diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0565.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0565.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0565.json.gz.jsonl" @@ -0,0 +1,867 @@ +{"url": "https://selliyal.com/archives/162707", "date_download": "2021-06-21T11:10:54Z", "digest": "sha1:H3KNYP7FHDHMDBELFHATLH5WC3LSOHOP", "length": 6526, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "புயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா புயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை\nபுயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை\nகன்னியாகுமரி – வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nஆனால், ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த 600 மீனவர்கள், சுமார் 52 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்று, நீண்ட நாட்களாக மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.\nதற்போது அவர்களைத் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.\nPrevious articleதென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்\nNext articleஃபேஸ்புக், கூகுள் நிர்வாகிகளுடன் புத்ராஜெயா ஆலோசனை\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : காங்கிரசின் விஜய் வசந்த் 136 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி\nகன்னியாகுமரி இடைத் தேர்தல் : தமிழகத்தின் அடுத்த அரசியல் பரபரப்பு\nசிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்\nமலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nதடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nகோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/category/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:57:11Z", "digest": "sha1:7WNHSCGIPCNPQUQEPKFVHRII2YOS3BEJ", "length": 6290, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "டென்மார்க் | Alaikal", "raw_content": "\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\nஇஸ்ரேல் பாலஸ்தீன பிச்சனையை தீர்க்கவே முடியாது ட்ரம்ப் மருமகன் \nவிண்வெளியில் சீன கம்யூனிசத்தின் நூற்றாண்டு..\nபுற்றினுடன் பேசினால் நான் யார் வடகொரிய அதிபர் ஆவேசம்\nஈரானில் அதிபர் தேர்தல் கடும் போக்கு தலைவர் முன்னணியில்\nபுத்த பிக்குகளுக்கு எதற்கு பென்ஸ் கார்கள் மனோ கணேசன் ஆவேச கேள்வி\nயோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்த ஒப்பந்த இரகசியம் என்ன \nரஸ்ய அமெரிக்கக அதிபர்கள் பூட்டிய அறைக்குள் பேசிய இரகசியம் இது \nயோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்த ஒப்பந்த இரகசியம் என்ன \nரஸ்ய அமெரிக்கக அதிபர்கள் பூட்டிய அறைக்குள் பேசிய இரகசியம் இது \nஇந்திய கொரோனாவால் பிரிட்டன் திறப்பு 4 வாரங்கள் தாமதம் \nசீன போர் விமானங்கள் தைவானுக்குள் ராக் கட் ஆகாயத்தில் அதிரடி \nசீனாவின் வெற்றியே ஆசியாவின் வெற்றி சிறீலங்கா பிரதமர் அறை கூவல்\nசீனாவுக்கு எதிராக 30 நாடுகள் இணைந்து கூட்டு பிரகடனம் அதிர்ச்சி\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n‘பிரேமம்’ இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nநாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nஇதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10795", "date_download": "2021-06-21T10:07:44Z", "digest": "sha1:GOH4BFPLBY3SV3VNQLKGFEU4BMK6RXTO", "length": 8528, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "hai friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎப்படி இருக்கிறிங்க பொங்கல் எப்படி இருந்தது உங்களை பற்றி `\nகுழந்தைகள் எவ்வளவு என்ன படிக்கறாங்க நீங்க வேலைக்கு போறீங்களா நான் \"லைப் இன்சுரன்ஸ் \" பண்ணறேன் ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா \"லைப் இன்சுரன்ஸ்ல் ஏதாவது உதவி உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் முடிந்தவரை செய்கிறேன்\nஓஷன் எனக்கு உங்கள் த்ரெட்டில் நுழைய முடியலை.\nஎன் நாத்தனாருக்கு மூன்று குழந்தைகள் அதாவது முதல் இரண்டு டுவின்ஸும் இரன்டாவது பெணும் அப்படி தான் பிறந்தது.\nஇது போல பீடேர்ம் லேபரோ என்னவோ அதை தடுக்க செய்தார்கள்...நான் விவரமாக பிறகு கேட்டு எழுதுகிறேன்.ஏழாம் மாதத்திலோ என்னவோ ஸ்டிட்ச்( cervical encirclage) போட்டதாக சொன்ன நினைவு..கடைசி மாதத்தில் அவிழ்ழ்தார்கள்..அன்று வலிக்குமா என்று நானும் கேட்டேன் இல்லை எனக்கெதுவும் வலி தெரியலை என்றார்கள்.\nதைரியமாக இருங்க.மேலே சொன்னதெல்லாம் 5 வருஷம் முன்பு அவங்க சொன்னது எழுதினது சரியான்னு தெரியல..பிறகு கேட்டு சொல்கிறேன்.\nஅரட்டை அரட்டை அரட்டை 88\n\" இந்திய நாடு என்வீடு ; இந்தியன் என்பது என் பேரு\"\nநீங்க எந்த கல்லூரியிலே படிச்சீங்க.....\nநான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்\nமுத்தான முதல் சதம் அடித்த சவூதி செல்விக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்\nதூங்காதீங்க ப்ளீஸ்... வாங்க பேசலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/658843-april-14.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-21T11:35:35Z", "digest": "sha1:UWZ5AXA2R2HCMAHHSX4BUFJNCSK2QU2M", "length": 14481, "nlines": 316, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏப்ரல் 14 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் | April 14 - hindutamil.in", "raw_content": "திங்கள�� , ஜூன் 21 2021\nஏப்ரல் 14 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nசென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி இன்று (ஏப்ரல் 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:\nஎண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்\n1 திருவொற்றியூர் 7,104 162 462\n4 தண்டையார்பேட்டை 17,930 349 1260\n6 திருவிக நகர் 19,382 441\n15 சோழிங்கநல்லூர் 6,610 56\nஅம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை: ஸ்டாலின்\nசென்னையில் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பேட்டி\nஅம்பேத்கர் வழியில் திமுக தன் கடமையை நிறைவேற்றும்: ஸ்டாலின்\nஉணவக உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்த கோவை காவல் ஆணையர்\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nஅம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை: ஸ்டாலின்\nசென்னையில் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பேட்டி\nஅம்பேத்கர் வழியில் திமுக தன் கடமையை நிறைவேற்றும்: ஸ்டாலின்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அர���ு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nகோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இரவு நேரத்தில் வந்த 2 கண்டெய்னர் லாரிகள்;...\nதமிழகத்தில் தொடங்கியது தடுப்பூசி திருவிழா: தினமும் 2 லட்சம் பேர் இலக்கு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/662943-israel-lifts-public-mask-mandate-opens-schools.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-21T10:39:01Z", "digest": "sha1:7QD3RCCKCYP5CZPF7KVCIDJ52LQXXNOP", "length": 15807, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "இஸ்ரேல்: இரண்டு நாட்களாக கரோனா பலி இல்லை | Israel lifts public mask mandate, opens schools - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஇஸ்ரேல்: இரண்டு நாட்களாக கரோனா பலி இல்லை\nஇஸ்ரேலில் கரோனா தடுப்பூசி 60% மக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக அங்கு தொற்று மற்றும் இறப்பு எண்னிக்கை குறைந்துள்ளது.\nஇதுகுறித்து Our World in Data இணையதளம் வெளியிட்ட தகவலில் ,” இஸ்ரேலில் 60% மேலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரோனா தொற்று மற்றும் பலி குறைந்துள்ளது. இஸ்ரேலில் கடந்த இரண்டு நாட்களாக கரோனாவினால் எந்த இறப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க, ரஷ்ய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி சந்தையில் அறிமுகமானது. பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சந்தை விலையைவிட கூடுதல் தொகை கொடுத்து இஸ்ரேல் அரசு தடுப்பூசிகளை வாங்கி குவித்தது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி இஸ்ரேலில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன் விளைவாக நாட்டு மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு 2 தவணை கரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டது. மீதமுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.\nஇதன் காரணமாக இஸ்ரேலில் கரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 150 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுகிறது. வைரஸ் அச்சுறுத்தல் குறைந்திருப்பதால் இஸ்ரேல் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும்பாலான கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nபொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. எனினும் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.\nஏப்ரல் 24 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nதங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன\nதமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nகரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 3,46,786 பேருக்கு தொற்று: 2,624 பேர் உயிரிழப்பு\nIsrealCoronaCorona virusOne minute newsகரோனாகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுபிரிட்டன்தடுப்பூசிகள்\nஏப்ரல் 24 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nதங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன\nதமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nஉலகிலேயே முதல் முறை: 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி: 3000 பேர் பங்கேற்பு\nபிரிட்டனில் தொடங்கியது கரோனா 3-வது அலை; வீரியமான டெல்டா வைரஸ்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தட���ப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nசென்னையில் அடுத்தடுத்து 2 காவலர்கள் கரோனா தொற்றால் பலி: 24 மணி நேரத்தில்...\nதேவையற்ற திட்டத்துக்கு செலவிடுவதை தவிர்த்து சுகாதாரத்துறைக்கு செலவிடுங்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/coronavirus.?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T10:09:47Z", "digest": "sha1:BPXY7KUBGZL32JFKXRKVWDAI5ELGDVE4", "length": 10021, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | coronavirus.", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 7: தலைநகர் டெல்லியில் 2 மாதங்களில் இல்லாத...\nமாஸ்கோவில் ஒரே நாளில் 9,120 பேர் கரோனாவால் பாதிப்பு\nபிரிட்டனின் ஆல்ஃபா வைரஸைவிட டெல்டா வைரஸ் தீவிரத் தன்மையுடையது: ஸ்காட்லாந்து ஆய்வில் தகவல்\nகரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கோயம்பேட்டில் - வியாபாரம் செய்ய அனுமதி இல்லை: வியாபாரிகளுக்கு...\nகரோனா பரிசோதனை கருவிகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ்\nபொதுமுடக்க காலத்தில் 1,200 கி.மீ. தூரத்திலிருந்து மகளின் சைக்கிளில் ஊர் திரும்பிய தந்தை...\nஇந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு இரு புதிய பெயர்கள்: உலக...\nதடுப்பூசிதான் நமது ஒரே ஆயுதம்\nடெல்லி மக்களுக்கு ஜூனில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும்: முதல்வர் கேஜ்ரிவால் தகவல்\nஉ.பி.யில் கொடூரம்; கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிய மனிதநேயமற்ற செயல்: வீடியோ...\n- விசாரணைக்கு இந்தியா ஆதரவு\nஅண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஆனந்தக்கிருஷ்ணன் கரோனா தொற்றால் மரணம்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nமுதல்வருக்கான பொருளாத��ர ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?m=20210428", "date_download": "2021-06-21T10:05:28Z", "digest": "sha1:U5YNYGJA2K6QXZ77S7DPR6P73ZHHX3ZI", "length": 12460, "nlines": 147, "source_domain": "www.paasam.com", "title": "April 2021 | paasam", "raw_content": "\nஇந்தியாவுடனான விமான சேவையை இரத்து செய்தது அவுஸ்ரேலியா\nஇந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய…\nதனியார் ஊடகத்திடம் 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரியுள்ள அமைச்சர் டக்ளஸ்\nதனது நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்டதாக குறிப்பிட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500 மில்லியன் ரூபாய்…\nயானை தாக்கி இராணுவ வீரர் பலி\nபனாகொட இராணுவ முகாமில் யானைத் தாக்கி படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். முகாமில் உள்ள யானை ஒன்றை நீராடுவதற்காக அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீராடுவதற்காக…\nசிறை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது ‘டோஸ்’ – வெளியானது விபரம்\nநாளை (ஏப்ரல் 29) முதல் கொவிட் – 19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சிறை அதிகாரிகளுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என சிறைச்சாலை செய்தித்…\nசிறைச்சாலையில் சித்திரவதைக்குள்ளாகிய சிவில் சமூக அமைப்பாளர்\nஅமைச்சருடன் மோதலின் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நுகர்வோர்…\nஹோட்டலில் திருமணம் – புதுமணத்தம்பதியருக்கு கொரோனா\nஹோட்டலொன்றில் நடைபெற்ற திருமணத்தில் புதுமணத்தம்பதிகள் உட்பட அறுவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி எல்லாவில பிரதேசத்தில் உள்ள கிதலெல்லா பகுதியில் உள்ள ஒரு…\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்���து. அதேபோன்று உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும்…\nகளனி பல்கலை விஞ்ஞானபீட மாணவர்களுக்கு கொரோனா – நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டு\nகளனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது….\nஇலங்கையில் 988 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் சற்றுமுன் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎரிவாயு சிலிண்டர் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்\nவாடிக்கையாளர்களின் விழிப்புணர்வுக்கு உட்பட்டு 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை புதிய உற்பத்தியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105666/The-Tamil-Nadu-government-s-NEET-exam-commission-will-also-examine-Mars-water--Do-not-say-new-things--L--Murugan.html", "date_download": "2021-06-21T10:54:08Z", "digest": "sha1:3TBW7NG4CE7YJ6T4NZXZ5XRJ6FP4CZXP", "length": 16264, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு குறித்து ஆராயும் ஆணையம் எந்த புதிய விஷயங்களையும் கூறாது: எல்.முருகன் | The Tamil Nadu government's NEET exam commission will also examine Mars water. Do not say new things: L. Murugan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nநீட் தேர்வு குறித்து ஆராயும் ஆணையம் எந்த புதிய விஷயங்களையும் கூறாது: எல்.முருகன்\n” நீட் தேர்வு தொடர்பாக மு.க ஸ்டாலின் அமைத்துள்ள ஏ.கே ராஜன் ஆணையம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர நீட் தேர்வை பற்றி எந்த புதிய விஷயத்தையும் கூற முடியாது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார், பாஜக தலைவர் எல்.முருகன்.\nஅவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த 2010ம் ஆண்டு தான் அதுவும் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான், நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது. காங்கிரஸ் - திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி மேல்முறையீடு செய்தது இதே திமுக காங்கிரஸ் கூட்டணி தான். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.\n2017 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் ஆளும் கட்சியாக இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவும், காங்கிரஸும் எதிர்க்கட்சியாக அதை கடுமையாக எதிர்த்தன, திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதிகளை அளித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த திமுகவினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், தலைமையில் உயர்நிலை குழுவை மு க ஸ்டாலின் அமைத்துள்ளார். நீட் தேர்வு சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து திமுக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும்.\n2010ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் உச்சநீதிமன்றமும் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகுதான் நீட் தேர்வு அவசியம் என தீர்ப்பு வழங்கியது. அதன் பின் முந்தைய அதிமுக அரசும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.\nஇந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக கிராமப்புற ஏழை எளிய மக்கள், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர முந்தைய அரசு துணை புரிந்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதனை தடுப்பதற்கு திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முயல்கின்றார். இது தான் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மீது காட்டும் பரிவா\nஇந்த நிலையில் மு க ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ள ஆணையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர நீட் தேர்வை பற்றி எந்த புதிய விஷயத்தையும் கூற முடியாது. முழுக்க முழுக்க காலத்தை கடத்துவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட ஒரு ஆணையமாக ஏ.கே ராஜன் ஆணையம் செயல்படப் போகிறது. எனவே தான் முகஸ்டாலின் இந்த ஆணையத்தை நீட் தேர்வு ரத்து குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறாமல், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறியிருக்கிறார். வீம்புக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல், நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும்.\nஎனவே இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தேவையின்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை கலைத்துவிட்டு மாணவர்கள் தேர்விற்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை தமிழக பாஜக வலியுறுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : எல்.முருகன், நீட் தேர்வு ஆணையம், செவ்வாய் கிரகம், பாஜக, தமிழக அரசு, மு.க ஸ்டாலின், நீதிபதி ஏ.கே ராஜன், ustice AK Rajan, mk stalin, neet, Mars, bjp, l murugan,\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/16/institutions-averse-to-parting-with-information-under-rti-report/", "date_download": "2021-06-21T10:19:37Z", "digest": "sha1:KWLQVW7GKIHKLPLTDKXWSF7GFS4KCLKH", "length": 19643, "nlines": 276, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Institutions averse to parting with information under RTI: Report « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை\n‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.\nமத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.\nதகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.\nஇதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பா���ுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.\nதேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.\nமத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகர��\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4076&cat=3&subtype=college", "date_download": "2021-06-21T10:58:57Z", "digest": "sha1:JU2TDC5BB5MPMW275K43MTKS2WUT6ZX5", "length": 8835, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடி.வி. ஆர் அண்ட் டாக்டர் எச், எஸ். எம். ஐ. சி. காலேஜ் ஆப் டெக்னாலஜி\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nநான் தற்போது பி.காம்., முடிக்கவிருக்கிறேன். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரிஷிப் இந்த இரண்டில் எதைப் படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nஆக்சுவரியல் சயின்ஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/lpg-cylinder", "date_download": "2021-06-21T09:37:13Z", "digest": "sha1:XA6ATDMEAOPOYG54K6DUSKUQYTMEEFFV", "length": 11398, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "lpg cylinder: Latest News, Photos, Videos on lpg cylinder | tamil.asianetnews.com", "raw_content": "\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..\nசென்னையில் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n#BREAKING இல்லதரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி... இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமையல் ஏரிவாயு சிலிண்டர் வரலாறு காணாத வகையில் விலை உயர்வு... பொதுமக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசு..\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலரு��்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது.\nஎரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.. குஜராத்தில் லாரி விபத்துக்குள்ளானதில் நடந்த சம்பவம்..\nஎரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.. குஜராத்தில் லாரி விபத்துக்குள்ளானதில் நடந்த சம்பவம்..\nசரசரவென உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை... அதிர்ச்சியில் பொதுமக்கள்..\nமானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.620-ல் இருந்து ரூ.696-ஆக உயர்ந்துள்ளது.\nபொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... பெட்ரோல் - டீசலைத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்த மானிய சிலிண்டர் விலை..\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 13.50 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 620, சேலத்தில் 638.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.\nஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்.. உலக யோகா தின செய்தியில் சத்குரு\nகமல், சீமான் கூட்டணி... சசிகலா முதலில் அரசியலுக்கு வரட்டும்.. கருணாஸ் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/odisa", "date_download": "2021-06-21T09:08:00Z", "digest": "sha1:QBN6AHF262FRM2SXVLPCWQLZKUMZJ3ST", "length": 17650, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "odisa: Latest News, Photos, Videos on odisa | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்த வாய்ப்புக்கு நன்றி... கதாநாயகனுடன் உச்ச கவர்ச்சியில் கட்டி புரளும் ஒடிசா கவர்ச்சி புயல் அப்சாரா ராணி\nசர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என எதையும் விட்டு வைக்காமல் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ஒரே ஒரு ட்விட்டர் அக்கவுண்டை வைத்துக்கொண்டு இவர் கிளப்பி விடும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே ராம் கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோயின் அப்சாரா ராணி மாறியுள்ளார்.\nவிமானத்தை வாடகைக்கு எடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிய நடிகர் சோனு சூட்\nபாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் வில்லனாக நடித்து வரும், நடிகர் சோனு சூட் தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து, சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் கேரளாவில் தவித்து வந்த 167 புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nகொரோனாவை அழிக்க நரபலி கேட்ட அம்மன் கோவிலில் தலையை வெட்டி பூசாரி அரங்கேற்றிய கொடூர சம்பவம்\nகொரோனாவை அழிக்க வேண்டும் என்றால், நரபலி கொடுக்க வேண்டும், என தான் வணங்கும் பிராமணி தேவி அம்மன் கனவில் வந்து கூறியதால், ஒருவர் தலையை வெட்டி கொன்றதாக கோவில் பூசாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு. முதல் மாநிலமாக ஒடிசா அதிரடி..\nஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கு ஜீன் 17ம் தேதி வரை கல்வி நிலையங்களை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nநண்பன் வெளியூரில்... அவரது மனைவியை அங்குல அங்குலமான அனுபவித்த சக நண்பர்கள்..\nநண்பனின் வீட்டுக்கு சென்று சாப்பிட்டதுடன் அவரது மனைவியை சக நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஒடிசாவில் கலஹந்தி மாவட்டத்தைசே சேர்ந்த 26 வயது பெண்ணுக்க இத் துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் பணி நிமித்தமாக வெளியூரில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாலை பவானிபட்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது இல்லத்திற்கு தனது கணவரின் நண்பர் ஒருவர் சில பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் .\nஅதி தீவிர புயலாக மாறிய ஃபோனி புயல்.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு..\nதற்போது உருவாகியுள்ள போனி புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது.\nநடிகையை பிளான் போட்டு கொலை செய்த கணவன் பெற்றோர் சொன்ன பகீர் காரணம்\nபிரபல நடிகை நிகிதா கடந்த 5 ஆம் தேதி கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது கணவரின் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமாடியில் இருந்து கீழே விழுந்து, துடிதுடித்து இறந்த பிரபல நடிகை பெற்றோர் கண் முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகவன குறைவால், மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல நடிகை மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநக்சலைட்டுகளுடன் உட்கார்ந்து ஹாக்கி பார்த்த நவீன்பட்நாயக்… - மன்னிப்பால் மனிதாபிமானம் மலர்ந்தது\nஆயுதங்களுடன் சரணடைந்த நக்சலைட்டுகளுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உலக கோப்பை ஹாக்கி போட்டியை கண்டு களித்தார். மன்னிப்பு வழங்கியதால், அந்த மாநிலத்தில் மனிதாபிமானம் மலர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nமெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை... டாக்டர்கள் போராடிய பதறவைக்கும் வீடியோ\nமருத்துவம் எனும் உயிர் காக்கும் பணியை செய்திட தகுந்த சூழலை அமைத்து கொடுப்பது தான் ஒரு அரசின் கடமை. ஆனால் ஓடிசா வில் உள்ள மாயூர் எனும் பகுதியில் அமைந்திருக்கும் ரூரன் பிளாக் மருத்துவமனையில் நிலைமையே வேறாக இருக்கிறது.\nநெருப்பில் தொங்கவிட்டு மாற்றுதிறனாளியை கொடுமைப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம்..\nநெருப்பில் தொங்கவிட்டு மாற்றுதிறனாளியை கொடுமைப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம்..\nநோக்கியா போன் வெடித்து மாணவி பலி... பேசும் போதே வெடித்த அதிர்ச்சி சம்பவம்..\nநோக்கியா போன் வெடித்து மாணவி பலி... பேசும் போதே வெடித்த அதிர்ச்சி சம்பவம்..\nதிருமண பரிசில் வெடிகுண்டு வைத்து மாப்பிள்ளை பலி...மணமகள் சீரியஸ்..\nதிருமண பரிசில் வெடிகுண்டு வைத்து மாப்பிள்ளை பலி...மணமகள் சீரியஸ்...\n12 வயது அழகிய பெண்ணை பிராய்லர் கோழியாக மாற்றிய பிரான்ஸ் கிழவர்...\n12 வயது அழகிய பெண்ணை பிராய்லர் கோழியாக மாற்றிய பிரான்ஸ் கிழவர்...\nகர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் தராத மருத்துவமனை - ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றைக் கடந்த உறவினர்கள்\nஒடிசாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில், அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒ��ு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.\nஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்.. உலக யோகா தின செய்தியில் சத்குரு\nகமல், சீமான் கூட்டணி... சசிகலா முதலில் அரசியலுக்கு வரட்டும்.. கருணாஸ் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-leader-mk-stalin-greets-to-indian-origin-scientist-dr-swati-mohan-412463.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T11:11:33Z", "digest": "sha1:2SJGYE3NVMUMFTETTVZHQE7A3JJB3RB6", "length": 18552, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் - சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | DMK leader MK Stalin greets to Indian-origin Scientist Dr Swati Mohan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரச��கர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் - சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.\nசெவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்து வரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.\nஏழு மாத பயணத்திற்குப் பிறகு நாசா தன் பெர்சிவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.\nஇந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் சுவாதி மோகன் உறுதி செய்தார். நாசா விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஞ்ஞானி சு���ாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.\nசுவாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் என்று தெரிவித்துள்ளார்.\nசெவ்வாயில் இறங்கிய நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் - பெருமை சேர்த்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி\nநாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்படைகிறேன் எனவும் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சுவாதி மோகனுக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\n��ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnasa mars நாசா செவ்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/15-82-crore-worldwide-covid-19-cases-registered-420295.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:20:35Z", "digest": "sha1:AUSCSQSQ7UBDBGFR7RS5J5BDAMO5CLAT", "length": 20405, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆறுதல்.. உலக நாடுகளில் பரவலாக குறையும் கொரோனா - இந்தியா 'கலக்கம்' | 15.82 crore worldwide covid-19 cases registered - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nவூஹான் மையம் - கொரோனா தோற்றம்.. அதிமுக்கிய ஆவணத்தை பைடன் அரசுக்கு கொடுத்த சீன அமைச்சர்..அடுத்து என்ன\nஉலகளவில் கொரோனாவால் 17.89 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 38.74 லட்சமானது\nகாலை8 மணிக்கே..மண்டையை பிளக்கும் 100டிகிரி வெப்பம்.. இப்போது வெயில் குறைய வாய்ப்பில்லை..வானிலை மையம்\n30 ஆண்டு செயல்பட்டு வந்த.. விண்வெளி டெலஸ்கோப்பில் திடீர் கோளாறு.. என்ன காரணம்\n புதினுடன் இணங்கி போகும் பிடன்.. தனித்து விடப்படும் சீனா\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான�� ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆறுதல்.. உலக நாடுகளில் பரவலாக குறையும் கொரோனா - இந்தியா 'கலக்கம்'\nவாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 158,299,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் உலகளவில் வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் புயல் போன்று வீசி வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு சற்று குறைந்தாலும், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கிறது.\nஅதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,295,957 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் தினசரி வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை எகிறி வருகிறது.\n கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது\nஉலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 158,299,205 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 135,710,727 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 34,092 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த இரண்டு நாள் பாதிப்பை விட சற்று குறைவாகும். அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 647 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாகும்.\nஅதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 63,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் கடந்த இரண்டு நாள் பாதிப்பை விட குறைவாகும். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,091 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. பிரான்சில் 20,745 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு 26,000 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது. இப்போது கணிசமாக குறைந்துள்ளது. அங்கு ஒரேநாளில் 176 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வைரஸ் பாதப்பு சற்று அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 370 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் 10,176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. இங்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 224 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\nஉலகின் மற்ற நாடுகளில் 20,000 , 30,000 என்று தினசரி கொரோனா பாதிப்பு பதிவாக, இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் 27,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவுக்கு இப்போது தேவையான நேரத்தில் உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nமீனவரை லபக்கென விழுங்கிய திமிங்கலம்.வாய்க்குள் இருந்த திக் திக் விநாடிகள்.பின்பு நடந்ததுதான் அதிசயம்\nஉலகளவில் கொரோனாவால் 17.63 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 38.10 லட்சமானது\nசீன ஆய்வாளர்கள் கண்டறிந்த 24 புதிய கொரோனா வகைகள்.. கொரோனா எப்படி தோன்றியது\nஎஃப்.டி.ஏ அங்கீகாரம் தராத.. கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்கா செல்ல முடியாதா\nஜார்ஜ் பிளாய்டு இனவெறி கொலையை உலகிற்கு வீடியோ மூலம் அம்பலப்படுத்திய பெண்ணுக்கு புலிட்சர் விருது\nடேட்டா போதாது.. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஅமெரிக்காவில் 2-ல் ஒரு இந்தியர்.. நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவூஹான் மையத்தில் தோன்றிய கொரோனா.. சீனா பெரிய பொய் சொல்லியுள்ளது.. உலக சுகாதார மைய ஆலோசகர் பகீர்\nடிக் டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கம்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு\nஇப்போதைய நிலைமை ரொம்ப மோசம்.. கொரோனாவை கட்டுப்படுத்த சில ஆண்டுகள் வரை ���கும்.. அமெரிக்கா வார்னிங்\n'எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா\nதடுப்பூசி போட்டால் 'கஞ்சா' இலவசம்.. கொரோனா வேக்சினை ஊக்குவிக்க.. வேற லெவலுக்கு சென்ற அமெரிக்கா\nவூஹான் மையத்திலிருந்து கொரோனா.. கடந்த ஆண்டே அறிக்கை அளித்த அமெரிக்க ஆய்வாளர்கள்.. வெளியான ரகசிய தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown india கொரோனா வைரஸ் லாக்டவுன் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2766037", "date_download": "2021-06-21T10:48:28Z", "digest": "sha1:YFQWBWTBJAVWXTW6MFK3OMSZPCFXG7RX", "length": 19794, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் :எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் | Dinamalar", "raw_content": "\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 20\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 1\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 30\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 8\nதி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் :எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்\nதஞ்சாவூர் :தஞ்சாவூர் நகர தி.மு.க. துணை செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.தஞ்சாவூரில் நேற்று முன்தினம் அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மோகன் தலைமையிலான போலீசார் ஊரடங்கை மதிக்காதவர்களை எச்சரித்து அனுப்பினர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில் வந்தவர்கள் தி.மு.க.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதஞ்சாவூர் :தஞ்சாவூர் நகர தி.மு.க. துணை செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.\nதஞ்சாவூரில் நேற்று முன்தினம் அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மோகன் தலைமையிலான போலீசார் ஊரடங்கை மதிக்காதவர்களை எச்சரித்து அனுப்பினர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில் வந்தவர்கள் தி.மு.க. நகர துணை செயலர் நீலகண்டனுக்கு போன் செய்துள்ளனர்.\nசில நிமிடங்களில் சகாக்களுடன் அங்கு வந்த நீலகண்டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை ரத்து செய்யும்படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது 'இதற்கு எல்லாம் சிபாரிசுக்கு வரலாமா' என நீலகண்டனிடம் கேட்ட எஸ்.ஐ. மோகன் 'என் தெருவில் இரண்டு வாரமாக தண்ணீர் வரவில்லை. அதை தீர்த்து வைங்க' எனக் கூறியுள்ளார்.\nஇதையடுத்து நீலகண்டன் அங்கிருந்து கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. விசாரணை நடத்திய டி.எஸ்.பி. பாரதிராஜன் நேற்று முன்தினம் இரவே எஸ்.ஐ. மோகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். 'தப்பு செய்தது ஒருவர்; பலிகடா நாங்களா' என சக போலீசார் புலம்புகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags DMK SI Sub Inspector திமுக வாக்குவாதம் ஆயுதப்படை மாற்றம்\nநேபாளத்தில் ஆட்சி அமைக்க கட்சிகளுக்கு அதிபர் கெடு(3)\nகொரோனாவுக்கு எதிராக 8 மாதங்கள் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி(7)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயார் ஆட்சிக்கு வந்தால் என்ன நா.வா.வை யாராலும் திருத்த முடியாது. ..\nமுந்தய ஆட்சியில் இப்படி நடந்து ஈபீஎஸ் போலீசை ஆயுதப்படைக்கு மாற்றியிருந்தால் ஸ்டாலின் என்ன சொல்லியிருப்பார் இதற்கு ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும��� என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநேபாளத்தில் ஆட்சி அமைக்க கட்சிகளுக்கு அதிபர் கெடு\nகொரோனாவுக்கு எதிராக 8 மாதங்கள் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-21T09:02:11Z", "digest": "sha1:ZZ3WA3V3H4WEHKCZC7RTZINUPDM4OFBO", "length": 10115, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜென்ம தாரை", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - ஜென்ம தாரை\nபுத்திர தோஷம் ஏன், எதனால் பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் தோஷமா பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் தோஷமா\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 17 - பூரம் நட்சத்திரத்தின் வடிவங்கள்,...\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்வது சர்வாதிகாரமானது; மக்கள் விரோத நடவடிக்கை:...\n உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 16\nபேரறிவாளன் கைதாகி 30 ஆண்டுகள் நிறைவு; எழுவர் விடுதலையை முதல்வர் ஸ்டாலின் வேகப்படுத்த...\nரயில்வே மைதானங்கள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு - டிஆர்இயூ தொழிற்சங்கம் எதிர்ப்பு\nஇது தோனி ஆடிய இடம்; பி.டி.உஷா ஓடிய தடம்; ரயில்வே மைதானங்களைத் தனியாருக்குத்...\nஅம்மி மிதித்து அருந்ததி ஏன் - உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் –...\nஇலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஉங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 14; புட்லூர், புற்று, குரு, மஞ்சள்\nலட்சத்தீவு மக்கள் மீது புதிய அடக்குமுறை: வைகோ கண்டனம்\nமோடி பிரதமர் பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவு; மே-26 கருப்பு நாளாகக்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?m=20210429", "date_download": "2021-06-21T10:34:16Z", "digest": "sha1:AYRD56GEV2FIGWLA55VGEZEAIUBZMBOG", "length": 12183, "nlines": 147, "source_domain": "www.paasam.com", "title": "April 2021 | paasam", "raw_content": "\nதிருகோணமலையில் 60 க்கும் மேற்பட்டோர் கைது\nதிருகோணமலை மாவட்டத்தின் சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 7 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க…\nவவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (28.04) உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் சில இரவு வெளியாகிய நிலையில் 04…\nஅவசரகால நிலை ஏற்பட்டால் தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்; யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்\nஅவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்���தற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று…\nசுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்: திலும் அமுனுகம\nசடுதியாக அதிகரித்துள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும். சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில்…\nஉருமாறிய வைரஸை எதிர்க்க நாம் தயார்: சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் உறுதி..\nகொரோனா வைரஸ் உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எம். ஆர்னல்ட் இன்றைய தினம்…\n“புர்காவுக்கான தடையும் சிங்கள மக்களை திசைதிருப்பும் முயற்சியே”: முஜிபுர் சாடல்..\nஅரசாங்கம் சீன பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள இரகசிய விடயங்களை மறைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே புர்கா அணிவதை தடை செய்யும் விடயத்தை அரசாங்கம் மீண்டும்…\nகடுகதி ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து – ரயில்வே திணைக்களம்\nகொவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் தூர பிரதேச ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நகர் கடுகதி ரயில் சேவைகள்…\nரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்…\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று (29.04.2021) மன்னாரில்…\nதிருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா\nபண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி…\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பர��ியமை கண்டறியப்பட்டது….\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/perunal-takbir-kootaka-saptamaga-kuralama", "date_download": "2021-06-21T10:19:08Z", "digest": "sha1:5MCUL5344PSPP5BLKQJPM3UPWWVKTT4F", "length": 50256, "nlines": 221, "source_domain": "www.onlinetntj.com", "title": "பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர��� ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா\nபெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா\nபெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா\nநோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nபெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.\nஅறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி)\nநூல் : புகாரி 971\nதக்பீர் கூறுதல் என்றால் அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தைக் கூறுவது தான்.\nகப்பர என்ற அரபி வார்த்தைக்கு அல்லாஹூ அக்பர் என்று கூறினான் என்பது தான் பொருளாகும். இதிலிருந்துதான் தக்பீர் என்ற சொல் பிறந்துள்ளது.\nமேலும் இந்த தக்பீர் வாசகத்தைப் பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள் என்பதற்கோ, அல்லது மக்களுக்கு சப்தமிட்டுக் கூறுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழிகளும் கிடையாது.\nபொதுவாக இறைவனை நினைவு கூரும் போது சப்தமிடக் கூடாது என்பது தான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.\nஉமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக\nதிருக்குர்ஆன் 7 : 205\nஅபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பள்ளத்தாக்கிலிருந்து ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் என்றும், அல்லாஹு அக்பர் என்றும் கூறி வந்தோம். அப்போது எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்��ோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மக்களே உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது என்று கூறினார்கள்.\nநூல் : புகாரி 2992\nகாது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்தமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் நாம் கருதியதாக ஆகும்.\nஎனவே பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது மேற்கண்ட இறை வசனத்திற்கும் நபிமொழிக்கும் எதிரானதாகும்.\nஆனால் மேற்கண்ட எந்த அடிப்படைகளையும் அறியாமல் காயல்பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் இருந்து அறிவீனமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசில ஸஹாபாக்களின் சுயமான செயல்களைக் குறிப்பிட்டு,, பெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கும், அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தை விட அதிகப்படியான வாசகங்களைக் கூறுவதற்கும் அந்தத் தீர்ப்பை வழங்கியவர்கள் கூறும் காரணத்தைப் பாருங்கள்.\nபெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது என்பதற்கு ஹதீஸில் எந்தத் தடையும் காணப்படவில்லை. பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லலாம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் நேரடி ஹதீஸ் இல்லாவிட்டாலும் மூல ஆதாரமாக எடுக்க முடியாத சஹாபாக்களின் மேற்கண்ட செயல்களுக்கு ஏனைய எந்த சஹாபியும் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தினால் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் முழு வழிகாட்டுதலோடு தான் செய்திருப்பார்கள். வழிகாட்டல் இல்லையென்றால் எந்த ஸஹாபியாவது ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் தான் நாமும் பெருநாளன்று தக்பீரை சப்தமிட்டு கூறுகிறோம்.\n(ஃபத்வா பக்கம் : 4\nகுர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்ட ஃபத்வாவாக இது தெரிகின்றதா\nஒரு ஸஹாபி ஒரு செயலைச் செய்து அதற்கு வேறு எந்த ஒரு ஸஹாபியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் அது மார்க்கச் சட்டமாகி விடும், இறைச் செய்தியாகிவிடும் என்ற விதியைப் புதிதாக உருவாக்கியுள்ளனர்.\nஇந்த விதி பெருநாள் தக்பீருக்கு மட��டுமா அல்லது அனைத்து சட்டங்களுக்குமா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.\nஏனெனில் நபித்தோழர்களின் செயலை எந்த நபித்தோழரும் ஆட்சேபிக்காவிட்டால் அது மார்க்கமாகி விடும் என்ற இவர்கள் கண்டுபிடித்த நவீன விதிமுறை நூற்றுக்கணக்கான சட்டங்களை இவர்களே மாற்றிக் கொள்ளும் நிலைக்கு இவர்களைத் தள்ளிவிடும் என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.\nபெருநாள் அன்று சப்தமிட்டு தக்பீர் சொல்லக் கூடாது என்பதற்கு எந்தத் தடையுமில்லை எனவே சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என ஆயிஷா சித்தீக்கா கல்லூரி சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇறைவனை சப்தமிட்டு திக்ர் செய்வது எவ்வளவு பெரிய பாவம், வரம்பு மீறுதல் என்பதற்கான குர்ஆன் வசனம் (7 : 205) மற்றும் நபிமொழியை (புகாரி 2992) நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையிலே சப்தமிட்டு தக்பீர் சொல்வதற்கு நேரடியான தடை உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஒரு வாதத்திற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் இல்லையென்றாலும் அமல்கள் விசயத்தில் தடையில்லா விட்டால் செய்யலாம் என்பது அறியாமையாகும்.\nவணக்க வழிபாடுகளுக்கும், உலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தனித்தனி நிலைபாடுகள் இஸ்லாத்தில் உள்ளன.\nஉலகப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளதா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தடை உள்ளதா என்று பார்த்தால் போதும். தடை இல்லாவிட்டால் அனுமதிக்கப்பட்டது என்று தான் அர்த்தம்.\nஆனால் கொள்கை, இபாதத் எனும் வணக்கவழிபாடுகளைப் பொருத்தவரை தடை உள்ளதா என்று பார்க்கக் கூடாது. அனுமதியோ, கட்டளையோ உள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். இது தான் உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கொள்கையில் உள்ள ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.\n பராஅத் நோன்பு வைக்கலாமா என்று கேட்டால் அதற்குத் தடை இல்லை என்று இவர்கள் பாதை அமைக்கிறார்கள்.\nஇப்படி ஒரு நோன்பு இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) செய்திருப்பார்கள்; அல்லது சொல்லி இருப்பார்கள் என்ற அடிப்படையில் தான் அதை நாம் பித்அத் என்று கூறி வருகிறோம்.\nவணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை நபியவர்கள் செய்திருந்தால் மட்டும் தான் அதைச் செய்ய வேண்டும். நபியவர்கள் செய்யாத ஒன்றைச் செய்தால் அது நம்ம�� நரகத்தில் தள்ளுகின்ற பித்அத் ஆகிவிடும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nநாம் கட்டளையிடாத ஒரு அமலை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்விடம்) மறுக்கப்படும்.\nநூல் : முஸ்லிம் 3541\nபெருநாள் தொழுகையில் சப்தமிட்டு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கு நபியவர்கள் எந்தக் கட்டளையும் இடாத காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது பித்அத் ஆகும். இங்கு தடையில்லாவிட்டால் செய்யலாம் என்று கூறுவது அறியாமையாகும்.\nதவறான ஆதாரங்களும் தக்க விளக்கங்களும்\nசப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற செய்திகளின் நிலைகளைக் காண்போம்.\nஇப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவரும் பத்து நாட்களும் கடைவீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். மக்களும் அவர்களுடன் தக்பீர் கூறுவார்கள்.\nஇந்தச் செய்தியை இமாம் புகாரி அவர்கள் முஅல்லக் (அறிவிப்பாளர் தொடர் இல்லாத) செய்தியாகத் தான் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்தப் பலவீனத்தைக் கூட கவனிக்காமல் ஏதோ புகாரியில் இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் போன்று சித்தரித்துள்ளனர்.\nநபித்தோழரின் சுயமான செயல்கள் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதோடு மட்டுமல்லாமல் இந்தச் செய்தி அறவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகும்.\nஇதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தம்முடைய ஃபத்ஹூல் பாரி என்ற நூலிலே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nஇப்னு உமர் (ரலி), அபூ ஹூரைரா (ரலி) ஆகிய இருவர் வழியாக முழுமையான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாக இதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை. பைஹகி அவர்களும் இந்த இருவர் வழியாக (முஅல்லக்) அறிவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியாகத் தான் கூறியுள்ளார்கள். இவ்வாறு தான் பகவீ அவர்களும் கூறியுள்ளார்கள்.\nநூல் : ஃபத்ஹூல் பாரி\nநபித்தோழர்கள் கூற்று மார்க்க ஆதாரம் என்று கூறுபவர்கள் கூட இதனை ஆதாரம் காட்ட முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.\nமேலும் இந்தச் செய்தியில் பெருநாள் திடலில் தக்பீர் கூறுவார்கள் என்று இடம் பெறவில்லை.\nமேலும் துல்ஹஜ் பிறை முதல் பத்து நாட்களில் தக்பீர் கூறியதாகத் தான் இதில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து நோன்புப் பெருநாளைக்கு சப்தமிட்டு தக்பீர் கூறலாம் என்ற சட்டத்தை எடுக்க முடியுமா\nதுல்ஹஜ் ��த்து நாட்கள் கடைவீதியில் தக்பீர் சப்தமிட்டு கூறியதாகத் தான் மேற்கண்ட பலவீனமான செய்தியில் கூறப்பட்டுள்ளது. பெருநாள் திடலில் கூறியதாகக் கூறப்படவில்லை. இந்தச் செய்தியை மிகப் பெரிய சான்றாகக் காட்டுவோர் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து கொண்டு கடைவீதிக்குச் சென்று ஏன் தக்பீர் கூறி சப்தமிடுவதில்லை இதனை நபிவழியாகக் கருதினால் இதனைச் செய்வதற்கு அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் இதனை நபிவழியாகக் கருதினால் இதனைச் செய்வதற்கு அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்\nகடைவீதியில் போகும் போதும், வரும் போதும் ஒன்று சேர்ந்து சப்தமிட்டு தக்பீர் கூறிக் கொண்டே செல்லுங்கள் என்று மக்களுக்குப் போதிப்பார்களா\nநபித்தோழரின் கூற்று மார்க்கம் ஆகாது என்பதுடன், மேற்கண்ட செய்தி பலவீமானது என்பதுடன், பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபித்தோழர் செயலில் எள்ளளவு கூட ஆதாரமில்லை என்பது தான் உண்மையாகும்.\nபெருநாள் திடலில் ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியவர்கள் தங்கள் தீர்ப்புக்குச் சான்றாக மற்றொரு செய்தியையும் ஆதாரம் காட்டுகின்றனர்.\nஉமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்திலிருந்த படி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடை வீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவிற்கென்றால் மினா முழுவதும் தக்பீர் முழக்கத்தால் அதிரும்.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும்) இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். எல்லாத் தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும் போதும், தமது கூடாரத்தில் இருக்கும் போதும், அமரும் போதும் நடக்கும் போதும் அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள்.\nமைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.\n(அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13) நாட்களில் பள்ளிவாசலில் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள்.\nநபித்தோழர்களின��� செயல்கள் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட செய்திகளுக்கு புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடவில்லை. புகாரி என்று சொன்னால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பாடத் தலைப்பில் கூறிய செய்திகளை மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிப்பதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.\nஇதில் இடம் பெற்றுள்ள மைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் தன்னுடைய ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்.\nமைமூனா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியை முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் நான் பெற்றுக் கொள்ளவில்லை.\nஇதில் நபித்தோழர் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டிய குற்றத்தையும் செய்திருக்கிறார்கள்.\nமேலும் அபான் பின் உஸ்மான், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோர் நபித்தோழர்கள் கிடையாது. இவர்கள் நபித்தோழர்களின் காலத்திற்கு மிகவும் பிந்தியவர்கள். இவர்களுடைய செயலையும் மார்க்க ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.\nநபித்தோழர்களின் சுயக் கருத்துகளை மார்க்கச் சட்டமாக்க முயன்றவர்கள் போகிற போக்கில் நபித்தோழர்கள் அல்லாதவர்களின் கூற்றுகளையும் ஆதாரம் போன்று காட்டியிருப்பது இவர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.\nஇதில் இன்னும் பரிதாபம் என்னவென்றால் மேற்கண்ட செய்தியும் அறிவிப்பாளர் தொடரில்லாத பலவீனமான செய்தியாகும். இதைத் தெரிந்து கொண்டே தான் மேற்கண்ட செய்தியை ஆதாரம் போன்று காட்டியுள்ளனர்.\nஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்திகள் ஆதாரமானவை என வைத்துக் கொண்டாலும் இவை அனைத்துமே மினாவில் தங்கியிருக்கும் போது தக்பீர் கூறியதாகத் தான் வந்துள்ளது. பெருநாள் திடலில் அதுவும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் திடலில் ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சப்தமிட்டு தக்பீர் கூறினார்கள் என்று மேற்கண்ட செய்திகளில் இடம் பெறவில்லை.\nமொத்தத்தில் இவர்கள் ஆதாரம் காட்டிய அனைத்தும் பலவீனமானவையாக இருப்பதுடன் அந்தச் செய்திகளில் பெருநாள் திடலில் சப்தமிட்டு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மையாகும்.\nஅல்ல���ஹ்வைப் பெருமைப்படுத்துங்கள்; நினைவு கூருங்கள் என்று வருகின்ற காரணத்தினால் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் நினைவு கூரும் முகமாக\nஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து\nஎன்ற வாசகத்தையோ, இது போன்ற இறைவனைப் பெருமைப்படுத்தும் நினைவு கூறும் வாசகங்களையோ கூறலாம் என உணர முடிகிறது.\n(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப்பு பக்கம் 5)\nஇந்த வாசகத்தை இவர்கள் எந்த நபிமொழியிலிருந்து எடுத்தார்கள்\nகுர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் இவர்கள் உணர்கின்ற விஷயங்களெல்லாம் மார்க்க ஆதாரமாகிவிடுமா\nஇவ்வாறு மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை உருவாக்குபவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி இது போன்ற செயல்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.\nஇவர்கள் எதைக் கூறுகிறார்களோ அதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் தடை இல்லாததால் இவர்கள் அதைக் கூறுவார்களாம். ஆனால் சுன்னத் ஜமாஅத்தினர் பெருநாள் தக்பீரில் இதை விட அதிகமாகக் கூறுகிறார்களே அது கூடாதாம்.\nஆதாரம் இல்லாமல் இவர்கள் மட்டும் எதையாவது உணர்வார்களாம். மற்றவர்கள் இப்படி உணர உரிமை இல்லையாம்.\nஇவர்கள் எந்த அடிப்படையில் தாங்கள் உண்டாக்கிய தக்பீரை நியாயப்படுத்துகிறார்களோ அதே அடிப்படை இவர்கள் பித்அத் என்று தீர்ப்பளித்துள்ள தக்பீருக்கும் பொருந்தத்தானே செய்யும். இவர்கள் உண்டாக்கிய தக்பீருக்குத் தடை இல்லை என்றால் சுன்னத் ஜமாஅத் உண்டாக்கிய தக்பீருக்கும் தடை இல்லை தானே\nபுகாரி 2992 ஹதீஸில் ஸஹாபாக்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது நபியவர்கள் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.\nஇதற்கு இவர்கள் அளிக்கும் அரிய விளக்கத்தைப் பாருங்கள்\nமேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் إرتفعت أصواتنا என்பதற்கு மேட்டுப் பகுதியில் ஏறும் சமயம் தங்களை வருத்திக் கொள்ளும் விதமாக தக்பீர் கூறியதைத் தான் நபி (ஸல்) அவர்கள் إربعوا என்று கூறினார்கள். أربعوا என்பதற்கு لا تكلفوا أنفسكم (உங்களைக் கஷ்டப்படுத்தும் விதமாக உங்களை வருத்திக் கொள்ளும் விதமாக சப்தம் போடாதீர்கள்) என்ற அர்த்தம் ஆகும். எனவே மேற்கண்ட ஹதீஸை ஆதாரம் காட்டி பெருநாள் உடைய தக்பீர்களைச் சப்தமிட்டு கூறுவது தடை என பொத்தாம் பொதுவாகக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.\n(ஆயிஷா சித்தீக்கா கல்லூரி தீர்ப��பு பக்கம் : 6)\nஇவர்கள் தங்கள் மனோ இச்சைக்குத் தோதுவாக ஹதீஸ்களின் கருத்தைத் திரிப்பவர்கள் என்பது மேற்கண்ட அவர்களின் விளக்கத்திலிருந்து தெளிவாகிறது.\nஸஹாபாக்கள் சப்தமிட்டு தக்பீர் கூறிய போது ஏன் தடை செய்தார்கள் என்கின்ற காரணத்தையும் சேர்த்தே கூறுகிறார்கள். ஸஹாபாக்கள் சிரமப்பட்டுக் கூறினார்கள் என்பதற்காக நபியவர்கள் தடை செய்யவில்லை. இதோ நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.\nஎங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்களே உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது என்று கூறினார்கள்.\nகாது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்பமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம்.\nசப்தம் போட வேண்டாம் என்று தடை செய்ததற்கு நபியவர்கள் தெளிவான காரணம் கூறி விட்டார்கள். ஆனால் அதை இருட்டடிப்பு செய்து பொய்க்காரணம் கற்பித்துள்ளனர்.\nஎனவே பெருநாட்களில் சப்தமிட்டு தக்பீர் கூறுவது நபியவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும். இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக.\nஆக்கம் அப்துன் நாசர் misc\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:11:24Z", "digest": "sha1:EIQANEI763SLU5MY4FOKQDCX5QKUSEAX", "length": 6186, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொதுமுடக்க விதிமீறல் Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags பொதுமுடக்க விதிமீறல்\nஊரடங்கு விதிமீறல் – பல்லடத்தில் 6 தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு\nபொதுமுடக்க விதிமீறல்: ரூ.22 கோடியை நெருங்கும் வசூலிக்கப்பட்ட அபராதம்\nஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தவர்களிடம் ரூ.21.44 கோடி அபராதம் வசூல்\nவிதிகளை மீறி ஊரை சுற்றிவர்களிடம் இருந்து ரூ.21.19 கோடி அபராதம் வசூல்\nஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா\nபொதுமுடக்க விதிகளை மீறிய 6.86 லட்சம் வாகனங்கள் பறிமுதல் : காவல்துறை அறிவிப்பு\nகொரோனா பீதியின்றி வெளியே சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள்; இதுவரை 9.66 லட்சம் பேர்...\nபொதுமுடக்க விதிமீறல்: ரூ.20 கோடியை எட்டியது வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை\nபொதுமுடக்க விதிமீறல்; இதுவரை ரூ.19.87 கோடி அபராதம் வசூல்\nஇதுவரை ஊரடங்கு விதியை மீறிய 6.67 லட்சம் வாகனங்கள் பறிமுதல்\nவிளம்பரங்களில் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே விரிசல் – ப. சிதம்பரம்\nதமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில்நிறுவனங்கள், 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு\nகொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்\nநவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை\nபழிதீர்த்தது ஆஸ்திரேலியா, 11ஆண்டுகளுக்குப் பிறகு டி20 தொடரை வென்று சாதித்தது\nகொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை தூக்கி சென்ற குரங்குகள்\nமினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால்… வாடிக்கையாளர்களை அதிரவைத்த வங்கி அறிவிப்பு\nகொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550-ஆக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/104231/Sapatu-Raman-Porcheziyan-Arrest-on-suggesting-english-medicines.html", "date_download": "2021-06-21T09:25:40Z", "digest": "sha1:IGVEGD2FGLMSH5NDQASSCHJX2VJNZSK5", "length": 9099, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அங்கீகாரமின்றி ஆங்கில மருந்து பரிந்துரை: 'சாப்பாட்டு ராமன்' யூடியூபர் பொற்செழியன் கைது | Sapatu Raman Porcheziyan Arrest on suggesting english medicines | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅங்கீகாரமின்றி ஆங்கில மருந்து பரிந்துரை: 'சாப்பாட்டு ராமன்' யூடியூபர் பொற்செழியன் கைது\nமுறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தொடர்பான புகாரில் சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் 'சாப்பாட்டு ராமன்' யுடியூப் சேனலை நடத்தும் பொற்செழியன். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக, மாற்றுவழி மருத்துவம் படித்ததற்கான சான்றுடன் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில், இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது கிளினிக்கில் சோதனை நடத்தினர். அப்போது, கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தெரியவந்ததோடு, அங்கிருந்து ஆங்கில மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த அவர் மீது 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பொற்செழியனை கைது செய்தனர்.\nஇதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவுக்கு சித்த மருத்துவம் நல்லது எனக் கூறி வந்த பொற்செழியன், மறைமுகமாக ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்து வந்தது அவரது யூடியூப் சேனல் சப்ஸ்கிரைபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/9749", "date_download": "2021-06-21T11:18:21Z", "digest": "sha1:VPTJJNRIV625KBJLTX5XJ725SXF6ZR35", "length": 9170, "nlines": 101, "source_domain": "26ds3.ru", "title": "18 plus meme on Trisha - Hot Tamil Memes | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 06 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 20 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (54)\nPrabhakaran on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75707/Chinna-thirai-Television-News/Thari-:-New-serial-in-Colors-tamil.htm", "date_download": "2021-06-21T10:51:47Z", "digest": "sha1:77FYTVLVKCVWI5B5TDMYCR5JH3CKDOFC", "length": 10599, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நெசவாளர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாகும் தறி - Thari : New serial in Colors tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம் | 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nநெசவாளர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாகும் தறி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகலர்ஸ் தமிழ் சேனல் வித்தியாசமான தொடர்களை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. திரைப்படங்களின் தரத்தில் கதையின் களத்திற்கே சென்று படம்பிடித்து தொடரை உருவாக்குவதுதான் இப்போதைய டிரண்டிங்.\nஅந்த வரிசையில் விரைவில் தறி என்ற புதிய தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது.\nபட்டுப் புடவை நெய்வதற்கு மிஷின்கள் வந்து விட்டபோதும் பாரம்பரிய நெசவை பாதுகாக்க போராடும், ஒரு முதியவர் மற்றும் அவரது பேத்தியின் கதை. கதை நாயகியின் பெயர் அண்ணலட்சுமி. நெசவாளர்களின் வாழ்வாதாரம் தறி என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் சின்னத்திரையில் விருந்து படைக்க இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை இயக்குனர்கள் ... சீரியல் கதையும் வடசென்னைக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக��குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nவானத்தைப்போல, ஹீரோ, கேப்மாரி, களத்தில் சந்திப்போம் - ஞாயிறு திரைப்படங்கள்\nகாமெடி ராஜா கலக்கல் ராணி: புதிய காமெடி நிகழ்ச்சி\nதயாராகிறது குக் வித் கோமாளி சீசன் 3\nவெளிமாநிலங்களில் நடக்கும் தமிழ் சீரியல் படப்பிடிப்புகள்\nஅம்மன் சீரியலில் இணைந்த ரஜனி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n45வது ஆண்டில் இளையராஜா - மகள் பவதாரணி நெகிழ்ச்சி\nபொன்விழா படங்கள்: சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்த தெய்வ தரிசனம்\nமீண்டும் பவதாரிணி: பெயரையும் மாற்றினார்\n20 நாட்களுக்கு பிறகு கபடதாரி-யில் இணைந்த நந்திதா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17571/2021/05/sooriyanfm-gossip.html", "date_download": "2021-06-21T10:05:58Z", "digest": "sha1:C5N44BZ3OFA2WDXEX6R6YB2UXGHA2ZGB", "length": 11823, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தனுஷின் அடுத்து இரட்டை வேட்டை - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனுஷின் அடுத்து இரட்டை வேட்டை\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ம் திகதி ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nகொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையிடப்பட்டது.\nஇதனால் இப்படத்தினை ஓடிடியில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.\nஅதன்படி இப்படம் வருகிற மே 14-ம் திகதி ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18-ம் திகதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது.\nசுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஇதில் குறிப்பாக ஜெகம��� தந்திரம் படம் 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்\n'பாபநாசம் 2' படத்தில் கெளதமிக்கு பதில் இந்த நடிகையா\nஎப்படி இருந்த திரிஷா இப்படி ஆகி விட்டாரே.\nநான் செல்ல மாட்டேன் - நடிகை பூமிகா\nதனுஷ் பகிர்ந்த தெறிக்க விடும் போட்டோ\nபடத்தை விட அதிக சம்பளம்.... வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்.\n\"அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்\" - விக்ரம் பட நடிகை\nபிரபல நடிகர் சாலை விபத்தில் பலி\nபடுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை.\nஎனது கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவிற்காக ரசிகர்களுக்கு தன் ஸ்டைலில் பதில் கொடுத்த பார்த்திபன்\nகொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇர��்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/karnataka-bjp-govt-plans-to-provide-3-lakh-rupees-to-brahmin-women-marrying-brahmin-priests/", "date_download": "2021-06-21T10:49:20Z", "digest": "sha1:VCRFBUOOA2AZK5VXQAWXDUHEJ722ODS6", "length": 18530, "nlines": 109, "source_domain": "madrasreview.com", "title": "பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம் - Madras Review", "raw_content": "\nபிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்\nMadras January 11, 2021\tNo Comments கர்நாடகாசாதிபாஜகபார்ப்பனியம்பிராமணர்கள்\nஉயர்சாதி பிராமணப் பெண்களின் திருமணத்திற்காக சிறப்பு உதவி தொகை வழங்க கர்நாடக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.\nஅருந்ததி மற்றும் மைத்ரேயி திட்டம்\n“அருந்ததி” திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் பிராமணப் பெண் குடும்பத்திற்கு ரூ. 25,000 வழங்கப்படும் என்றும், மேலும் “மைத்ரேயி” திட்டத்தின் கீழ் ஒரு பிராமண பெண் மாநிலத்தில் ஒரு அர்ச்சகரை மணந்தால் ரூ3 லட்சம் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை ஏற்கனவே பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் கண்டறிந்துவிட்டதாகவும், இதில் “அருந்ததி” திட்டத்தின் கீழ் 500 பெண்களையும், மேலும் “மைத்ரேய்” திட்டத்தின் கீழ் 25 பெண்களையு��் பட்டியலிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nபிராமணப் பெண்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள்\nஇந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சில தகுதிகளை வரையறுத்து உள்ளதாக பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் எச்.எஸ்.சச்சிதானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார். அதில்,\nமுதலாவதாக திருமணம் செய்து கொள்ளும் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.\n“பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி பிரிவை சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே தகுதி பெறுவார்கள்” என்றும் குறிப்பாக அது அந்த பெண்ணின் முதல் திருமணமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇது மட்டுமின்றி உதவித் தொகை பெறும் தம்பதியினர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருமணத்திற்கு பின் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் கொடுக்க வேண்டிய நிபந்தனை இருப்பதாகவும் தெரிவித்தார்.”\nபிற்போக்குத்தனமான பெண்களுக்கு எதிரான திட்டம்\nஇந்த இரண்டு திட்டங்களுக்கும் எதிராக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பிற்போக்குத்தனமான திட்டங்களாக இருப்பதாக தெரிவித்து வலுவான எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன.\n“திருமணம் என்பது இரு தனிப்பட்ட நபர்களின் விருப்பம் சார்ந்த தேர்வாகும், சில சமூக திருமணங்களை செய்வதற்கு மட்டும் அரசே ஊக்குவிப்பது என்பது பிற்போக்குத்தனமானதொடு பெண்களுக்கு விரோதமானதாகும்” என்று காங்கிரசின் இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் ஒய்.பி.ஸ்ரீவட்சா கூறி கண்டனம் தெரிவித்தார்.\nஎடியூரப்பா அரசு உருவாக்கிய பிராமண மேம்பாட்டு வாரியம்\nகடந்த ஜனவரி 2019-ம் ஆண்டு பொருளாதார ரீதியாக பலவீனமான உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு திட்டத்தை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அறிமுகப்படுத்திய பின்னர், அதே ஆண்டு ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து பி.எஸ்.எட்டியூரப்பா தலைமையிலான அரசாங்கத்தால் பிராமண மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது.\nஏற்கனவே பூஜை சடங்குகள் மற்றும் மாலை அர்ச்சனைகள் செய்வதில் பயிற்சி பெற விருப்பம் உள்ள உயர்சாதி பிராமணர்கள் கிட்டத்தட்ட 4,000 நபர்களுக்கு மாதத்திற்கு ரூ. 500 வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கி வைத்தது.\nகொரோனா ��ைரஸ் தொற்று மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதத்திற்கு போதுமான நிதி ஒதுக்க முடியாமல் பற்றாக்குறையால் அரசு தள்ளாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வந்த சூழலில், முன்னேறிய ஒரு சமூகத்திற்கு மட்டும் இது போன்ற நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவரும் 2020-2021 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ25,000 முதல் ரூ30,000 கோடி வரை வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிசம்பரில் எடியூரப்பா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசாதி மறுப்பு திருமணங்களை மறுத்து சாதி முறையை ஊக்குவிக்கம் திட்டம்\n“ஒரு பெண் தனது துணையை தேர்ந்தெடுப்பதும் அதேபோல் ஒரு ஆண் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதும் அவர் அவர்களின் தனிப்பட்ட உரிமை. எனவே இந்த உத்தரவு நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது என்றும் கர்நாடக அரசு தனிநபர் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் தலையிட்டு விதிமுறைகளை மீறுகிறது ”என்று மூத்த வழக்கறிஞர் உக்ரப்பா தெரிவித்தார்.\nமேலும் வழக்கறிஞர் உக்ரப்பா “பிராமண சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பிற சமூகங்களில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பாஜக அரசாங்கம் இது போன்ற சாதியவாத போக்குகளை வரி செலுத்துவோரின் பணத்தில் ஊக்குவித்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” எனவும் தெரிவித்தார்.\nபிரபல எழுத்தாளர் மகேஷ் சந்திர குரு இது போன்ற சாதி முறையை ஊக்குவிக்கும் பாஜக அரசிற்கு நோக்கி கண்டனம் தெரிவித்தார்.”இது சாதி அமைப்பின் இரும்புச் சங்கிலிகளில் சிக்கித் தவிக்கும் பிராமண பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்” என்றும் குரு தெரிவித்தார்.\nPrevious Previous post: மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nNext Next post: முதலாளித்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான “இந்துத்துவா அதிர்ச்சி வைத்தியம்”\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி ���ோராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/baroque", "date_download": "2021-06-21T10:23:46Z", "digest": "sha1:NKBWWG5BSLUBDEKGK3MJTXHHK2CKYXEE", "length": 7822, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "baroque – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகலை மற்றும் இசை பாணி பிரபல இருந்து மறைந்த 16வது செய்ய அதிகாலை 18வது நூற்றாண்டு, போல் உள்ள இசை Handel, மீண்டும் மற்றும் Vivaldi பார்க்க முடியும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகோடு உணவு மூலம் மருத்துவர்கள் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) அல்லது prehypertension மக்கள் பதவி உயர்வு. கோடு ஊட்ட உணவு திட்டம் இரத்த அழுத்தம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:43:53Z", "digest": "sha1:TDJIEYBWQHDISCR6IR6L2Y2TBKG2G2CP", "length": 5897, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆதி சக்தி பீடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆதி சக்தி பீடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆதி சக்தி பீடங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆதி சக்தி பீடங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாளிகாட் காளி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்தி பீடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி ஜெகன்நாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமாக்யா கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிமலா தேவி சக்தி பீடக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகா சக்தி பீடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்திர சூடாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசி விசாலாட்சி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து புனிதத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/demand-to-government", "date_download": "2021-06-21T11:28:42Z", "digest": "sha1:EH2IJHULFUJWATWS5FVYJE7GNPPHWNMF", "length": 11480, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "demand to government: Latest News, Photos, Videos on demand to government | tamil.asianetnews.com", "raw_content": "\nசில்லரை வணிகத் தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்.. அரசுக்கு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தல்.\nகோயம்பேடு சந்தையில் சில்லரை வணிகத்தை தடை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில், தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வணிகர்கள் மனு அளித்தனர்.\nகொரோ��ா சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்க வேண்டும்.. திருமாவளவன் தலைமையிலான போராட்ட குழு அதிரடி..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது இது தொடர்பாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-\nபள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி .. அரசுக்கு அட்வைஸ் கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...\nமாணவர்களின் நலன்கருதி அரசுப்பள்ளிகளில் காலைச்சிற்றுண்டி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆ சிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-\nசுர்ஜித் துடிக்க துடிக்க இறந்த அந்ந நிமிடம்... அரசின் நெஞ்சை குத்தி கிழித்துவிட்டு மருந்துதடவும் திருமா..\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த\nவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். கடந்த 25ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். முதலில் 24 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி இறுதியில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்தான். தேசிய பேரிடர் மேலாண்மை குழு, மாநில பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஏராளமான குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.\nபுதிய சாராயக் கடைகள் திறப்பதை கைவிடுங்க - அரசுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வை���்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன் ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்\nமோடியை தோற்கடிக்க வியூகம்... அடுத்த பிரதமர் யார்.. குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்... பி.கே, எடுத்த அதிரடி..\nஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/", "date_download": "2021-06-21T10:42:10Z", "digest": "sha1:M5QCJRW7XNWLQF7O62K7QPOTOUAZ5LS3", "length": 62551, "nlines": 777, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil news website in the world | Latest Tamil News - Dinamalar", "raw_content": "\nதிங்கள், ஜூன் 21, 2021,\nஆனி 7, பிலவ வருடம்\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024: ' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் பாதிக்கிறது: ஹர்ஷ் வர்தன்\nஇது உங்கள் இடம்: அதற்கு இரண்டு காரணங்கள்\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான்\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் எண்ணிக்கையில் தொடரும் மர்மம்\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை அம்சங்கள்\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - சட்டசபையில் கவர்னர் உரை\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் மோடி இல்லையே. . .\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் சென்று ஊசி போடும் செவிலியர்கள்\nகோவிட் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தும் யோகா: பிரதமர் மோடி\nஅலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்\nஜூன் 21: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநான்கு மாவட்டங்களில் 2, 000 பஸ்கள் இன்று இயக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்\nதொகுதி மறுவரையறை குறித்தே அனைத்து கட்சி கூட்டத்தில் பேச்சு\nபுதிய ஐ. டி. , சட்டம் குறித்து ஐ. நா. , வுக்கு அரசு கடிதம்\nவருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்\nமுடக்கு வாதம், மன நோயை குணமாக்கும் யோகா பயிற்சி\nவிடைபெறும் பிரதமர் மோடியின் தாடி\n'நீண்ட நாள் தொற்று பாதிப்பு சிறுநீரக கோளாறை ஏற்படுத்தும்' : மருத்துவர்கள் எச்சரிக்கை\nகிலோ வாழைப்பழம் ரூ. 3, 336: வட கொரியாவில் கடும் பஞ்சம்\nதமிழகத்தில் 7, 817 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nரூ. 40 ஆயிரம் கோடி கடனுதவி: தமிழகத்துக்கு தருகிறது 'நபார்டு'\nபலத்தை நிரூபிக்க யாத்திரை நடத்த சிராக் பஸ்வான் முடிவு\n15 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் துபாய் சர்வதேச விமான நிலைய முனையம்\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிதி திரட்டும் மாளவிகா மோகனன்\n'வேகமாக' சரிந்தது இந்தியா: உலக பைனலில் அதிர்ச்சி\nஞானப் பற்களால் ஏற்படும் பாதிப்புகள்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nபுதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தும் யோகா\n'கோவிட் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை யோகா ஏற்படுத்துகிறது'\nநாம் அனைவரும் யோகா செய்வதன் மூலம் நாம் கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும்.\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசினார்\nஅலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்\nகூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் சில செயலிகள் வைரஸ் கொண்டவையாக உள்ளன\nதற்போது ஜோக்கர் என்ற வைரஸ் 8க்கும் மேற்பட்ட செயலி மூலம் ஊடுருவி வருகிறது\nஇது தகவல்களை திருடுவதோடு, அலைபேசியை செயலிழக்க வைக்குமென எச்சரிக்கை\n4 மாவட்டங்களில் 2,000 பஸ்கள் இன்று இயக்கம்\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன\nஓட்டுனர், நடத்துனர், பயணியர் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்\nநடத்துனர் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்க கூடாதென சில கட்டுப்பாடு விதிப்பு\n27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்\nதமிழகத்தி���் இன்று முதல் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்\n11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் 50 % பயணிகளுடன் பஸ்கள் இயங்க அனுமதி\nதொகுதி மறுவரையறை குறித்தே பேச்சு\nவரும் 24ல் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு\nஅனைத்து கட்சி கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்தே பேசப்பட உள்ளது\nமீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என கூறப்படுகிறது\nபுதிய ஐ.டி., சட்டம் குறித்து ஐ.நா.,வுக்கு அரசு கடிதம்\nமத்திய அரசின் புதிய ஐ.டி.,சட்டம் கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்திருந்தது\nசாமானியர்களுக்கு அதிகாரமளிக்கவே,புதிய ஐ.டி சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன\nபல்வேறு தரப்பினரின் கருத்துகளில் வகுத்ததாக மத்திய அரசு ஐ.நா.,வுக்கு கடிதம்\nவருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்\nகொரோனா பரவலால் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வருங்கால வைப்பு நிதியம் அனுமதி\nஇனி வேலையை இழந்தோரும் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள அனுமதி\nகணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுக்கான தகுதியும் தொடருமென அறிவிப்பு\nமுடக்கு வாதம், மன நோயை குணமாக்கும் யோகா பயிற்சி\nஉலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது\nதினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால், முடக்குவாதம் குணமடைவது ஆய்வில் உறுதி\nமுடக்குவாதம் மட்டுமின்றி மனநோய்களுக்கும் யோகா சரியான மருந்தாக செயல்படுகிறது\nதமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம், டில்லியில் பெரிதாக பேசப்பட்டது\nதமிழ்நாடு இல்லத்தில், முதல்வர் என்ன சாப்பிடுவார் எனஅதிகாரிகள் கேட்டுள்ளனர்\nஆனால் முதல்வரோ, மிகவும் எளிமையான சாம்பார் சாப்பாடு போதுமென கூறியுள்ளார்\nபிரதமர் மோடியின் விடைபெறும் தாடி\nகொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, 'ட்ரிம்' செய்வதை மோடி நிறுத்தி விட்டார்.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக வைத்துள்ள தாடி விரைவில் விடைபெற போகிறதாம்\nதாக்கம் குறைந்த நிலையில், பிரதமர் தாடியை ட்ரிம் செய்ய முடிவு செய்துள்ளாராம்\n18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட அமைச்சர் அழைப்பு\nமெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nகோவிட் காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா\n2000 பஸ்கள் இன்று இயக்கம்\n50 லட்சம�� தடுப்பூசி போட நடவடிக்கை\nசர்வ தேச யோகா தினமான இன்று கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் முழு கவச உடையுடன் யோகா பயிற்சியில் ...\nதொற்று நோய் பரவலுக்கு பயந்து ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வரிசையில் நிற்பதற்கு பதிலாக அவரவர்கள் ...\nகொரோனா நிதி திரட்ட ஆன்லைனில் யோகா வகுப்பு எடுக்கும் சகோதரிகள்\nகோவை:முதல்வர் நிவாரண நிதிக்காக, சகோதரிகள் இருவர், ஆன்லைனில் யோகா வகுப்பு நடத்தி, நிதி திரட்டி ...\nசூடம், சாம்பிராணி விற்கும் தனியார் பள்ளி ஆசிரியை\nஒரு கிலோ மாம்பழம் 2.70 லட்சம் ரூபாய்\nவிடைபெறும் பிரதமர் மோடியின் தாடி\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - சட்டசபையில் கவர்னர் உரை\nஇது உங்கள் இடம்: அதற்கு இரண்டு காரணங்கள்\nஅலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்\nஅல் அய்ன் இந் தியன் சோஷியல் செண்டர் தலைவருக்கு பாராட்டு\nஅல் அய்ன் : அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரின் தலைருக்கு அபுதாபி ...\nஜோர்டான் இந்திய தூதரகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்\nஅம்மான் : ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் இந்திய தூதரக ...\nபார் வெள்ளி 1 கிலோ\n21 ஜூன் முக்கிய செய்திகள்\n* கொரோனா பலிக்கு இழப்பீடு... * உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nபுதுடில்லி:'மத்திய, மாநில அரசுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், கொரோனாவால் ...\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல்\nபுதுடில்லி:''ஒருவரை கேள்வி கேட்பதால் மட்டும் கட்சியில் சீர்திருத்தம் ஏற்படுத்த ...\nஊரடங்கு முழுமையாக 'வாபஸ்' தெலுங்கானாவில் இயல்பு நிலை\nஐதராபாத்:தெலுங்கானாவில் ஊரடங்கு முழுமையாக திரும்பப் பெறப்பட்டுஉள்ளதால், நேற்று மக்களின் ...\nமாநிலங்களின் கையிருப்பில் 3.06 கோடி 'டோஸ்' தடுப்பூசி\nபுதுடில்லி:மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம், 3.06 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி ...\n'டெல்டா பிளஸ்' பரவலாம்: எய்ம்ஸ் தலைவர் கவலை\nபுதுடில்லி:''போதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால், புதிதாக உருமாறியுள்ள, ...\nமின் நுகர்வோர் சேவை மையம்: துவக்கி வைத்தார் ஸ்டாலின்\nசென்னை:மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை மின் வாரிய தலைமை ...\n'நீட்' தேர்வு உண்டா; இல்லையா உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி\nசென்னை:''நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தற்போது உறுதியாக சொல்ல ...\n'அக்ரி ஸ்டேக்' திட்டம் விவசாயிகளுக்கு பேராபத்து\nஇந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் ...\nதி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்\n'தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது'பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என கூறியிருப்பதன் வாயிலாக, ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களுக்கு உள்ளாகவே, ...\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல்\n'நீட்' தேர்வு உண்டா; இல்லையா உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி\nராகுலை சந்திக்க டில்லி செல்கிறார் காங்.,சிவக்குமார்\n'மெட்ரோ' சேவை மீண்டும் துவக்கம்\nசென்னை : கொரோனா ஊரடங்கால் மே, 10ம் தேதி முதல் 'மெட்ரோ' சேவை ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வை அடுத்து, இன்று முதல் மீண்டும் துவங்குகிறது. ரயிலில் 50 சதவீத பயணியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மெட்ரோ ரயில் சேவை தற்போது, காலை 6:30 மணியில் முதல் இரவு 9:00 மணி வரை ...\nஊரடங்கு முழுமையாக 'வாபஸ்' தெலுங்கானாவில் இயல்பு நிலை\nமுருகன் கைத்தறி சங்கத்தில் தேர்தல் நடத்த ஏற்பாடு\nமாநிலங்களின் கையிருப்பில் 3.06 கோடி 'டோஸ்' தடுப்பூசி\nமதனின் 530 ஆபாச பேச்சு 'வீடியோ'க்கள்; யுடியூப் நிறுவனம் நீக்கியது\nசென்னை-'யு டியூபர்' மதன் மற்றும் அவரின் மனைவி கிருத்திகா பதிவேற்றிய 530 'ஆன்லைன்' விளையாட்டு ஆபாச 'வீடியோ'க்களை, யுடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த மதன், 29; இவரது மனைவி கிருத்திகா, 25 ஆகியோர் 10க்கும் மேற்பட்ட 'யு டியூப்' சேனல்களை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட ...\nமகளை கொன்று இளம்பெண் தற்கொலை\nபைக்குகள் மோதல் முதியவர் பலி\nஅந்த அமைச்சர் ஏன் டில்லிக்கு போகலை ''நெல் கொள்முதல் நிலையத்துல நடக்குற மோசடியை தடுக்கணும் பா...'' என, அண்ணாச்சி வீட்டில் அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''விஷயத்தை சொல்லுங்க வே...'' என்றார், அண்ணாச்சி.''நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல, நெல் மூட்டை ஒண்ணுக்கு 40 ரூபாய், 'கமிஷன்' ...\nநடிகர் சிவகுமார் மகன் நடிகர் சூர்யா: கல்வி வாய்ப்பு வேறுபட்டு இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது, சமூக நீதிக்கு எதிரா��து. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 20 சதவீத மாணவர்களே உயர் கல்விக்கு செல்கின்றனர். 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி படித்த பிறகும்,\n* உண்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போல பாவம் இல்லை.* கடவுளை நம்பிக்கையோடு வழிபடு. எல்லா நன்மையும் உனக்கு அடிமைப்பெண்ணாக ...\nஅந்த மாத்திரை கிடைக்க போராடுவோம்தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அவசர கால கருத்தடை மாத்திரைகள் எளிதாக கிடைப்பதில்லை என, எழும் புகார் குறித்து, இனப்பெருக்க உரிமைகள் தொடர்பான பெண்ணுரிமை ஆர்வலர் அர்ச்சனா சேகர்: கடந்த ...\nகுடும்ப கட்சியின் அந்திம காலம்வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் தோன்றிய பல கட்சிகள், குடும்பம் சார்ந்தே வடிவமைக்கப்பட்டன. அதனால், இந் நாட்டிற்கு கேடு தான் ...\nசர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக நடந்தது.எதிர்பார்த்தற்கும் அதிகமான அளவில் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கர்நடாகா முதல்வர் எடியூரப்பா தனது வயதை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டதுடன் ...\nஒட்டத்தை நிறுத்திய மில்கா சிங்(கம்).\nசர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக முதல் தங்க பதக்கத்தை பெற்றுத் தந்தவரும், ஏாராளமான விளையாட்டு வீரர்களின் ஆதர்ச நாயகராகவும் விளங்கிய,‛ பறக்கும் சீக்கியர்' பட்டம் பெற்ற மில்கா சிங் கொரோனாவிற்கு பிந்திய சிகிச்சை பலனிக்காமல் ...\nசிறுதானிய கஞ்சியும்... சின்ன வெங்காயமும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு 17hrs : 17mins ago\nமாறியுள்ள இந்த காலநிலையில், மூக்கடைப்பு, இருமல், தொண்டை கரகரப்பு, தலைவலி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, காய்ச்சல் போன்ற நோய் பிரச்னைகள் வரலாம். அதனால் உண்ணும் உணவிலும், ...\nபிள்ளைகளின் 'ஹீரோ': 'தகப்பன்' சாமியை போற்றுவோம்\nநிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்\nசட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ... (51)\n'மாஜி'க்கள் மீது ஊழல் வழக்கு ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம் ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்\n வேகமெடுக்கும் 'சிங்கார சென்னை - 2' திட்டம் ... அறிக்கை தயாரிப்பில் மாநகராட்சி சுறுசுறுப்பு\n'சிங்கார சென்னை - 2'திட்டத்தின் ஒரு பகுதியாக,\n விசாரிக்க செல்லும் போலீசாருக்கு பாதுகாப்பு .... தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் அச்சம்\nமதுரை : மதுரை மாவட்டத்தில் விசாரணை செய்ய செல்லும்\nதொழிற்கல்வியில் உள் ஒதுக்கீடு: வரவேற்பும், ஆலோசனைகளும்\nஇந்தாண்டு நீட் தேர்வு உண்டு\nபிளஸ் 2 மதிப்பெண்: ஜூலை 31க்குள் முடிவுகள்\nமுதுநிலை மருத்துவ தேர்வு: ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nநீட் கமிட்டிக்கு தேவை நடுநிலையாளர்கள்; கல்வியாளர்கள் கருத்து\nநீட் தேர்வு விரைவில் முடிவு: மத்திய அரசு அறிவிப்பு\nஉயர் கல்வியில் இல்லை குழப்பம்; அனைவருக்கும் உண்டு வேலை\nமஸ்கின் சுரங்க போக்குவரத்து ஆரம்பம் (1)\nகடலில் கிடைக்கும் அரிய உலோகம்\n‘வேகமாக’ சரிந்தது இந்தியா: உலக பைனலில் அதிர்ச்சி\nசாஜன் பிரகாஷ் ‘தங்கம்’: பெல்கிரேடு நீச்சலில்\nசபாஷ் ஷபாலி: மிதாலி பாராட்டு\nஸ்பெயின் இரண்டாவது ‘டிரா’ * வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது\nமில்கா சிங் நினைவுகள்: குர்பிரீத் உருக்கம்\nதென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு: 149 ரன்னுக்கு சுருண்டது விண்டீஸ்\n‘ஷாப்பிங்’ வலையில் சிக்காமல் இருப்பது எப்படி\nவீட்டுக் கடன் மாதத் தவணையை குறைப்பதற்கான வழிகள்\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது ‘ரிலையன்ஸ் ஜியோ’\nமியூச்சுவல் பண்டு முதலீடு மே மாதத்தில் அதிகரிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: அசுவினி: தேவையற்ற விஷயம் எதிலும் தலையிடாமல் இருங்கள்.\nபரணி: பணவரவு ஓரளவுதான் இருக்கும். கூடவே சில செலவுகளும் ஏற்படும்.\nகார்த்திகை 1: உணவு, துாக்கம் பற்றிய ஆரோக்யம் கெடாமல் கவனமாக இருங்கள்.\nகனவினும் இன்னாது மன்னோ வினைவேறு\nகுறள் விளக்கம் English Version\nஆசிரியர், மாணவர், பெற்றோர் மாறணும்\nஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய ஆசிரியர் பணியை வெட்கித் தலை ...\nஎன் இனிய தமிழ் மக்களே\nதமிழ்நாடு அல்ல - தமிழகம் என்று அழைப்போம் இனி (154)\n‛வரலாறு' பார்த்து வந்த ‛பழசிராஜா': மனம் திறக்கும் நடிகை கனிகா\nமதுரைக்கார பொண்ணுனா சும்மாவா... நாங்களும் நடிப்பில் கலக்குவோம்ல என ‛5 ஸ்டார்'ல் அறிமுகமாகி, ‛டாப் ஸ்டாராக' உயர்ந்து, ...\n'இன்ஸ்டா இளவரசி' தர்ஷா குப்தா\nநான் பணக்காரி இல்லை: ஸ்ருதி ஹாசன் பளிச் (2)\nபல செய்தி நிறுவனங்கள் 7 தமிழர்கள் என கூறி தீவிரவாதிகளை விடுவிக்க ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\n///வெறும் வெட்டி/// வெட்டி நடை போடும் தமிழகமேன்னு கூவியதை சொல்றியா\nமேலும் இவரது (240) கருத்துகள்\nமேலும் இவரது (177) கருத்துகள்\nவணங்காமுடி திராவிடன் , இந்தியா\nஹா ஹா 234 தொகுதி TN ஒரேநாள் தேர்தல் / 299 தொகுதி WB 8 DAYS தேர்தல் / இதற்ற்கு தானே மோடி தொகுதி சீரமைப்பு...\nமேலும் இவரது (163) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ஒருவர் இரண்டு வாட்ச் போடுவது எளிமையில்லையே... ...\nமேலும் இவரது (157) கருத்துகள்\nஇறந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு கொடுப்பதற்காக இதை மறைக்கிறாய்ங்க போல .....கொரோனாவினால் ...\nமேலும் இவரது (140) கருத்துகள்\nவணங்காமுடி திராவிடன் , இந்தியா\nஎவன் வந்து invest பண்ணினாலும் அப்புறம் எல்லாம் PSU தனியாரிடம் கொடுக்கப்போகிறார் அப்புறம் என்ன...\nமேலும் இவரது (136) கருத்துகள்\nமத்திய அரசை ஒன்றிய அரசுன்னு சொல்லி தான் ஒரு அதிமேதாவின்னு நெனச்சிக்கிற விடியல் முதல்வரால் ...\nமேலும் இவரது (134) கருத்துகள்\nவிஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி ...\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் ...\nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\nபடப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் ...\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில் (2)\nவேதாளம் ரீமேக் : முன்கூட்டியே உஷாரான பில்லா இயக்குனர்\nஅடுத்தமாதம் முதல் படப்பிடிப்பில் பவன் கல்யாண்\nப்ரோ டாடிக்காக மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - ...\nராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் நிறைவு\nகாளஹஸ்தி சிவன் கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு\nகொரோனா நீங்கி மக்கள் நலமுடன் வாழ தன்வந்திரி யாகம்\nதங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு\nஅன்ன வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் உலா\nஇன்று பெரியாழ்வார் அவதார திருநாள்\nபரமக்குடியில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nபிராண சிகிச்சை ஒரு தொன்மைக் கலையின் விஞ்ஞானம்\nமாஸ்டர் சோவா கோக் சூயி\nபிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் ச��யலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nமக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கமா கோடை உழவு செய்தால் ஒழிக்கலாம்\nஞானப் பற்களால் ஏற்படும் பாதிப்புகள்\n'அக்ரி ஸ்டேக்' திட்டம் விவசாயிகளுக்கு பேராபத்து\nசொத்தை அமுக்க பார்த்தவரு டிரான்ஸ்பர்: போலீசுக்கு இனி தான் இருக்கு 'பரேடு'\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஒரு பெண்ணிற்கு முக்தி சாத்தியமா\nசத்குரு:கணவன் மனைவியாக வாழ்ந்த இருவர்...யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். மைத்ரேயி அவரைத் தன் கணவராக ஏற்கிறாள். மைத்ரேயி அவரிடம் ...\n'காங்., பற்ற வைத்தது இன்று ... (74)\nஉயர் நீதிமன்றங்களில் 58 லட்சம் வழக்குகள் ... (5)\nஆபாச பேச்சால் கோடிகளை குவித்தோம்: ... (50)\nமூன்றாவது அலை: அபாய மணி அடிக்கிறார் ... (18)\nகட்டண பாக்கி ரூ.2,900 கோடி: கறார் காட்டுமா ... (3)\nசொல்வது ஒன்று; செய்வது ஒன்று: தி.மு.க., ... (28)\nஇலங்கையில் சீனத்தீவு: இந்தியாவுக்கு ... (14)\nஆசிரியர், மாணவர், பெற்றோர் ... (9)\nசோனியாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் ... (10)\n'யு டியூபர்' ஆபாச மதன் கைது: ... (11)\n10ம் வகுப்பு மதிப்பெண் ஓ.பி.எஸ்., ... (6)\nவிருப்பு வெறுப்பின்றி பேச அனுமதி : ... (11)\nஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)\nஜூன் 21 (தி) யோகா தினம்\nஜூன் 21 (தி) வீரவநல்லூர் பூமிநாதர் தெப்பம்\nஜூன் 22 (செ) கானாடுகாத்தான் சிவன் திருக்கல்யாணம்\nஜூன் 23 (பு) கண்டதேவ சிவன் தேர்\nஜூன் 23 (பு) திருக்கோளக்குடி சிவன் தேர்\nஜூன் 23 (பு) கானாடுகாத்தான் சிவன் தேர்\nபிலவ வருடம் - ஆனி\nயோகா தினம், வீரவநல்லூர் பூமிநாதர் தெப்பம்\nஅதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் [...] 6 mins ago\nநாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி போடும் பணி துரிதமாக [...] 1 day ago\n'கங்கா தசரா', அன்னை கங்கையின் நாள். விசுவாசம் மற்றும் [...] 1 day ago\nதமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் [...] 1 day ago\nஎண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் [...] 2 days ago\nநீட் குறித்த முதல்கட்ட ஆலோசனை கூட்டம் முடிந்ததும்அதன் [...] 3 days ago\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ,அவரது மனைவியை சந்தித்தது [...] 3 days ago\nபயங்கரவாத்ததை ஆதரிப்போரை கூட்டு முயற்சியால் தோல்வி [...] 4 days ago\n“உடம்பில் ஆங்கில���ய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” [...] 4 days ago\nசீனாவுடன் போரிட்டு கல்வான் பள்ளத்தாக்கில் பலியான [...] 6 days ago\nஉலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி [...] 7 days ago\nதமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது, [...] 10 days ago\nகொரோனா தொற்று இந்தியாவில் ஒழிப்பதில் பிரதமர் மோடி [...] 11 days ago\nமும்பையில் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்கள் [...] 11 days ago\nபா.ஜ.,விற்கு ஜிதின் பிரசாதாவை வரவேற்கிறோம். அவரது வருகை [...] 11 days ago\nதமிழகத்தில் பிராமணர்களுக்கு நான் எடுத்துவரும் முயற்சியை [...] 21 days ago\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் [...] 38 days ago\nதிரைத்துறையின் உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய [...] 81 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/643270-special-arrangements-have-been-made-for-the-devotees-to-walk-in-the-srirangam-temple-as-the-sun-is-shining.html", "date_download": "2021-06-21T11:21:50Z", "digest": "sha1:WKTXVBCYBNXWWLD3ZXIU62NITSRO6PW6", "length": 15556, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "வெயில் சுட்டெரிப்பதால் ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல சிறப்பு ஏற்பாடு | Special arrangements have been made for the devotees to walk in the Srirangam Temple as the sun is shining - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nவெயில் சுட்டெரிப்பதால் ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல சிறப்பு ஏற்பாடு\nகோயிலுக்குள் விரிக்கப்பட்ட தென்னை நார் தரை விரிப்பில் நடந்துசெல்லும் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து உள்ளிட்டோர்.\nவெயில் சுட்டெரித்து வரும் நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தென்னை நாரால் ஆன தரை விரிப்புகள் கோயில் வளாகத்துக்குள் விரிக்கப்பட்டுள்ளன.\nஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தினமும் இருக்கும். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கோயிலுக்குள் பக்தர்கள் தரையில் நடந்து செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.\nஇதைக் கவனித்த கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் தரை விரிப்புகளை விரிக்க நடவடிக்கை எடுத்தார். இதன்படி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் நடக்கும் பகுதி முழுவதும் உபயதா��ர்களின் உதவியுடன் வெயிலில் அதிகம் சூடு ஏறாத- தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட 4 அடி அகலத் தரைவிரிப்புகள் இன்று விரிக்கப்பட்டன. இதன்மூலம் பக்தர்கள் இனி வெயிலில் சிரமமின்றி நடந்து செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபின்னர், கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, தென்னை நார் தரை விரிப்பில் நடந்து சென்று அதன் தன்மையை ஆய்வு செய்தார்.\nஅப்போது, கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, கண்காணிப்பாளர் எம்.வேல்முருகன், அறங்காவலர் கே.என். சீனிவாசன், கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.\nஹாட் லீக்ஸ்: ராகுல் சொன்னது நடக்குமா\nஎலெக்‌ஷன் கார்னர்: வானதிக்காக தொகுதி மாறும் ‘அம்மன்’\nபெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை\nமுதல்வரை அவதூறாகப் பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு; ஏப்.9-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nஸ்ரீரங்கம் கோயில்பக்தர்கள்சிறப்பு ஏற்பாடுவெயில்தரை விரிப்புகள்தென்னை நார்Srirangam Temple\nஹாட் லீக்ஸ்: ராகுல் சொன்னது நடக்குமா\nஎலெக்‌ஷன் கார்னர்: வானதிக்காக தொகுதி மாறும் ‘அம்மன்’\nபெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nகோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சூடமேற்றி ஆர்ப்பாட்டம்\nவீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: 4 வீடுகள் இடிந்து தரைமட்டம்; தாய்,...\nதிருமானூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள்...\nஉலக யோகா தினம்: டம்ளர்கள், செங்கல்களில் அமர்ந்து யோகாசனம் செய்த குழந்தைகள்\nகோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சூடமேற்றி ஆர்ப்பாட்டம்\nஉய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.175 கோடியில் திட்டம்: ஸ்மார்ட் சிட்டி...\nசசிகலாவையோ, அ���ரது குடும்பத்தையோ ஒருபோதும் ஏற்க மாட்டோம்: திருச்சியில் அதிமுக தீர்மானம்\nஅதிமுக ஆட்சியில் மடிக்கணினி கிடைக்காமல் விடுபட்டவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் 'டேப்'- அமைச்சர்...\nஅமமுக தேர்தல் அறிக்கை வரும் 12-ம் தேதி சென்னையில் வெளியீடு; தலைமைக்கழகம் அறிவிப்பு\n'நவரசா' அப்டேட்: வஸந்த் பகுதியின் நடிகர்கள் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/salem/640688-81.html", "date_download": "2021-06-21T10:54:51Z", "digest": "sha1:NYF5ILQKJV2U3QPVHXTTKKIYCTZGWZ43", "length": 19228, "nlines": 372, "source_domain": "www.hindutamil.in", "title": "81 - கெங்கவல்லி (தனி) | 81 - கெங்கவல்லி (தனி) - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\n81 - கெங்கவல்லி (தனி)\n2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:\nபெரியசாமி மக்கள் நீதி மய்யம்\nஇரா.வினோதினி நாம் தமிழர் கட்சி\nகெங்கவல்லி தொகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்தது. காய்கறிகள் விளைச்சல் இங்கு அதிகம். தொகுதிக்கு உட்பட்ட தலைவாசலில், தமிழகத்திலேயே 2-வது மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தை உள்ளது. கோழிப்பண்ணைகள், சேகோ உற்பத்தி ஆலைகள் பரவலாக உள்ளன. தமிழக அரசு சார்பில், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, தலைவாசலில் அமைக்கப்பட்டு வருகிறது.\nவிவசாயம் முக்கியத் தொழில். ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர், முதலியார் என பல சமுதாயத்தினரை பரவலாகக் கொண்ட தொகுதி.\nகடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006ம் ஆண்டு வரை தலைவாசல் (தனி) தொகுதி என்ற பெயரில் இருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்தால், 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், கெங்கவல்லி (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது.\nஇத்தொகுதியில் கெங்கவல்லி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆத்தூர் வட்டத்தில் உள்ள நடுவலூர், தெடாவூர், ஊனத்தூர், வேப்பநத்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகழுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்கா பாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, புனல்வாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் கிராம��்கள் அடங்கியுள்ளன.\nவிவசாயம் சார்ந்த தொகுதி என்றாலும் கூட, பாசனத்துக்கான நீர் தேவை எப்போதும் பற்றாக்குறையாகவே உள்ளது. தொகுதிக்குள் வசிஷ்ட நதி, சுவேத நதி என இரு ஆறுகளும், இவற்றைச் சார்ந்து பல ஏரிகள் இருந்தும், வானம் பார்த்த பூமியாகவே தொகுதி இருக்கிறது. ஆறுகளில் பெருகிவிட்ட ஆக்கிரமிப்பு, ஏரிகள் தூர் வாரப்படாமலும், சீமைக்கருவேல மரங்கள் படர்ந்தும் தூர்ந்து கிடக்கின்றன.\nதொகுதியில் உள்ள ஒரே ரயில் நிலையமான தலைவாசல் ரயில் நிலையத்தில், சென்னை ரயில் நின்று செல்வதில்லை என்பது மக்களின் குறை. தமிழகத்தின் பெரிய தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவது, விவசாயிகள், வர்த்தகர்களுக்கு பிரச்சினைகளை கொடுத்து வருகிறது. ஆத்தூரில் இருந்து தலைவாசலை பிரித்து, தனி வட்டமாக உருவாக்க வேண்டும் என்பது நிறைவேறாத கோரிக்கையாக உள்ளது.70 ஆண்டுகளாக தனி தொகுதியாக இருப்பதும் மக்களின் குறையாக உள்ளது.\nகாங்கிரஸ் 6 முறையும், திமுக- 4 முறையும், அதிமுக- 4 (இடைத் தேர்தல் உள்பட) முறையும், தேமுதிக- 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.\n2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்\n2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்\nசட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்கெங்கவல்லிதேர்தல் 2021கெங்கவல்லி தனி தொகுதிTN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection202\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nதேர்தல் வாக்குறுதிகளில் உங்களை கவர்வது ஆர்ப்பரிக்கும் திட்டங்களா\nஇந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு - இழுபறி நீடிப்பதால் குமரியில் கடும்...\n‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ - தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களிடம் பாஜக கருத்து...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/672626-sisodia-defends-kejriwals-remarks-on-new-singapore-covid-strain.html", "date_download": "2021-06-21T10:26:04Z", "digest": "sha1:KTH3ARNPFK4GFYU3ILLIPDI5DOXOSJHJ", "length": 21965, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "குழந்தைகளைப் பற்றி கேஜ்ரிவால் கவலைப்படுகிறார்; சிங்கப்பூரைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது: மணிஷ் சிசோடியா கருத்து | Sisodia defends Kejriwals remarks on new Singapore COVID strain - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nகுழந்தைகளைப் பற்றி கேஜ்ரிவால் கவலைப்படுகிறார்; சிங்கப்பூரைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது: மணிஷ் சிசோடியா கருத்து\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா | கோப்புப் படம்.\nசிங்கப்பூரில் உருவாகியுள்ள உருமாற்ற கரோனா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என முதல்வர் கேஜ்ரிவால் கவலைப்படுகிறார். ஆனால், சிங்கப்பூரைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், “சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3-வது அலை இந்தியாவில் உருவாகலாம். ஆதலால், சிங்கப்பூருக்கான விமானச் சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்���ூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியத் தூதரை அழைத்து தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தது.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்தை மத்திய அரசும் கண்டித்தது.\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.\nஇந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது விரைந்து ஆக்சிஜன் சப்ளை செய்த சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. அவர்களின் ராணுவ விமானத்தின் மூலம் ஆக்சிஜனை வழங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nநன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவைச் சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டெல்லி முதல்வர் பேசக்கூடாது” எனக் கண்டித்தார்.\nஇந்நிலையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் கருத்துக்குத் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமணிஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:\n“பாஜக மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத, உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசியலைத் தொடங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட வைரஸ் குழந்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிந்துதான், குழந்தைகள் மீது அக்கறை கொண்டு, கவலைப்பட்டு கேஜ்ரிவால் நேற்று கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாஜக சிங்கப்பூரைப் பற்றித்தான் கவலைப்படுகிறது. பாஜகவால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்க முடியாது. அப்படியிருக்கும் போது, சிங்கப்பூரைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை. தங்களின் தோற்றத்தைப் பெரிதாக உலக அளவில் விளம்பரப்படுத்தவே குழந்தைகளுக்கான தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது.\nபாஜகவும், மத்திய அரசும் உலக அளவில் தங்களின் தோற்றத்தைப் பற்றித்தான் அக்கறைப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள குழந்தைகள் நலனில் அக்கறையில்லை. இதுபோன்றுதான் லண்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பற்றி மருத்துவர்களும், அறிவியல் விஞ்ஞானிகளும் எச்சரித்தார்கள். ஆனால், அதை அப்போது மத்திய அரசு கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததால்தான் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.\nஇன்று மீண்டும் மருத்துவர்களும், அறிவியல் விஞ்ஞானிகளும், உச்ச நீதிமன்றமும் 3-வது அலை குறித்து எச்சரித்துள்ளார்கள். 3-வது அலை குழந்தைகளைத் தாக்கும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளர்கள். ஆனால், மத்திய அரசு அதுபற்றி நினைக்கவில்லை. இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை. குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை''.\nஇவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.\nகும்பமேளாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்; நமது பாரம்பரியங்கள் திட்டமிட்டுக் களங்கப்படுத்தப்படுகின்றன: சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் வேதனை\nஆசிய பவர்லிப்டிங் வீரர் ஜோசப் ஜேம்ஸுக்கு கரோனா பாதிப்பு; விளையாட்டு அமைச்சகம் ரூ.2.5 லட்சம் நிதியுதவி\nவீடு தேடி இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் இளம்பெண்: ‘சிலிண்டர் மகள்’ எனப் பாராட்டும் பொதுமக்கள்\nகரோனா தடுப்பூசி தயாரிக்க அதிகமான மருந்து நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்: நிதின் கட்கரி கருத்து\nCOVID strainSisodia defends KejriwalDelhi Deputy Chief Minister Manish SisodiaChief Minister Arvind KejriwalCOVID strain in Singaporeகரோனா வைரஸ்சிங்கப்பூர் உருமாறிய வைரஸ்குழந்தைகளை பாதிக்கும் வைரஸ்டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்மணிஷ் ஷிசோடியாசிங்கப்பூர் பற்றிய கவலை\nகும்பமேளாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்; நமது பாரம்பரியங்கள் திட்டமிட்டுக் களங்கப்படுத்தப்படுகின்றன: சுவாமி அவ்தேஷானந்த் கிரி...\nஆசிய பவர்லிப்டிங் வீரர் ஜோசப் ஜேம்ஸுக்கு கரோனா பாதிப்பு; விளையாட்டு அமைச்சகம் ரூ.2.5...\nவீடு தேடி இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் இளம்பெண்: ‘சிலிண்டர் மகள்’ எனப் பாராட்டும்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்��ூசி போட்டுக் கொள்ளவில்லை\nதீவிரமடையும் மிஷன் 2024; பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு: பிரதமர்...\nசர்வதேச யோகா தினம்: குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் யோகா பயிற்சி\nகரோனா தடுப்பூசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80% வரை குறைக்கின்றன: மத்திய அரசு\n- உலக சுகாதார நிறுவனத்துடன் பாரத் பயோடெக் முக்கியக் கூட்டம்\nவைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது; உருமாற்றம் அடையலாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை\nகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கே.வி. பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்க கோரிக்கை\nபுதுச்சேரியில் 243 கோயில்கள் பற்றி அறிய இணையதளம்: யூனியன் பிரதேசங்களில் முதல் முறை\nஇந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு: முதலிடத்தில் தமிழகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?m=20210216&paged=3", "date_download": "2021-06-21T11:12:14Z", "digest": "sha1:MZLORMZ2UGWJL7NHHKICBFWQVEMK3BMC", "length": 9717, "nlines": 134, "source_domain": "www.paasam.com", "title": "February 2021 | Page 3 of 3 | paasam", "raw_content": "\n400ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது. நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது….\nஅரசாங்கத்திற்குள் பூகம்பத்தை கிளப்பிய விமல்\nபொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ…\nஇங்கிலாந்தை தனி ஒருவனாக புரட்டி எடுத்த தமிழன் அஸ்வின்\nவிளையாட்டுச்செய்திகள் by admin\t16 February 2021\nஇங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அஸ்வினை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசன் ஹுசைன் உட்பட கிரிக்கெட் உலகமே…\nஇளைய சகோதரனால் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை\nஅம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயது சகோதரன் தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய…\nசுவிட்சர்லாந்தில் 24 வயதான மொடல் அழகி மீது அமிலம் வீச்சி தாக்குதல்\nசுவிட்ச���்லாந்தில் 24 வயதான மொடல் அழகி மீது அமிலம் வீச்சி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Neuchâtel நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 2016…\n முறையாக பயன்படுத்தா விட்டால் விளைவுகள் மோசமடையும் – ஜயசுந்தர எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்தாவிட்டால், வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி…\nஜனாதிபதிக்கு கொரோனா சட்டங்களைப் பின்பற்ற எந்த நடைமுறைகளும் இல்லையா சாதாரன மக்களுக்கு அவர்களுடைய நிகழ்வுகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/Ariyalai.html", "date_download": "2021-06-21T09:50:29Z", "digest": "sha1:3HBMVZEQDLR2SZXNYEZPWFVLD4AOJXMI", "length": 5318, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக அரியாலை உதயபுரம் மக்கள் முறைப்பாடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக அரியாலை உதயபுரம் மக்கள் முறைப்பாடு\nசட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக அரியாலை உதயபுரம் மக்கள் முறைப்பாடு\nஇலக்கியா ஜூன் 06, 2021 0\nஅரியாலை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரைத் தடை செய்யுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅரியாலை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்பு காவலரண்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nசம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/trump.html", "date_download": "2021-06-21T09:43:01Z", "digest": "sha1:7JHH47ZPQSR4OVQ2DL26BLZUZ6ZWIWOD", "length": 6912, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "இரண்டு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் முடக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இரண்டு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் முடக்கம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் முடக்கம்\nஇலக்கியா ஜூன் 05, 2021 0\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகி��ாம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் பதிவுசெய்த பதிவுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n‘ட்ரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்’ என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஆனால், இதுகுறித்து கருத்துதெரிவித்த ட்ரம்ப், ‘எனக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களை இது அவமானப்படுத்தும் செயல்’ என கூறியுள்ளார்.\nஃபேஸ்புக்கின் புதிய விதிமுறை படி வன்முறை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவது போல பதிவிடும் முக்கிய நபர்களின் கணக்குகள் ஒரு மாதம் அல்லது தீவிர வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படும்.\nஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7ஆம் திகதி அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடமான கேப்பிடோல் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.\nதேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.\nஅவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிடோல் கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டுவிட்டர் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ கணக்கை முடக்கியது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/haryana-woman-locked-in-toilet-by-husband-for-over-a-year-rescued/", "date_download": "2021-06-21T10:59:14Z", "digest": "sha1:QSD66G3CT6RXB3UK4KEB3OQPOW7UAY7X", "length": 9937, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்\" -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண் - TopTamilNews", "raw_content": "\nHome ���ந்தியா \"டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்\" -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண்\n“டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்” -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண்\nகட்டிய மனைவியை மன நிலை சரியில்லாதவர் என்று முத்திரையிட்டு ஒரு வருடமாக கழிவறையில் அடைத்து வைத்திருந்ததையறிந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.\nஹரியானா மாநிலம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு 35 வயது பெண் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயானவர் .அவரை அவரின் கணவர் மன நிலை சரியில்லாதவர் என்று ஒதுக்கி வீட்டின் கழிப்பறைக்குள் அடைத்து வைத்திருந்தார் .அப்போது அவருக்கு உணவு ,தண்ணீர் எதுவும் வழங்காமல் கொடுமைகள் செய்து வந்தனர் .இதனால் அந்த பெண்ணின் நிலை பற்றி அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள் .\nபோலீஸ் படை விரைந்து வந்து , வீட்டிற்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அந்த கழிவறை யிலிருந்து மீட்டார்கள் .அப்போது அந்த பெண்ணுக்கு போலீசார் உணவளித்தபோது அவர் பசியின் கொடுமையால் எட்டு சப்பாத்திகள் சாப்பிட்டதாக கூறினார்கள் .\nமேலும் அந்த பெண்னின் கணவரிடம் இந்த கொடுமை பற்றி விசாரித்த போது அவர் தன்னுடைய மனைவிக்கு மன நிலை சரியில்லை என்று கூறினார் .அதனால்தான் அவரால் மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க கழிவரையில் அடைத்து வைத்திருந்ததாக கூறினார்கள் .ஆனால் போலீசார் அந்த பெண்ணிடம் பேசிய போது அவர் நல்ல மன நிலையில் இருப்பதை கண்டறிந்தார்கள் .பிறகு போலீசார் சில சமூக தொண்டு நிறவனங்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர் .அவர்கள் அந்த பெண்ணை குளிப்பாட்டி ,புத்தாடைகள் அணிவித்து பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள் .\nமேலும் போலீசார் இந்த கொடுமைகளை அந்த பெண்ணுக்கு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார்கள் .\nபேய் ஓட்டுவதாக 7 வயது சிறுவன் அடித்துக்கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது\nதிருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு��்ளது. இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில்...\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\nபிரபல திரைப்பட பாடகி கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பினால் திடீர் மரணம்\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி தபு மிஷ்ரா(36) உயிரிழந்தார்.தபு மிஷ்ராவின் தந்தை கொரோனாவால் கடந்த 10ம் தேதி உயிரிழந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/corona-patient/", "date_download": "2021-06-21T11:12:23Z", "digest": "sha1:LL4SVNUCYIFPLKTWPB6DQ7MSPE77EQO3", "length": 6014, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "Corona patient Archives - TopTamilNews", "raw_content": "\nதிருவாரூரில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nகொரோனா நோயாளிகளுக்கு ஷேவிங், ஹேர் டிரையிங் : சுகாதார பணியாளர்களின் புதிய முயற்சி\nகொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை\nகொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்\nவீட்டைவிட்டு வெளியே வந்த கொரோனா நோயாளிகளிடமிருந்து ரூ.58,000வசூல்\n“ரூ.19 லட்சம் வசூலித்தும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை”… திருப்பூர் தனியார் மருத்துவமனை மீது புகார்\nகேட்பாரற்று கிடந்த கொரோனா நோயாளி சடலம்.. அரசு மருத்துவமனையில் அவலம்\nமகன்களின் உயிரைப் பறித்த கொரோனா… அதிர்ச்சியில் தாய் மரணம்\nஆம்புலன்ஸ் கிடைக்காததால் சரக்கு வாகனத்தில் அழைத்துவரப்பட்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு\nமதுரையில் கொரோனா நோயாளியை காணவில்லை… பகீர் தகவல்\nசிந்தியா ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை… மத்திய பிரதேச பா.ஜ.க.வில் மெல்ல வெடிக்க தொடங்கிய சர்ச்சை\n விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு\n“ரசிகர்களை நம்பாமல் ரஜினி பாஜகவை நம்புகிறார்” – எம்.பி கார்த்தி சிதம்பரம்\nகனிமொழி கிளப்பிய மொழி பிரச்னை… உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த சி.எஸ்.ஐ.எஃப் முடிவு\nபோர் தொடங்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை.. மிரட்டல் விடுக்கும் சீனா\nசொன்னதை எல்லாம் காற்றில் பறக்கவிடுகிறார்; வெட்கக்கேடானது – மு��ல்வருக்கு சீமான் கடும் கண்டனம்\nடிச.4ல் அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉலகளவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/youth-arrested-for-kidnapping-and-raping-girl-in-pocso-act/", "date_download": "2021-06-21T09:15:37Z", "digest": "sha1:VZC77LQN5E2M5SJ6SCKOEJZUFZPKXDGC", "length": 8693, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது - TopTamilNews", "raw_content": "\nHome க்ரைம் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது\nசிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது\nஆண்டிபட்டி அருகே சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த பாலக்கோம்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டவர் (22). இவர் கடந்த 18ஆம் தேதி பெரியகுளம் அடுத்த பங்களாபட்டியை சேர்ந்த சிறுமியை கடத்திச்சென்று, உசிலம்பட்டி முருகன் கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தினர்.\nஅதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பழனியாண்டவர், சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பழனியாண்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.\nநிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு\nராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அயோத்தியில் மார்ச் 18ஆம்...\nஇந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி\nமு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வருக்கு நேரில் வாழ்த்து சொன்னார் இயக்குனர் பாரதிராஜா. இந்நிலையில் தற்போது கொரோனா...\nசிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை\nடபுள் மாஸ்க் அணிவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக...\nதமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் கொரோனா முதல் அலை எட்டு மாதங்கள் நீடித்தது. இந்த அலை ஓரளவு குறைந்து வந்தடையடுத்து பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவை வென்றுவிட்டதாக அவர் சொன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/030117-inraiyaracipalan03012017", "date_download": "2021-06-21T11:16:17Z", "digest": "sha1:V52QD4V2D5JGM2XYNN2UVZZBXKVDZAMD", "length": 10329, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "03.01.17- இன்றைய ராசி பலன்..(03.01.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத் யோகத்தில் உங்களின் திறமைகள் வெளி ப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறாதீர்க���். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங் குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மை உண்டா கும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விசேஷங் களை முன்னின்று நடத்து வீர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடை க்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெரு க்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கு\nம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சும ங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உண ர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் கலகல ப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏ���ாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொரு ட்களை கவனமாக கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக் கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18881/", "date_download": "2021-06-21T09:50:04Z", "digest": "sha1:IIHRMTCT6HPVS5N47GADRCX64OSNPI7E", "length": 22235, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "புதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nபுதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் ராமசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதுரை காவல் ஆணையர் அறிவுரை\n48 மதுரை : மத��ரை மருத்துவக்கல்லூரி வெள்ளி விழா அரங்கத்தில் இன்று (05.08.2019) நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படைப்பாட வகுப்பினை (Foundation Course) மதுரை மாநகர […]\nசிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கிய திருவள்ளூர் SP அரவிந்தன்\nசாலையை சீர் செய்து வரும் கம்பம் காவல்துறையினர்.\nஅரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகளை வேட்டையாடிய 5 பேர் கைது\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nஇராமநாதபுரத்தில் செல்போன் பழுது நீக்க கொடுத்ததால், சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண், மீட்ட காவல்துறையினர்\nஅதிவிரைவுப் படையினர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தனர்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/c/galle/cars/used/austin?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-06-21T10:01:59Z", "digest": "sha1:YYTCNFSDDUBOGEMTHMSH4G3QCST2QBV2", "length": 5575, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "Austin இல் விற்பனைக்குள்ள உபயோகித்த கார்கள் | காலி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nவிற்பனைக்குள்ள பாவனை செய்த Austin கார்கள் | காலி\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபிரபலமான Used Austin கார்கள்\nUsed காலி இல் Austin Mini Cooper விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக Used கார்கள்\nகாலி இல் Used Toyota கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Nissan கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Honda கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Suzuki கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Used Austin கார்கள்\nUsed காலி இல் Austin விற்பனைக்கு\nUsed எல்பிட்டிய இல் Austin விற்பனைக்கு\nUsed அம்பலான்கொடை இல் Austin விற்பனைக்கு\nUsed பத்தேகம இல் Austin விற்பனைக்கு\nUsed ஹிக்கடுவ இல் Austin விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1088&cat=10&q=General", "date_download": "2021-06-21T09:56:28Z", "digest": "sha1:ANTFJ5FXLSOR2QYN3RV5DC7EIHYYNGZU", "length": 11345, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nமைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும். டிசம்பர் 11,2010,00:00 IST\nசில ஆண்டுகளுக்கு முன் வரை மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி போன்ற படிப்புகள் பற்றி மிக அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்தியாவில் இந்தத் துறைகளில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை என்றே கூறலாம். எனினும் மருத்துவம், பயோகெமிஸ்ட்ரி, ஜெனிடிக்ஸ், மாலிகூலர் பயாலஜி, எகாலஜி போன்ற துறைகளில் அதிகம் பயன்படும் மைக்ரோபயாலஜி படிப்பானது தற்போது மிகவும் பிரகாசமான வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. வெறும் பட்டப்படிப்பு முடிப்பவரை விட இதில் பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கே வேல�� வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன.\nமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற தகுதி பெறுபவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. இரவு பகல் பாராமல் உழைக்கும் மனப்பாங்கு உடையவராகவும் எதையும் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்பவராகவும் அடிப்படை குண நலன் உடையவருக்கு இத் துறை மிகவும் பொருந்தும். பெரிய நவீன மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றில் இதை முடித்தவர்கள் வேலை பார்க்கலாம். மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், உணவுப் பொருள் உற்பத்தி கூடங்கள், குடிநீர் பதப்படுத்தும் நிறுவனங்கள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபோட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nவெப் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., படித்து வருகிறேன். எங்கு இதைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/218041", "date_download": "2021-06-21T10:19:21Z", "digest": "sha1:QGMSW7HXKJDI742OPKVWTXSYQ6ZKKOJ4", "length": 8391, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "வெவோனா : அமைச்சர்கள் அவமானப்படுத்தியதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 வெவோனா : அமைச்சர்கள் அவமானப்படுத்தியதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளும்\nவெவோனா : அமைச்சர்கள் அவமானப்படுத்தியதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளும்\nகோலாலம்பூர்: சபா பல்கலைக்கழக மாணவர் வெவோனா மொசிபினுக்கு எதிராக இரண்டு துணை அமைச்சர்கள் கூறிய அவமானகரமான, நியாயமற்ற கருத்துக்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று கூறினார்.\nமோசமான இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறித்து வெவோனா எழுப்பியுள்ள பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும் ரெம்பாவ் நாடாளு���ன்ற உறுப்பினருமான அவர் அறிவித்தார்.\n“இன்று காலை அமைச்சரவை வெவோனா பிரச்சனை பற்றி விவாதித்தது. இரண்டு துணை அமைச்சர்கள் வெளியிட்ட அவமதிப்பு, நியாயமற்ற அறிக்கைகளை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.\n“உண்மையான பிரச்சனை இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு என்று அமைச்சரவை ஒப்புக்கொண்டது. அதை சரிசெய்ய அரசாங்கம் முடிந்தவரை முயற்சிக்கும், ” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் தனது கருத்துக்களுக்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் டத்தோ சாஹிடி ஜைனுல் அபிடின் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். வேவொனா கவனத்தை ஈர்ப்பவர் என்று அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.\nஜூன் மாதத்தில் இயங்கலையில் எந்தவொரு தேர்வும் நடத்தப்படவில்லை என்று தனது விசாரணையில் துணை நிதி அமைச்சர் அப்துல் ராகிம் தொடர்ந்து தற்காத்துப் பேசினார். மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளரை தனது ஆதாரமாக அவர் குறிப்பிட்டார்.\nநேற்று, சபாவின் முன்னாள் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், சபா பல்கலைகழக (யுஎம்எஸ்) தலைவருமான டத்தோஸ்ரீ மாசிடி மஞ்சுன், ஜூன் மாதத்தில் வெவோனா பரீட்சைகளுக்கு அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.\nஜூன் மாதத்தில், வெவோனா தனது யூடியூப் அலைவரிசையில் ஒரு மரத்தின் மீது 24 மணிநேரம் எவ்வாறு செலவிட்டார் என்பதைக் காண்பிக்கும் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.\nPrevious articleமூசா அமான் சுங்கை மணிலாவில் போட்டி\nNext articleஎம்ஏசிசி: நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய அம்னோ தொகுதி துணைத் தலைவர் கைது\nஎந்நேரத்திலும் சபா சட்டமன்றம் கூடலாம்\nகூடுதல் கொவிட்-19 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்படும்\nமாநில அரசுகள் தடுப்பூசிகள் வாங்குவதை மத்திய அரசு தடுக்காது\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/15/indian-software-market-up-10pct-4-7-bn-microsoft-tops-tall-002391.html", "date_download": "2021-06-21T09:57:50Z", "digest": "sha1:HKYWGICG3AV7QHCZUNBTE6GWIDX4VGIC", "length": 23337, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய மென்பொருள் சந்தை 10% வளர்ச்சி!! நிறுவனங்களிடையே கடும் போட்டி.. | Indian Software Market Up 10Pct To $4.7 Bn; Microsoft Tops Tally - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய மென்பொருள் சந்தை 10% வளர்ச்சி\nஇந்திய மென்பொருள் சந்தை 10% வளர்ச்சி\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n40 min ago மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் மென்பொருள் சந்தை சுமார் 10% வளர்ச்சியடைந்து 4.76 பில்லியன் டாலர் என்ற அளவை 2013ஆம் ஆண்டு எட்டியது என்று ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்தது.\n2012ஆம் ஆண்டு மென்பொருள் சந்தை மதிப்பு 4.334 பில்லியன் டாலராக இருந்தது. \"நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முயன்று வருவதால் இந்திய மென்பொருள் தொழில் பலவருட சுழற்சி மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது\" என கார்ட்னர் ஆய்வு நிறுவன இயக்குனர் பவிஷ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகிளவுட் டெக்னாலஜி மற்றும் சந்தா அடிப்படையிலான சேவைகள் ஆகியவற்றில் முன்னேற அதிகம் வாய்ப்புள்ளதால் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுவதுடன் போட்டித்தன்மை அதிகரித்து வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்..\nஇதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 20 சதவிகித சந்தையைக் கைப்பற்றி அதாவது 957.3 மில்லியன் டாலர் வருமானத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டின் வருமானமான $865.9 மில்லியன் டாலரிலிருந்து 10.6 சதவிகித வளர்ச்சியைக் கண்டது.\n2013 ஆம் ஆண்டில் மென்பொருள் நிறுவனத் தரப்பட்டியலில் சற்று மாற்றம் காணப்பட்டது. ஆரக்கிள் நிறுவனம் 7.3 சதவிகித சந்தைப் பங்குடனும் 505 மில்லியன் டாலர் வருவாயுடனும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.\n\"வர்த்தக நுண்ணறிவு மற்றும் ஆய்வுகளையொட்டிய நிலவரங்கள் மற்றும் கணினிவிவர மேலாண்மையில் பெருகிவரும் வாடிக்கையாளர் முதலீடுகள் ஆரக்கிள் நிறுவன உயர்நிலை வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது\" எனவும் பவிஷ் தெரிவித்தார்.\nஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள்\n446.6 மில்லியன் டாலர் வருவாயுடன் ஐபிஎம் மூன்றாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து சாப் நிறுவனம் 324.3 மில்லியன் டாலருடன் அடுத்த இடத்தையும், விஎம் வேர் (94.4 மில்லியன் டாலர்), சிஏ டெக்னாலஜீஸ் (52.7 மில்லியன் டாலர்) மற்றும் அடோப் (42.5 மில்லியன் டாலர்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. எஸ்ஏஎஸ் மற்றும் ஹெச்பி ஆகிவை பட்டியலில் இருந்த பிற நிறுவனங்களாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுத்தி சுத்தி அடிவாங்கும் பில் கேட்ஸ்.. 50 பில்லியன் டாலர் நிறுவனத்தின் நிலை என்ன..\nஅசிங்கப்படும் பில் கேட்ஸ்: பெண் ஊழியருடன் தவறான உறவு, பாலியல் குற்றவாளி உடன் தொடர்பு, இன்னும் பல\nமைக்ரோசாப்ட் கைப்பற்றிய நுவான்ஸ்.. 19.7 பில்லியன் டாலர் டீல்... சத்ய நாடெல்லா அதிரடி..\nமைக்ரோசாப்ட்-க்கு யோகம்.. அமெரிக்க ராணுவத்தின் 22 பில்லியன் டாலர் டீல்-ஐ கைப்பற்றியது..\nபின்ட்ரெஸ்ட் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் மைக்ரோசாப்ட்.. விலையை மட்டும் கேட்காதீங்க..\nபில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்தார் எலான் மஸ்க்.. இனி ஜெப் பிசோஸ் மட்டும் தான் பாக்கி..\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல விஷயம்..\nMicrosoft-யின் கையில் இருந்து நழுவிப் போன டிக்டாக் டீல்\n டிக் ட���க் மைக்ரோசாஃப்ட் டீலுக்கு 45 நாள் அவகாசம்\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nRead more about: microsoft ibm sap இந்தியா மைக்ரோசாப்ட் ஐபிஎம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி -12 சதவீதம்.. இந்த ஜூன் காலாண்டிலும் கோவிந்தா..\nஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்\nகுறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன்.. SBI வங்கியின் புதிய கடன் திட்டம் 'எஸ்பிஐ கவச்'..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/11/rupee-weakens-62-30-early-trade-003684.html", "date_download": "2021-06-21T09:10:41Z", "digest": "sha1:A32YHLWJFSB26H3ZX5ZKVWD2CITVP4AZ", "length": 20167, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு 11 பைசா சரிவு!! | Rupee weakens to 62.30 in early trade - Tamil Goodreturns", "raw_content": "\n» டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு 11 பைசா சரிவு\nடாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு 11 பைசா சரிவு\nசெபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n48 min ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n1 hr ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n2 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\n3 hrs ago சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\nMovies சர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nNews குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா சரிந்து 62.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஅமெரிக்காவின் வலிமையான பொருளாதார நிலையில் பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் வலிமை பெற்று வருகிறது இதன் மூலம் ரூபாய் மதிப்பு கடந்த இரண்டு நாட்களாக சரிந்த வண்ணமே உள்ளது.\nஇதுக்குறித்து நாணய பரிமாற்ற நிறுவனங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக டாலர் மதிப்பு உயர்வால் பிற நாணய மதிப்புகள் சரிவை கண்டு வருகிறது. மேலும் நாட்டில் டாலர் இருப்பு குறைந்து வருவதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா குறைந்து ஒரு மாத சரிவைான 62.19 ரூபாயை எட்டியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\n20 மாதத்தில் இந்திய ரூபாய் மோசமான சரிவு.. தங்கம் முதல் பெட்ரோல் வரை விலை உயரும்..\n3 வார சரிவில் ரூபாய் மதிப்பு.. அமெரிக்க டாலர் ஆதிக்கம்..\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. ஓரே நாளில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 105 பைசா சரிவு..\nமக்கள் மத்தியில் பணப்புழக்கத்தின் அளவு ரூ.27.7 லட்சம் கோடியாக உயர்வு.. 2020ல் சிறப்பான வளர்ச்சி..\nடாலர் மதிப்பு சரிவு.. ரூபாய் மதிப்பு உயர்வு.. அமெரிக்காவின் முடிவால் புதிய மாற்றம்..\nஇந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா.. 2 வார சரிவில் ரூபாய் மதிப்பு..\nடாலரை ஓரங்கட்டும் ரஷ்யா – சீனா வர்த்தகத்தில் டாலரின் பயன்பாடு 50%-க்கு மேல் சரிவு\nஅமெரிக்க டாலர் “உலக ரிசர்வ் கரன்ஸி” தகுதியை இழக்கிறதா\n வரலாறு காணா உச்சத்தில் தங்கம் விலை சாமானியன் தங்கத்த வாங்குன மாதிரி தான்\nதங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது\nஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/kkr-in-talks-with-reliance-retail-for-1-billion-dollar-investment-020505.html", "date_download": "2021-06-21T10:28:26Z", "digest": "sha1:WSYJ2TASVR5P4GP2DUFNLRXLR6KRNQUB", "length": 26002, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் ரீடைலில் 1 பில்லியன் டாலர் முதலீடு..! அடுத்தடுத்து அதிரடிகள்..! | KKR in talks with Reliance Retail for 1 billion dollar investment - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் ரீடைலில் 1 பில்லியன் டாலர் முதலீடு..\nரிலையன்ஸ் ரீடைலில் 1 பில்லியன் டாலர் முதலீடு..\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தக் கொரோனா காலத்தில் பல லட்ச நிறுவனங்கள் வர்த்தகத்தையும் வருவாயும் இழந்து நிற்கும் வேளையில் முகேஷ் அம���பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்து உள்ளது. முதலில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் பங்குகளை விற்பனை செய்து 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டைப் பெற்ற கடன் இல்லா நிறுவனமாக உருவெடுத்தது.\nஇந்த முதலீடும், கடன் இல்லா நிலையிலும் இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் பெரிய அளவில் ஈர்த்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகப் பிரிவு பங்குகளை விற்பனை செய்யக் களத்தில் இறங்கியுள்ளது.\nஆம் 1.75 சதவீத ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளைச் சில்வர் லேக் நிறுவனத்திற்குச் சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்த அடுத் சில நிமிடங்களில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான KKR ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.\nSBI வீட்டுக் கடன் திட்டங்களுக்கு 3 சூப்பர் சலுகைகள் இப்பவே வீட்டுக் கடன் வாங்கிடலாம் போலருக்கே\nஉலகளவில் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் KKR, சில்வர் லேக் நிறுவனத்தின் முதலீட்டைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தயாராகி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது\nஇவ்விரு நிறுவனங்களின் முதலீடு குறித்து அறிந்த நபர்கள் KKR ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதல் 1.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருதரப்பும் இதுகுறித்து இதுவரை எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்த மாத இறுதிக்குள் இந்த முதலீடு பேச்சுவார்த்தை குறித்த முடிவுகள் வெளியாகலாம் எனக் கணிப்பு நிலவுகிறது.\nஇதற்கு முன்னர் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் போது ஜியோ நிறுவனத்தில் சில்வர் லேக் 1.35 பில்லியன் டாலரும், கேகேஆர் 1.5 பில்லியன் டாலர் தொகையும் முதலீடு செய்து ஜியோ நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றியது. தற்போது அதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.\nபல மாத போராட்டங்கள், ஆலோசனைக் கூட்டத்திற்���ுப் பின் கிஷேர் பியானியின் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குப் புதிதாக 30,000 கோடி ரூபாய் அளவிலான புதிய வருவாயுடன் சேர்த்து, மொத்த விற்பனையின் அளவு 1,93,000 கோடி ரூபாய் ($29.5 பில்லியன்) அளவிற்கு உயர உள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட மொத்த ரீடைல் சந்தையின் 89 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் 30 சதவீத கைப்பற்றியுள்ளது.\nபியூச்சர் குரூப் வர்த்தகத்திற்கு முன் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மொத்த மதிப்பு 1.5 முதல் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், தற்போது பியூச்சர் குரூப் கைப்பற்றிய பின்பு சில்வர் லேக் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட 7300 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2 வருட லாபத்தை வெறும் 7 நாளில் கொடுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\nமுகேஷ் அம்பானியின் செம திட்டம்.. கொரோனாவுக்கு மத்தியிலும் ரிலையன்ஸ் ரீடைல் விரிவாக்கம்..\nமுகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. புதிதாக ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முடிவு..\nஇனி ஹோம் டெலிவரி தான் எல்லாம்.. கஸ்டமர்களை பிடிப்பதில் பெரும் போட்டி..\nஈகாமர்ஸ் கொள்கையில் மாற்றம் வேண்டும்.. அடம் பிடிக்கும் ரிலையன்ஸ்..\n3 நாளில் ரூ1.4 லட்சம் கோடி இழப்பு..\n5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\nரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nமுகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..\nமுகேஷ் அம்பானி #மாஸ்டர் பிளான்.. இனி மொத்த ரீடைல் வர்த்தகமும் ரிலையன்ஸ்-க்கு தான்..\nமுகேஷ் அம்பானி-ஐ விடாமல் துரத்தும் அமேசான்.. நடுவில் சிக்கிக்கொண்ட பியூச்சர் குரூப்..\nஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nரொனால்டோ அலைய���ல் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/632053-mk-stalin-slams-cm-palanisamy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-21T11:39:09Z", "digest": "sha1:YLARQXHYCFFYLL4LB6GPUQALCPT3U2HV", "length": 44373, "nlines": 317, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது: ஸ்டாலின் | MK Stalin slams CM Palanisamy - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nதிமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது: ஸ்டாலின்\nதிமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 10) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:\n\"தலைவர் கருணாநிதியுடன் உலகளாவிய தலைவர்கள் உரையாடிய கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் நின்று, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர்த் தியாகிகள் நினைவு நாளன்று, 'மு.க.ஸ்டாலின் எனும் நான்...' என்கிற உறுதிமொழியுடன், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய பயணம் தொடர்பான, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத் திட்டத்தை ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிட்டேன்.\nஇந்தப் பயணத்தில், ஒவ்வொரு தொகுதி மக்களையும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று, திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அந்தக் குறைகளுக்கு, பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்பதையும், இதற்காக ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு, அது நேரடியாக என் பொறுப்பில் இருக்கும் என்பதையும் 25.01.2021 அன்று உறுதிமொழியாக வழங்கினேன்.\n'நான்' அளித்த இந்த உறுதிமொழி, 'நாம்' அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கையில்தான் அதனை 'உங்களில் ஒருவன்' கடிதம் வாயிலாகவும் தலைவர் கருணாநிதியின் தொண்டர்களாம் உங்களிடம் தெரிவித்தேன். 'வெட்டி வ�� என்றால் கட்டி வருகிற பட்டாளம்' என்று தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதுபோல, திமுகவின் தீரமிகு செயல்வீரர்களான நீங்கள் அளித்த ஒத்துழைப்பால், ஒருங்கிணைப்பால், சிறப்பான ஏற்பாடுகளால் இரண்டு கட்டங்களாக இதுவரை 71 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.\nமுதல் கட்டத்தில் முதன்முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். அதற்கான ஒப்புகைச் சீட்டும் திமுகவின் சார்பில் வழங்கப்பட்டது. அந்த மனுக்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, அதன் சாவியை நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என்பதை மக்கள் முன், பெருத்த ஆரவாரத்திற்கிடையே அறிவித்தேன். ஆட்சிக்கு வந்ததும், பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் 100 நாட்களில் இந்தக் குறைகள் தீர்க்கப்படும் என்ற உறுதியினை உளமார வழங்கினேன்.\nஅதனை வரவேற்று அனைவரும் கையொலி எழுப்பி ஆர்ப்பரித்த போது, அந்த மக்களில் சிலர், தங்கள் குறைகளை நேரடியாக விளக்கிடும் வகையில் பேசினர். பட்டா, ஓய்வூதியம், அரசுத் திட்டங்கள் வழியிலான உதவித்தொகை, நிவாரணத் தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவமனை வசதி என அவர்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை அடிப்படைக் கோரிக்கைகளே. அவற்றைக்கூட பத்தாண்டுகால அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பது அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது. அடுத்து வரும் திமுக ஆட்சி நிச்சயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் அந்த மக்களிடம் வெளிப்பட்டது.\nமுதல் நாள் நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ந்தது ஆளுந்தரப்பு. எதிர்க்கட்சியிடம் இத்தனை கோரிக்கை மனுக்களா ஆட்சி மாற்றத்தை மக்கள் உறுதி செய்துவிட்டார்களா என்ற பதைபதைப்பில் முதல்வர் பழனிசாமி என் மீது அநாகரிகமான பாய்ச்சலைத் தொடங்கினார்.\n4 ஆண்டுகாலம் அடிமை ஆட்சி நடத்தி, மக்களைப் பற்றிக் கவலைப்படாத பழனிசாமி அரசு, திமுக தொகுதிவாரியாகக் குறை கேட்கிறது என்றதும், செல்போனில் குறைகளைத் தெரிவித்தால் நிவர்த்தி செய்யப்படும் என ஆளுநர் உரை வாயிலாக வெளிப்படுத்தியது.\n2016 தேர்தலில் அதிமுகவின் தேர்தல�� அறிக்கையில் குடும்ப அட்டைக்கு ஒரு செல்போன் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. செல்போனே கொடுக்காமல், செல்போன் வழியே குறை சொல்லுங்கள் என்று சொல்பவர் பழனிசாமிதான்.\nதிமுக எப்போதுமே தலைவர் கருணாநிதி வழியில், 'சொன்னதைச் செய்வோம்-செய்வதைச் சொல்வோம்' என்பதில் உறுதியாக இருக்கின்ற மக்கள் இயக்கம். அதனால்தான் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.எழிலரசி என்ற பெண் தன் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பினால் தனது வீடு சிதிலமடைந்து, தனது தாயார் இறந்துவிட்டதை எடுத்துக்கூறி, அரசாங்கத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், திமுகவை நம்பி இங்கே மனு அளித்துள்ளேன் என்றார். அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற, ஆட்சிக்கு வந்து 100 நாள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. மாவட்ட திமுக நிர்வாகிகள் மூலம் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தேன்.\nநான் அளித்த உறுதிமொழியை நேரலை வாயிலாகவும், செய்தித்தாள்கள் வாயிலாகவும் அறிந்த பிறகு, அதிமுக அரசு அவசர அவசரமாக அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு நிவாரண உதவியை வழங்கியது. திமுகவிடம் சொன்னால்தான் அதிமுக செய்யும் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். அதை வெளிப்படையாகவும் பேசி வருகிறார்கள்.\nஇதனைப் பொறுக்க முடியாத அதிமுக, தனது ஐ.டி. விங் மூலமாக பொய்ப் பரப்புரை செய்தது. ஏற்கெனவே நிவாரணம் பெற்றுவிட்ட பிறகு, மனு கொடுக்கச் செய்து திமுக அரசியல் செய்கிறது என்பதாக அவர்கள் பொய்யை அவிழ்த்துவிட்டனர். நான், அடுத்து நடந்த நிகழ்விலேயே, அந்தப் பெண் எப்போது மனு அளித்தார் என்பதையும், திமுகவிடம் மனு அளித்தபோது, உறுதிமொழி வழங்கியதையும் அதன் பிறகே அதிமுக அரசு நிவாரணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறது என்பதையும் தேதிவாரியாக வெளியிட்டு, சவாலுக்கு அழைத்தேன். அதன்பிறகு, அதிமுகவினர் வேறு பக்கம் போய்விட்டார்கள்.\nநிவாரணம் கோரிய அந்தப் பெண்ணின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அதற்கான ஓய்வூதியத்தை அவரது தாயார் பெற்று வந்தார். அதனால், நிராதரவான அந்தக் குடும்பத்திற்கு ராணுவத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு.\nஅதுபோலவே, கேஸ் சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமும் நேரில் கடிதம் வழங்கி, உரிய இழப்பீட்டினை அந்தக் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.\nஆட்சிக்கு வருவதற்கு முன்பே, மனுக்கள் மீதான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது திமுக என்பதற்கு இவை சான்றாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளை உள்ளடக்கிய நிகழ்வின்போது, குமரி மகாசபை அமைப்பினர் கன்னியாகுமரியில் பசுமைத்தட விமான நிலையத்தை அமைத்திட வலியுறுத்தி 2012 முதல் மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும், இதுவரை பரிசீலிக்கப்படாத இந்தக் கோரிக்கையை திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்றும் மனு அளித்தனர்.\nஅந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் வாயிலாக உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nமக்கள் எதிர்பார்ப்பது தங்களின் குறைகளை முதலில் அக்கறையுடன் காது கொடுத்து கேட்பதற்கான ஆட்களைத்தான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கேளாக் காதினராக, பாரா முகத்துடன் இருந்து வருவதால், மக்களின் நம்பிக்கைக்குரியதாக திமுக இருக்கிறது. அதனால்தான், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை மனுக்களை அளிக்கிறார்கள். அவற்றில், ஆவன செய்யக் கூடியவற்றை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே செயல்படுத்திட முயல்கிறோம்.\nவிருதுநகர் வடக்கு மாவட்டத்தில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் ஆனையூரைச் சேர்ந்த ஆதரவற்ற கைம்பெண் பாண்டிதேவி தனது மாற்றுத்திறனாளி மகனுடன் நேரில் வந்து, தனக்கு உதவி செய்திடுமாறு கோரிக்கை மனு அளித்து, தன் நிலை குறித்து வேதனையும் கண்ணீருமாக விளக்கிப் பேசினார்.\nஅவர் குரலைக் கேட்டு கலங்கிய நான், '100 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனடி உதவி செய்யப்படும்' என உறுதி அளித்தேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நமது நடைமுறை. அதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் அதாவது, பிப்ரவரி 9-ம் தேதியன்று விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, என்னுடைய அன்பான ஆணையினை ஏற்று, திமுகவின் சார்பில் பாண்டிதேவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை நேரில் வழங்கினார்.\n'ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் பெட்டியில் போட்டு பூட்டி வைத்துக் கொள்கிறார். ஏமாற்றுகிறார்' என்று அப்பட்டமாகப் பொய் சொல்லும் முதல்வர் பழனிசாமி தன் கண் போன போக்கிலே கால் போக அலையட்டும். நாம் என்றும் போல மக்களுடன் தொடர்ந்து கவனமாகப் பயணிப்போம். நாம் எதைச் சொல்கிறோமோ அதைத்தான் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.\nகரோனா காலத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியதிலிருந்து, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததிலிருந்து ஒவ்வொன்றிலும் திமுக சொன்னபோது மறுத்து, எகத்தாளம் பேசி ஏளனம் செய்த பழனிசாமி அரசு, பிறகு ஒவ்வொன்றையும் நாம் சொன்னபடியே நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானது.\nவிவசாயிகளின் பெருஞ்சுமையான கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாமும் தோழமைக் கட்சியினரும் கூறியபோது மறுத்தவர்தான் பழனிசாமி. நீதிமன்றம் சொன்னபோதும் ஏற்கவில்லை. இப்போது தேர்தல் வருகிறது என்றதும் கூட்டுறவுக் கடன் ரத்து என அறிவிக்கிறார். இது யாரால் நிகழ்ந்தது என்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். நாம் ஆட்சிக்கு வந்ததும்தான், விவசாயிகளின் துயர் முழுமையாகத் துடைக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.\nதங்கள் உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்திப் போராடிய இளைஞர்கள் மீது அபாண்டமான வழக்குகளைப் போட்ட அரசுதான் அதிமுக அரசு. இத்தனை ஆண்டுகள் அவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கி, காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலையவிட்டு, இப்போது தேர்தல் பயத்தால் வழக்குகள் வாபஸ் என அறிவிக்கிறது அரசு.\nஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்குகள் இ��்னமும் நீடிக்கின்றன என்பதை நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற பொதுமக்கள் வேதனையுடன் எடுத்துக் கூறினார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்களைப் பறித்துவிட்டு, டி.வி. பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்ற நவீன நீரோ மன்னன் பழனிசாமி அறிவிப்பது அனைத்துமே மோசடி நாடகம்.\nஅதிமுகவின் மோசடிகள் அனைத்தையும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் பொதுமக்கள் வேதனையுடன் எடுத்துரைக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கதர் துறைக்குப் பொறுப்பு வகித்தும் அங்கு கதர்-கிராம கைத்தொழில் செய்வோர் பெருந்துயரத்தில் இருப்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்னார்கள்.\nபெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அதிகரித்து வரும் அதிமுக ஆட்சியை அகற்றி, திமுக ஆட்சி அமையும்போது தங்கள் பகுதிக்கு மகளிர் கல்லூரி அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் ஒலித்தன. நெசவாளர்களின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பழனிசாமி அரசிடம் முறையிட முடியாத நிலையில், அதனை என்னிடம் கோரிக்கை மனுவாகக் கொடுத்திருக்கிறார்கள். விவசாயிகள் பலர் தங்கள் விளைச்சலுக்குரிய பலன் கிடைக்காததை எடுத்துரைத்தனர்.\nஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டவனான என்னிடம், அதன் விரிவாக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் எடுத்துரைத்தனர். உரிய அறிவிப்பு இன்றி, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழைகளின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி வீடற்றவர்களாக்கிவிட்ட இந்த ஆட்சியாளர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் எனக் கைக்குழந்தைகளோடு நிகழ்வுக்கு வந்து கண்ணீருடன் நிலைமையைச் சொன்ன பெண்மணிகளின் குரல் இன்னமும் பதற வைக்கிறது.\nஆயிரமாயிரம் பிரச்சினைகள், லட்சக்கணக்கான கோரிக்கைகள் இவற்றை முன்வைத்த கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கிறது திமுக. அந்த நம்பிக்கையை நிறைவேற்றிட நாம் மேலும் கடுமையாக உழைத்திட வேண்டும். கவனமாக உழைத்திட வேண்டும். ஒன்றிணைந்து உழைத்திட வேண்டும். ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும்.\nஇரண்டு கட்டப் பயணங்கள் நிறைவுற்ற நிலையில், மூன்றாவது கட்டமா��� 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பயணத்தை நாளை மறுநாள் (பிப். 12) அன்று தொடங்குகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கிறேன். அவர்களின் குரல் கேட்டு, குறை அறிந்து, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான பயணம் இது.\nதலைவர் கருணாநிதியின் இல்லத்தின் முன் அறிவிக்கப்பட்ட இந்த செயல்திட்டம், வெற்றிக்கனியாக விளைந்து, அமையவிருக்கும் திமுக ஆட்சியைத் தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை இந்தப் பயணம் ஓயாது.\nஉங்களில் ஒருவனான நான், தொண்டர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மூன்றாம் கட்டப் பயணத்தைத் தொடங்குகிறேன். தமிழக மக்கள் திமுகவின் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்\nஇறந்தவர்கள் பெயர் நீக்கப்படவில்லை எனப் புகார்: தமிழக வாக்காளர் பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு- தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெரியார் யுனெஸ்கோ விருது பெற்ற தகவலை நீக்கக்கோரி வழக்கு: மாநில பாடப்புத்தக குழு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nதேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே அரசு விளம்பரம் கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனு\nமு.க.ஸ்டாலின்திமுகமுதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக அரசுஅதிமுகMK stalinDMKCM edappadi palanisamyTamilnadu governmentAIADMKPOLITICSதேர்தல் 2021\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்து ராமேசுவரத்தில்...\nஇறந்தவர்கள் பெயர் நீக்கப்படவில்லை எனப் புகார்: தமிழக வாக்காளர் பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு-...\n9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெரியார் யுனெஸ்கோ விருது பெற்ற தகவலை நீக்கக்கோரி...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசன��க் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nநீடிக்கும் சர்ச்சை: ஆரியுடன் புகைப்படம் தொடர்பான ரசிகரின் கேள்விக்கு அர்ச்சனா பதில்\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்து ராமேசுவரத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/patty-jeganathan-mhc-advt-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-06-21T10:26:34Z", "digest": "sha1:VBGCPHZX6WRWTTSCRPLSEHO7ZL6CU434", "length": 8775, "nlines": 38, "source_domain": "www.sekarreporter.com", "title": "Patty Jeganathan Mhc Advt: சேகர், திராவிட இயக்க வரலாற்றில் சிறை சென்ற வரலாறு பார் சேகர். தந்தை பெரியார் பல சிறைகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ,அறிஞர் அண்ணா பல மாதங்கள், நமது தலைவர் கலைஞர் – SEKAR REPORTER", "raw_content": "\nPatty Jeganathan Mhc Advt: சேகர், திராவிட இயக்க வரலாற்றில் சிறை சென்ற வரலாறு பார் சேகர். தந்தை பெரியார் பல சிறைகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ,அறிஞர் அண்ணா பல மாதங்கள், நமது தலைவர் கலைஞர்\n[12/13, 16:02] Patty Jeganathan Mhc Advt: சேகர், திராவிட இயக்க வரலாற்றில் சிறை சென்ற வரலாறு பார் சேகர். தந்தை பெரியார் பல சிறைகளில் பிற்படுத்தப்ப���்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ,அறிஞர் அண்ணா பல மாதங்கள், நமது தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை தனிமை சிறை, நம்தலைவர் ஸ்டாலின் பட்டகஷ்டம் அடி, உதை, எமர்ஜென்சி, அண்ணன் முரசொலி மாறன், அண்ணன் துரைமுருகன், அண்ணன் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆலந்தூர் பாரதி கலைஞரின் உதவிக்காக, அண்ணன் வீரபாண்டியார்ஆற்காட்டார் மற்ற பலர் காங்கிரஸின் எமர்ஜென்சிக்காக சேகர். திமுகவில் கஷ்டப்படாமல் யாரும் அதிகார பதவிக்கு வந்தது இல்லை. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அருவாள் வெட்டை பார்த்த கலைஞர் கண்ணீர் விட்டார். இவ்வளவு ஏன், இளையவர் வழக்கறிஞர் வில்சனை பற்றி தளபதி பொதுக்குகுழுவில் கூறினார், “கலங்கிபோயிருந்தேன், வில்சன் என்னிடம் தலைவரை அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய, கோர்ட் டில் உத்தரவு வாங்கி வருகிறேன் என்றார், நான் முடியுமா என்றேன், முடியும் என்றார். உத்தரவு வாங்கி வந்தார் ” என்று சொல்லி கண்ணீர் விட்டார். பார்த்தாய வரலாறு சேகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/cuddalore/", "date_download": "2021-06-21T11:17:49Z", "digest": "sha1:YF3PGTZVJCUHJIKI46NVO446ZZ5AB5BP", "length": 6125, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "cuddalore Archives - TopTamilNews", "raw_content": "\nகடலூரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு… ஜிப்மரில் தீவிர சிகிச்சை…\nநோயாளிக்கு ஆக்சிஜன் அகற்றம் : ஈபிஎஸ் கடும் கண்டனம்\nகடலூர் ரசாயன ஆலை விபத்தில் 4 பேர் பலி… ரூ.3 லட்சம் இழப்பீடு\nரசாயன ஆலையில் திடீரென வெடித்து சிதறிய பாய்லர்… 3 தொழிலாளர்கள் பரிதாப மரணம்\nகடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி\nபடுக்கையில் வேறொருவருடன் இருந்த தாய்…கொலை செய்த 15 வயது சிறுவன்\n“துண்டிக்கப்பட்ட தலை ” : கடலூரில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை\nகர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியை இளம்பெண் : குழந்தையை திருடிய போது அம்பலமான உண்மை\nதந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் : மதுபோதையில் செய்த வெறிச்செயல்\nகொட்டி தீர்த்த மிக கனமழை: பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 28செமீ மழை\nஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: அப்பல்லோ மருத்துவமனை வழக்கு\nஆன்லைனில் “ஆண்ட்ராய்டு” போன் வாங்குற மாதிரி “அண்ட்ராயர்” வாங்காதீங்க -ஷாருக்கான் ஷாக்\nமோடியின் ட்விட்டர் கணக்கில் வீடியோ வெளியிட���ட பெண்\nமும்பையை விட சென்னையே வாழத் தகுந்த நகரம்… சிலாகித்த உயர் நீதி மன்ற நீதிபதி…\nஊருக்குள் நுழைந்த புலி.. 3 பேரை கடித்ததால் பீதியில் கிராம மக்கள்: வைரல் வீடியோ\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஅமமுக கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு : ஜெ.நினைவிடத்தில் நாளை டிடிவி தினகரன் அஞ்சலி...\nபெற்றோர் கண் முன்னே ரயிலில் சிக்கி உயிரிழந்த மகன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/breaking.html", "date_download": "2021-06-21T10:01:32Z", "digest": "sha1:OS2MO676PMDWK2M4B33PYTZU3242JVTO", "length": 2493, "nlines": 34, "source_domain": "www.yazhnews.com", "title": "🚨BREAKING: பயணக்கட்டுப்பாடானது மேலும் நீடிப்பு!", "raw_content": "\n🚨BREAKING: பயணக்கட்டுப்பாடானது மேலும் நீடிப்பு\nதற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடானது எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை தொடர்ந்து நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-06-21T11:01:50Z", "digest": "sha1:BM46GHBZ5VR3F4ZQZR3J3G2E73ECUZWC", "length": 5379, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் உடுப்பிதேவையா? உடுப்பி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n உடுப்பி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் உடுப்பி\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnagaisaisevatrust.in/focusarea.html", "date_download": "2021-06-21T09:50:03Z", "digest": "sha1:TGV35YPZPD2WJXJIH4EILY3KFWI3MTAH", "length": 7401, "nlines": 61, "source_domain": "punnagaisaisevatrust.in", "title": "Punnagai Sai Seva Trust Pammal", "raw_content": "\nபுன்னகை சாய் சேவா அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், கல்வியின் முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்ப செய்வது மேலும் கல்வி கற்பதின் மூலம் ஒருவருடைய அறிவு, திறமை மற்றும் வாழ்வில் முன்னேற கூடிய நம்பிக்கை வலிமை பெறுகிறது, இதன் மூலம் குழந்தைகள், குடும்பம் மற்றும் சமூகம் வலுப்பெற்று வறுமையை ஒழிக்கலாம்.\nஅன்றாடம் வறுமையால் வாடும் ஏழைகளுக்கும், தொலை தூரத்தில் இருந்து வரும் சாய் பக்தர்களுக்கும் நமது அறக்கட்டளை சார்பாக மகா அன்னதானம் சேவையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது. மேலும் இந்த சேவை அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பக்தர்களின் பிறந்த நாள், கல்யாண நாள் போன்ற நாட்களில் திட்டமிட்டு நடை பெற்று கொண்டிருக்கிறது.\nWomen Empowerment and Senior Citizens (மகளிர் முன்னேற்றம் மற்றும் முதியோர் சேவை)\nபெண்கள் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகவும் முதுகெலும்பாகவே திகழ்கின்றனர். ஆயினும் சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப் பட்ட பகுதியினராகவே இருந்து வருகின்றனர். பெரும்பாலும் சமத்துவமின்மை, அடக்குமுறை, பொருளாதார சார்பு மற்றும் பல சமூக கொடுமை அவர்களது உள்மன வலிமை, படைப்பாற்றல், சுய மதிப்பு அனைத்தையும் அளிக்கும் வகையில் கீழ்கண்ட பயிற்சியை கொடுக்கின்றோம். பொருளாதார சுதந்திரம், பெண் குழந்தைக்கு கல்வி, சமுதாய அதிகாரம், சமுதாய விழிப்புணர்வு.\nHealth Care and Rural Development (ஆரோக்கியம் மற்றும் ��ிராம சேவை)\nஇந்திய நாட்டில் 75 சதவீதம் மக்கள் கிராம புறங்களிலேயே வாழ்கின்றனர். மேலும் வறுமை, கல்வியின்மை, வேலையின்மை, போன்ற சூழல்களில் இருந்து மேன்மை அடையவும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் நமது புன்னகை சாய் சேவை அறக்கட்டளை தமது சேவையை மேற்கொள்ள இருக்கிறது.\nமக்கள் தொண்டு மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட அனைவரும் எங்கள் அறக்கட்டளை பணியில் சேர்ந்து தர்மம் நிலைக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ststamil.stsstudio.com/2019/08/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2021-06-21T10:56:34Z", "digest": "sha1:UWWL2LCVZPO24KHQPIC4GE6ITPUNWVMB", "length": 1698, "nlines": 22, "source_domain": "ststamil.stsstudio.com", "title": "சிறுப்பிட்டியில் மனோன்மனி (2) திருவிழா 16-08-2019 – ststamil", "raw_content": "\nசிறுப்பிட்டியில் மனோன்மனி (2) திருவிழா 16-08-2019\nஅருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ மஹோற்சவப் பெருவிழா இன்று 16-08-2019 (2)திருவிழா சிறப்பான நடந்தேறியுள்ளது (நிழல் படம் குணா )\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nபேர்லின்பதி வேலனுக்கு மஞ்சத்திருவிழா 15.08.2019சிறப்பாக நடந்தேறியது\tசிறுப்பிட்டியில் மனோன்மனி (3) திருவிழா 17-08-2019\nடோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்\nயேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 9வது திருவிழா 20.06.17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/167/Health", "date_download": "2021-06-21T09:12:37Z", "digest": "sha1:X4JMIOT6ZXF55BOBLFYTTHE6RGMNMRD3", "length": 6748, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெல்த் | Health | Puthiya Thalaimurai", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா காலத்திலும் யோகா நம்பிக்கை ஒளியாக இருக்கிறது - பிரதமர் மோடி\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\n“இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது” - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்\nகருப்புப் பூஞ்சை: அறிகுறிகள், ஆபத்துகள், தவிர்க்கும் வழிமுறைகள் - A டூ Z தகவல்கள்\n“உலகம் உயிர்த்திருக்க குருதிக்கொடை அவசியம்”- விழிப்புணர்வு குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள்\nடபுள் மாஸ்க் முதல் சுவாசப�� பிரச்...\nஆந்திரா : சாலை வசதி இல்லாததால் க...\nகொரோனா அறிகுறிகள்: சிறிய அலட்சிய...\n“சிகிச்சையில் வயதானவர்களை விட இள...\nகருப்பு பூஞ்சை மருந்து: மத்திய அ...\nமது, புகைப்பழக்கம் முதல் உணவுமுற...\nபொய் வேண்டாம், தயக்கமும் வேண்டாம...\n55 வயதிலும் கட்டுக்கோப்பான உடற்க...\nஉலக தேநீர் தினம்: நோய்த்தொற்று க...\nஊரடங்கில் சுற்றுப்புற அழகும் முக...\n\"கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந...\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/102145/Automobile-industry-get-affected-due-to-Corona-Second-Wave.html", "date_download": "2021-06-21T11:10:49Z", "digest": "sha1:554EKOCW76XMDI3LWAPQ2DNRF2RFIDHT", "length": 13439, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா இரண்டாம் அலை: ஆட்டம் காணத் தொடங்கியது ஆட்டோமொபைல் துறை! | Automobile industry get affected due to Corona Second Wave | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா இரண்டாம் அலை: ஆட்டம் காணத் தொடங்கியது ஆட்டோமொபைல் துறை\nகொரோனா இரண்டாம் அலை ஒவ்வொரு துறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் ஒன்றாக, ஆட்டோமொபைல் துறையில் சங்கிலி தொடர்போல பல விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா.\nகடந்த ஆண்டு முதல் அலை முடிந்தவுடன் வேகம் எடுத்த துறைகளில் முக்கியமானது ஆட்டோமொபைல் துறை. பாதுகாப்பு கருதி பெரும்பாலானவர்கள் வாகனம் வாங்க விரும்புவதால் புதிய வாகன விற்பனை மட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனையும் உயர்ந்துவந்தது. ஆனால், ஏப்ரல் மாதம் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து வாகன விற்பனை குறைந்தது. தவிர, இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டுப்பாடு ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் ஏப்ரல் மாத வாகன விற்பனை சரிந்திருக்கிறது.\nமார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாத கார் விற்பனை 25 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. தவிர, இரு சக்கர வாகன விற்பனையும் 27 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது.\nஉத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை கடுமையாக சரிந்திருக்கிறது. தற்போது பல மாநிலங்களில் லாக்டவுன் இருப்பதால் மே மாத விற்பனையும் மந்தமாகவே இருக்கிறது.\nஇதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கின்றன. மாருதி சுசூகி நிறுவனம் மே 1-ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது. 9-ம் தேதி வரை முன்பு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 16-ம் தேதி வரை பராமரிப்பு பணிக்காக உற்பத்தியை நீட்டிக்க முடிவெடுத்திருக்கிறது. தவிர, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டொயோடா கிர்லோஸ்கர், ஹோண்டா மோட்டார் சைக்கிள், போர்ட், பிஎம்ட்பிள்யூ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பராமரிப்பு பணி அல்லது இதர பணிகளுக்காக உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது.\nஅதேபோல இருசக்கர வாகன பிரிவில் முன்னணி நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம் உற்பத்தியை ஏற்கெனவே நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், மே மாதம் 16-ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்திருக்கிறது. நிறுவனத்தின் ஆறு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.\nஇதுபோல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி இருப்பதால், உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பால் எங்களுக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனங்களின் சங்க த்தலைவர் தீபக் ஜெயின் தெரிவித்திருக்கிறார்.\nஅடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து யோசிக்க முடியவில்லை. ஆனால், பணியாளர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம் என்றும் தீபக் ஜெய��ன் தெரிவித்திருக்கிறார்.\nஅதேபோல உதிரி பாகங்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே இயக்கத்தில் வாகனங்களுக்கன மாற்று பாகங்களுக்கான (Replacement) தேவையும் குறைந்திருக்கிறது. பகுதி வாரியான லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகளால் தேவை குறைந்திருக்கிறது.\nஇரண்டாம் அலை வேகம் எடுத்திருக்கிறது. அதனால், முதலீட்டு சூழல் மாறி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்தான் இந்தியாவில் சூழ்நிலை ஏற்றம் அடையும். தற்போதைக்கு உதிரிபாக நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nசங்கிலித்தொடர் போல பல எதிர்மறை விளைவுகளை கொரோனா பேரிடர் ஏற்பத்தி இருக்கிறது. இப்போதைக்கு பருவமழை நன்றாக இருக்கும் என்னும் கணிப்பு வெளியாகி இருப்பதால் கிராமப்புற தேவை உயரும் என்பது மட்டுமே இந்தத் துறையில் தற்போது இருக்கும் சாதகமான விஷயம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/104970/New-IT-Rules-Not-Applicable-to-Its-Search-Engine--Google-Tells-HC.html", "date_download": "2021-06-21T10:36:22Z", "digest": "sha1:TVX36HPEAKNGRYYYRUAOKHZ7N635XXGG", "length": 9531, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாங்கள் தேடுபொறி நிறுவனம்; ஆகையால் வித��களில் விலக்கு வேண்டும் - கூகுள் நிறுவனம் | New IT Rules Not Applicable to Its Search Engine, Google Tells HC | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nநாங்கள் தேடுபொறி நிறுவனம்; ஆகையால் விதிகளில் விலக்கு வேண்டும் - கூகுள் நிறுவனம்\nசமூகவலைதளங்களை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு விதிகளை விதித்த நிலையில், தாங்கள் தேடு பொறிநிறுவனம் என்பதால், புதியதாக அமல்ப்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் இது குறித்து கூறிய கூகுள், “ நாங்கள் தேடு பொறி நிறுவனம்தான் சமூக வலைதளம் அல்ல. ஆகையால் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. இதனை கேட்ட நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக, சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வந்தது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் தனிஉரிமை கொள்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், இதனால் கருத்து சுதந்திரமும் பாதிக்கப்படலாம் என கூறியது மட்டுமல்லாமல், இது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ட்விட்டர் கூறியது. அதனைத்தொடர்ந்து புதிய சட்டங்களின்படி இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் டிவிட்டர் நியமித்துள்ளது.\nஅதே நேரம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல், புகார்களை கையாளுவது, அரசின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து டிவிட்டரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.\nFollow @ Google News: கூகு���் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\n24-ஆம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aranggetram.blogspot.com/2008/11/blog-post_11.html", "date_download": "2021-06-21T10:53:37Z", "digest": "sha1:X5U6CRLAJTMNE7QK3IUITFASBTTBZK6Y", "length": 7128, "nlines": 77, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: பனிச்சிறுத்தை", "raw_content": "\nசெவ்வாய், 11 நவம்பர், 2008\n2008-ன் சிறந்த வனவிலங்கின் படமாக ஹேமிஸ் தேசிய பூங்காவில் (Hemis National Park) வாழும் பனிச்சிறுத்தையின் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் வாழும் ஸ்தீவ் வின்டரால் (Steve Winter) இந்த படம் பிடிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் (Natural History Museum of London) பிபிசி வனவாழ் இதழும் (BBC Wildlife Magazine) சேர்ந்து ஏற்பாடு செய்த 2008-ம் ஆண்டின் வனவாழ் படப்பிப்பாளர் போட்டியில் (2008 Wildlife Photographer of the Year competition) இந்தப் படமே வெற்றிப் பெற்றது.\nபனிச்சிறுத்தையைப் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:\nஹேமிஸ் தேசிய பூங்காவைத் தெரிந்துக்கொள்ள கீழே சொடுக்கவும்:\n2008-ன் சிறந்த வனவிலங்கின் படங்களைப் பார்க்க கீழே சொடுக்கவும்:\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at பிற்பகல் 5:44:00\nபனிச்சிறுத்தையின் படமும் இதர ஆறு படங்களும் மிகவும் நன்று. படங்களை எடுத்தவர்கள் அக்கலையில் தேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் த���ரிகிறது.\n11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:47\nதிரு. அ. நம்பி அவர்களே நீங்கள் கூறுவது உண்மைதான். பல இன்னல்களையும் தாண்டி, நாட்களையும் கடந்து, பொறுமையையும் கடைப்பிடித்துதான் இந்த அதிசயமான படங்களை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்\n12 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:04\n12 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:20\n[premvasigaran] உங்கள் கருத்துக்கு நன்றி. பனிச்சிறுத்தையைப் பற்றி ஆங்கிலத்தில் அதிக தகவல் உள்ளன. அதை, என் பதிவில் கொடுத்த முகவரியில் பார்க்கலாம். ஆனால், தமிழில் குறைவுதான், பனிச்சிறுத்தையைப் பற்றி மேலும் எழுத முயற்சிக்கிறேன். வாழ்த்துங்கள்\n12 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:34\nபனிச்சிறுத்தையின் படம் நன்று. இதனைப் பற்றிய விளங்களையும் வாழ்வியல் முறையையும் இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.\n12 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\nகவிஞரின் மனப்பதட்டம்- தாகூருக்கு காந்தி எழுதிய கடிதம்\nமாபெருங் காவியம் - மௌனி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-bihar-health-officer-killed-by-corona/", "date_download": "2021-06-21T09:22:01Z", "digest": "sha1:AXA2QTMTDD4FJBAHROZMBJCSMDMMYTFZ", "length": 5094, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: கொரோனாவுக்கு பீகார் சுகாதாரத்துறை அதிகாரி உயிரிழப்பு.!", "raw_content": "\n#BREAKING: கொரோனாவுக்கு பீகார் சுகாதாரத்துறை அதிகாரி உயிரிழப்பு.\nபீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.\nநாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்பில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் தற்போது பதிவில் இருப்பவர்கள் அதிகம் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அதில் சிலர் கொரோனவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில், பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ��மாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-249-theri-vijay-first-look-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2021-06-21T10:46:02Z", "digest": "sha1:LBSCZO235G4QLRBSV6DSKXVN23ZMF3BO", "length": 8650, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Theri - Vijay First Look - இளைய தளபதியின் தெறி !!! on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\n - தெறியில் இளைய தளபதி விஜய்\n'தெறி' - விஜய் 59 - இளைய தளபதியின் 'தெறி' பட அறிமுகப் படங்கள்\nவடசென்னை தனுஷின் firstlookஐ பார்த்திங்களா\nமுத்தையா முரளிதரனின் அதிரடி அறிக்கை. #MuralidaranBiopic\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கு��் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/10/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-06-21T10:06:06Z", "digest": "sha1:JMNTVGQAU4MXK56QXNWJLIVINYSVVRQ2", "length": 19062, "nlines": 143, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "கல்திரை – Sage of Kanchi", "raw_content": "\nபல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு.\nமதுரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.\nகர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.\nஇதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்ட��ர்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.\nசுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.\nவந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.\nஅதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.\nஅதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.\nஅப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்……\nஉள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது\n48 ஆண்டு��ள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.\nதிளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.\nஇன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை அதை. எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள் வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதிபோடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.\nசேதப்படுத்தப்பட்ட சிவலிங்கத் திருமேனி சுவாமி சன்னதியில் விவரப்பலகையுடன் வைக்கப்பட்டு உள்ளது.\nஶங்கர​ குரோ ஜய​ ஶங்கர​ குரோ ஶங்கர​ ப​க​வத் பாத​ ஶங்கர​ குரோ அபார​ மஹிமா குருநாதா க்ருபா ஸாக​ரா குருநாதா குருநாதா… twitter.com/i/web/status/1… 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-06-21T11:16:53Z", "digest": "sha1:GZ354TUXSVEJKPUH7LDXNMBKBUT7XUTE", "length": 9678, "nlines": 74, "source_domain": "newcinemaexpress.com", "title": "தமிழ் மலையாளம் மொழிகளில் தயாராகும் “கேணி”", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»தமிழ் மலையாளம் மொழிகளில் தயாராகும் “கேணி”\nதமிழ் மலையாளம் மொழிகளில் தயாராகும் “கேணி”\n“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். வசனம், தாஸ் ராம்பாலா எழுதியிருக்கிறார்.\nமுழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு “கேணி” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். “விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். “தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.\nஇந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ. நிஷாத் கூறுகையில், “கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக “கேணி” ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்றார்.\nநாசர், பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், ‘தலைவாசல்’ விஜய், பிளாக் பாண்டி மற்றும் பலர்.\nஒளிப்பதிவு : நௌஷாத் ஷெரிப்\nஇசை : எம். ஜெயச்சந்திரன்\nபின்னணி இசை : சாம் சி.எஸ்\nவசனம் : தாஸ் ராம்பாலா\nசஜீவ் பீ.கே – ஆன் சஜீவ்\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T11:17:36Z", "digest": "sha1:A3XLKIF5HYVM6GJKRADVYMHPL4I5WZXK", "length": 4706, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கழுவெளி சதுப்பு நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகழுவெளி சதுப்பு நிலம், இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் - வானூர் இடையே கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி, 75 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்த கழுவெளி நன்னீர் சதுப்பு நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. [1]\nதிண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு\n600 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த கழுவெளி சதுப்பு நிலம், இறால் வளர்ப்பு பண்ணியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [2]\n↑ கழுவெளி சரணாலய அறிவிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mentality", "date_download": "2021-06-21T11:04:50Z", "digest": "sha1:D3MZQVKW2JARNMV57MJZJQJTCLRY3ACY", "length": 9199, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mentality: Latest News, Photos, Videos on mentality | tamil.asianetnews.com", "raw_content": "\nஅழுதுகொண்டே இருக்கும் லாஸ்லியாவிடம் பேசினேன்... வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், பைனல் வரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா. இவரது தந்தை மரியநேசன் நவம்பர் 15 ஆம் தேதி இரவு திடீரென மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட நிலை... தவிக்கும் மகன் ஸ்ரீஹரி... கணவர் ஆகாஷின் தற்போதைய மனநிலை\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால், அவருடைய மகன் மற்றும் கணவரின் நிலை குறித்து, இவர்களுக்கு நெருக்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ள தகவல் தற்போது அனைவராலும் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.\nபசு மாடுகளை வளர்ப்பதால் குற்றமனநிலை குறையுமாம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தான் சொல்றாரு \nபசுமாடுகளை வளர்ப்பது ‘குற்ற மனநிலை’யை குறைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.\n\"என்னிடம் அடிமைத்தனம் கொஞ்சம் கூட கிடையாது முன் வெச்ச காலை பின்வைக்க மாட்டேன்\" முன் வெச்ச காலை பின்வைக்க மாட்டேன்\": இத சொல்றது நம்ம நா.சா..\nஅவர்களிடம் போய் நல்லதை எதிர்பார்க்க முடியுமா” என்று போட்டுப் பிளந்தவர் பின்னர் தன்னை பற்றி சில சுயவிமர்சன வாக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதைத்தான் இந்த பூமி எப்படி பொறுத்துக் கொள்ளுமோ புரியவில்லை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன் ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்\nமோடியை தோற்கடிக்க வியூகம்... அடுத்த பிரதமர் யார்.. குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்... பி.கே, எடுத்த அதிரடி..\nஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/velundu-vinai-illai-mayilundu-bayamillai-lyrics-in-tamil-murugan-song/", "date_download": "2021-06-21T10:27:05Z", "digest": "sha1:ZJQA3KLR5IRYEG5RJC5CJW7NFMVTJ2WT", "length": 10427, "nlines": 257, "source_domain": "templesinindiainfo.com", "title": "Velundu Vinai Illai Mayilundu Bayamillai Lyrics in Tamil | Murugan Song - Temples In India Info - Slokas, Mantras, Temples, Tourist Places", "raw_content": "\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nகந்தனுண்டு கவலையில்லை மனமே …… (வேலுண்டு)\nநிருதர் குலத்தை அழித்த நிர்மலன் … முருகன் …… (வேலுண்டு)\nவேண்டும் வரம் தந்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)\nபற்றினேன் உள்ளமதில் உன்னடி … முருகா …… (வேலுண்டு)\nஉயர் கதிதான் தந்திடுவாய் … முருகா …… (வேலுண்டு)\nவிழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் … முருகா …… (வேலுண்டு)\nகழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் … கந்தனே …… (வேலுண்டு)\n(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nகந்தனுண்டு கவலையில்லை மனமே ) X 6\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nகந்தனுண்டு கவலையில்லை மனமே …… (வேலுண்டு)\nநிருதர் குலத்தை அழித்த நிர்மலன் … முருகன் …… (வேலுண்டு)\nவிழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் … முருகா …… (வேலுண்டு)\nஉன்னடிக் கரை அடைய அருளுவாய் … முருகா …… (வேலுண்டு)\nஉயர் கதிதான் தந்திடுவாய் … முருகா …… (வேலுண்டு)\nகழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் … கந்தனே …… (வேலுண்டு)\nபற்றினேன் உள்ளமதில் உன்னடி … முருகா …… (வேலுண்டு)\nதஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் … முருகா …… (வேலுண்டு)\nஆதரித்து எனை ஆளும் ஐயனே … முருகா …… (வேலுண்டு)\nதிருவருளைப் பெற்றிட நான் வந்தேன் … முருகா …… (வேலுண்டு)\nகைதொழுது கரைசேர வந்தேன் … முருகா …… (வேலுண்டு)\nவேண்டும் வரம் தந்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)\nமலரடியைக் காணவேதான் வந்தேன் … முருகா …… (வேலுண்டு)\nவள்ளிக்கு வாய்த்தவனே … முருகா …… (வேலுண்டு)\nகொடிய வினை தீர்த்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு)\nபலகுன்று பழமுதிரும் சோலையாம் … முருகா …… (வேலுண்டு).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4-24/", "date_download": "2021-06-21T09:17:42Z", "digest": "sha1:RUV6MIGWH2AKK5I4HAPIRJLDTGBONUQK", "length": 5425, "nlines": 91, "source_domain": "thoothukudi.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானோ பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள் | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானோ பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானோ பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்\nவெளியிடப்பட்ட தேதி : 18/03/2020\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 21, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/recipes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-06-21T09:23:42Z", "digest": "sha1:ZP2F5ZHVROM332FQ7N4QCJDSKGFAOL2S", "length": 9357, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "Recipes - சிறப்பு உணவு - சமையல் குறிப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n- Any -ஸ்டெட் பை ஸ்டெப் படங்களுடன்படம் இல்லா குறிப்புகள்\nஆப்பிள் சத்துமாவு போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584474", "date_download": "2021-06-21T10:24:22Z", "digest": "sha1:FHFQ3MOK5XKWQZWBKWXBB55VPJ4CORGP", "length": 17636, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "செம்பனுார் பகுதியில் கிராவல் மண் எடுக்க கிராமத்தினர் எதிர்ப்பு| Dinamalar", "raw_content": "\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 9\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ...\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 25\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 7\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் ... 6\nசெம்பனுார் பகுதியில் கிராவல் மண் எடுக்க கிராமத்தினர் எதிர்ப்பு\nசிவகங்கை:காளையார்கோவில் ஒன்றியம் செம்பனுார் கிராமத்தில் கிராவல் மண் எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துகலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் தெரிவித்திருப்பதாவது: செம்பனுார் பகுதியில் 500 விவசாய குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் சுற்றியுள்ள குளம், கண்மாய்களிலிருந்து கிடைக்கிறது. இதற்கு நீர் ஆதாரம் அப்பகுதியில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகங்கை:காளையார்கோவில் ஒன்றியம் செம்பனுார் கிராமத்தில் கிராவல் மண் எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துகலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் தெரிவித்திருப்பதாவது:\nசெம்பனுார் பகுதியில் 500 விவசாய குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் சுற்றியுள்ள குளம், கண்மாய்களிலிருந்து கிடைக்கிறது. இதற்கு நீர் ஆதாரம் அப்பகுதியில் பெய்யும் மழை நீராகும். 500 ஏக்கர் நிலம் கண்மாய் குளங்கள் மூலம் பாசன வசதி பெறுகிறது. இப்பதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்றவர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nகிராவல் மண் எடுத்தால் கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளுக்கு நீர் வரத்து பாதிக்கப் படும். இயற்கையான ஓடைகள், நீர் ஊற்றுகள் அடைபட்டு விடும். நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும். செம்பனுார் பகுதியில் கிராவல் மண் எ���ுக்க அனுமதிக்கக்கூடாது, என தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவால்பாறைக்கு வந்தால் வழக்குப்பதிவு உறுதி\nகிராம உதவியாளருக்கு கொரோனா ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவால்பாறைக்கு வந்தால் வழக்குப்பதிவு உறுதி\nகிராம உதவியாளருக்கு கொரோனா ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587741", "date_download": "2021-06-21T11:25:27Z", "digest": "sha1:DE7AUHPW7H6GI55HX3NZRWRGYGAJVOWQ", "length": 21349, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா - சீனா இடையே ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது| Ladakh disengagement: Fifth round of Corps Commanders' talk in Moldo today | Dinamalar", "raw_content": "\nபொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு : ...\nகோவிட் பரவல் சர்ச்சை; அமெரிக்க விஞ்ஞானி நீக்கம் ஏன்\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 46\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 3\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 11\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\nஇந்தியா - சீனா இடையே ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது\nபுதுடில்லி: லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியிலிருந்து சீன படைகளை முற்றிலும் விலக்கிக்கொள்ள வைப்பது தொடர்பான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை சீனாவின் எல்லைக் கோடு பகுதியான மோல்டோவில் தொடங்கியுள்ளது.ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியிலிருந்து சீன படைகளை முற்றிலும் விலக்கிக்கொள்ள வைப்பது தொடர்பான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை சீனாவின் எல்லைக் கோடு பகுதியான மோல்டோவில் தொடங்கியுள்ளது.\nஜூன் மாத��் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலான நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பிலிருந்து கணிசமான படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் லடாக்கின் பாங்காங் ஏரி கரையான விரல் பகுதியில் சீன படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nபாங்காங் ஏரியின் வடக்கு கரை உள்ளங்கை போன்றும், அதன் நீட்சி விரல்கள் போன்றும் காணப்படுவதால் அவற்றை ஒன்று, இரண்டு என எட்டு விரல்களாக பெயரிட்டுள்ளனர். இப்பகுதி தற்போது பிரச்னைக்குரிய பகுதியாக உள்ளது. இங்கு சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இங்கு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க இந்த 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரல்கள் பகுதியிலிருந்து சீன படைகளை முழுமையாக விலக்குவதில் இந்திய ராணுவம் கவனம் செலுத்தும் என்கின்றனர்.\nஇந்திய வீரர்களுடனான மோதலை தொடர்ந்து சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா. டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் 100-க்கும் மேற்பட்ட செயலிகளை தடை செய்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் என அனைத்து நாடுகளும் சீனாவை ஒரங்கட்டியுள்ளன. அமெரிக்காவும் டிக் டாக்கை முழுமையாக தடை செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் ஆரம்பகட்ட தகவல்களை மறைத்தது தொடர்பாக சீனாவிடம் உலக நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு: பூசாரி கைது(14)\nஉ.பி அமைச்சர் கமலா ராணி வருண் கொரோனாவுக்கு பலி(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவீ சாட் செயலி அரை குறையாக செயல்படுகிறது. தற்போது மெசேஜ் பாஸ் செய்யலாம்......ஆனால் வீடியோவில் கூப்பிட்டு பேச முடியாது. வாட்சப்பை விட அருமையான செயலி இந்த வீ சாட்.\nஅயோத்தியா குப்பத்து மீன் கூடைகாரிகளை இந்த ஐந்தாவது ரவுண்டு பேச்சு வார்த்தைக்கு அனுப்பலாம்.\nதாய் பாஷையில் திட்டினால் எல்லையிலிருந்து பின் வாங்குவான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு: பூசாரி கைது\nஉ.பி அமைச்சர் கமலா ராணி வருண் கொரோனாவுக்கு பல���\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/trichy/640729-145.html", "date_download": "2021-06-21T11:23:07Z", "digest": "sha1:MX3XFK5OVIOJYNVR64NLM6AZU2TNI333", "length": 25267, "nlines": 563, "source_domain": "www.hindutamil.in", "title": "145 - முசிறி | 145 - முசிறி - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\n2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:\nகோகுல் மக்கள் நீதி மய்யம்\nஇள.ஸ்ரீதேவி நாம் தமிழர் கட்சி\nதிருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் காவிரிக்கரையோரம் அமைந்திருக்கிறது முசிறி.\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nமுழுக்க, முழக்க கிராமப்புறங்களைக் கொண்டுள்ள இத்தொகுதியில் தொட்டியம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, மோருபட்டி ஆகிய பேரூராட்சிகளும், பிள்ளபாளையம், கரிகாலி, கார்குடி, வலையெடுப்பு, சேர்குடி, பூலாஞ்சேரி, தும்பலம், சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, செவந்திலிங்கபுரம், வெள்ளுர், உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களும், அதனை சார்ந்த ஏராளமான கிராமங்களும் அடங்கியுள்ளன.\nபிள்ளபாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி, கார்குடி, ஊரக்கரை, மகாதேவி, ஐம்புமடை, வாலசிராமணி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, தேவனூர், ஆராய்ச்சி, வலையெடுப்பு, பையித்தம்பாறை, சேர்குடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, தும்பலம், சிட்டிலவை, முத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி (மேற்கு), எம்.புதுப்பட்டி (கிழக்கு), காமாட்சிப்பட்டி, டி.புத்தூர், மூவேலி, செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் மற்றும் வெள்ளூர் கிராமங்கள்,\nமோருபட்டி (பேரூராட்சி), தாத்தையாங்கார்பேட்டை (பேரூராட்சி) மற்றும் முசிறி (பேரூராட்சி).\nவிவசாயமே பிரதான தொழிலாக விளங்கும் இத்தொகுதியில் முசிறி, தொட்டியம் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு காவிரி நீர், கடைமடை வரை போய் சேருவதில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தாத்தையங்கார்பேட்டை பகுதி விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தையே நம்பி உள்ளதால், மழை இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்காக புளியஞ்சோலையிலிருந்து மகாதேவி ஏரி வரையிலான உபரி நீர் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.\nஅத்துடன், முசிறி பகுதியில் விளையும் கோரைப்பயிரை கொண்டு தரமான பாய்கள் தயாரிக்கும் வகையில், பாய் தொழிற்சாலைகளை அரசே தொடங்க வேண்டும். தனிநபர்களுக்கு அதிகளவில் மானியக் கடன் அளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. அகண்ட காவிரி ஓடும் இப்பகுதியில், ஆற்றுமணல் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் மணல் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇவற்றுடன், காவிரி கரையோரமுள்ள தங்களுக்கு தினமும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும், முசிறியில் மகளிர் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும், தொட்டியத்தில் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும், திருச்சி - நாமக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், தாத்தையங்கார்பேட்டை பகுதியில் கைத்தறி தொழில் மேம்பாட்டு தொழற்சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளும் நீண்டகாலமாக கிடப்பிலேயே இருப்பதாக இத்தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஇத்தொகுதியில் 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தங்கவேலு என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறை, திமுக 4 முறை, அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஆர்.சிவபதி, ஜெயலலிதா அமைச்சரவையில் 2 முறை அமைச்சராக சேர்க்கப்பட்டு, பின்னர் சிறிது காலங்களிலேயே நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட எம்.செல்வராசு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஜயாபாபுவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.\n2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )\nபி. எஸ். முத்து செல்வன்\nபி. கோதண்டராமன் என்கிற முசிறி புத்தன்\nஎம். என். ஜோதி கண���ணன்\nகே. வி. கே. ரெட்டியார்\n2006 தேர்தல் ஒரு பார்வை\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nதமிழக தேர்தல் களம்சட்டப்பேரவைத் தேர்தல்முசிறி தொகுதிமுசிறிதேர்தல் 2021TN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nதேர்தல் வாக்குறுதிகளில் உங்களை கவர்வது ஆர்ப்பரிக்கும் திட்டங்களா\nஇந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு - இழுபறி நீடிப்பதால் குமரியில் கடும்...\n‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ - தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களிடம் பாஜக கருத்து...\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\n146 - துறையூர் (தனி)\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indgovtjobs.co/2020/08/recruitment-2020-35.html", "date_download": "2021-06-21T10:41:57Z", "digest": "sha1:3YWPLNRBZCG22AUSG6VRQRUZHPQFRXFY", "length": 5367, "nlines": 59, "source_domain": "www.indgovtjobs.co", "title": "காமராசர் பல்கலைக்கழகம் Recruitment 2020 – 35 காலியிடங்கள் - Indgovtjobs", "raw_content": "\nகாமராசர் பல்கலைக்கழகம் Recruitment 2020 – 35 காலியிடங்கள்\nகாமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) காலியாக உள்ள Guest Faculty பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர் உங்கள் தகுதிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும்.\nகாமராசர் பல்கலைக்கழகம் 2020 – பல்வேறு பதவிகள், தேதி, தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nநிறுவனத்தின் பெயர் காமராசர் பல்கலைக்கழகம்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 04-09-2020\nகாமராசர் பல்கலைக்கழகம்காலியிட 2020 ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\n✔️Retired or Qualified Teachers. மேலும் தகவலுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பைப் பார்க்கவும்.\nName of Posts (பெயர்கள் மற்றும் இடுகைகளின் எண்ணிக்கை)\nகாலியிடங்களின் எண்ணிக்கை - 35 பதவிகள்.\nImportant Dates (முக்கிய தேதிகள் )\n✔️வேலை வெளியிடப்பட்ட தேதி: 25-08-2020\n✔️விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 04-09-2020\nApplication Fees (விண்ணப்ப கட்டணம்)\nAge Limit (வயது வரம்பு)\nSelection Process (தேர்வு செயல்முறை )\n✔️நேர்காணல் / நேர்காணலின் படி விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைக்க்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.\n✔️அதன் அமைப்பு வழங்கிய அறிவிப்பின்படி\nApplication Mode (விண்ணப்பிக்கும் முறை)\n✔️விண்ணப்பிக்கும் முறை : Online / Offline\nமேலும் தகவல்களுக்கு official website - https://mkuniversity.ac.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 – 350 Navik & Yantrik காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021 – 337 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே Recruitment 2021 – 50 GDMO காலியிடங்கள்\nமதுரை ரேஷன் கடை Recruitment 2020 – 101 விற்பனையாளர் காலியிடங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் Recruitment 2021 – JRF & Project Assistant காலியிடங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம் Recruitment 2021 – 16 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-06-21T10:24:29Z", "digest": "sha1:C7PIL3TQQLMS2MIQOQNQQ25FF4SPNWDE", "length": 11635, "nlines": 47, "source_domain": "www.sekarreporter.com", "title": "நீதிபதிகள் மற்றும அவர்கள் குடும்பத்தினர் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறு விடியோ வெளியிட்ட விவகாரத்தில், சட்ட விரோத சக்திகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – SEKAR REPORTER", "raw_content": "\nநீதிபதிகள் மற்றும அவர்கள் குடும்பத்தினர் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூற��� விடியோ வெளியிட்ட விவகாரத்தில், சட்ட விரோத சக்திகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nநீதிபதிகள் மற்றும அவர்கள் குடும்பத்தினர் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறு விடியோ வெளியிட்ட விவகாரத்தில், சட்ட விரோத சக்திகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக வழக்கறிஞர் தேவிகா புகாரில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது வீடியோக்களை முடக்க யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,\nகர்ணன் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.\nகடந்த விசாரணையின்போது மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், நீதிபதி கர்ணனின் வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட உரையிலும் தாக்கல் செய்தார்.\nபின்னர் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.\nஅதன்படி நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று நேரில் ஆஜரானார்கள்.\nஅப்போது காவல்துறை தரப்பில் புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனை பதிவு செய்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் செயல்பாடுகளுக்கு பின்னால் சட்டவிரோத சக்திகளின் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்���ிவைத்தனர்.\nமேலும் அடுத்தடுத்த விசாரணைகளின்போது, டிஜிபியும், காவல் ஆணையரும் ஆஜராக தேவையில்லை என விலக்கு அளித்தும் உத்தரவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sindinga9.com/products/rasamani-or-urancia/119175000000035971", "date_download": "2021-06-21T11:08:20Z", "digest": "sha1:36SLFMOIIG4AGGUETOZLY3N2FXNSPSX5", "length": 8004, "nlines": 84, "source_domain": "www.sindinga9.com", "title": "Rasamani| urancia buy online- rasamani pure 100% original and tested", "raw_content": "\nRasamani or urancia அணியும் போது தாலியின் நிறம் மங்கலாம் அல்லது தங்கம் நிறமோ அல்லது தரம் குறையலாம். எனவே ரசமணியை தாலியில் அணிவதை காட்டிலும் பூஜை அறையில் வைப்பது சிறப்பு\nஇரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.\nஇரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.\nகுண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.\nஉடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.\nஇரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.\nவயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.\nவிந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.\nபேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.\nசெய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.\nRasamani or urancia Rasamani or urancia அணியும் போது தாலியின் நிறம் மங்கலாம் அல்லது தங்கம் நிறமோ அல்லது தரம் குறையலாம். எனவே ரசமணியை தாலியில் அணிவதை காட்டிலும் பூஜை அறையில் வைப்பது சிறப்பு இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல���பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு. உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும். வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும். விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு. பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு. செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும். Urancia Rasamani or urancia .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12332/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-21T09:27:13Z", "digest": "sha1:VTPTI3EZWZZWAL5J37XIZPIMW4RY4KLP", "length": 5552, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "புதிய வைரஸ் பரவல் தொடர்பில் ஆய்வுகள் - Tamilwin", "raw_content": "\nபுதிய வைரஸ் பரவல் தொடர்பில் ஆய்வுகள்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nஇன்புலுவன்சா வைரஸ் மாத்திரம் அல்லாது எடினோ என அழைக்கப்படும் வைரஸ் தென் மாகாணத்தில் பரவுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தெற்கிலுள்ள மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாமென தென் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் பரவல் தொடர்பில் ஆராய மருத்துவ நிபுணர் குழு தெற்கிற்கு செல்லவுள்ளது.\nஇந்த வைரஸ் நோய் பரவல் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாற்றங்கள் வந்தாலும் துரோகம் மாறவில்லை\nமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபயணத் தடை நேரத்தில் மணல் கடத்தல்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இன்று\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டள��த் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/146584-pasumai-questions-and-answers", "date_download": "2021-06-21T10:19:15Z", "digest": "sha1:IUWESJIYY5IIISJJXJAESILXDZ3YITQF", "length": 14890, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2018 - எந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்? | Pasumai Questions and answers - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nபலமான வருமானம் தரும் பந்தல் சாகுபடி - 40 சென்ட் நிலத்தில் ரூ.90,000\nஅதலைக்காய்... கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம் - அரை ஏக்கர்... 3 மாதங்கள்... ரூ. 35,000 லாபம்\nவேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி\nஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... ஜீரோபட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை\n130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்\nஇழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி\n‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி\nமேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்\n - டெல்லியை அதிர வைத்த போராட்டம்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\n - 6 - மா... கவனிக்க வேண்டியவை எவை\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nகடுதாசி: ஆயிரம் முறை நன்றி\nஎந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்\nஎந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nஎந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)Follow\nபசுமை விகடன் இதழின் இதழாசிரியர் . சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் இயங்கிய லீசா அமைப்பு வழங்கிய 'உயிர்ச்சூழல் விவசாயம்' (Ecological agriculture) என்ற கல்வியை பயின்றவர். வன்முறையற்ற தகவல் தொடர்பு (Orientation Course on Nonviolent Communication @ Gandhi Smriti ,Ministry of Culture, Government of India.) குறித்தும் பயின்றுள்ளார். இந்தியாவில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைகளுக்கும் சென்று, உழவர்கள் மூலமும், ‘இயற்கை விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்தவர். கிராமங்களில் தான் உண்மையான இந்தியா உள்ளது என்று உணர்ந்து ஊரகப் பத்திரிகையாளராக (Rural Development Journalist ) 21 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உழவர்களின் பண்ணைகளுக்கு நேரில் சென்று நேர்காணல் செய்திருக்கிறார். துணைவேந்தர்கள், வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கிராமத்து விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாட்டு வேளாண் வல்லுநர்கள் பலரைச்சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ‘நீங்கள் கேட்டவை-பாகம் 1’, ‘நீங்கள் கேட்டவை - பாகம் 2’, ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு ’ ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’ ‘மானாவாரியிலும் மகத்தான இலாபம்’ ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி’ ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’... என பத்துக்கும் மேற்பட்ட பயனுள்ளநூல்களை எழுதியுள்ளார். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்(Naan Nammalvar Pesugiraen) என்ற தொடரை எழுதினார். 39 -பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வ��த்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்த அறப்பணியை பொன்.செந்தில்குமார் செய்து முடித்தார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்களில் இயற்கை வழி வேளாண்மை, ஊரக மேம்பாடு... (Sustainable agriculture, Development journalism ,Rural Development) போன்றவை குறித்து உரையாற்றியுள்ளார். தேசிய, சர்வதேச (National and International ) கருத்தரங்களில் பங்கு கொண்டு கருத்துரை வழங்கியுள்ளார். தாய்லாந்து நாட்டில் உள்ள அப்னான்’ (Asia Pacific Natural Agriculture Network- APNAN) அமைப்பு வழங்கிய பன்னாட்டு இயற்கை வேளாண்மை பயிற்சியில் (Residential Training)கலந்து கொண்டுள்ளார். அட்மினிஸ்டிரேடிவ் காலேஜ் ஆப் இந்தியா (Administrative Staff College of India- Hyderabad) வின் பயிற்சி வகுப்பில் பங்கு கொண்டுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இவரது பெற்றோர்: பொன்னம்பலம்-மல்லிகா மனைவி:தேவ.எல்லம்மாள், பள்ளி ஆசிரியர். மகன்:பொன்னகத்தீசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/indian-govt-questions-whatsapps-double-standards", "date_download": "2021-06-21T09:22:05Z", "digest": "sha1:53YVWXWJ432CSQNPVK3VBO4VQH2GRR2J", "length": 12745, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஐரோப்பாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயமா?\" வாட்ஸ்அப்பை எச்சரிக்கும் இந்திய அரசு! | Indian Govt questions WhatsApp's double standards! - Vikatan", "raw_content": "\n\"ஐரோப்பாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயமா\" வாட்ஸ்அப்பை எச்சரிக்கும் இந்திய அரசு\nPersonal Data Protection bill பாராளுமன்றத்தில் சட்டமானால் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகள் இங்கே சட்ட விரோதமாகும் என்றும் இந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றுவதாகச் சமீபத்தில் அறிவித்தது வாட்ஸ்அப். அவற்றுக்கு 'Agree' கொடுக்காமலிருந்தால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்றது வாட்ஸ்அப். இது உலகமெங்கும் இருக்கும் வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் டெக் உலகில் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தொடர்ந்து 'புதிய ப்ரைவசி கொள்கைகளில் எந்த சிக்கலும் இல்லை' என அதனால் முடிந்தளவு பரப்புரை செய்துவருகிறது வாட்ஸ்அப். இந்த விஷயத்தில் அரசு குறுக்கிட வேண்டும், 'Privacy' ஒரு இந்தியக் குடிமகனின�� அடிப்படை உரிமை எனப் பலரும் குரல் எழுப்பிவருகின்றனர். இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்பிற்கு 40 கோடி பயனர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்அப் சர்ச்சை... மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்... ஏன் தெரியுமா\nஇப்போது புதிய ப்ரைவசி கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வாட்ஸ்அப்பிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பின் CEO வில் கேத் கார்ட்டுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு குறித்த அணுகுமுறையை வாட்ஸ்அப் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.\nஏற்கெனவே அதன் ப்ரைவசி கொள்கைகளை மே மாதம் வரை தள்ளிவைத்திருக்கிறது வாட்ஸ்அப் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் என்ன மாதிரியான தகவல்கள் பெறப்படுகின்றன, அதற்குப் பயனர்களிடமிருந்து என்ன மாதிரியான அனுமதிகள் பெறப்படுகின்றன, தகவல்கள் பெறப்படுவதன் அவசியம் என்ன என விரிவாக விளக்கும்படியும் கேட்டிருக்கிறது IT அமைச்சகம். பயன்பாட்டு அடிப்படையில் இந்தியப் பயனர்கள் தரம் பிரிக்கப்படுகின்றனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது மத்திய அரசு. மற்ற நாடுகளில் இருக்கும் ப்ரைவசி கொள்கைகளுக்கும் இந்தியாவில் இருக்கும் ப்ரைவசி கொள்கைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்று விசாரிக்கப்பட்டிருக்கிறது.\nஐரோப்பாவில் ஒரு மாதிரியும் இந்தியாவில் ஒரு மாதிரியும் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இதை இந்திய அரசும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது. Personal Data Protection bill பாராளுமன்றத்தில் சட்டமானால் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகள் இங்கே சட்ட விரோதமாகும் என்றும் இந்த கடிதத்தில் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாட்ஸ்அப் தரப்பில் இதற்கு எந்தப் பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.\nசந்தையில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறதா என்பதை உறுதிசெய்யும் Competition Commission of India (CCI) ஆணையமும் இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்கும் எனத் தெரிகிறது. சந்தையில் தனக்கிருக்கும் ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்து இதுபோன்ற கொள்கைகளை வாட்ஸ்அப் கொண்டு வருகிறத��� என விசாரிக்கப்படும்.\nவாட்ஸ்அப்பிற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் \"வாட்ஸ்அப் ஒரு தனியார் சேவை. அதன் கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால் யாரும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கட்டாயம் இல்லை. டேட்டா என்பது அனைத்து டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பெறுவதுதான்\" எனக் கருத்து தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-21T10:45:37Z", "digest": "sha1:Q7NBOEQFQCFIUDWZSLTKQ5WY4D4NULYC", "length": 6935, "nlines": 72, "source_domain": "newcinemaexpress.com", "title": "தயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»தயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா\nதயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா\nதேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா.\nஅதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா.\nஅத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நீலிமா.\nதனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.\nஇந்த நிறுவனம் zee தமிழ் தொலைகாட்சிக்காக தயாரிக்கும் நெடுந்தொடர் “நிறம் மாறாத பூக்கள்”\nமுரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி ரவி டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்..\nஒளிப்பதிவு – அர்ஜுனன் கார்த்திக்\nஇயக்கம் – இனியன் தினேஷ்.\nதயாரிப்பு – இசைவாணன் ,நீலிமா இசை\nவரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு தொடர்ந்து zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.\nமும்முனை காதல் கதையாக நிறம் மாறாத பூக்கள் உருவாகிறது.\nபடப்பிடிப்பு நாகர்கோவில் முட்டம், கன்யாகுமரி போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.\nஎனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது.\nசின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம் என்கிறார்கள் இசைவாணன் – நீலிமாஇசைவாணன் இருவரும்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thedipaar.com/detail.php?id=42283&cat=Canada", "date_download": "2021-06-21T10:16:39Z", "digest": "sha1:4VHUDU6P2L7WQARKMTYULNVCL5ZZL5OS", "length": 27855, "nlines": 160, "source_domain": "www.thedipaar.com", "title": "தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்!", "raw_content": "\nதமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்\nதமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நினைவுகூரும்- சீமான்\n“தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்ராறியோ மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும் என சீமான் தெரிவித்துள்ளார்.\nஈழத்தில் சிங்கள பேரினவாத அரசால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெறமுடியாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகத்தமிழினம் போராடிவருகிறது.\nஈழ மண்ணில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு ஈழத்திலும், தமிழர்களின் மற்றுமொரு தாய்நிலமான தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரியும், ஈழத்தாயக விடுதலைக்காவும் தமிழர்கள் அரசியல் உள்ளிட்ட பல தளங்களிலும் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர்.\nஈழத்தில் தற்போதைய கையறு நிலையில், பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகள் வேறுவழியின்றி தேர்தல் அரசியல் களங்களில் பங்கேற்று மக்கள் பிரதிநிதிகளாக இலக்கை நோக்கி மெல்லப் பயணிக்கின்றன.\nஅதைப்போலவே தமிழகத்திலும் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக “ஈழவிடுதலையே இனத்தின் விடுதலை” என்ற இலட்சிய தாகத்தோடு துவக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதில் ஐநா மனித உரிமைகள் அவை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனது பங்களிப்பைச் செய்துவருவதுடன், உலகத்தமிழர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதையும் முன்னெடுத்து வருகிறது.\nஅதுமட்டுமின்றி, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன்மூலம் ஈழவிடுதலையைச் சாத்தியமாக்குவதற்கான தனது இடைவிடாத தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் இலட்சிய இலக்கை நோக்கி முன்னேறுவதில் வெற்றிக் கண்டும் வருகிறது.\nஇந்நிலையில் தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடா, தொடக்கக்காலம் முதலே தமிழினத்திற்கு அடைக்கலம் தந்து பெருத்த ஆதரவினை வழங்கி வருவதோடு, பன்னாட்டு அரங்கிலும் இலங்கை அரசிற்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்து ஆதரித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி அந்நாட்டின் அரசியலிலும் தமிழர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்கியதோடு, தைப்பொங்கல் வரும் ஆங்கில மாதத்தினைத் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவித்து அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாகத் தமிழினத்திற்குப் பல்வேறு அங்கீகாரங்களை வழங்கி சிறப்பித்துள்ளது கனடா அரசு.\nஅந்தவகையில் தற்போது ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் துள்ள துடிக்கக் கொல்லப்பட்டு, தமிழினப்படுகொலை நிகழ்ந்தேறிய மே மாதத்தின் இரண்டாவது வாரத்தினை “தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமாக” கடைப்பிடிக்கும் 104வது சட்டவரைவினை நிறைவேற்றி, நீண்டகாலமாக தமிழர்களின் நெஞ்சங்களில் ஆறாது கனன்றுகொண்டிருக்கும் காயத்திற்குச் சிறு ஆறுதலை அளித்துள்ளது கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றம்.\nகனடா வாழ் தமிழரான அருமைத் தம்பி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட இச்சட்டவரைவினை நிறைவேற்றியதன் மூலம் ஒன்டாரியோ மாகாணத்தில் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-க்கு முந்தைய ஒருவார காலம் ஈழ இனப்படுகொலை குறித்��ு அங்குள்ள அனைத்து கல்விக்கூடங்களிலும் கற்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடத்தப்படும்.\nமேலும் தமிழ் குழந்தைகள் மட்டுமல்லாது அங்கு வாழும் பிற இனங்களின் குழந்தைகளும் அறிந்துகொள்ளும் வகையில் மறைக்கப்பட்ட ஈழ இனப்படுகொலை குறித்த செய்திகள் தொடர்ந்து கற்பிக்கப்படும்.\nஇதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட மாபெரும் அநீதி அடுத்தத் தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கான முன்னெடுப்புகள் வேகம்பெறவும், ஈழத்தாயக விடுதலை நெருப்பினை அணையாமல் அடைகாக்கவும் முடியும்.\nஇவ்வரலாற்றுப் பெருமதிமிக்கச் சட்டவரைவினை கொண்டுவந்த விஜய் தணிகாசலம் அவர்களுக்கும், அதனை நிறைவேற்றி தந்த ஒன்டாரியோ மாகாண அரசிற்கும் உலகத் தமிழர்களின் சார்பாக உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழர்களின் நீதி கோரும் நெடும் பாதையில் உங்களின் பாரிய பங்களிப்பை உலகத்தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரும்.\nஎதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழ்த்தேசிய அரசு அமையும்போது, இன்றைக்கு நாம் தமிழர் கட்சியால் நினைவுகூரப்படும் தமிழினப்படுகொலை மாதமும் தமிழக அரசின் சார்பாக “தமிழினப்படுகொலை அறிவூட்டல் மாதமாக” அறிவிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்துக் கல்விக்கூடங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகங்கள் என அனைத்து தளங்களிலும் தமிழினப்படுகொலை குறித்து ஒவ்வொரு தமிழிளம் தலைமுறையினருக்கும் கற்பிக்கப்பட்டு ஈழவிடுதலையை நோக்கி வெகு வேகமாக முன்னோக்கிப் பாய வழிவகைச் செய்யும் என்றும் உறுதி கூறுகிறேன்.\nபயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.\nபயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஹட்டன் மற்றும் நுவரெல���யா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்கள் வழமையான நடமாட்டத்தில்.\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்கள் வழமையான நடமாட்டத்தில்.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனா���் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்த�\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பால�\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூ�\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரி�\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளத�\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான ச\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி த\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்\nபெரியகல்லாறு பகுதி��ில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்க\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நட�\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் ப\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகள\nபெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவ\nமயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையின் தற்போதை நிலை குறித்து ஆரா�\nமதுபோதையில் தாக்குதல் மூன்று பெண்கள் காயம்.\nகிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2-0-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-06-21T10:34:00Z", "digest": "sha1:47QQVR6FYQAKU764RFQ74TGZW7HLGSEX", "length": 8678, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "2.0 டிரைலர் ரிலீஸ் எப்போ? - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா 2.0 டிரைலர் ரிலீஸ் எப்போ\n2.0 டிரைலர் ரிலீஸ் எப்போ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்தது. ஆனாலும், இப்படத்தின் தமிழ் டீசரை விட ஹிந்தி டீசர் அதிக லைக்ஸ்களை குவித்தது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடத்தில் செம லைக்ஸ் குவித்தது.\nஇந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலரை இன்னும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வரும் நவ.2ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் 4டி டால்பி சவுண்ட் சிஸ்டத்தி வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nசென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்\nவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த...\n“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”\nஇந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...\nகுமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி\nகன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் குளத்தில் கவிழ்ந்து விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு வருகின்ற 28ம் தேதி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:51:37Z", "digest": "sha1:L4UDEYITQ24UIQ4DCOKM25FG5H7QYKUV", "length": 5397, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் ஆமத்தூர்தேவையா? ஆமத்தூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம�� சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n ஆமத்தூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் ஆமத்தூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/01/15012010.html", "date_download": "2021-06-21T10:32:47Z", "digest": "sha1:3XN45JLNQOSNKPAXOOJI5HAW2B7D7REF", "length": 41795, "nlines": 432, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: 15/01/2010 இன்று சூரிய கிரகணம்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 15 ஜனவரி, 2010\n15/01/2010 இன்று சூரிய கிரகணம்\n அது தெரியாமல் - காலையில் மாடியில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பொழுது , என்னுடைய பிறந்த தேதிக்கான எண்ணுக்குடையவர் ஆரஞ்சு வண்ண மயமாகத் தென்பட்டதால், அவரை செல் போன் கொண்டு ஒரு படம் எடுத்தேன்.\nஅதற்கப்புறம் அண்ணனுடன் சாட் செய்யும்பொழுது அவர் இன்று கிரகணம் என்றார். எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை என்று கேட்டு வைத்துக் கொண்டேன்.\nஏனென்றால் - சாதாரணமாக கிரகண நேரத்தில் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்கள் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது என்பார்கள். என்னுடைய தொப்பையைப் பார்த்து, சூரியன் என்னையும் பி தா வாக நினைத்து ஏதேனும் ஏடா கூடம் ஆகிவிடக் கூடாது அல்லவா அதனால்தான்.\nஆனாலும். கிரகணம் உச்சகட்டத்தில் இருந்தபொழுது, வீட்டிற்குள் விழுந்த சூரிய வெளிச்சத்தில், நான்கைந்து துளையிட்ட காகிதத்தை நீட்டி, அதன் மூலமாக தெரிந்த சூரிய பிம்பத்தைப் படம் எடுத்தேன்.\nPosted by கௌதமன் at பிற்பகல் 4:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபின்னோக்கி 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:47\nஸ்ரீராம். 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:51\nமூன்று கிரகணங்கள் சேர்ந்து வந்து விட்டதாம்...'வீட்டு ஆண் பிள்ளை'களுக்கு ஆபத��தாம். எனவே தீயை விட வேகமாகப் பரவிய வதந்தியின் காரணமாக பெண்கள் குழு செய்முறையை வேகமாகப் பரப்ப, பெண்கள் ஒரு கயிற்றில் மஞ்சளைக் கட்டி அதை கழுத்தில் கட்டி சுவாமி முன் கற்பூர தீபம் காட்டி, பின்னர் அந்த மஞ்சள் கயிறை அவிழ்த்து எடுத்துக் கொண்டு போய் ஒரு வேப்ப மரத்தில் கட்டி விட வேண்டும். அதுவும் கிரகணம் ஆரம்பிக்குமுன்...\nசிலர் அதில் சிறு திருத்தம் செய்து கொண்டனர்...தை வெள்ளிக்கிழமை...கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அவிழ்க்கக் கூடாது..எனவே கையில் எடுத்துக் கொண்டாலே போதும்...\nசுற்றிலும் பார்க்கும் போது வேப்ப மரங்களின் அருகில் மஞ்சள் கயிறுடன் பெண்கள் கூட்டம்.\nஎல்லாம் முடிந்து கிரகணமும் முடிந்து மீண்டும் பெண்கள் கூட்டம் கூடியபோது சொல்லப் பட்ட விஷயம் பெண்களை மூட் அவுட் ஆக்கியது...\nவேறு சில இடங்களில் செய்முறை வேறு விதமாக இருந்திருக்கிறது...வாழை இலையில் அரிசி வைத்து () அதில் அகல் விளக்கு ஏற்றி வைத்து, வாசலில் வைத்து, பிறகு அதே மஞ்சள் கயிறு டெக்னாலாஜி. இரு மாற்றங்களுடன்...ஒன்று அந்த விளக்கை வெளியில் எறிந்து விட்டு குளித்து விட வேண்டும்..இரண்டு, அந்தக் கயிறை புங்கை மரத்தில் கட்ட வேண்டும்.\nஇந்தச் செயல்களை செய்த பெண்களை இதில் எந்த நம்பிக்கையில் செய்கிறீர்கள் என்று கேட்டால் எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்யா விட்டால் மனதில் ஒரு பயம் வருகிறது என்றார்கள்...\nகௌதமன் 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:18\nஇங்கே பெங்களூரில் - வந்த வதந்தி - என்ன என்றால், இந்த மாதத்தில் இரண்டு கிரகணங்கள் வருவதால், இரண்டு குழந்தைகளும், அதற்கு மேலும் பெற்றவர்கள், நாய் படாத பாடு படுவார்கள் - அது ஆகாமல் இருக்கவேண்டும் என்றால் - கிரகணம் பிடிக்குமுன், இரண்டு மாடிகள் ஏறி சென்று - சூரியனைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் நாய் போல குரைக்கவேண்டும் - என்பதுதான். நான் ஏழு மணிக்கு, இரண்டு மாடி ஏறிப்போய் - இரண்டு நிமிடங்கள் சூரியனைப் பார்த்து வள்ளு வள்ளுன்னு குரைத்து வந்தேன்.\n(இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு - நான் விட்டதெல்லாம் ரீலு\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n//kggouthaman said \"சூரியனைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் நாய் போல குரைக்கவேண்டும்\"//\nஇதுக்கு பேர் தான், சூரியனை பார்த்து நாய் குரைக்குது \nகௌதமன் சார், என்னோட ப்ளாக் பக்கமே வரக்கூடாதுன்னு ஏதா���து விரதமா\nஎன்னோட முதல் பதிவப் பாத்து தப்பா எடை போடாம, ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு உங்க கருத்த சொல்லுங்க சார்..\nஅப்பாதுரை 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:53\nஅப்பாதுரை 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:55\nகிரகணம் முடிந்ததும் குளிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்களே... \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஓடும் ரயிலில் ஊசியும், பேசியும்\nஅலைபேசி படம் பாகங்கள் விவரங்கள்\nஅலைபேசி - சில சௌகரியங்கள்\nதயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ\nபட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும்\nபட்டம் பற பற ... \n15/01/2010 இன்று சூரிய கிரகணம்\nஇயல் இசை நடன சங்கமம்.\nவிதி என்பதா, சதி என்பதா, கதி என்பதா\nஆவலைத் தூண்டாத புதிர்க்கதை பகுதி 3:\nஇன்றைய செய்திகள் 2010 ஜனவரி 7\nஎங்கள் செய்திகள் - உங்கள் கமெண்டுகள் ...\nதினசரி - அது சரி \nஎங்கள் பற்றி, உங்கள் கருத்துகள் ...\nவேலை இல்லையேல் மூலையில் நிற்பவன் – விடுகதைகள் - சிறுவர்மணி\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப ��ஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அ��ிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன ந���ய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/07/06.html", "date_download": "2021-06-21T11:23:58Z", "digest": "sha1:KFYM5W3GGAIJQ2BP4NEQWMX65RKZ5EMO", "length": 46655, "nlines": 468, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 4 ஜூலை, 2012\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\n(ஆரம்ப எண்பதுகளில் நடந்த ஒரு சம்பவம். சொன்னவர், சம்பவ மாந்தர்கள் பெயர்கள் மட்டும் மாற்றப் பட்டு....\nகையெழுத்திட்டு வாங்கி, தந்தியைப் பிரித்துப் பார்த்ததும் மனம் பதறியது.\nதந்தி வந்தது எனக்கல்ல. என் நண்பன், பக்கத்து சீட் குமாருக்கு. அவன் மனைவி பிரசவத்துக்காகத் தன் பிறந்த வீட்டுக்குப் போயிருக்கிறாள். இன்று வியாழக் கிழமை. நாளை மாலைக் கிளம்பி ஊர் சென்று மனைவியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான் குமார். இப்போது சம்பள பில்லுடன் டிரஷரி போயிருக்கிறான். அவனிடம் எப்படிச் சொல்வது\nஅவனே இருந்து, தந்தியை வாங்கியிருந்தால் இப்போது நான் சொல்ல வேண்டிய தர்மசங்கடம் வந்திருக்காதே... ஆனால் அதுவும் நல்லதுக்குத்தான். அவனிடம் மெதுவாகச் சொல்ல வேண்டும்.\n\"திருப்பதி....இங்க வா..\" எதிர் சீட் ஜூனியர் அசிஸ்டன்ட் திருப்பதியைக் கூப்பிட்டேன். தந்தியைக் காட்டினேன். பதறிப் போனான்.\n\"என்ன சார் செய்யறது.... அடப் பாவி... துடிச்சிப் போவானே...\"\nஎன்ன செய்வது என்று கலந்து பேசினோம். அவனிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம். திருப்பதியிடம் ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தேன். \"நீயும் அவன��� கூடக் கிளம்பிப் போ.... இங்கேருந்து ஒண்ணும் சொல்லாம அழைச்சிகிட்டுப் போ... வழியில சந்தர்ப்பம் பார்த்துச் சொல்லு... பத்திரம். மெல்ல அவனை அதுக்குத் தயார் படுத்தணும்..\"\nஇரண்டு மணிக்குமேல் டிரஷரியிலிருந்து திரும்பினான் குமார். தண்ணீர்க் கேனிலிருந்து தண்ணீரைப் பிடித்துக் குடித்தான்.\nபில் சப்மிட் செய்த விவரம் சொல்லி டோக்கன்களை ஏ ஓ விடம் தந்து திரும்பும்வரை திருப்பதி காத்திருந்தான். அப்புறம் அவனை அழைத்துக் கொண்டு மெல்ல வெளியில் சென்றான்.\nசற்று நேரம் கழித்து இருவரும் பையோடு வந்தார்கள்.\nகுமார். \"சார்... திருப்பதி சார் ஊருக்குக் கூப்பிடறார். எங்கள் லீவு லெட்டர் இதோ இருக்கு... போயிட்டு வந்துடறோம்.... என்னன்னு கேட்டா ஒண்ணும் சொல்லாம 'எனக்காகக் கிளம்பு'ன்னு மட்டும் சொல்றார். என்ன பிரச்னை அவருக்கு உங்களுக்கு ஏதும் தெரியுமா சார் உங்களுக்கு ஏதும் தெரியுமா சார்\n\"சரியாத் தெரியலை.... போற வழியில கேட்டுக்கோ..\" திருப்பதி கையை அசைத்து விட்டு அவனுடன் கிளம்பினான். என் மனம் ரொம்பக் கஷ்டப் பட்டது. குமார் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறான் இந்தச் செய்தியை திருமணமாகி இரண்டு வருடம் இருக்குமா.... திருமணமாகி இரண்டு வருடம் இருக்குமா.... பாவம் இப்போதுதான் குழந்தை வரம் கிடைத்து ஊர் சென்றிருந்தாள் அவன் மனைவி.\nமனம் வேறு எந்த வேலையிலும் நாட்டம் கொள்ளாமல் தவிப்பாக இருந்தது. சாயந்திரம் வீட்டுக்கு வந்தும் எதையோ பறிகொடுத்தவன் போல உர்கார்ந்திருந்ததைப் பார்த்து மனைவியும் பெண்ணும் விவரம் கேட்க, சொன்னேன்.\nஅவர்களும் ரொம்ப விசனப் பட்டார்கள்.\nஃபோன் அடித்தது. எடுக்கக் கை அவசரப் பட்ட அளவு மனம் பேசத் தயாராகவில்லை.\n\"வந்துட்டேன் திருப்பதி... எங்கே இருக்கீங்க...\"\n\"பழனி பஸ் ஸ்டாண்டுல இருக்கோம் சார்.... அவனைக் கோயம்புத்தூர் பஸ்சுல ஏத்தி விட்டுட்டேன்.\"\n\"சொல்லிட்டேன் சார்.... கோயம்புத்தூர் பஸ்சுல ஏத்தி விட்டதும் 'அட, எங்க ஊர் பஸ்' என்றான். 'மனசைத் தேத்திக்கோடா... நீதான் ஊருக்குப் போறே' என்றேன். 'தந்தி வந்துருக்கு' என்றேன்.\n'அட, வந்துடுச்சா... டெத் நியூஸ்தானே... செத்துப் போயாச்சா... எதிர்பார்த்ததுதான் இப்படிக் கஷ்டப் படறதுக்கு போயிடலாம்னுதான் நெனச்சோம்....னானே பார்க்கணும்.... எதாவது கிறுக்குப் பிடிச்சுடுச்சானு பார்த்தா ........\nசெத்துப் போனது அவன் மா���ியாராம். ரொம்ப நாளா படுத்த படுக்கையா இருந்தாங்களாம்... தந்தி கொடுத்துருக்கற அவன் மாமனார் அவ்வளவு லட்சணமா தந்தி கொடுத்துருக்கார்... போங்க சார்... வெறுத்துடுச்சு.... ஐநூறு ரூபாயை வாங்கிட்டுப் போயிட்டான்... மிச்ச ஐநூறு இருக்கு.. என்ன சார் செய்ய...\n\"அடச்சே.... பக்கத்துல 'கடை' இருக்கா.... உள்ள போய் ஃபுல்லா அடிச்சுட்டு வீட்டுக்குப் போய்ப் படு...\"\nஅலுப்புடன் ஃபோனை அதன் இடத்தில் வைத்தேன்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 10:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதந்தி அனுப்பிச்சீங்களா, உடனே வந்துடுத்து. வி.வி.சி.\nஏதோ ஒரு \"க்\" வைச்சிருக்கீங்கனு தலைப்பிலேயே புரிஞ்சது. :)))))\nசீரியஸா படிக்க ஆரம்பிச்சு சிரிப்போடு படிச்சு முடிச்சேன்\nவை.கோபாலகிருஷ்ணன் 4 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:56\nசெத்துப்போனது யாராக இருந்தாலுமே வருத்தம் தான்.\nயாரோ ஒருவர் செத்துப்போய் விட்டதாக இவர்களாகவே நினைத்துக் கொண்டு விட்டதால், கதையில் சற்றே விறுவிறுப்ப்ம், படபடப்பும் ..... படிப்பவர்களுக்கும் கூட.\nகடைசியில் குழப்பமான தந்தியால், செத்தவர் வேறு ஒருவர், சற்றே வயதானவர், என்பதிலும் ஒரு சலிப்பு இவர்களுக்குள்....\nஅந்தக்காலத்தில் தந்தி வந்தாலே எல்லோரும் பதறிப் போவார்கள்.\nஇதுபோல MISUNDERSTANDING களும் அடிக்கடி நிக்ழ்வதுண்டு தான்.\nராமலக்ஷ்மி 4 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:48\nவெங்கட் நாகராஜ் 4 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\nதந்தி வந்தாலே அழும் சிலரைப் பார்த்திருக்கிறேன். தந்தியைப் பிரித்துப் படிக்குமுன்னரே அழ ஆரம்பித்து விடுவார்கள்....\nசாந்தி மாரியப்பன் 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nஅந்தக்காலத்துல தந்தின்னா,. இந்தக்காலத்துல அகால நேரத்துல அடிக்கும் டெலிபோன் மணி... கலவரத்தை உண்டு பண்ணுது.\nஜூப்பர் க்ளைமாக்ஸ் போங்க.. :-)))\nஇராஜராஜேஸ்வரி 5 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:03\nஅத்தனை லட்சணமா தந்தி கொடுத்துருக்கார்..\nகுரோம்பேட்டை குறும்பன் 5 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:57\nமாதவன் சொன்ன முறையில், குமாரின் மாமனார் தந்தி அடித்திருந்தால்,\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஎட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07\nஉள் பெட்டியிலிருந்து 07 2012\nஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஅலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்\nஇந்த மனுஷங்க சுத்த மோசம்பா....\nஎழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02\nஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க\nஎட்டெட்டு பகுதி 22 :: விஷப் பரீட்சை\nநாக்கு நாலு முழம்..... சால்னா.\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\nஞாயிறு 156 :: வா பூ \nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் ���ருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சே���்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/news/", "date_download": "2021-06-21T09:11:56Z", "digest": "sha1:KUWQSFXG65WMXRQIZSNTG2XE3JRSWRYU", "length": 3310, "nlines": 36, "source_domain": "portal.tamildi.com", "title": "செய்திகள்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nஅமெரிக்காவில் 210 கி.மீ. வேகத்தில் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல் 2017-08-26T15:00:33Z\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/10/japan-give-rs-15-000-crore-development-assistance-delhi-metr-002503.html", "date_download": "2021-06-21T10:27:53Z", "digest": "sha1:GVT2CEUOD4LTYS4M5DB4ZRFF6A6G7IAX", "length": 21935, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவிற்கு ரூ.15,000 கோடி கடனுதவி அளிக்கும் ஜப்பான்!! | Japan to give Rs.15,000 crore development assistance for Delhi Metro, 4 other projects - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவிற்கு ரூ.15,000 கோடி கடனுதவி அளிக்கும் ஜப்பான்\nஇந்தியாவிற்கு ரூ.15,000 கோடி கடனுதவி அளிக்கும் ஜப்பான்\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்ல��... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை முடிக்க இன்னும் 1 டிரில்லியன் டாலர் தேவைப்படுவதாக நிதித்துறை அறிக்கை தெரிவிக்கிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ சேவை விரிவாக்கம் உள்ளிட்ட இந்தியாவின் 5 மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் ரூ.15,000 கோடி கடனுதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.\nஇந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தக்கேஷி யாகி மற்றும் இந்தியப் பொருளாதாரத் துறை இணைச் செயலர் ராஜேஷ் குள்ளார் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.\nஇந்திய-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே சந்திப்பின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. (உலகித்தில் பெருமாலான எல்லா நாடுகளிடமும் நட்புறவு வைத்துகொள்ளவது(கடன் பெற்றுள்ளது) இந்தியா தான். )\nஇதில், டெல்லி மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்திற்காக மட்டும் ரூ.8,933 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காற்றாலை மற்றும் சூரிய சக்தி வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், ஹரியானாவின் விநியோக அபிவிருத்தித் திட்டத்துக்காகவும் பயன்படுத்தப்படும்.\nஒரே ஒப்பந்தத்தில் இத்தகைய அதிகமான தொகை கடனுதவி அளிப்பது ஜப்பான் நிதித்துறை வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ( இவனுங்க பிளான் பெருச போடுரானுங்களே..)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகள��� உடனுக்குடன் படிக்க\nஎன்னது.. ரெண்டு மாம்பழம் 3 லட்சமா.. வாயைப் பிளக்கவைக்கும் ஜப்பான் 'மியாசாகி' மாம்பழம்..\nஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும்.. டோக்கியோ மருத்துவர் அமைப்பு கோரிக்கை..\nஎஸ்பி எனர்ஜி மொத்தமாக கைப்பற்றும் கௌதம் அதானி.. 26,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்..\nஜப்பானில் 4வது கொரோனா அலை.. அடுத்தடுத்து மரண செய்தி.. கோபத்தில் மக்கள்..\nஉற்பத்தியை நிறுத்திய யமஹா.. தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்.. ஊழியர்கள் நிலை என்ன..\nஹோண்டாவின் 3 தொழிற்சாலைகள் முடக்கம்.. காரணம் என்ன தெரியுமா..\n30 வருடத்தில் முதல் முறையாக 30,000 புள்ளிகள் தொட்ட ஜப்பான் நிக்கி..\nபட்ஜெட்-ல் ஓட்டை.. 80 டன் தங்கத்தை விற்ற ஜப்பான்..\nமுதல் முறையாக 100 டிரில்லியன் டாலர்.. உலகளாவிய பங்குச்சந்தை நிறுவனங்கள் சாதனை..\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nஎஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\nசீனாவில் இருந்து இந்தியா வந்தா Incentive நினைவிருக்கா ஜப்பான் கம்பெனிகளை ஈர்க்கும் வேலையில் இந்தியா\nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\nஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/31/flipkart-gears-up-next-big-billion-day-sale-003613.html", "date_download": "2021-06-21T10:05:22Z", "digest": "sha1:WXAES5JXMFWVI4RVD3HNEXBZGAMOV5IG", "length": 23472, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த \"பிக் பில்லியன் டே\"!! | Flipkart gears up for next Big Billion-Day sale - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த \"பிக் பில்லியன் டே\"\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த \"பிக் பில்லியன் டே\"\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n48 min ago மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்���ுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த அக்டோபர் மாதம்மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்தது, அதன் பெரியதான் \"பிக் பில்லியன் டே\". இதன்விளைவு என்வென்று பார்த்தால் பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பிரச்சனைகள், ஏமாற்று வேலைகள் நடந்தது.\nஇத்தனை பாடங்கள் கற்ற பின்னரும் பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த 6 மாதத்திற்குள் மீண்டும் ஒரு பிக் பில்லியன் டே நடத்த உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் தெரிவித்தனர்.\nபிக் பில்லியன் டே எங்களுக்கு மிகப்பெரிய பாடங்களை கற்றுக்கொடுத்தது, மேலும் அடுத்த பிக் பில்லியன் டேவில் இதுபோன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து பிரிவுகளையும் மேம்படுத்தியுள்ளோம் என பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில்ஒருவரான சச்சின் பன்சால் தெரிவித்தார்.\nஅன்று ஒரு நாள் மட்டும் இந்நிறுவனத்தின் இணையதளம் மூலமாக 1.5 மில்லியன் வாடிக்கையாளர்கள்100 மில்லியன் டாலருக்கும் மதிப்பிற்கும் அதிகாமன பொருட்களை வாங்கியுள்ளனர். இதில் பலர் பல விதமான ப��ரச்சனைகளை சந்தித்ததனர்.\nஅடுத்த பிக் பில்லியன் டே-விற்காக இந்நிறுவனம் தனது தொழில்நுட்பம் வலிமையை இரட்டிப்பாக்கதிட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் விநியோக முறையை மேம்படுத்தஅதிகளவிலான முதலீட்டை செய்துள்ளது. மேலும் இன்நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவில்பணியாளர்களை அதிகரிக்க பிளிப்கார்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇத்துறையில் நிலவும் பிரச்சனை மற்றும் ஏமாற்று வேலைகள் அதிகரித்ததால் இந்திய ஆன்லைன்சில்லறை வர்த்தகத்தை 9 அமைச்சகத்தின் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதனுடன் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் அடங்கும்.\nபிளிப்கார்ட் \"பிளாப்கார்ட்\" ஆன கதை\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் நடந்த பிக் பில்லியன் டேவில் நடந்த மொத்த கூத்தையும் பார்க்கஆசையா இதை கிளிக்குங்கோ....\nமேலும் சில நாட்களுக்கு முன்பாக ஸ்னாப்டீல் நிறுவனம் நடந்த செய்த அக்கபோரை பாருங்கள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\n23,000 பேர் பணியமர்த்தல்.. பிளிப்கார்ட் சொன்ன செம விஷயம்..\nரூ1500க்கு பொருள் வாங்கினால் ரூ1000 கேஷ்பேக்: பிக் பஜார் அறிவிப்பால் அலைமோதும் மக்கள்\nஇனி ஹோம் டெலிவரி தான் எல்லாம்.. கஸ்டமர்களை பிடிப்பதில் பெரும் போட்டி..\nசென்னை, கோவையில் வர்த்தக விரிவாக்கம்.. பிளிப்கார்ட்-ன் ஸ்மார்ட்டான முடிவு..\nமீண்டும் களத்தில் இறங்கும் பிக் பஜார்.. ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் நேருக்கு நேர் போட்டி..\nஆன்லைன் ஆக்சிஜன் விற்பனை.. 4 நாட்களில் 4 மடங்கு உயர்வு.. 2.7 கிலோ ஆக்சிஜன் விலை ரூ.5000..\nஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்-ன் மெகா திட்டம்.. கிளியர்டிரிப் - பிளிப்கார்ட் டீல்..\nடெலிவரி சேவையில் அதிக ஆட்களை சேர்க்கும் நிறுவனங்கள்.. லாக்டவுன் எதிரொலியால் திடீர் மாற்றம்..\nஅதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..\nஈகாமர்ஸ் கொள்கையில் மாற்றம் வேண்டும்.. அடம் பிடிக்கும் ரிலையன்ஸ்..\nடாடாவின் புதிய திட்டம்.. யுனிவெர்சல் POS சிஸ்டம் உருவாக்க முடிவு..\nஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்�� லாபம் கிடைக்கும்..\nகுட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறையத் துவங்கியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/26/what-is-a-good-cibil-score-how-much-to-want-loan-approval-013846.html", "date_download": "2021-06-21T09:09:35Z", "digest": "sha1:44244SYZJSVAL5URVRMG6RMYTTP7CDCK", "length": 25360, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிபில் ஸ்கோரா? இது குறைந்தால் லோன் கிடைக்காதா? அதிகரிக்க என்ன செய்யலாம்! | What is a good cibil score? How much to want loan approval? - Tamil Goodreturns", "raw_content": "\n இது குறைந்தால் லோன் கிடைக்காதா\n இது குறைந்தால் லோன் கிடைக்காதா\n48 min ago திறன் மிக்கவர்களை தொடர்ந்து பணியமர்த்தி வரும் இன்ஃபோசிஸ்.. குஷிபடுத்தும் அறிவிப்பு..\n2 hrs ago டாப் 10 கிரிப்டோகரன்சிகளின் விலை நிலவரம் என்ன.. \n2 hrs ago அனுதினமும் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை.. தொழிற்துறையை பாதிக்கும்.. குறைக்க வேண்டிய நேரம் இது\n3 hrs ago லட்சாதிபதியாக கிடைத்த வாய்ப்பு.. ஒரே வருடத்தில் 346% லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\nNews முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 2 மணி நேரம் விசாரணை.. கைதானது எங்கே எப்படி\nMovies மில்கா சிங் நினைவாக தடகள வீரரை தத்தெடுக்க போறேன்.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் பிராமிஸ்\nSports 3வது நாளில் என்ன ஆச்சு இந்தியாவுக்கு.. அடுத்தடுத்து சரிந்த விக்கெட்கள்.. முதல் இன்னிங்ஸ் முடிந்தது\nLifestyle ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்\nAutomobiles பச்சை நிற நம்பர் ப்ளேட் உடன், சென்னை சாலையில் உலாவந்த சீன எலக்ட்ரிக் வேன்\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: கடன் வாங்க வேண்டுமா உங்க சிபில் ஸ்கோர் என்ன உங்க சிபில் ஸ்கோர் என்ன என்பதே முதல் கேள்வியாக உள்ளது. ஆமாம் சார் உங்க சிபில் ஸ்கோர் கொஞ்சம் குறைவா தான் இருக்கு, பார்க்கலாம் இருங்க..... இது போன்ற பதில்களை நம்மில் பலர் கேட்டிருக்கலாம். ஆனால் இன்றளவும் அதை எப்படி பார்ப்பது என்பதே முதல் கேள்வியாக உள்ளது. ஆமாம் சார் உங்க சிபில் ஸ்கோர் கொஞ்சம் குறைவா தான் இருக்கு, பார்க்கலாம் இருங்க..... இது போன்ற பதில்களை நம்மில் பலர் கேட்டிருக்கலாம். ஆனால் இன்றளவும் அதை எப்படி பார்ப்பது எப்படி நம்முடைய ஸ்கோரை அதிகரிப்பது என்று தெரியாமலேயே இருக்கிறோம்.\nசிபில் இந்தியாவில் கடன் பெறுவோர் பற்றிய முதல் தகவல் நிறுவனம் இதுவே. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெருவோர் பற்றிய விபரங்களை ஒவ்வொரு மாதமும் சிபில் நிறுவனத்திற்கு அனுப்படும். ஒருவர் வங்கியில் கடன் பெறுவதற்காக அணுகும்போது முதலில் பார்க்கப்படுவது இந்த சிபில் ஸ்கோரையே.\nவங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ வாங்கியுள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு, தொழிற் கடன் உள்ளிட்ட பல கடன் சம்பந்தபட்ட அனைத்து விவரங்களும், அதை பெற்றுக் கொண்டவர்களின் விவரங்களும் சிபிலில் இருக்கும். குறிப்பாக வாங்கிய கடன் தொகை, கட்ட வேண்டிய தொகை, எவ்வளவு நாட்களில் கட்டியுள்ளார்கள், சரியான நேரத்தில் கட்டிவிட்டார்களா கட்டி முடித்து விட்டார்களா இல்லையா கட்டி முடித்து விட்டார்களா இல்லையா வாராக்கடன் ஏதும் உள்ளதா போன்றவை அடங்கி இருக்கும்.\nஎவ்வளவு ஸ்கோர் இருக்க வேண்டும்\nசிபில் ஸ்கோர் பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். இதில் 750க்கு மேல் இருப்பவர்கள் கடன் வசதி எளிதில் கிடைக்கும். அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு கடன் கிடைப்பது கடினமே, அப்படி கிடைத்தாலும் வட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.\nஇந்த சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொள்ள முடியும்\nசிபில் ஸ்கோரை இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இதை பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nகிரெடிட் கார்டில் லிமிட்டை தாண்டி 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் அடிக்கடி கடன் கேட்டு விண்ணப்பிப்பது, வங்கிகளில் செலுத்த வேண்டிய கடன் தொகையை காலம் கடந்து செலுத்துவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக சிபில் ஸ்கோர் குறைகிறது.\nசிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி\nஇது வரை கடன் பெறா��வர்கள் என்றால் அவரவர் வருமானத்தின் அடிப்படையில், வங்கியி சிறிய அளவில் கடன் வாங்கியோ அல்லது கிரெடி வாங்கியோ, அதை சரியான நேரத்தில் கட்ட வேண்டும்.\nசில வங்கிகள் தங்களிடம் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களுக்கு , 70 சதவிகிதம் லிமிட்டுடன் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. இதில் குறைந்த அளவை செலவளித்து சரியாக செலுத்துவதின் மூலம் ஸ்கோரை அதிகரிக்கலாம்.\nவங்கிகளில் நிலுவையில் உள்ள தொகையை கட்டி கடன்களை முழுவதுமாக அடைக்கலாம். குறிப்பாக எந்தவொரு தவணையும் சரியான நேரத்தில் கட்ட வேண்டும்.\nசில வங்கிகள் சிபில் ஸ்கோரின் அடிப்படையிலேயே வீட்டுக் கடனுக்கான வட்டியை நிர்ணியிக்கின்றன. ஆக அவ்வப்போது சிபில் ஸ்கோரை பார்த்து உங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லதே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nசிபில் ஸ்கோர் மட்டும் உயர்த்தினால் போதும்.. கடனுக்கு மறுப்பே கிடையாது..\nகடன் பெறுவதற்கு முன் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி\nகிரெடிட் கார்டு பில் கட்ட 3 நாள் எக்ஸ்ட்ரா டைம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகுறு நிதி நிறுவனங்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர திட்டம்\n2010ஆம் ஆண்டிலிருந்து கடன்களுக்கான தேவை 150% அளவு உயர்ந்துள்ளது\nலோன் வாங்குவதற்கு முன் சிபில் மார்க்கெட் ஃபிளேசை பற்றித் தெரிந்து கொள்ளவும்...\nகுறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன்.. SBI வங்கியின் புதிய கடன் திட்டம் 'எஸ்பிஐ கவச்'..\nவாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nகுறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன்.. SBI வங்கியின் புதிய கடன் திட்டம் 'எஸ்பிஐ கவச்'..\n30 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. அழுது புலம்பும் எமிரேட்ஸ்..\nமாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் ச���ய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/us-consulate-chennai-tweets-about-giving-additional-support-to-india-418823.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-06-21T09:10:41Z", "digest": "sha1:COUUKEYWIUXBXZPUDLEOJDLE4ZMOMJBS", "length": 18590, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பெருந்தொற்று.. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்.. தமிழில் ட்வீட் போட்ட அமெரிக்கா! | US consulate Chennai tweets about giving additional support to India - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஅனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nMovies சர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பெருந்தொற்று.. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்.. தமிழில் ட்வீட் போட்ட அமெரிக்கா\nசென்னை: கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்திய மக்களுக்கும் இந்திய முன்கள வீரர்களுக்கும் கூடுதலாக உதவிகள் கிடைக்க விரைந்து செயல்படுவோம் என சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழில் ட்வீட் போட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் அங்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமல் பல நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என சீரம் நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு ட்வீட் மூலம் கோரிக்கை வைத்திருந்தது.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய தலைவர்களும் இந்தியாவுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில் கோவிட் 19 பெருந்தொற்று இந்திய மக்களை கடுமையாக பாதித்திருப்பது எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திய மக்களுக்கும் இந்திய முன்கள வீரர்களுக்கும் கூடுதலான உதவிகள் கிடைக்க விரைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிச்சாலும் எவ்ளோ நல்ல விஷயம் நடந்திருக்கு பாருங்க\nஅது போல் இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில் இந்தியாவில் பெருகி வரும் கோவிட் பெருந்தொற்று அமெரிக்காவை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. பெருமுயற்சியுடன் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எமது இந்திய நண்பர்களுக்கும் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றுவோர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் பொருட்களையும் வழங்குவதற்கு இரவுப் பகலாக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.\nஇந்த இருவரின் கருத்துகளையும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nசிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின் அசரடிக்கும் \"டீம் 5..\" வந்தார் ரகுராம் ராஜன்\nதிடீர்னு ஸ்டாலினை ஏன் தமிழிசை சந்தித்தார்.. பாஜக பிளான் என்னவா இருக்கும்.. ஒருவேளை அதுவா\nஒரு ஆள் நுழையும் சந்து.. குனிந்தபடியே குடிசைக்குள் நுழைந்த உதயநிதி.. சர்ப்பிரைஸ் ஆன குமார்- செல்வி\nரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்\n2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையில் டாப்.. அசத்திய சென்னை.. பெரு நகரங்களிலேயே நம்பர் 1\nதமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வரைவு.. ஜனாதிபதியிடம் ஒப்புதல்.. ஆளுநர் உரையில் உறுதி\nஇந்த திமுகதான் இப்படி இருக்கு.. பேசாம சூர்யா கரை வேட்டி கட்டிக்கலாம்.. காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nபல்லாண்டு கொடுமைக்கு முற்றுப்புள்ளி.. மனிதக்கழிவுகளை அகற்ற களமிறக்கப்பட்ட \"மெஷின்\".. உதயநிதி அசத்தல்\n\"ஸ்டிரிக்ட்\".. 4 மாவட்டங்களில் தொடங்கிய பஸ் பயணம்.. பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nபெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை-நிதி அமைச்சர் பிடிஆர் கருத்துக்கு தினகரன் கண்டனம்\n3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரும் தீர்மானம்; 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு... ஆளுநர் உரையில் உறுதி\nதமிழகம் லாக்டவுன்: 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்- 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus america கொரோனா வைரஸ் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=42987&cat=Cinema", "date_download": "2021-06-21T09:36:18Z", "digest": "sha1:FPCNP3L36GTO3Y23BOQNLJBSY7BVTZIQ", "length": 18344, "nlines": 149, "source_domain": "thedipaar.com", "title": "டார்ஜான் பட நடிகரும், அவரது மனைவியும் பலி.", "raw_content": "\nடார்ஜான் பட நடிகரும், அவரது மனைவியும் பலி.\nடார்ஜான் பட நடிகரும், அவரது மனைவியும் பலி.\nஅமெரிக்காவில் விமானம் ஏரியில் விழுந்த விபத்தில், டார்சன் பட நடிகர் ஜோ லாராவும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.\nசனிக்கிழமை டென்னசி மாகாணத்தில் இருந்து புறபட்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து,ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nவிபத்தில் விமானத்தில் பயணித்த டார்ஜான் பட நடிகர் ஜோ லாரா அவரது மனைவி உட்பட 7 பேரும் உயிரிழந்தனர்.\n1989-ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படமான டார்ஜான் இன் மன்ஹாட்டன் (Tarzan in manhattan) லாராவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nவவுனியாவில் அ���ிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் அவதி.\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் அவதி.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பால�\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூ�\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரி�\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளத�\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான ச\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி த\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்க\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நட�\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் ப\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற ப��்ணைகள\nபெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவ\nமயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையின் தற்போதை நிலை குறித்து ஆரா�\nமதுபோதையில் தாக்குதல் மூன்று பெண்கள் காயம்.\nகிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு.\nகிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளும் ந\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/660154-life-sentence-for-man-who-killed-farmer.html", "date_download": "2021-06-21T10:50:27Z", "digest": "sha1:IPTLD7EREIHPBEZP3USWOARMVRFJPLJT", "length": 15410, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்புவனம் அருகே விவசாயியை வெடிகுண்டு வீசி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை | Life sentence for man who killed farmer - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nதிருப்புவனம் அருகே விவசாயியை வெடிகுண்டு வீசி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணல் அள்ளுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வெடிகுண்டி வீசி விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிருப்புவனம் அருகே துாதையைச் சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வைகை ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு அக்.3-ம் தேதி காலையில் முத்துராமலிங்கம் டிராக்டரில் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் முத்துராமலிங்கத்தை கொலை செய்தது.\nஇதுகுறித்து திருப்பாசேத்தி போலீஸார் வழக்கு பதிந்து தட்சிணாமூர்த்தி (30), அறிவழகன் (29), சேங்கைச்சாமி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போதே தட்சிணாமூர்த்தி, அறிவழகன் இறந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம்சாட்டப்பட்ட சேங்கைசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nசபரிமலையைப் போன்று கண்ணகி கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nநீங்கள் வைத்த மரங்கள் மூலம் உங்கள் சிறப்புகள் வாழும்: நடிகர் விவேக் மறைவுக்கு அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந���தர் இரங்கல்\nபோலீஸ் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி\nதிருப்புவனம்விவசாயிஆயுள் தண்டனைகொலைசிறைOne minute newsLife sentence\nசபரிமலையைப் போன்று கண்ணகி கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில்...\nநீங்கள் வைத்த மரங்கள் மூலம் உங்கள் சிறப்புகள் வாழும்: நடிகர் விவேக் மறைவுக்கு...\nபோலீஸ் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nகனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகரூர் மாவட்டத்தில் காணொலி குறைதீர் கூட்டம்: பிரத்யேக செயலி மூலம் பொதுமக்கள் பங்கேற்பு\nநகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்கள், முதியோர் உதவித்தொகை, கல்விக் கடன் ரத்து...\nதனியார் பள்ளிகளுக்கு நிகரான செயல்பாட்டால் காரைக்குடி நகராட்சி பள்ளியில் விண்ணப்பங்கள் குவிந்தன: கூடுதல்...\nமளிகைப் பொருட்களில் 100-க்கு 5 பாக்கெட்கள் மாயம்: ரேஷன்கடை ஊழியர்கள் அதிர்ச்சி\nகாரைக்குடி நகராட்சிப் பள்ளியில் மூன்றே நாட்களில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்:...\nஒரு மூடை நிலக்கடலை ரூ.1,800-க்கு விற்பனை: கொள்முதல் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை\nஏப்ரல் 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: மூன்றரை வருடங்களுக்கு பின் விடுதலையாகிறார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/12th-std-re-exam-hall-ticket-2020.html", "date_download": "2021-06-21T09:49:18Z", "digest": "sha1:ERV62OOV4KUL73OQR6BAHHYXKGDKSOXA", "length": 5613, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "12th Std Re-Exam Hall Ticket - 2020 நாளை வெளியீடு !!", "raw_content": "\nபிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாண வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 13) வெளியிடப்பட உள்ளது.\nஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) மாணவர்கள் நாளை (ஜூலை 13) முதல் ஜூலை 17-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கப்பட உள்ளன.\nகூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/147408-terrace-garden-be-focused-on-water-usage", "date_download": "2021-06-21T09:24:53Z", "digest": "sha1:J3EAN4WB6KFUJGYQTONTFJOP63LVI7NP", "length": 9111, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2019 - மாடித்தோட்டம்... தண்ணீர் கவனம்! | Terrace garden: Be Focused on water usage - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nதித்திப்பான வருமானம் தரும் செங்கரும்பு - 1 ஏக்கர்... 9 மாதங்கள்... ரூ. 1,50,000 லாபம்\nஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்\nபூச்சிகளைக் காப்போம் பூச்சிக்கொல்லிகளை ஒழிப்போம் - விளைச்சலைக் கூட்டும் தேனீக்கள்...\nவருமானத்துக்கு வழிகாட்டும் மீன் வளர்ப்பு மாநாடு\nவாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்\nமேட்டுப்பாத்தி... சாண எரிவாயு... வயல்வெள��ப் பள்ளி.. தன்னம்பிக்கை தரும் ‘தன்னிறைக் காணி\nபாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுச் சிலைகள்\nபானைக்குப் பாரம்பர்ய அரிசி... படையலுக்கு அரசாணிக்காய் - இது ஜீரோபட்ஜெட் பொங்கல்\nநாட்டு மாட்டுச் சாணத்தில் கலைப்பொருள்கள்\nநனவாகி வரும் நம்மாழ்வாரின் கனவு\nதெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\n - தக்காளி, மஞ்சளில் பூஞ்சணத் தாக்குதல்... அறிகுறியும் தீர்வும்\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nஅடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nகுறைந்த செலவில் கோழித்தீவனம் தயாரிப்பது எப்படி\nகடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன். Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9-6/", "date_download": "2021-06-21T09:50:53Z", "digest": "sha1:Q7CKBM6OITCHX7Y3AA2LZTJD7PTAEVIX", "length": 11901, "nlines": 150, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலையில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலையில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 732 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் மாவட்டத்தில் 15 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 329 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அரைமணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3044 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nPrevious திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், தூக்கில் இறந்த நிலையில் கிடந்த பெண் யார் அது கொலையா என போலிசார் தீவிர விசாரணை…\nNext திருவண்ணாமலையில், பக்தர்களுக்கு, அறநிலைதுறையின் மூலம், கபசுரநீர் வழங்கபட்டது…\nதிருவண்ணாமலை ஓவியர் எஸ்.ஆர்.வி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு படம் வரைந்தனர்…\nதிருவண்ணாமலையில், நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு, போலீசார் தீவிர விசாரணை…\nதிருவண்ணாமலையில், ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் உணவு பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/date/2018/10", "date_download": "2021-06-21T09:10:03Z", "digest": "sha1:AAX6YS2MKPKTL4TUOLP4XZ6YPWCX3MC7", "length": 18837, "nlines": 176, "source_domain": "26ds3.ru", "title": "October 2018 – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபஜனை – பாகம் 15\nமறுநாள் காலை ஆதவன் உதிக்கும் முன்பே கிளம்பி வீட்டுக்கு போய் சேர்ந்தான் ரமணா.கைதியும் அனிதாவும் படுக்கையில் இன்னும் அம்மணமாகவே உறங்கிக்கொண்டிருந்தனர்.\nவெளியே பால்காரன் மணியடிக்கவே..கண் முழித்த காயத்ரி அவசரம் அவசரமாக நைட்டியை அணிந்தவாறு பால் வாங்க சென்றாள்.அரை குறையாகபோட்டிருந்த நைட்டியில் பிதுங்கி வெளியே தெரிந்து கொண்டிருந்த அவளது பெருத்த முலைகளை பார்த்து ஜொள்ளு விட்ட படியே\nCategories ஐயர் மாமி கதைகள் Tags Oolkathai, Oolraju, Sex story, xossip, குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், சுவாதி, நண்பனின் காதலி, மான்சி கதைகள் 2 Comments\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 15\nஅகல விரித்த தொடைகளின் நடுவே ஆழ முகம் புதைத்த நீங்கள், அவள் தொடைகளுக்கு இடையில் கை கொடுத்து தூக்கி உங்கள் தோள்களின் மேல் போட்டு, வழ வழத்த தொடை அழகை தொட்டுத் தடவி ரசித்தபடியே,….. நாக்கை எவ்வளவு ஆழத்துக்கு உள்ளே விட முடியுமோ,\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 15\nபஜனை – பாகம் 14\nகாயத்ரி:அன்னைக்கு நானும் விமலும் ரிசாட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது எடுத்த வீடியோ இது.இதை வெச்சு என்னை ப்ளாக்மெயில் செய்யலாம்னு நினைச்சுஎனக்கு இதை அவன் குடுத்துட்டு போயிருக்கான் அந்த கேனப்புண்டை.\nஅனிதா:இல்ல..இந்த வீடியோ ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிஷம் ஓடும் போல இருக்கு.இப்ப நாம பார்த்துட்டு இருக்குறது நாலாவது நிமி���ம்தான்.கொஞ்சம் ஓட்டிவிடு காயத்ரி..\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 14\nகாமம் கலந்த கூரிய பார்வையால் அவள் அங்கங்களை ரசித்து விழுங்கும் உங்கள் காந்த கண்களை ரசிப்பாளா\nஆண்மையின் அடையாளமாய் வெட்டருவாளென இரு புறம் வளர்ந்த, முருக்கி விட்ட மீசையை ரசிப்பாளா\nஅவள் இதழ் ரசத்தையும், இடை ரசத்தையும் உறிஞ்சிக் குடிக்கத் துடிக்கும் உதடுகளை ரசிப்பாளா\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 14\nபஜனை – பாகம் 13\nஅனிதாவிடம் முழு விபரங்களையும் கேட்டறிந்தார் ரமணா.ரமணாவின் மூளையில் கொஞ்சம் பொறி தட்டியது.\nரமணா:சரி நீங்க போயி காயத்ரி வீட்ல இருங்க..வினோத்தை பத்தி ஏதாவது தகவல் கிடைச்சா நான் உங்களுக்கு கால் பண்றேன்.\nபுண்டைய நக்குவது எப்படி – Detailed explanation\nஇதுவும் ஒரு சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு சப்ஜெக்ட்தான். தகுந்தபடி புண்டையை நக்கினால் எவ்வளவு frigid–ஆக இருக்கும் பெண்ணையும் வெறியேற்றி அவளது உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவள் வாயாலேயே வா மச்சான் என்னைப் போட்டு ஓழு என்று சொல்ல வைக்கலாம். அம்மணக்குண்டியாக பெட்டில் கிடக்கும் காதலியின் புண்டையை\nபஜனை – பாகம் 12\nஅவர்களுக்குப் பின்னால் தமிழக அரசு.. காவல் துறைக்கு வழங்கிய பொலீரோ ஜீப் ஒன்று பின்தொடர்வதை இருவரும் கவனிக்கவில்லை.\nகாயத்ரியும் விமலும் உயர்தர ரிசார்ட் ஒன்றில் ரூம் புக் செய்து உள்ளே தஞ்சமடைந்தனர்.அலுப்பாக இருந்த காயத்ரி..அந்த ரிசார்ட்டில் இருந்த நீச்சல் குளத்தில்பிகினி உடையில் நீந்திக் கொண்டிருக்க..\nCategories இளம்பெண்கள் காமம், செக்ஸ் டிப்ஸ் Tags Oolkathai, tamil new sex stories, Tamil sex story, xossip, அக்கா ஓழ்கதைகள், அம்மா, காதல் கதைகள், குடும்ப செக்ஸ், சித்தி காமக்கதைகள், சுவாதி, சுவாதி செக்ஸ் Leave a comment\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 13\n“உன் பொது பொதுன்னு உப்பி இருக்கிற கன்னத்தைப் பாத்தா, கடிச்சு திங்கத்தான் ஆசை வருது. இருந்தாலும் நான் கடிக்கப் போறதில்லை. கிட்டே வாயேன்.”\nஉங்கள் முகத்தருகே வந்த அர்ச்சனாவின் முகமெங்கும் முத்தமிட்டு, பல் தடம் பதிந்த இடத்தை உங்கள் *நுனி நாக்கால் பட்டும் படாமல், மயிலிறகால் வருடுவது போல நக்கிக் கொடுக்க,”ஸ்ஸ்ஸ…ஆஆஆ” என்று உணர்ச்சியில் சிலிர்த்த அர்ச்சனா, மயக்கத்தில் உங்கள் மார்பில் சாய்ந்து கொள்ள,அர்ச்சனாவின் அருகாமை உங்களுக்குள் காமத் தீயை பற்ற வைத்தது.\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 13\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/08/blog-post_5.html", "date_download": "2021-06-21T11:07:06Z", "digest": "sha1:7LEIMALA6K2C5FX6QMC56QRHZH6GOV32", "length": 52991, "nlines": 543, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: அலுவலக அமானுஷ்யம் :: \"யாரோ என்னைத் தட்டினாங்க\"", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 5 ஆகஸ்ட், 2015\nஅலுவலக அமானுஷ்யம் :: \"யாரோ என்னைத் தட்டினாங்க\"\nஅன்று இரவுப் பணிக்கு நானும் அவனும் சென்று கொண்டிருந்தோம். மணி இரவு 11. 12 மணி ஷிப்டில் இருக்க வேண்டும். அது ஒரு தொழிற்சாலை.\nநான் - அந்த அலுவலகத்துக்குப் பழையவன். அவன் கொஞ்சம் புதியவன்.\nஅலுவலகம் என்பது ஒரு பெரிய காட்டுக்கு நடுவே அமைந்திருப்பது போல இருக்கும். வாசல் கேட்டைத் தாண்டி உள்ளே நடந்தோமானால் ஏகப்பட்ட மரங்கள்.\nஅந்தக் காலத்தில் வழிகளில் பெரிய வெளிச்சமுமிருக்காது. அங்காங்கே அழுது வடியும் சில பல்புகள் இருக்கும்.\nஇரவு நேரப் பணி என்பதால் நிறைய பேர் வரமாட்டார்கள். செல்லும் வழியில் இப்போது நானும் அவனும் மட்டுமே.\nசாதாரணமாகவே இது மாதிரிச் சூழ்நிலைகள் சற்றே பயத்தை உருவாக்கும். தனியாகப் போகும்போது சிலபேர் ஓட்டமும் நடையுமாக அந்த மாதிரி இடங்களைக் கடப்பார்கள் - யாரும் பார்க்காத போதுதான்\nபோதாக் குறைக்கு திடீர் திடீர் என ஒரு கு���ந்தை அல்லது ஒரு பெண் அழுவது போல ஒரு சத்தம் கேட்கும்.\nஅவன் வளவளவென்று பேசிக் கொண்டே வந்தான். தாழ்ந்த குரலில்தான் பேசிக் கொண்டு வந்தான். ஏனோ உரக்கப் பேசத் தயக்கம்.\nநான் அதிகம் பேசாத ஆள். மௌனம் எனது தாய்மொழி, தந்தை மொழி சொந்த மொழி எனவே கேட்டுக் கொண்டு மட்டும் வந்தேன். வெறும் தலையசைப்புகளுடனும், அவ்வப்போது சில 'உம்'களுடனும்.\nஅப்போது அந்த அழுகுரல் கேட்டது.\nபேச்சை நிறுத்தி விட்ட அவன், தலையை அதிகம் நிமிர்த்தாமலேயே சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன், என்னைப் பார்த்தான்.\n\"இப்போ யாரோ அழற மாதிரி கேட்டதே..\nஅவன் மிரட்சியைப் பார்த்து, சட்டெனத் தோன்றிய ஒரு குறும்பு எண்ணத்தில்,\n இல்லையே... எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே\nஎன்னைச் சந்தேகமாகப் பார்த்தவன் அவனும் மெளனமாக நடந்தான். எனக்குத் தெரியும், அது என்ன சத்தம் என்று. steam trap. நீராவிக் குழாய்களில் நீராவி குளிர்ந்து வென்னீரானதும் அதை வெளியேற்றும்போது உண்டாகும் சப்தம் அது.\nஇன்னும் சற்று தூரம் போனதும் மறுபடியும் அதே சத்தம். சட்டென என்னைத் திரும்பிப் பார்த்தான். நான் அதை எதிர்பார்த்திருந்ததால், எந்த வித மாறுதலும் காட்டாமலேயே நடந்தேன்.\nஅதோடு கூட, வேறொரு எண்ணமும் தோன்ற, நடந்தபடியே வலது பக்கம் வந்து கொண்டிருந்த அவனின் வலது தோளை இரண்டு விரல்களால் தொட்டு, சட்டெனக் கையை அவனறியாமல் எடுத்துக் கொண்டதோடு, அவன் வலது பக்கம் திரும்பிய நேரம் அவனிடமிருந்து சற்றே விலகி நடந்தேன். அவன் திரும்பி என்னைப் பார்த்தாலும் நான் தொட்டிருப்பேன் என்ற எண்ணம் வராதிருக்க.\nதிரும்பி என்னை பீதியுடன் பார்த்தவன், \"யாரோ என்னைத் தட்டினாங்க\" என்றான்.\nநான் ஒன்றும் புரியாமல் விழிப்பவன் போல அவனையும், அவனின் அந்தப் பக்கமும்பார்த்து விட்டு, \"யாரு\nமறுபடியும் அவன் \"யாரோ என்னைத் தட்டினாங்க\" என்றான். கொஞ்ச தூரம் நடந்ததும் திரும்பி முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு \"யாரோ என்னைத் தட்டினாங்க\" என்றான் மறுபடியும்.\nஅதற்குள் அலுவலகக் கட்டிடம் சமீபித்திருக்க, அலுவலகச் சீருடை அணிய அந்த அறைக்குள் அவன் நுழைந்தான்.\nஎனக்குச் சீருடை கிடையாது. எனவே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு வந்து அவனிடம் உண்மையைச் சொல்லலாம் என்று உள்ளே சென்றேன். கையெழுத்திடும்போது, அங்கு வந்த ஒரு ஃபோன் காலை அட்டெண��ட் செய்து விட்டுத் திரும்ப சற்று நேரமாகி விட, வந்து பார்த்தால் அவனைக் காணோம். அப்போதெல்லாம் லேண்ட்லைன் மட்டும்தான். அதுவும் சில குறிப்பிட்ட அறைகளில் மட்டும்தான் இருக்கும்.\nஅப்புறம் என்னுடைய வேலைப் பளுவில் அவனை மறந்து போனேன்.\nமறுநாள் அவனைப் பற்றி நான் அறிந்தபோது மணி காலை 9.\nஅவன் மீண்டும் மீண்டும் \"யாரோ என்னைத் தட்டினாங்க\" என்று புலம்பிக் கொண்டே இருந்திருக்கிறான். மலங்க மலங்க விழித்துக் கொண்டும், வெறித்துக் கொண்டுமிருந்துவிட்டு, அப்படியே மயங்கி விழுந்த அவனை அலுவலக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.\nவிழிப்பு வந்த நிலையில் மருத்துவரைப் பார்த்து வான் \"என்னை ஏன் இங்கு அட்மிட் செய்திருக்கிறீர்கள் எனக்கு என்ன\" என்று கேட்டவண்ணம் இருந்திருக்கிறான்.\n'ஒன்றும் இல்லை. எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் உன் உடல் தொடர்ந்து சில்லிட்டுக் கொண்டே வருகிறது. பல்ஸ் விழுந்து கொண்டே இருக்கிறது. காரணம்தான் தெரியவில்லை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார் மருத்துவர். அவனிடம் சொல்லவில்லை.\nகாலை 7 மணிக்கு அவன் செத்துப் போனான். ஏனென்று வேறு யாருக்குமே காரணம் தெரியவில்லை.\nபடங்கள் : நன்றி இணையம்.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 7:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அலுவலக / அமானுஷ்ய அனுபவம்.\nஸ்ரீராம். 5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:11\nபயமும், அதிர்ச்சியும் காரணமாக இருந்திருக்கலாம் கில்லர்ஜி. நன்றி.\nவெட்டிப்பேச்சு 5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:51\nஏதோ வழக்கம்போல் விளையாட்டாய் சொல்லப்போகிறீர்கள் என நினைத்து படித்துக் கொண்டே வந்தவன் சட்டென மனம் கலங்கி விட்டேன்.\nஒரு வேளை விளையாட்டு விபரீதமாகிவிட்டதோ..\nஸ்ரீராம். 5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:11\nஆம். விளையாட்டு வினையான கதைதான் வலிப்போக்கன். நன்றி.\nஸ்ரீராம். 5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:12\nஆம். விளையாட்டு வினையான கதைதான் வலிப்போக்கன். நன்றி.\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:01\nகாரிகன் 5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:32\nஉங்களை கொலைகாரன் என்று சொன்னால் தவறாக எண்ணுவீர்களா இதெல்லாம் தேவையில்லாத வீண் விபரீத விளையாட்டு.\nபாரதி 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 4:52\nகரந்தை ஜெயக்குமார் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:11\nகோமதி அரசு 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:32\nமனதில் தைரியம் இல்லையென்றால் இப்படி நிகழவது உண்டு.இதை தான் பாரதி அஞ்சி அஞ்சி சாவார் என்று பாடினார்.\nசின்னவயதில் பயந்த குழந்தைகளை கோவிலுக்கு கூட்டிப்போய் மந்திரித்து ஒன்றும் இல்லை பயப்படாதே என்று சொல்லி நம்பிக்கை அளிப்பார்கள். இப்போது பெரியவர்களுக்கும் பயந்த கோளாறு என்று மந்திரித்து கயிறு கட்டி பயத்தை போக்குகிறார்கள்.\nராமலக்ஷ்மி 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:39\nUnknown 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 8:54\nஅநியாயமாய் ஒரு கொலை பண்ணிட்டீங்களே ,சரி சரி ,அதையே நினைச்சு நீங்க எதுவும் பண்ணீக்காதீங்க :)\nUnknown 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:44\nஇது வெறும் ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்று நீங்கள் சொல்லணும்னு என் மனசு தவியாக தவிக்குது\nசாந்தி மாரியப்பன் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:48\nbalaamagi 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:47\nஎன்ன ஸ்ரீராம் இது உண்மையா\nமனம் கனத்தது, பகிர்வுக்கு நன்றி.\nகதையில் வரும் நானுக்குக் குற்ற உண்ர்ச்சி ஏதும் இருக்கவில்லையா.\nசென்னை பித்தன் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:23\nகவிஞர்.த.ரூபன் 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:47\nஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nப.கந்தசாமி 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:46\nஎன்னமோ, நல்ல மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்............................\nவிளையாட்டு வினையாகும் என்பதைப் பற்றிய அழகான கதை. இப்படி அமானுஷ்யத்தை நம்பி பயந்து இறப்பவர்கள் இன்றும் கூட இருக்கின்றார்கள்...அவர்களாகவே கற்பனை செய்து கொண்டும்...\nrmn 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:31\nவிளையாட்டு வினையாகலாம் என்பதை பறைசாட்டுகிறது தங்களின் பதிவு,\nகாமாட்சி 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:38\nகற்பனை எப்படி ரெக்கை கட்டிக்கொண்டு பரக்கிறது. நல்லவேளை பயித்தியம் பிடித்துப் பாயைப் பிரண்டாமல் முக்தி அளித்து விட்டீர்கள். நிஜமாக இருந்தால் மன உளைச்சல் ஏற்பட்டுவிடும். மனப்பிராந்தி இதுதான். அழகான புனைவு. இடம் நிஜம். நிகழ்வில் கற்பனை அருமை. அன்புடன்\nபாவம், அவரை சாகடித்திருக்க வேண்டாம், ஸ்ரீராம். இது உங்கள் கற்பனை தானே\nUnknown 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:49\n”தளிர் சுரேஷ்” 6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:41\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n'திங்க'க்கிழமை 150831:: வெள்ளை அப்பம்.\nஞாயிறு 321 :: எவ்வளவு தலைகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150828 :: வரம் தருவாய் வரலக்...\n'திங்க'க்கிழமை 150824:: பூண்டின் மகத்துவம்.\nஞாயிறு 320 :: பாம்பூ \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150821 :: என்னடி ஆட்டம் ஆடியத...\nதற்கொலை செய்து கொண்ட எழுத்தாளர்\n'திங்க'க்கிழமை 150817 : செம்பருத்தி சாப்பிடுங்கள்,...\nஞாயிறு 319 :: திருவள்ளுவர் முகம் தெரிகிறதா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150814 :: இந்த வீடியோவில் இர...\nஏமாந்த அனுபவம் : \"அதுதான் அடி வாங்கலை இல்லே விடுங்க\nஅத்திரிமாக்கு - (இது அரசியல் பதிவு அல்ல\n\"திங்க\" க்கிழமை 150810 :: சேனை மசாலா.\nஞாயிறு 318 :: எல்லை தாண்டிய பயங்கரவாதம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150807 :: \"எ(ன்)னது\nஅலுவலக அமானுஷ்யம் :: \"யாரோ என்னைத் தட்டினாங்க\"\nராகுல் காந்தியும், ஜவஹர்லால் நேருவும், பின்னே ஜீனும்\n'திங்க'க் கிழமை 150803 :: வாழவைக்கும் வாழைத்தண்டு.\nஞாயிறு 317 :: என்ன தோணுது\nபாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் ���திவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நின���வுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/25/for-10-percent-growth-the-workers-are-awarded-with-3-percent-wages-012687.html", "date_download": "2021-06-21T09:30:14Z", "digest": "sha1:5G5F2DKPIDKWHQ6THW75JYFKQHGXHESJ", "length": 21360, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி? | For 10 percent growth, the workers are awarded with 3 percent wages - Tamil Goodreturns", "raw_content": "\n» கம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nகம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n12 min ago மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n1 hr ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n2 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nMovies கோப்ராவை முந்தும் சியான் 60...குஷியில் விக்ரம் ரசிகர்கள்\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nNews ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்��ை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 சதவிகித வளர்ச்சிக்கு 3 சதவிகித சம்பளம் தானா\nவிப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இந்திய கோடிஸ்வரர்களில் ஒருவரான அசீம் ப்ரேம்ஜியின் பெயரில் இயங்கும் அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் பெயர் 'State of Working India'(SWI). இனி அந்த அறிக்கையில் இருந்து\nஇந்தியாவின் பல துறைகளிலும் நிலையான ஆண்டுக்கு ஆண்டு மூன்ரு சதவிகிதம் மட்டுமே கூறி உயர்வு அதிகரித்து வருகிறது.\nவேலைக்கு போகும் பெண்களில் 92 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் 10,000க்கும் கீழ் தான் கூலி அல்லது சம்பளமாகப் பெறுகிறார்கள். வேலைக்கு போகும் ஆண்களில், 82 சதவிகிதத்தினர் மாதம் 10,000 ரூபாய்க்குக் கீழ் கூலி அல்லது சம்பளம் பெறுகிறார்கள்.\nஆண்டுக்கு சராசரியாக தொழில் துறைகள் 10 சதவிகிதம் வளர்ச்சி காண்கிறதாம். ஆனால் தொழிலாளர்களுக்கு வெறும் 3 சதவிகிதம் மட்டும் தான் சம்பளமோ அல்லது கூலியோ அதிகரிக்கிறதாம்.\nஇந்தியாவில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கு வரி செலுத்த வருமான வரித்துறை இடம் பதிவு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை வெறும் 7.65 கோடி பேர். அதில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை சுமாராக 5.3 கோடி பேர் மட்டுமே. ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் இது ஐந்து சதவிகிதம் கூட கிடையாது எனப்தை இந்த அறிக்கையின் 10,000 ரூபாய் சம்பளமும் சேர்ந்தே சொல்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் புதிய கொள்கை.. உண்மை என்ன..\nதொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலி அதிகரிக்காததால் பொருளாதாரம் அடி வாங்கலாம்\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nவிரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்ச நிலை 21,000 ஆக உயர்த்த வாய்ப்பு\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\nநம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..\nகுழந்தைகளைத் தொழிலாளர் பிரச்சனை மிக மோசமாக இருக்கும் 5 நாடுகள்\nரோபோக்களால் மனித வேலை வாய்ப்பிற்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை.. சொல்கிறார் சத்ய நாதெல்லா\nஇந்தியர்களுக்கு இருக்கும் பயம் சீனர்களுக்கு ஏன் இல்லை\nபிரதமர் மோடிக்கு பிடித்தமான இந்த திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் வேலைகள் உருவாக்கம்.. \nசிக்ஸர் மேல் சிக்ஸர் அடிக்கும் ஜோ பைடன்.. கொரோனாவுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்.. மாஸ் தான்..\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/15/investment-plans-fall-india-rbi-study-013729.html", "date_download": "2021-06-21T10:54:41Z", "digest": "sha1:H6DK7LQ3RZSJ6LS4AV4LHIA2ICN74YBC", "length": 29332, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறையும் முதலீடுகள்.. சரியும் பொருளாதாரம்.. மோடி ஆட்சியில் நடப்பது என்ன?- பரபர புள்ளி விவரம் | Investment plans fall in India: RBI study - Tamil Goodreturns", "raw_content": "\n» குறையும் முதலீடுகள்.. சரியும் பொருளாதாரம்.. மோடி ஆட்சியில் நடப்பது என்ன- பரபர புள்ளி விவரம்\nகுறையும் முதலீடுகள்.. சரியும் பொருளாதாரம்.. மோடி ஆட்சியில் நடப்பது என்ன- பரபர புள்ளி விவரம்\nதமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n23 min ago கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\n23 min ago தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: தொடர்ந்து 7வது ஆண்டாக, தனியார் கார்பொரேட் துறையின் முதலீடு நாட்டில் குறைந்து கொண்டே வருகிறது.\nமொத்த மூலதன செலவினம் (capex), 2016-17ம் நிதியாண்டில் இருந்து, 2017-18ம் நிதியாண்டில், 10.15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, ரூ .165,500 கோடியிலிருந்து, ரூ.148,700 கோடியாக சரிவடைந்துள்ளது என்று தெரிவிக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய ஆய்வு.\n7வது வருடமாக தனியார், கார்பொரேட் துறையின் முதலீடுகள் என்பது சரிவடைந்துள்ளது. அதேநேரம், ஏற்கனவே, அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் செயலாக்கம் பெறுவதில், ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. தனியார் கார்பொரேட் துறையின், கணிசமான திட்டங்கள், கிடப்பில் உள்ளன. சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன, சில திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை, மோசமான திட்ட செயலாக்கம் போன்றவை இதற்கான சில காரணமாக கூறப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களில் சிக்கியுள்ள வங்கி நிதி அளவு ரூ.10 லட்சம் கோடி என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரம், ரிசர்வ் வங்கி சர்வே, சில நம்பிக்கை வார்த்தைகளையும், தெரிவிக்கிறது. முதலீட்டு செயல்பாடுகள் வேகம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் உள்ள திட்டங்கள் வேகம் பெறுவதால், முதலீடுகளின் அளவு அதிகரிக்கப்போகிறது. சமீபத்திய, கார்பொரேட்கள் மற்றும் வங்கித்துறை பேலன்ஸ் ஷீட்களை பலப்படுத்தும் முயற்சிகளால், மூலதன பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சொல்கிறது ரிசர்வ் வங்கி ஆய்வு.\nமூலதன செலவினம் எவ்வாறு குறைந்து கொண்டே வருகிறது என்பதை இந்த புள்ளி விவரம் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.\nவருடம் முதலீடுத் தொகை (கோடிகளில்)\n2018-19 முதல் பாதி நிதியாண்டில், ரூ.91,400 கோடி மதிப்புள்ள 190 திட்டங்களுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன. ரூ.115,800 கோடி மதிப்புள்ள 451 முதலீட்டு திட்டங்களுக்கு, நிதி வழங்குதலின் மூன்று வகை அமைப்புகளான, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் & 'ஐபிஓ'க்கள் மூலமாக அனுமதி கிடைத்துள்ளன.\nரிசர்வ் வங்கி கணக்கெடுப்புப்படி, 2017-18ம் நிதியாண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. மொத்த முதலீட்டில், அம்மாநிலத்திற்கு 22.6 சவீதம் முதலீடுகள் சென்றுள்ளன. இதையடுத்து கர்நாடகா, ஆந்திரா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு முதலீடுகள் சென்றுள்ளன.\nதொழில்துறை அடிப்படையில் எடுத்துப் பார்த்தால், ரசாயனம் மற்றும் அவை சார்ந்த உற்பத்தி துறை 2017-18ம் நிதியாண்டின் மொத்த திட்ட மதிப்பில் 11 சதவீதத்துடன் உள்ளது. 2012-13 முதல் 2016-17 இடைப்பட்ட காலத்தில், 1.7% அளவுக்கு இத்துறையில் முதலீடு வளர்ந்துள்ளது. அதேநேரம், 2016-17ம் நிதியாண்டுடன் ஒப்பிட்டால், கட்டுமானத்துறையின் முதலீட்டு பங்களிப்பு 12 சதவீதத்திலிருந்து, 5.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.\nபுதிய முதலீட்டில் 9.2 அளவுக்கான செலவீனம், விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கானதாகும். முதலீட்டு ஆதாரத்தில், நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்களிப்பு 89.3 சதவீதமாக உள்ளது.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பொருளாதார புள்ளி விவரமும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு கவலையளிக்க கூடியதுதான். கடந்த ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி என்பது 1.7 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, டிசம்பரில் தொழிற்சாலை வெளியீடு வளர்ச்சி 2.6 சதவீதமாக இருந்ததை ஒப்பிட்டால் இது பெரிய அளவுக்கான வீழ்ச்சி என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇந்த நிதியாண்டின் நாலாவது காலாண்டில், கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிட்டால் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மோடி அரசின் முதல் 3 ஆண்டு கால ஆட்சிகாலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்ததை ஒப்பிட்டால், பின்னர், அது சரிவடைந்துள்ளதை அறியலாம்.\n2014-15ம் நிதியாண்டில், 7.9%, 2015-16ல் 8% மற்றும் 2016-17ம் நிதியாண்டில் 7.2 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களில், பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் கீழே குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nவெறுமனே தொழில்துறை சார்ந்த வளர்ச்சி மட்டும் வீழ்ச்சியடையவில்லை. தொடர்ச்சியாக 7 நிதி காலாண்டுகளாகவே, விவசாய துறை வளர்ச்சியும், ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துவிட்டது. மோடி அரசு, பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத்தான் இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காண்பிக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nDHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..\nபேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் இந்த சேவை கிடைக்கும்.. ஆர்பிஐ அதிரடி..\nஇந்தியாவின் நுகர்வோர் நம்பிக்கை அளவீடு வரலாற்றுச் சரிவு..\n30000 கோடி ரூபாய் ஊக்க திட்டத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nகுட் நியூஸ்.. 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வங்கியின் லைசென்ஸ் ரத்து.. டெபாசிட்டர்களின் நிலை என்ன..\nRead more about: rbi narendra modi ரிசர்வ் வங்கி பொருளாதாரம் நரேந்திர மோடி\nபெட்ரோல் விலை உயர்வு: 7 மாநிலத்தில் 100ஐ தொட்டு சாதனை.. அப்போ தமிழ்நாடு..\nஇந்திய பொருளாதார வளர்ச்சி -12 சதவீதம்.. இந்த ஜூன் காலாண்டிலும் கோவிந்தா..\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மி���்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=42334&cat=Canada", "date_download": "2021-06-21T09:33:34Z", "digest": "sha1:2DBDW427HLDSMSN6FZFS6DAHLYOF3XCR", "length": 19547, "nlines": 151, "source_domain": "thedipaar.com", "title": "COVID-19 பாதிப்புகளுடன் 14 புதிய விமானங்களைக் கையாண்ட பியர்சன் விமான நிலையம்!", "raw_content": "\nCOVID-19 பாதிப்புகளுடன் 14 புதிய விமானங்களைக் கையாண்ட பியர்சன் விமான நிலையம்\nCOVID-19 பாதிப்புகளுடன் 14 புதிய விமானங்களைக் கையாண்ட பியர்சன் விமான நிலையம்\nபியர்சன் விமான நிலையம் சமீபத்தில் COVID-19 பாதிப்புகளுடன் 14 புதிய விமானங்களைக் கையாண்டது,. அதில் ஒன்பது விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஐந்து விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டன.\nமத்திய அரசின் தரவுகளின்படி, மே 5 முதல் 8 வரை 10 உள்நாட்டு விமானங்கள் (கனடாவுக்குள்) பியர்சனுக்கு வந்தன.\nஅதே கால கட்டத்தில், நான்கு சர்வதேச விமானங்கள் இருந்தன. அவற்றில் மூன்று விமானங்கள் வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்தில் தரையிறங்கின.\nஅனைத்து 14 விமானங்களிலும் குறைந்தது 89 வரிசைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் 22 முதல், COVID-19 பாதிப்பு காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உள்வரும் பயணிகள் விமானங்களை மத்திய அரசு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.\nமற்ற விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும், 14 நாட்களுக்கு அறிகுறிகளை சுயமாக கண்காணிக்கவும், வைரஸின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினால் பொது சுகாதாரத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nவ���ுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள��� முடக்கம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் அவதி.\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் அவதி.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பால�\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூ�\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரி�\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளத�\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான ச\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி த\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பி��்கப்பும் பஸ்சும் மோதி விபத்�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்க\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நட�\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் ப\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகள\nபெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவ\nமயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையின் தற்போதை நிலை குறித்து ஆரா�\nமதுபோதையில் தாக்குதல் மூன்று பெண்கள் காயம்.\nகிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு.\nகிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளும் ந\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/649152-going-to-marry-jwala-gutta-this-year-says-vishnu-vishal.html", "date_download": "2021-06-21T11:30:39Z", "digest": "sha1:UDXZ6SQME4FZDBO7OGSHNUAIYBBIDKVA", "length": 16580, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம்: விஷ்ணு விஷால் | going to marry jwala gutta this year says vishnu vishal - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம்: விஷ்ணு விஷால்\nஇந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்தார்.\nபிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு, ஓராண்டுக்குப் பிறகு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம்.\n'காடன்' படத்தை விளம்பரப்படுத்த விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:\n\"இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரை��்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் 'காடன்' வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் 'எஃப் ஐ ஆர்' வெளியாகவிருக்கிறது. 'மோகன்தாஸ்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன்.\n'ஜீவி' படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்.\nஇந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.\n826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. 'ராட்சசன்' படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\"\nஇவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.\nகுணச்சித்திர நடிகர் வெங்கடேஷ் காலமானார்\nஇவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி: இமான்\n'அசுரன்' படத்துக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் மிக முக்கியமானது: வெற்றிமாறன்\nநடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி\nKaadanKaadan press meetVishnu vishalVishnu vishal press meetJwala guttaOne minute newsகாடன்காடன் வெளியீடுராணா டகுபதிவிஷ்ணு விஷால்விஷ்ணு விஷால் பத்திரிகையாளர் சந்திப்புவிஷ்ணு விஷால் திருமணம்ஜுவாலா கட்டா\nகுணச்சித்திர நடிகர் வெங்கடேஷ் காலமானார்\nஇவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி: இமான்\n'அசுரன்' படத்துக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் மிக முக்கியமானது: வெற்றிமாறன்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்ச���க்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nநயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nநாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி\nதிரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nமுதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 28 பேர் போட்டி\nகுணச்சித்திர நடிகர் வெங்கடேஷ் காலமானார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_548.html", "date_download": "2021-06-21T09:30:35Z", "digest": "sha1:HVETGNMAGVFM5GCFY2RNMONQ6POWIC4Q", "length": 14518, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "இளங்கலை பட்டதாரிகளின் எழுத்தாற்றலுக்கு கைக்கொடுக்கும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்!", "raw_content": "\nஇளங்கலை பட்டதாரிகளின் எழுத்தாற்றலுக்கு கைக்கொடுக்கும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்\nஅனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்து, இளங்கலை பட்டதாரி மாணவர்களினது நலனிற்காக செயற்பட்டு வருகின்றது.\nஇவ்வமைப்பானது இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில், முஸ்லிம் மாணவர்களை பிரதிநிதித்துவம் செய்வதுடன் அம்மாணவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்காக ஓர் அளப்பரிய சேவையை செய்கின்றது என்றால் மிகையாகாது. இவ்வகையில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் வகையில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அச்செயற்றிட்டங்களில் மிக முக்கிய��ான ஒன்றே “Article Writing” எனும் செயற்றிட்டம் ஆகும்.\n“Article Writing” செயற்றிட்டமானது அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்களினது மறைந்துள்ள எழுத்தாற்றலை வெளிக்கொண்டுவருவதற்கு ஒரு களத்தை அமைத்து கொடுக்கும் நோக்கிலாகும். இச் செயற்றிட்டமானது அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டு குழு உறுப்பினரும் AUMSA வின் மேற்கு பிராந்திய ஒருங்கிணைப்பாளருமான அர்கம் முனீர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டு குழு உறுப்பினரும் (Chief Media) பெண்கள் பிரிவு ஊடக ஒருங்கிணைபாளருமான ஷஸ்னா ஷுக்ரி என்போரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்வகையில் இவர்களின் சிறந்த நிர்வாகத்தின் வழிக்காட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம், இலை மறை காயாய் இருந்த மாணவர்களுக்கும், ஆற்றலிருந்தும் தகுந்த களமில்லாமல் காத்திருந்த மாணவர்களுக்கும் கைக்கொடுத்தது என்றால் தவறில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் தமது சொந்த கருத்துக்களையும் சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகள் தொடர்பான தமது மனதில் தோன்றும் எண்ணங்களையும் எழுத்தாக்குவதற்கு இச்செயற்றிட்டம் வழிவகுத்து கொடுத்தது. இதன் ஆரம்ப கட்ட செயற்பாடானது \"கொவிட்-19\" கால ஆரம்ப சூழ்நிலையிலேயே தனது முதல் அடியை வைத்தது.\nஇச்செயற்பாட்டின் ஆரம்ப கட்டமாக, அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைப்பிற்கு தன்னார்வ தொண்டாளர்களாக சேவையாற்ற சுய விருப்பமுடைய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில், Article Writing ற்கு விருப்பமுடைய மாணவர்கள் ஆண், பெண் என இரு வட்ஸப் குழுக்களில் இணைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, சமகால தொடர்பிலான தலைப்புக்கள் மற்றும் முக்கியமாக சமூகத்தில் பேசப்பட வேண்டிய தலைப்புக்கள் மும்மொழியிலும் அக்குழுக்களில் பகிரப்பட்டு, அதில் மாணவர்கள் தெரிவு செய்யும் தலைப்புகளில் மும்மொழியிலான ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டு, அவை தகுந்த தகைமைகளுடைய ஒரு சிறந்த மத்தியஸ்தர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவின் மேற்பார்வையின் கீழ் பரிசீலனை செய்வதுடன் அதனை தொடர்ந்து அவை பத்திரிகைகள் மற்றும் வலைத்தளங்களுக்கு அதாவது, மாணவர்களின் ஆக்கங்கள் பெருமளவில், பத்திரிகைகளான விடிவெள்ளி, நவமணி மற்றும் தினம��ன பத்திரிகைகளிலும் வலைத்தளங்களான யாழ் நியூஸ், சியன நிவுஸ், லங்கா7 நிவுஸ், இம்போர்ட் மிரர் மற்றும் விடியல்.lk போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டு பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அவை அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் முகநூல் பக்கத்தில் \"வழித்தடம், පිය සටහන්, The Path\" என்ற பெயர் தாங்கி ஒரு album வடிவில் மீள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வகையில் படிப் படியாக நடைபெற்று வரும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இதுவரை மும்மொழியிலும் நாற்பது ஆக்கங்கள் பத்திரிகைகள் மற்றும் வலைதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் அவை மீண்டும் AUMSA வின் முகநூல் பக்கத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்காலங்களில் பிரசுரிக்கப்படுவதற்காகவும் ஆக்கங்கள் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டும் வருகின்றன. மாணவர்களின் ஆற்றல்களை தூண்டும் இச்செயற்றிட்டமானது அனேகமானோரால் பாராட்டபட்ட ஒரு செயற்றிட்டமாக இருப்பதனாலும் வரவேற்கபட்ட ஒரு செயற்றிட்டமாக இருப்பதனாலும், எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இதனை மேற்கொள்வதற்கு அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇச்செயற்றிட்டத்தின் மூலம் சமூகத்திற்கு ஓர் விழிப்புணர்வை வழங்குவதற்கு முடிந்துள்ளதுடன் எதிர்கால தலைவர்களான இன்றைய பட்டதாரி மாணவர்களின் கருத்துக்களையும் மும்மொழியிலும் வழங்கி சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்கும் இது வழியமைத்துள்ளது. தமது மனதில் எழும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் அதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியை வழங்குவதற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இது உதவி செய்வதோடு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஒருவகையில் தாக்கம் செலுத்தியுள்ளமை இதன் வெற்றியாக காணப்படுகின்றது. அத்தோடு அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது இதுவரை காலம் பல வெற்றியளித்த செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் அவற்றில் பல, நீண்ட காலம் முன்னெடுத்தும் செல்லப்பட்டுள்ளன. அவ்வகையில் இச் செயற்றிட்டமும் வெற்றியளித்த மற்றும் பல மாணவர்களுக்கு கைகொடுத்த ஒரு செயற்றிட்டமாக அமைந்துள்ளது என்பது நிதர்சனமாகும். எதிர்காலத்திலும் இச்செயற்றிட்டமானது தொடரும் செயற்பாடாக இருப்பதுடன் அனைவரும் இதன் மூலம் பயன்பெற ��ுடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nAUMSAவின் தொண்டர் குழு அங்கத்தவர்\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/52800", "date_download": "2021-06-21T09:36:32Z", "digest": "sha1:3PUZZFARRH7ETDJ6PFIVRBNADTDAMVBJ", "length": 6618, "nlines": 55, "source_domain": "devfine.org", "title": "யாழில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் பலி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் பலி-விபரங்கள் இணைப்பு\nயாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.\nவிவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.\nஇந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.\nமட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.\nதென்னிலங்கையில் இருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nமட்டுவில், பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.\nசுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப�� பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.\nமேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.\nகற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர்கள் அருளம்பலம்,பூமணி தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள்இணைப்பு\nNext: யாழ் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட் 31 மீனவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-பதிவு இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/1001/", "date_download": "2021-06-21T09:23:59Z", "digest": "sha1:EW4BML46T75MTZ2BUZB3BSJBE56NBIO7", "length": 50204, "nlines": 303, "source_domain": "tnpolice.news", "title": "தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்ட சபையில் முதலமைச்சர் உரை – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்ட சபையில் முதலமைச்சர் உரை\nசென்னை : கடந்த 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா புள்ளி விவரங்களோடும் ஆதாரத்தோடும் தெரிவித்தார்.\nதமிழக சட்டபேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-\nஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால், அந்த மாநிலத���தின் மக்கள்வளம் பெற வேண்டும். மக்கள் வளம் பெற வேண்டுமெனில் அந்த மாநிலத்தின்பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறுகாரணிகள் உள்ளன. மனித வளம் மேம்பாடு அடைந்தால், பொருளாதாரவளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதும், மக்கள் உடல் நலன் பேண திட்டங்கள் வகுத்து செயல்படுத்துவதும், மனித வளமேம்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையும். இயற்கை வளங்கள் பொருளாதாரவளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமையும். சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் வாழ்வில் வளமும் ஏற்பட ஏதுவாகும்.\nபொருளாதார வளர்ச்சிக்கென இது போன்று பல்வேறு காரணிகள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பொது அமைதி,பாதுகாப்பு ஆகியவை தான். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துகாரணிகளும் இருந்தாலும், அமைதியான சூழ்நிலை நிலவவில்லை என்றால்,அங்கே எந்தவித வளர்ச்சியும் ஏற்படாது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது, எந்தவித வளர்ச்சியும் இருக்காது. பொது அமைதி குன்றிய சூழ்நிலையில்தங்களைக் காத்துக் கொள்வதிலேயே நேரத்தையும் ஆற்றலையும் மக்கள் செலவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் வளர்ச்சிக்கான எந்த நடவடிக்கையிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாது.\nஎனவே தான், பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், சட்டம் – ஒழுங்கிற்கும் மிகுந்த முக்கியத்துவத்தை எனது அரசு அளித்து வருகிறது. இங்கே சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி, தி.மு.கவினர் சட்டம் – ஒழுங்குசீர்குலைந்து விட்டது என்றும், பொது அமைதி பாதிக்கப்பட்டு விட்டது என்றும் தொடர்ந்து உண்மைக்கு மாறாக தெரிவித்து வருகின்றனர். பொது அமைதி, சீரானசட்டம்-ஒழுங்கு நிலைமை என்பதும், குற்ற நிகழ்வுகள் என்பதும் வெவ்வேறானவை. மூன்று போலீஸ் கமிஷன்களை தங்கள் ஆட்சி காலத்தில் அமைத்ததாக பெருமைபட்டுக்கொள்ளும் தி.மு.க.வினர் அந்த கமிஷன்கள் அளித்த அறிக்கைகளை சரியாக படித்துப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.\n2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூன்றாவது காவல் ஆணையம்தனது அறிக்கையில் சட்டம் – ஒழுங்கைப் பற்றி விவாதித்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவுகளை எடுத்துச் சொல்லி, சட்டத்தை மீறும் ஒவ்வொரு செயலும் ஒழுங்கை பாதிக்கிறது. ஆனால், சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் செயல்கள்அனைத்தும் பொது அமைதியை பாதிக்கும் என கூற இயலாது. பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கைகள் மாநிலத்தின் பாதுகாப்பை பாதிக்கும் என கருதமுடியாது என தெரிவித்துள்ளது. அதாவது, குற்ற நிகழ்வுகள் சட்டத்திற்குஎதிரானதாக, ஒழுங்கை பாதிக்கக் கூடியதாக திகழ்ந்தாலும், அவை பொது அமைதிக்கு பங்கமானது என்றோ, இந்த நிகழ்வுகளாலேயேசட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றோ கருத இயலாது.\n2006 முதல் 2011 வரையிலான அப்போதைய தி.மு.க. ஆட்சியில் குற்றநிகழ்வுகள் அதிக அளவில் இருந்ததோடு மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கு மற்றும்பொது அமைதி ஆகியவையும் சீர்குலைந்திருந்தன. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்ற போது மதுரை ரயில் நிலையத்தில்அவரை தாக்கக் கூடிய சூழ்நிலை இருந்ததாக சொல்லப்படுவது போன்றநிகழ்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு நான் இவ்வாறு தெரிவிக்கவில்லை.\n13.6.2006 அன்று காலை அப்போதைய அமைச்சர்மு.க.ஸ்டாலின் மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து தொண்டர்களுடன் தனது காருக்குசென்று கொண்டிருந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க கண்ணாடி அணிந்த நபர் ஸ்டாலினை நோக்கி கை குலுக்குவதற்காக கை நீட்டியுள்ளார் என்றும், அப்போது ஸ்டாலின் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த அவில்தார் சுரேஷ்குமார் இதை கவனித்து உடனடியாக அந்த நபரை பின்னோக்கி இழுத்துள்ளார் என்றும், அந்த அடையாளம் தெரியாத நபர் சிறிய கத்தி ஒன்றை தவற விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார் என்றும், அவரை பின்னால் இழுத்த போது அவில்தார் சுரேஷ்குமாரின் கையில் சிறு காயம் ஏற்பட்டது என்றும், சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதுரை ரயில்வே காவல்நிலையம் குற்ற எண்.145/2006 இ.த.ச.பிரிவு 307-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nமாநில குற்றப்பிரிவு குற்றபுலனாய்வுத் துறைக்கு இந்த வழக்கு 17.6.2006 அன்று மாற்றப்பட்டு எதிரியை கண்டுபிடிக்கவே இயலவில்லை.ஒரு மாநில அமைச்சரை தாக்கும் நோக்கோடு ஒருவர் செல்ல முடியும் என்றால், அது ஒரு ஆழ்ந்த கவலை கொள்ளக் கூடிய ஒழுங்குப் பிரச்சனை என்றாலும், இதை வைத்து மட்டும் அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்று நான் சொல்லவில்லை. அப்போதைய தி.மு.க. ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தனஎன்பது அனைவருக்கும் தெரியும். காவல் துறையின் செயல்பாட்டில் பல்வேறுகுறுக்கீடுகள் இருந்தன. பொதுமக்கள் தங்களின் நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை பாதுகாத்து வைப்பதே கூட கடினம் என்ற நிலை ஏற்பட்டது. அன்றைய தி.மு.க ஆட்சியின் போது சட்ட விரோத கும்பல்கள் நிலம் மற்றும் சொத்துகளின்உரிமையாளர்களை மிரட்டியும் அவர்களை கடத்திச் சென்றும், அவர்களதுசொத்துகளை மிகக் குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவதையும், போலியான ஆவணங்களை தயார் செய்து சொத்துகளை தங்கள் பேரில் பதிவு செய்வதையும்வாடிக்கையாக கொண்டிருந்தனர்.\nஎனவே தான், அப்போதைய தி.மு.க ஆட்சி காலத்திலேயே நில அபகரிப்பு, மோசடி மற்றும் போலி பத்திரங்கள் குறித்து 6,615 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. சென்னை காவல்துறையின் மத்திய காவல் பிரிவு நில ஆக்கிரமிப்பு மற்றும் மோசடி குறித்து விசாரிக்கஉதவி ஆணையாளர் தலைமையில் தனிப் பிரிவு ஒன்று இருந்தது. எனினும், புகார் அளிக்கவே பலர் அச்சம் கொண்டு புகார் அளிக்காமல் இருந்தனர். பெறப்பட்ட புகார்களிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இனங்களில் கூடசரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு தங்கள் உடைமைக்கும், உயிருக்கும் அஞ்சியே மக்கள் இருந்த காரணத்தால் தான், அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்றே எவரும் தெரிவிக்கின்றனர். குற்றங்கள் குறித்து காவல் துறையினரிடம் புகார்கள் அளிக்கப்படும் போதுஅந்தப் புகார்கள் பதிவு செய்யப்படாமலும், விசாரணை செய்யப்படாமலும் இருந்தால்,காவல் துறை மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.\nஅவ்வாறு பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் போது, காவல் துறை எந்த நடவடிக்கையும்எடுக்காது என்பதால், புகார் அளிப்பதால் எந்த பயனும் இல்லை என புகார் அளிப்பதைக் கூட மக்கள் நிறுத்தி விடுவர். அதன் காரணமாகவும், காவல் துறை நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவும், குற்றங்கள் பெருகுவதோடு, சட்டம்- ஒழுங்கும் பாழ்படும். இந்த நிலைமை தான் அப்போதைய தி.மு.க. ஆட்சியில்இருந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள திருவாலய நல்லூரில் உள்ள கிடங்கிற்கு 12.7.2010 அன்று வந்த லாரியில் இருந்து 135 ஹார்லிக்ஸ் பெட்டிகள், அதாவது 3,240 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் கொள்ளை போன நிகழ்வை உறுப்பினர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.\nஅது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அந்தப் புகாரினை காவல் துறை அதிகாரி பதிவு செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது. காவல் துறையினரால் விசாரணைமேற்கொள்ளப்பட்டு இவ்வழக்கு கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடிவுசெய்யப்பட்டு 29.12.2010 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இது போன்ற நிகழ்வுகளால் தான் அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொண்டே வந்தது. குற்ற நிகழ்வுகள் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளன. எனது தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க ஆட்சியின் இறுதியில் 2005-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 1,366 என இருந்தது. இது கடந்த தி.மு.க ஆட்சியின் இறுதியில் 2010-ல் 1,715 ஆக உயர்ந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு கொலைகளின் எண்ணிக்கை 1,641 என குறைந்துள்ளது.இதே போன்று ஆதாயக் கொலைகள் எண்ணிக்கை 2005-ல் 74 ஆகஇருந்தது, 2010-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் இறுதியில், 153 ஆக உயர்ந்து இருந்தது. 2015-ஆம் ஆண்டில் எனது ஆட்சியில் இவ்வழக்குகள் 107 என குறைந்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு தாக்கலான 1,641 கொலை வழக்குகளில், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப பிரச்சனைகள், காதல் விவகாரங்கள்,பணம் கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்சனைகள், தனிப்பட்ட முன்விரோதம், வாய் தகராறு போன்ற காரணங்களினால் நிகழ்ந்துள்ளன. ஒரு சில கொலை சம்பவங்கள் மட்டுமே, பழிவாங்குதல், போக்கிரித்தனம், ஆதாயம் போன்றகாரணங்களுக்காக நடந்துள்ளன.\nதனிப்பட்ட முன்விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல், சொத்து பிரச்சனைகள், கணவன், மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களிடையே இருந்துவரும் பிரச்னைகள் போன்ற சில தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிப்பதில்லை. அப்பிரச்சனைகள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே காவல் துறையினரிடம் தெரிவித்தால், அப்பிரச்னைகளில் தக்க நடவடிக்கை எடுத்து, அப்பிரச்னைகளை முடிவுக்குகொண்டுவர இயலும். சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்காமல் இருந்து விடுவதால், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அச்சம்பவங்களைத் தடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.இருப்பினும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு 1,763 கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 847 கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வழக்குகளை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதாவது தி.மு.க ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும் போது, 2015 ஆம் ஆண்டு 2.97 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு 11,196 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 5,868 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. 2010 ஆம் ஆண்டு வழக்குகளை, அதாவது தி.மு.க ஆட்சியில் இருந்ததை, 2015 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில் 23.23 சதவீதம் குறைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொலை வழக்குகள் உட்பட சொத்து சம்பந்தமாக 23,068 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு 19,931 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 9,979 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. தி.மு.க ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு தாக்கலான மொத்த சொத்து வழக்குகளை 2015 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடும் போது 3,137 வழக்குகள் குறைந்துள்ளன. காவல் துறையினர், குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்து பல முக்கிய கொலை, கொள்ளை வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து, களவு போன பொருட்களை மீட்டு வருவதுடன், தொடர்ந்து குற்றம் செய்யும் குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவல் துறையினர், சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு ரோந்துகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், பொதுமக்களிடையே குற்றங்கள் நடக்கும் முறை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுநல அமைப்புகள், குடியிருப்பு சங்கங்களின் உறுப்பினர்களை ரோந்து பணிகளுக்கு பயன்படுத்துதல், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வழக்கமான குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல், கொலை வழக்கு எதிரிகளை குண்டர் தடு���்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்தல், கூலிப்படையினர் நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரித்து அவர்களை கைது செய்தல் போன்ற குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழ்நிலை மற்றும் நகரமயம் ஆகுதல் போன்றவற்றால் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது தான் இந்திய அளவில் உள்ள நிலை. ஆனால் இதற்கு மாறாக, தமிழ்நாட்டை, நமது மாநிலத்தைப் பொறுத்தவரை காவல் துறையினர், குற்றவாளிகள் மீது எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளினால், குற்ற நிகழ்வுகள் குறைந்து வந்துள்ளன என்பதை தற்போது நான் தெரிவித்த புள்ளி விவரங்கள் தெளிவாக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.\nகழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் விசாரணை\n209 கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள […]\nதிருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்\nமதுரையில் குற்றங்களை தடுப்பதற்க்காக SP அவர்கள் CCTV கண்காணிப்பு சாவடி தொடக்கம்\nகோவையில் தொடர் செல்போன் திருட்டு, விரைந்து நடவடிக்கை எடுத்த சாய்பாபா காலணி காவல்துறையினர்\nமனம் மகிழும் தருணம் – ச. சரவணன், காவல் துணை ஆணையர்\nமதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 500 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய காவல்துறையினர்…\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவ��்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ���சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2021-06-21T09:46:49Z", "digest": "sha1:6G5FTCED2EVEN6IW2TKGLU2KG5L3NEIG", "length": 8306, "nlines": 176, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: பெங்களூரில் வேலை வாய்ப்பு!", "raw_content": "\nசி, சி++, ஜாவா தெரிந்த பி.இ, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅனுபவம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:32 PM\nஅலைபேசி எண்ணுகுறியவர் பெயர் பிரதீப், அவரிடம் வால் சொன்னா(ர்)ன் என்று சொன்னால் போதுமானது\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்ட���” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/category/art-2/", "date_download": "2021-06-21T10:29:09Z", "digest": "sha1:ROBRVLRFIQZ7EDJDSRSATJFUEJTZPT4W", "length": 8342, "nlines": 85, "source_domain": "madrasreview.com", "title": "Art Archives - Madras Review", "raw_content": "\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1\nநீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்தே ஆக வேண்டிய முக்கியமான உலகத் திரைப்படங்களின் பட்டியல். திரைமொழி, கதை, தொழில்நுட்பங்கள் என பலவற்றையும் மிக நுட்பமாகக் கையாண்ட பல்வேறு நாடுகளின் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பாகம் 1\nமேலும் பார்க்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1\nஅன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்\nகாலம் மறந்து போன, “குலப் பணியான” நடனத்தை ஆடிக்கொண்டு உலகை “சமநிலையில்” வைத்துக் கொண்டிருந்த பெண். இசை வேளாளரான சினிமா நடன இயக்குனர் பூபாலின் மகள். மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த சுவர்ணமுகி கரகாட்டக்காரரும் ஆசிரியருமான பெரியசாமியின் மாணவி. குட்டி பத்மினி, உஷா ராஜேந்தர் என்று கலைக் குடும்ப வாரிசுகள் இந்தக் குடும்பத்தில் உண்டு.\nமேலும் பார்க்க அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் ந��ந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/science/meteorite-that-traveled-23-million-years-before-colliding-with-earth/", "date_download": "2021-06-21T11:11:31Z", "digest": "sha1:P2TKFJCQS5BXZCY6WMATCFDQUZJNSZNQ", "length": 22779, "nlines": 110, "source_domain": "madrasreview.com", "title": "பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் - அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் - Madras Review", "raw_content": "\nபூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்\nஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியி���் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.\nஇதன் பின் சேகரிக்கப்பட்ட இந்த அரிய விண்கல் துண்டுகளின் தோற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். 2018 LA என்று பெயரிடப்பட்ட பெரிய விண்கல்லில் இருந்து சிதறிய கற்கள் பூமியில் வந்து விழுவதற்கு முன்பு சுமார் 23 மில்லியன் ஆண்டுகளாக தன்னுடைய விண்வெளிப் பயணத்தை தொடர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\nமத்திய போட்ஸ்வானாவில் உள்ள மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயப்பகுதியில் பகுதியில் மீட்கப்பட்ட 2018 LA என்ற விண்கல்.\nவனவிலங்கு சரணாலயத்தை நீராதாரத்திற்கு துணைநிற்கும் ‘மோட்டோபி பான்’ என்ற ஏரியின் பெயரை இதற்கு வைத்துள்ளார்கள். இதற்கான அறிவிப்பை என்று போட்ஸ்வானா புவி அறிவியல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மொஹுட்சிவாகபாடிர்வே (Mohutsiwa Gabadirwe) ஒரு அறிக்கையில், “இந்த விண்கல் போட்ஸ்வானாவின் தேசியப் புதையல்” என்று கூறியிருக்கிறார்.\nஅரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தனர்\nஇந்த விண்கல்லை முதன்முதலில் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் (University of Arizona) விஞ்ஞானிகள் தங்களது கேட்டலினா வான்வெளி கண்காணிக்கும் திட்டத்தின் கீழ் (Catalina Sky Survey) முதலில் கண்டறிந்து பின்தொடர்ந்து வந்தனர். இதன்படி ஒரு விண்கல்லை அது புவியில் மோதுவதற்கு முன் கண்டறிந்து அதனை பின்தொடர்வது இதுவரை இந்த நிகழ்வையும் சேர்த்து இரண்டு தடவைகள்தான் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வரும்போது புவியின் விண்வெளியில் நுழையும்போது ஏற்படும் காற்றின் உராய்வில் இதுபோன்ற விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும். இக்கட்டுரையை படிக்கும் எவராவது எப்பொழுதாவது இரவில் விண்வெளியில் இதுபோன்ற விண்கற்கள் எரிந்து விழுவதைப் பார்த்திருக்கலாம். அவை இதுபோன்ற சிறு விண்கற்களே.\n38,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்தது\nபோட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட இந்த விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சுமார் 6 அடி குறுக்களவில் இருந்திருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பின் பாதுகாப்பாக உடைந்து போகும் அளவுக���கு சிறியது. இந்த விண்கல் ஒரு மணிநேரத்திற்கு 38,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்ததாக நாசா தெரிவித்துள்ளது.\nமுதலில் சூடான் நாட்டில் மோதிய சிறுகோள்\nபூமியில் நிலத்தைத் தாக்குவதற்கு முன்பே விண்வெளியில் இதுபோன்ற ஒரு சிறுகோள் இருப்பதை நாம் கண்டறிந்தது இதனுடன் சேர்த்து இரண்டாவது முறையாகும். முதலாவதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் நாட்டில் அதன் நிலப்பகுதியில் 2008 டிசி 3 (2008 TC3) என்ற சிறுகோள் மோதியது.\nபோட்ஸ்வானாவில் மோதிய கற்பாறை அளவிலான சிறுகோளின் சுற்றுப்பாதையையும், பூமிக்கான அதன் பாதையையும் துல்லியமாக வரைபடமாக்குவதன் மூலமும், ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் (University of Helsinki) மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், ஆராய்ச்சியாளர்கள் அவை ஹோவர்டைட்-யூக்ரைட்-டையோஜனைட் (Howardite-Eucrite-Diogenite – HED meteorites) விண்கற்களின் குழுவைச் சேர்ந்தவை என்று தீர்மானித்தனர். பின்பு அவற்றின் கலவைக்கு பெயரிடப்பட்டது. அவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை விண்கற்கள் மற்றும் கிரக அறிவியல் இதழில் ( journal Meteoritics and Planetary Science) வெளியிட்டனர்.\nஇந்த வகையான விண்கற்கள் நமது சூரியகுடும்பத்தில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள இரண்டாவதும் மிகப் பெரியதுமான ஏராளமான சிறுகோள்கள் உலவும் வெஸ்டா (Vesta) என்றழைக்கப்படும் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்டாவில் உருவாகிய இரண்டு பெரிய விண்விளைவுகள் அங்கு பெரிய, மிகவும் ஆபத்தான சிறுகோள்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை உருவாக்கியது. இப்போது புதிதாக மீட்கப்பட்ட விண்கற்கள் அந்த தாக்கங்கள் எப்போது நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான ஒரு குறிப்பை எங்களுக்குக் கொடுத்திருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம் வெனீனியா தாக்கப்படுகை (Veneneia impact basin) என்னும் விண்வெளியின் பகுதி சுமார் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஜூன் 2, 2018ல் ‘கேடலினா ஸ்கை சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்ட 2018 LA என்ற சிறுகோளின் படங்கள். இந்த படங்கள் எடுக்கப்பட்ட சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பிறகு இந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவுக்கு அருகிலுள்ள வளிமண்டலத்த���ல் சிதைந்தது.\nவிண்கற்களின் தோற்றத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். வெஸ்டாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து தனித்ததாக பாறைத் துண்டுகளின் கலவையாக இருக்கக்கூடிய ப்ரெசியா (Breccia) என்ற சிறுகோளை வகைப்படுத்தியிருக்கின்றனர்.\nஇந்த ஐந்து விண்கற்களின் பெட்ரோகிராபி மற்றும் கனிம வேதியியலை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அவை முன்பு குறிப்பிட்ட ஹெச்இடி (HED) குழுவைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இந்த விண்கற்கள் HED விண்கற்களின் குழுவான டியோஜனைட்டுகள் மற்றும் யூக்ரைட்டுகள் (Diogenites and Eucrites) வகையைச் சார்ந்தவை என்பதையும் கண்டறிய முடிந்தது.\nபூமிக்கு வரும் அனைத்து HED விண்கற்களில் மூன்றில் ஒரு பங்கு சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருக்கும் விஸ்டாவின் சிறுகோள்கள் உலவும் விண்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவையாகும்.\nமேலதிக ஆராய்ச்சியில் “இந்த விண்கல் கூட சுமார் 23 மில்லியன் ஆண்டுகளாக ஒரு சிறிய பொருளாக விண்வெளியில் இருந்ததை அறியமுடிந்தது” என்று பெர்க்லியில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் (University of California, Berkeley) கீஸ் வெல்டன் (Kees Welten) சொல்கிறார். ஆனால்இந்த கணக்கிலிருந்து சுமார் 4 மில்லியன் ஆண்டுகள் கூடலாம் அல்லது குறைக்கலாம் என்றும் அதன் வயது கணக்கிடப்படுகிறது.\nஇந்த விண்ணியல் ஆய்வுகள் மூலம் மர்மமான வெஸ்டா சிறுகோளைச் சுற்றியுள்ள கூடுதல் ரகசியங்களை வெளிக்கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு மைல்கல்லாக சமீபத்தில் நவம்பர் 2020-ல் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு ‘மோட்டோபி பான்’ விண்கல்லைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது 2.3 அவுன்ஸ் எடை கொணடது. மேலும் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களிலேயே மிகப்பெரியது.\nஇந்த ஆய்வுகள் விண்வெளியைப் பற்றி நீடிக்கும் பல்வேறு ஆய்வுகளில் சிறிய வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறது. இது போன்ற நவீனமான ஆய்வுகள் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புதிரையும் சிறிது சிறிதாக விடுவித்துக்கொண்டு வருவது அறிவியலின் சிறந்த பாய்ச்சல் என்றும் சொல்லலாம்.\nPrevious Previous post: வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன\nNext Next post: திமுக ஆ��்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-21T11:14:15Z", "digest": "sha1:7DJHB7IQZME2ZL6AYG6NZQY5L62V55DY", "length": 7862, "nlines": 68, "source_domain": "newcinemaexpress.com", "title": "“ கடைசி பெஞ்ச் கார்த்தி “", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»“ கடைசி பெஞ்ச் கார்த்தி “\n“ கடைசி பெஞ்ச் கார்த்தி “\nஇந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “\nஇந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – முஜிர் மாலிக் / இசை – அன்பு ராஜேஷ்\nபாடல்கள் – கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர்\nஎடிட்டிங் – என்.ஹெச் பாபு / ஸ்டன்ட் – ட்ராகன் பிரகாஷ்\nநடனம் – ரமணா, திலீப் / நிர்வாகத் தயாரிப்பு – கிரண் தனமலா\nதயாரிப்பு மேற்பார்வை – நயீம்\nதயாரிப்பு – சுதிர் புதோடா\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவி பார்கவன். இவர் தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர், திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குனர் ரவி பார்கவனிடம் கேட்டோம்..\nஇளமையான காதல் கதைதான் இந்தப் படம். அழகு தமிழில் காதல் என்ற வார்த்தையை உச்சரிக்கப் பட்ட போது காதல் மீது மரியாதையும், கௌரவமும் இருந்தது. அந்நிய மொழியான ஆங்கிலத்தில் லவ் என்று உச்சரித்த போது மரியாதையும், கௌரவமும் காணாமல் போய் காதல் மரியாதையை இழந்து விட்டது. அசிங்கப் படுத்தப் பட்டு விட்டது. இதை தான் கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தில் பதிவு செய்துள்ளேன்.பரத் கல்லூரி மாணவராக இதில் பொருந்திப் போய் இருக்கிறார். இளமையான படம் என்று சொல்கிற மாதிரி படம் இருக்கும் என்றார் இயக்குனர்.\nபடத்திற்கு சென்சார் “ A “ சர்டிபிகேட் கொடுத்த���ு பற்றி கேட்டபோது.. படத்தின் கதை அப்படி தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற இளைய தலைமுறை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பக்கா கர்ஷியல் காலேஜ் படமாக “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ இருக்கும் . படம் மார்ச் மாதம் வெளியாகிறது என்றார் ரவிபார்கவன்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/145380", "date_download": "2021-06-21T10:11:29Z", "digest": "sha1:4KY3GVPZ5VCHBJNTO2OSJ7MIENOOV35V", "length": 6005, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured வணிகம் ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்\nஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்\nபுதுடெல்லி – ரிலயன்ஸ் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட ஜியோ 4 ஜி நிறுவனம், இதுவரை வழங்கி வந்த இலவசச் சலுகைகள் வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஸ் அம்பானி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nவரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கட்டணத் திட்டங்களை ஜியோ அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஆனாலும், உள்ளூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகளுக்கான இலவசச் சலுகை தொடர்ந்து இருக்கும் என்றும் முகேஸ் அம்பானி தெரிவித்தார்.\nமேலும், ஜியோ தொடங்கப்பட்டு 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதாகத் தெரிவித்த முகேஸ் அம்பானி, நொடிக்கு 7 வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மைப் பயன்படுத்தத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.\nதற்போது அடிப்படைக் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி ஜியோ சிம் சந்தாதாரராக ஆகலாம். அதேவேளையில் மாதந்தோறும் 303 ரூபாய் செலுத்தி நிரந்தர சந்தாதாரராகி அளவற்ற குரல் அழைப்புகளையும், இணையவசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nPrevious articleவடகொரிய தூதரகம் மூர்க்��த்தனமாக நடந்து கொள்கிறது – நஜிப் கருத்து\nஅம்பானியை முந்துவாரா ஆசியாவின் 2-வது பணக்காரர் கௌதம் அடானி\n“பிக் பசார்” பேரங்காடிக் கடைகளுக்கு மோதிக் கொள்ளும் அமேசோனும் அம்பானியும்\nஆசியாவின் முதல் இரண்டு பணக்காரர்களும் இந்தியர்கள்\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:35:12Z", "digest": "sha1:BCAXJ2VXTOM66XXYZF6ULNFCMULGWRSA", "length": 16492, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் / சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு (Chennai Mass Rapid Transit System, MRTS) அல்லது பறக்கும் இரயில் என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து (இரயில்) சேவையைக் குறிக்கும்.\nசென்னை எம் ஆர் டி எஸ்\nசென்னைக் கடற்கரை - வேளச்சேரி- பரங்கிமலை\nஇந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமான சென்னை, 1931-ஆம் ஆண்டிலேயே தனக்கென ஓர் புறநகர் இருப்பு வழியினை அமைத்துக்கொண்டது. மேலே கூறப்பட்ட சேவையானது, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில், மீட்டர் அளவுப்பாதையாக தொடங்கப்பட்டது. பின்னர் 1985-ஆம் ஆண்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய இரு வழித்தடத்தில் அகல இருப்பு வழித்திட்டமாக செயல்படுத்தப்பட்டது.\n1980 - ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னையின் நகர மையத்தை இணைக்கும் விதமாக ஒரு இருப்பு பாதையை அமைக்க அரசாங்கம் ஆலோசித்தது. 1985 - ஆம் ஆண்டில் பறக்கும் தொடருந்து திட்டத்திற்கு முறையான திட்டமிடல் செய்யப்பட்டு, 1991 - ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணியானது மிகுந்த கால தாமதத்திற்குப்பின் 1997 - ஆம�� ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இரண்டாம் கட்ட பணியானது 2007ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.\n5 இரண்டாம் கட்ட விரிவாக்கம்\nஒவ்வொரு பறக்கும் தொடருந்து நிலையமும் வெவ்வேறு கட்டிடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 பெட்டிகளைக்கொண்ட ஒரு முழு நீள மின் தொடர் இணைப்புப்பெட்டிகளை தன்னகத்தே உள்ளடக்கும் விதமாக, ஒவ்வொரு நிலையமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பறக்கும் தொடருந்து வழித்தடத்தில் வெறும் ஆறு மின் தொடர் இணைப்புப்பெட்டிகள் மட்டுமே உடைய தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.\nபறக்கும் ரயில் திட்ட வரைபடம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம், மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு, கட்டப்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அத்திட்டங்களின் விளக்கங்களை காணலாம்.\nகட்டம் 2 விரிவாக்கம் 5 (5) வேளச்சேரி - பரங்கி மலை 3 (417) 2007 Exp. 2009-10\nகட்டம் 3 16.76 (~10.76) பரங்கி மலை- வில்லிவாக்கம் 10 திட்டம் கைவிடப்பட்டது - -\nமுதல் கட்டம் மிகுந்த தாமதத்திற்குப் பிறகு 1997-ஆம் ஆண்டு பொதுப் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. முதல் கட்டத்தின் முதல் மூன்று நிறுத்தங்கள் தரை மட்டத்தில் அமைந்துள்ளன. பூங்கா நகர் நிறுத்தத்திலிருந்து, மின் தொடருந்து மெல்ல மேலே ஏறி சிந்ததரிபேட்டை நிறுத்தத்தை அடையும் போது, தொடருந்து முழுவதும் மேலே பயணிக்கும். அந்த நிறுத்தத்திலிருந்து, திருமயிலை நிறுத்தம் வரை, தொடருந்து மேலேயே பயணிக்கும்.\nமுதல் கட்டத்தில் உள்ள தொடருந்து நிறுத்தங்கள்:\n1) சென்னை கடற்கரை 2) சென்னை கோட்டை 3) பூங்கா நகர் 4) சிந்ததரிபேட்டை 5) சேப்பாக்கம் 6) திருவல்லிக்கேணி 7) கலங்கரை விளக்கம் 8) முண்டக்கன்னியம்மன் கோயில் 9) திருமயிலை\nஎம்.ஆர்.டி.எஸ் உள்ள விளம்பர மயமான EMU இன் பக்க விவரங்கள்\nசென்னை புறநகர் இருப்பு வழி வரைபடம் - (பறக்கும் இரயில் திட்டம் அடக்கம்)\nஇரண்டாம் கட்டத்தில் உள்ள தொடருந்து நிறுத்தங்கள்:\n1) மந்தைவெளி 2) கிரீன்வேஸ் சாலை 3) கோட்டூர்புரம் 4) கஸ்தூரிபாய் நகர் 5) இந்திரா நகர் 6) திருவான்மியூர் 7) தரமணி 8) பெருங்குடி 9) வேளச்சேரி\nஇரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த விரிவக்கத்தின்படி, வேளச்சேரி நிலையம், பரங்கி மலை புற நகர் தொடருந்து நிலையத்���ோடு இணைக்கப்படும்.\nஜூலை 26, 2019: சுமார் ஒன்பது மாதங்களில், எம்.ஆர்.டி.எஸ் ரயில்கள் வேளச்சேரிக்கு அப்பால் ஆதம்பாக்கம் வரை இயங்கும்.\nவேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் 2.5 கி.மீ. நீளம் ஆகும், இதில் ஆதம்பாக்கம் மற்றும் மவுண்ட் இடையே கடந்த 500 மீட்டர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள் காரணமாக நிறைவடையாமல் உள்ளது.\nமவுண்ட் வரையிலான இணைப்பை முடிக்க நிலம் கையகப்படுத்துவதற்காக காலவரையின்றி காத்திருப்பதற்கு பதிலாக, முடிந்த நிலையங்களுக்கு ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.\nவேளச்சேரியிலிருந்து அடுத்த இரண்டு நிலையங்களான புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் வரை ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.\nமூன்றாம் கட்டப்பணியானது, பரங்கி மலை நிறுத்தத்திலிருந்து, சீராக உள் வட்ட சாலை வழியாக வில்லிவாக்கம் வரை சென்று, சென்னை-அரகோணம் புற நகர் தொடருந்து வழித்தடத்தில் இணைவது போல் திட்டமிடப்பட்டது. ஆனால் பிற்பாடு திட்டமிடப்பட்ட சென்னை மெட்ரோ வழித்தடத்தோடு இந்தத் தடம் ஒத்துப்போவதால், மூன்றாம் கட்டத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nசென்னை மாநகர வளர்ச்சி குழுமம் (CMDA)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/26/unaccounted-silver-seized-salem-013840.html", "date_download": "2021-06-21T09:59:57Z", "digest": "sha1:F4LMPUXA6EMA6SGWYMZBLFU4QNFFO5XK", "length": 26504, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "படுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்! | Unaccounted silver seized in salem - Tamil Goodreturns", "raw_content": "\n» படுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n42 min ago மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. ��மிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலம்: சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கிய தொழில்களில் ஒன்றான வெள்ளித் தொழில் தற்போது, லோக் சபா தேர்தல் காரணமாக பறக்கும் படை மற்றும் போலிசாரால் மிக பாதிப்படைந்துள்ளது.\nமாம்பழம் மட்டுமா சேலம்.. இல்லை இல்லை கொலுசுக்கும் தான். சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் மிக தரமான முறையிலும், மேலும் கலை நயத்துடன் இருக்கும் என்பதாலும் நாடு முழுவதும் சேலம் கொலுசுக்கு மவுசு அதிகம். இதனால் நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் சேலத்தில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.\nதேர்தல் காரணமாக மக்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பொருட்களை மக்கள் தருதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக, முறையற்ற ஆதாரம் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணத்தையும், பொருட்களையும் தேர்தல் பறக்கும்படை போலிசாரல் பறிமுதல் செய்யப்படுகிறது.\n.. பெட்ரோல் டீசல் விலை அப்படியே இருக்கே.. தேர்தல் முடியும் வரை என்ஜாய் மக்களே\nஇப்படி இருந்து வரும் நிலையில் சேலம் அம்மாபேட்டை, சிவதாபுரம், பனங்காடு, குகை, இளம்பிள்ளை உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து எடுத்து வரப்படும் வெள்ளி மற்றும் இத்தொழிலுக்கான பணம் முதலியவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் இத்தொழிலாளர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத பட்சத்தில் வெள்ளி கொலுசு, அரை நாண், மெட்டி போன்ற உற்பத்தி மிக பாதிக்கப்பட்டுள்ளது.\nசுமார் இதன் மூலம்3 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கொலுசு செய்ய குறைந்தபட்சம் 26 நபர்களை கடந்துதான் அதை கொலுசாக செய்ய முடியும். ஆக அந்த 26 நபர்களும் ஒரே இடத்தில் இருப்பர் என்பது சாத்தியமில்லாத விஷயம். மீறி எடுத்துச் செல்லும் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தொழிலாளர்கள். இதனால் ஏற்கனவே பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇவ்வாறு பறக்கும் படை மூலம் பறிமுதல் செய்யப்படும் வெள்ளி மற்றும் வெள்ளிப் பொருட்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்படும் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் வியாபாரிகளிடம் சரியான ஆதாரம் இருந்தாலும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை தேர்தல் முடிந்து அரசு கரூவூலத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் போலிஸ் தரப்பில் கூறப்படுவதாகவும் சொல்கிறார்கள்.\nதேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கும் போதே இப்படி என்றால் , இனி நாள் நெருங்க நெருங்க இன்னும் எப்படித்தான் தொழில் செய்வது என்று புலம்பும் வியாபாரிகள் ஒரு புறம், ஏற்கனவே ஜி.எஸ்டியால் மிகவும் நலிவடைந்த வெள்ளி தொழிலில் தற்போது இப்படியொரு தொல்லை எப்போது தீரும் என்று கொட்டித் தீர்க்கின்றனர். முன்னர் 500 முதல் 700 டன் வெள்ளி உற்பத்தி இருந்து வந்த நிலையில் இம்மாதம் 300டன்வாது இருக்குமா என்பது சாத்தியமா என்று தெரியவில்லை என்கின்றனர்.\nஇத்தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால் இத்தொழிலாளர்கள் வேறு வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சேலத்தில் கொலுசு தொழில் அழியும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல கொலுசு பட்டறைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மேலும் வருங்காலத்தில் சேலத்தில் கொலுசு தொழிலுக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.....\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓரே வாரத்தில் 2000 ரூபாய் சரிந்த தங்கம் விலை.. தங்கம் ���ாங்குவோருக்கு ஜாக்பாட்..\nரூ.1500 வரை சரிந்த தங்கம் விலை, இன்று உயரத் துவங்கியது.. நல்ல வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nஒரே நாளில் 625 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..\nதள்ளுபடி உடன் நகை கடைகள் திறப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nதங்கம் விலையில் பெரும் சரிவு.. தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. வல்லுனர்கள் கணிப்பு..\nஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\nதங்கம் விலை இன்று உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை தெரியுமா..\n50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான்..\n7400 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. இதை விட்டுட்டா திரும்பவும் கிடைக்காது.. சூதானமாக இருங்க பாஸ்..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இனி தங்கம் வாங்குவது சரியா.. நாளை தங்கம் விலை குறையுமா\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nஇந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587745", "date_download": "2021-06-21T10:56:21Z", "digest": "sha1:64RQQMJKN2LHGO72WJDZBZY54LJMOFGS", "length": 19678, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் : பொக்ரியால்| Dinamalar", "raw_content": "\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 28\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 1\nஏ��ாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 8\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 16\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 31\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 8\nஎந்த மொழியையும் திணிக்க மாட்டோம் : பொக்ரியால்\nபுதுடில்லி: மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழில் செய்த டுவீட்\nபொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். https://t.co/YtiRZXtCpf\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ரமேஷ் பொக்ரியால் மொழி மாநிலம் மத்திய அரசு\nமுழு ஊரடங்கிலும் அதிவேகத்தில் உலா: கார் மோதியதில் தந்தை பலி; மகள் படுகாயம்(16)\nஜனநாயகத்திற்கு பாதிப்பு: ராகுல் கண்டனம்(46)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் ஆங்கிலம். கட்டாயம், மீதி மொழிகள் optional. பெற்றோர், மாணவர்கள் தீர்மானிக்கட்டும் எது வேண்டும் என்று\n1967 இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது 99 விழுக்காடு தமிழ் வழியில் பயின்றனர். இப்போது 30 விழுக்காடு கூட இல்லை. அப்போ அன்னிய மொழி ஆங்கிலத்தைத் திணித்தது யார் 30 விழுக்காடு மாணாக்கர்கள் தமிழை ஒரு பாடமாகக்கூட பயில்வதில்லை. எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இந்திப் பாடம் இருக்கிறது. இதனைத் திணித்தது யார் 30 விழுக்காடு மாணாக்கர்கள் தமிழை ஒரு பாடமாகக்கூட பயில்வதில்லை. எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இந்திப் பாடம் இருக்கிறது. இதனைத் திணித்தது யார்\nபடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தாங்கள் எந்த மொழியை கற்க வேண்டுமோ அதை படித்து முன்னேறுவார்கள். இது மாணவர்களும் அவரது தாய்தந்தையவரும் முடிவுசெய்ய வேண்டிய விஷயம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுழு ஊரடங்கிலும் அதிவேகத்தில் உலா: கார் மோதியதில் தந்தை பலி; மகள் படுகாயம்\nஜனநாயகத்திற்கு பாதிப்பு: ராகுல் கண்டனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2021/may/15/insistence-on-burying-the-bodies-of-the-victims-by-the-department-of-perid-management-3623943.html", "date_download": "2021-06-21T09:08:34Z", "digest": "sha1:WYF5NRHH5ZJTDNXYJY27RMOUJWR35UTD", "length": 10484, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதொற்றால் இறந்தோரின் சடலங்களை பேரிடா் மேலாண்மைத் துறை மூலம்அடக்கம் செய்ய பாமக வலியுறுத்தல்\nகரோனாவால் இறந்தோரின் சடலங்களை பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் அடக்கம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட பாமக செயலாளா் க. தேவமணி வலியுறுத்தி உள்ளாா்.\nஇதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்காலில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதனால், தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை இங்குள்ள தனியாா் அமைப்பு தாமாக முன்வந்து அடக்கம் செய்துவருகிறது.\nஎன்றாலும், பேரிடா் காலங்களில் நேரும் அழிவுகள் தொடா்பான சீரமைப்பு நடவடிக்கைகளில் பேரிடா் மேலாண்மைத் துறைக்கு முக்கிய பொறுப்பு உண்டு. தினமும் 4, 5 போ் தொற்றால் உயிரிழந்து வருகின்றனா். இந்த சடலங்களை தனியாா் அமைப்பால் உரிய காலத்தில் அடக்கம்செய்ய முடியவில்லை. இதனால், பல மணி நேரம் சடலங்கள் மருத்துவமனை சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த சடலங்களை அடக்க தலங்களுக்கு கொண்டு செல்ல, காரைக்கால் பேரிடா் மேலாண்மைத் துறை தான் உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதன்மூலம் சடலங்களை அடக்கம்செய்யும் பணி விரைவாக நடைபெறும். இந்தப் பணியை செய்யாமல் ஒதுங்கிநிற்கும் பேரிடா் மேலாண்மைத் துறையை பாமக கண்டிக்கிறது. மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அரசுத் துறையினா் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/2998-40.html", "date_download": "2021-06-21T11:23:22Z", "digest": "sha1:PUAZFA3GP55YWTL4YSOPO2KR5D5R4S53", "length": 13250, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மேனகா காந்திக்கு ரூ.40 கோடி சொத்து | மேனகா காந்திக்கு ரூ.40 கோடி சொத்து - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nமேனகா காந்திக்கு ரூ.40 கோடி சொத்து\nபிராணிகள் நல ஆர்வலரும் பா.ஜ.க. எம்.பி.யுமான மேனகா காந்திக்கு ரூ. 40 கோடி சொத்துகள் உள்ளன.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அவோன்லா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருக்கும் மேனகா காந்தி தொகுதி மாறி இருக்கிறார். தற்போது பிலிபிட் தொகுதி யில் களம் இறங்கி உள்ளார். இந்த தொகுதியின் இப்போதைய எம்.பி.யாக இருப்பவர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி.\nபிலிபிட் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய��த மேனகா காந்தி (57), அதனுடன் தனது சொத்து மதிப்பு விவரத்தை தாக்கல் செய்துள்ளார்.\nஅசையும் சொத்துகள் மதிப்பு ரூ. 12.46 கோடி, அசையா சொத்து கள் ரூ, 24.95 கோடி என மொத்தம் ரூ. 37.41 கோடி மதிப்புக்கு தனக்கு சொத்து உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தி ருக்கிறார். சொந்தமாக காரோ அல்லது வேறு வாகனங் களோ அவருக்கு கிடையாது.\nஅவர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 40 ஆயிரம், வங்கிக்கணக்கில் உள்ள ரூ. 6 கோடி, ரூ. 1.47 கோடி மதிப்பு வெள்ளி ஆபரணங்கள் ஆகியவையும் மேனகாவின் அசையும் சொத்துகளில் அடங் கும். ரூ. 6.95 கோடி மதிப்பிலான வணிக வளாகம், ரூ. 18 கோடியில் வீடு, ஆகியவை அவருக்கு உள்ளது. கையில் உள்ள இருப்பு ரூ. 39,365 ரூபாய்.\nமேனகா மீது 394 வது பிரிவு மற்றும் 506-வது பிரிவின் கீழ் இரு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கை பிலிபிட்டில் உள்ள ஒரு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அலகா பாத் உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான விசாரணைக்கு கடந்த ஆண்டு மே 4-ம் தேதி தடை விதித்தது. -\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nகணவருடன் கருத்து வேறுபாடு இல்லை: சானியா மிர்சா விளக்கம்\nகட்சி விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஞானதேசிகன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doctorbruno.net/support/solutions/folders/17000070954", "date_download": "2021-06-21T11:09:21Z", "digest": "sha1:ZDJOAKIKP4DKEANKHFF4TCBNQ3V37EBE", "length": 2239, "nlines": 33, "source_domain": "www.doctorbruno.net", "title": "Scientific Basis : Dr Bruno's Advanced Brain and Spine Treatment", "raw_content": "\nTo Know About Paleo / Low Carbohydrate High Fat Diet, please see this article குறைமாவுநிறைகொழுப்பு உணவு / பேலியோ உணவு குறித்த அறிய,இந்த கட்டுரையை வாசிக...\nTests to be Done Before Starting Low Carb High Fat Diet : குறைந்த மாவுச்சத்து உணவினை உண்பதற்கு (பேலியோ உணவுமுறை) முன் செய்ய வேண்டிய பரிசோதனைகள் Follow...\n இந்த கட்டுரையின் தமிழ் வடிவம் பேலியோவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.jciranipetpowercity.org/2020/02/2022020.html", "date_download": "2021-06-21T11:27:21Z", "digest": "sha1:4CUGOMZPA2PIDBXPAXE7OYG7AMMMFXHM", "length": 4296, "nlines": 97, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "20/2/2020 நேர்மை அங்காடி திட்டம் ~ JCI Ranipet Power City", "raw_content": "\nHome » » 20/2/2020 நேர்மை அங்காடி திட்டம்\n20/2/2020 நேர்மை அங்காடி திட்டம்\nஇன்று நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக லாலாபேட்டை கலைமகள் பள்ளியில் நேர்மை அங்காடி திட்டம் துவங்கப்பட்டது..\n(தமக்குத் தேவையான பொருட்களை தாமே எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை செலுத்துதல்)\nஇந்நிகழ்வினை செயலாளர் JC தண்டபாணி அவர்களும் JC பிரபு அவர்களும் சிறப்பாக செயல்படுத்தினர்..\nநிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவ மாணவிகள் தங்களுக்கு உரிய பொருளை அதற்குரிய தொகையை செலுத்தி எடுத்துக் கொண்டனர்...\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக சிறந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n22/02/2020 EPS (நானும் பேசுவேன்..)\n20/2/2020 நேர்மை அங்காடி திட்டம்\n16/2/2020 தற்காப்பு கலையான கராத்தே\n3/2/2020 நாணய உறுதி மொழி தினம்\n03.02.2020 நாணய உறுதி மொழி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/morning-newsletter-marina-to-open-tmw-and-10-other-news/", "date_download": "2021-06-21T10:40:20Z", "digest": "sha1:BRCIC2PNYVYW7IEXB2F4TR5BDY3Q53PO", "length": 24009, "nlines": 138, "source_domain": "madrasreview.com", "title": "காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்���ு நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள் - Madras Review", "raw_content": "\nகாலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்\n1) நாளை மெரீனா திறப்பு\nகொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் 24 முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பின் இதுவரை சென்னை மெரீனா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.\nஇந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅரசு திறக்கவில்லை என்றால், நீதிமன்றம் திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மெரீனா கடற்கரையை டிசம்பர் 14-ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n2) கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்துக்கேட்பு\nமக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவின உச்ச வரம்பை நிர்ணயிப்பது குறித்து தேசிய, மாநில கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த செலவு உச்சவரம்பு கடைசியாக 2014-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. இருப்பினும் இத்தொகை போதுமானதாக இல்லை என்று கட்சிகள் கூறி வருகின்றன.\nஇந்நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவின உச்சவரம்பை அதிகரிப்பது குறித்து தேசிய, மாநில கட்சிகளின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ”எதிர்காலத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின உச்சவரம்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து தேசிய, மாநில கட்சிகள் தங்கள் கருத்துகளையும், பரிந்துரைகளையும் தேர்தல் ஆணையம் அமைத்துள்ள குழுவுக்கு அனுப்பி வைக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.\n3) அரசுப் பணி நீதிமன்றம் புதிய உத்தரவு\nகூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த உ���ர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடைநிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் அரசு பொதுப்பணி பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மை பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாள முடியவில்லை.\nஆனால், வரி செலுத்தும் அளவுக்கு கவுரவமான சம்பளத்தை பெறுகின்றனர். சமீபத்தில் உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிக கல்வித்தகுதியுடைய இவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறது. கடைநிலை பணிகளுக்கு கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதைத் தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ப உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\n4) ஆன்லைனில் அரையாண்டு தேர்வு நடத்தலாம்\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலமாக அரையாண்டுத் தேர்வு நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, தேவையான ஆசிரியர்களைத் தவிர கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் காலி இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் 50 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதற்கான அட்டவணை 2 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.\n5) ஐ போன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள்\nஉலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள், ஐ போன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கர்நாடகாவில் உள்ள கோலார் தாலுகா வேம்கல் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் சரியாக வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக் கோரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.\nநிர்வாகம் கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை தொழிற்சாலையை முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களை உடைத்து நொறுக்கினர்.\n6) மத்திய அரசுக்கு அதிகாரமில்லை – திரிணாமுல் காங்கிரஸ்\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இக்கட்சியின் மக்களவை துணைத் தலைவருமான கல்யாண் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் பல்லாவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் ”சட்டம் ஒழுங்கு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றபோது, நட்டா கார் மீதான தாக்குதல் குறித்து ஆலோசிக்க மேற்கு வங்க அதிகாரிகளுக்கு நீங்கள் எப்படி சம்மன் அனுப்பலாம் இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் கட்சியில் உள்ள உங்கள் அமைச்சர், அரசியல் பழிவாங்கலுக்காக எங்கள் மாநில அதிகாரிகளை மிரட்டப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கிற்கு மாநில அரசே பொறுப்பு. நீங்களோ உங்கள் அமைச்சரோ அல்ல” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.\n7) உலக அளவில் கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 16,10,771\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 7,20,84,888\nஉலகம் முழுவதும் குணமடைந்தவர்கள் 5,04,78,417\nதமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1218 பேர்\nகொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,97,693\nசிகிச்சை பெற்று வருபவர்கள் 10,208 பேர்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின்\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் 13 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயலால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீ்ர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. மேலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. தற்போது மழைவிட்டு ஒருவாரம் ஆகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி வருகிறது. இவர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும் .\nரயில்வே துறையில் காலியாக உள்ள ஒரு லட்சத்து நான்காயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இம்மாதம் பதினைந்தாம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்வு நடைபெறவுள்ளது.\nஇதுகுறி��்து ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\n“இந்திய ரயில்வே, தனது 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நடத்தும் மிகப் பெரிய அளவிலான ஆட்கள் தேர்வு, டிசம்பர் 15-ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு 2.44 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர். இந்த தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன என கூறப்பட்டுள்ளது.\nPrevious Previous post: டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு\nNext Next post: கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/system_console", "date_download": "2021-06-21T10:26:00Z", "digest": "sha1:JWLDEPHCNOSMPQCHNSCOIDGGU7ETICOW", "length": 4399, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "system console - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி நிலையம், குறும்பரப்புப் பிணையங்களில் உள்ள முறைமைப் பணியகத்தை ஒத்ததாகும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 07:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-law-college-students-serving-people-by-auto-ambulance-with-oxygen-facility-421259.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:09:41Z", "digest": "sha1:QCPJPWJMDDFHMAF6L4QNTJWJKTWJPYFU", "length": 18719, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..! | Chennai Law College Students serving people by Auto Ambulance with Oxygen facility - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..\nசென்னை: ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா ந��யாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வரும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஇந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு, ஆக்ஸின் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது..\nதமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை\nஇதில், சென்னையில் இந்த நிலைமை மோசமாக உள்ளது.. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்கள் கிடைப்பது இல்லை.. பல மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது..\nஇந்த சிரமத்தை போக்க, ஒருசிலர் தாங்கள் ஓட்டிவரும் ஆட்டோக்கள், வேன்கள் மூலம் நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள வருகின்றனர்.. இலவசமாகவே இந்த பணியை மேற்கொண்டுள்னர்.. கொரோனா பாதிக்காத வகையில் முழு கவச உடையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகளை, உரிய மருத்துவமனையில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறார்கள்.\nஇதில் அடுத்தக்கட்டமாக, சட்டக்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர்.. ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர்..\nஇவர்கள் \"வியாசை தோழர்கள்\" என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.. 24 மணி நேரமும் இலவச சேவை செய்து வருகிறார்கள்.. ஏழை எளிய நோயாளிகள் மட்டுமல்லாமல், உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் அவசர தேவைக்கு தங்களை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 9791858078, 7305738473 என்ற செல்போன் நம்பர்களையும் தெரிவித்துள்ளனர்.\nஇதன்மூலம் ஏராளமானார் சென்னையில் நேரடி பலன்பெற்று வருகிறார்கள்.. தமிழக அரசு, ஒரு பக்கம் பல நிவாரண பணிகளை செய்து வந்தாலும், தானாக முன்வந்து, மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு உதவும் இந்த வியாசர்பாடி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nசிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின் அசரடிக்கும் \"டீம் 5..\" வந்தார் ரகுராம் ராஜன்\nதிடீர்னு ஸ்டாலினை ஏன் தமிழிசை சந்தித்தார்.. பாஜக பிளான் என்னவா இருக்கும்.. ஒருவேளை அதுவா\nஒரு ஆள் நுழையும் சந்து.. குனிந்தபடியே குடிசைக்குள் நுழைந்த உதயநிதி.. சர்ப்பிரைஸ் ஆன குமார்- செல்வி\nரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai coronavirus covid19 oxygen college students சென்னை கொரோனாவைரஸ் கோவிட்19 சட்டக்கல்லூரி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-tayktae-2-people-in-kerala-and-4-people-in-karnataka-killed-in-rain-and-flood-421041.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:41:10Z", "digest": "sha1:EQLNTHLX2ZNLMPJRWHX7UBZYEPVWVYRD", "length": 20024, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரமெடுக்கும் டவ்-தெ புயல்.. விடாமல் பெய்யும் கனமழை.. கர்நாடகாவில் 4 பேர், கேரளாவில் 2 பேர் பலி! | Cyclone Tayktae: 2 People in Kerala and 4 People in Karnataka killed in rain and flood - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரமெடுக்கும் டவ்-தெ புயல்.. விடாமல் பெய்யும் கனமழை.. கர்நாடகாவில் 4 பேர், கேரளாவில் 2 பேர் பலி\nசென்னை: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தெ புயல் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் 4 பேர் பலியாகி உள்ளனர்.\nTauktae Storm நாளை மறுநாள் Gujarat-ன் துவாரகை அருகே கரையை கடக்கிறது\nஅரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டவ்-தெ புயல் காரணமாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் மையம் கொண்டு உள்ள இந்த டவ்-தெ புயல் தற்போது வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.\nகொரோனா வந்தால் பயப்பட வேண்டாம்.. எளிதாக வெல்லலாம்.. இளமாறன் சொல்வதை கேளுங்க\nடவ்-தெ புயல் அதி தீவிர புயலாக இன்று காலை உருவெடுத்தது. வரும் செவ்வாய்க்கிழமை மேற்கு குஜராத்தில் உள்ள பாவ்நகர் அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சியை மலையை ஒட்டிய பகுதிகள், அரபிக்கடல் அருகே உள்ள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, எர்ணாகுளம் கோட்டையம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இந்த புயல் காரணமாக மழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nமுக்கியமாக கொச்சியில் நினைத்ததை விட பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. கொச்சியில் இருக்கும் செல்லனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடல் அலை கொந்தளிப்பு ஊருக்குள் வந்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் நேற்று மட்டும் 140 மிமீ மழை பெய்து உள்ளது. இன்னொரு பக்கம் கர்நாடகாவிலும் கடந்த 4-5 மணி நேரமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர கர்நாடக மாவட்டங்களில் பலவற்றில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.\nகர்நாடகாவில் மொத்தம் 12 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மலநாடு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து தீவிரமாக மழை பெய்து வருகிறது. உத்தர கர்நாடகா, ஷிவமொக்கா, குடகு, ஹசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.\nஇதனால் கர்நாடகாவில் இதுவரை பெய்த மழையில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். ஷிவமொக்கா, குடகு, ஹசன் சில வீடுகள் மழையில் இடிந்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாளை மாலை வரை கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-mp-to-get-dmk-deputy-general-secretary-post-418802.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-21T10:38:47Z", "digest": "sha1:RIVX5DWFIPPJBBAC2TK2C3WK7E6ZAS7F", "length": 22969, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்புலட்சுமி அக்காவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்தால் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி? | Kanimozhi MP to get DMK Deputy General Secretary Post? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ச���ிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுப்புலட்சுமி அக்காவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்தால் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி\nசென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் திமுக, அதிமுகவில் இப்போதே எதிர்கால வியூகங்கள் விவாதப் பொருளாகி வருகின்றன. திமுக ஆட்சி அமைத்தால் சபாநாயகராக சுப்புலட்சுமி ஜெகதீசன் நியமிக்கப்படுவார் என்றும் அவர் வசம் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கனிமொழி எம்.பி.க்கு கொடுக்கப்படும் என்கின்றனர் திமுக சீனியர்கள்.\nதிமுகவில் துரைமுருகனைப் போல சீனியர் தலைவர்களில் ஒருவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.\n1978-ல் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் B.Sc. & B.T படிப்பை முடித்த ஆசிரியர். 1980-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 1989-ல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.\nகொரோனா பரவலை தடுக்க வேண்டுமென்றால்... மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்\n1991-ல் ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 1992-ம் ஆண்டு தடா சட்டத்தின் கீழ் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவருக்கு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் கொடுத்தது 1996-ம் ஆண்டு. அப்போதைய சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சியில் மொத்தம் 1033 பேர் வேட்பாளர்கள். விவசாயிகள் பிரச்சனைக்காக சுயேட்சையாக போட்டியிட்டனர் இவர்கள். அதேநேரத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடிக்க திமுகவினரே உள்ளடியாகவும் பலரை களமிறக்கி இருந்தனர்.\nஅந்த தேர்தலில் வாக்கு சீட்டே 120 பக்க புத்தகமாக அடிக்கப்பட்ட வரலாறு நிகழ்ந்தது. அந்த தேர்தலில் மொத்தம் 1.18 லட்சம் வாக்குகள் பதிவாகின. இத்தனை ஆயிரம் பேருக்கு மத்தியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகளுடன் அமோக வெற்றியை பெற்றார். ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்கள் எல்லாம் இருந்தது வரலாறு. அதனால்தான் இன்றளவும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக அசைக்க முடிய���தவராக திமுகவினர் வார்த்தைகளில் சொல்வதானால் சுப்பு அக்கா இருக்கிறார்.\n2004-ம் ஆண்டு திருச்செங்கோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவருக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் பதவி கிடைத்தது. இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக ஆட்சி அமைத்தால் சபாநாயகர் பதவியில் அமர வைக்கப்படுவார் என்பது தொடர்ந்து திமுக வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்தி. தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமைக்குரிய பதவியில் சுப்பு அக்கா அமருகிறார் என்கிற தகவலுக்குப் பின்னால் திமுக தலைமை வேறு ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறதாம்.\nஅதாவது சுப்பு அக்காவை சபாநாயகர் ஆக்கிவிட்டால் அவர் வசம் உள்ள கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை பெண் ஒருவருக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் கனிமொழி எம்.பிக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் திட்டமாம். ஏற்கனவே துணைப் பொதுச்செயலாளராக சற்குண பாண்டியன் மறைந்த போது அந்த பதவி கனிமொழிக்குதான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகளிர் அணி செயலாளர்தான் கனிமொழி வசமானது. தற்போது காலம் கனிந்து வந்திருக்கும் சூழ்நிலையில் கனிமொழி இயல்பாகவே திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு உரியவராகிவிடுவார் என்கின்றனர் திமுக சீனியர்கள்.\nமுன்னதாக கனிமொழிக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி தரப்படலாம் என கூறப்பட்டது. ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்துக்குப் பின்னர் சுப்பு அக்காதான் சபாநாயகர் என்பது திட்டவட்டமாகிவிட்டம். அதனால் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி காத்திருக்கிறதாம்..\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nசிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின் அசரடிக்கும் \"டீம் 5..\" வந்தார் ரகுராம் ராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582697", "date_download": "2021-06-21T10:16:32Z", "digest": "sha1:SXJO62FEY5CRA5L7V6JIA7KEZXMVVMW6", "length": 17144, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "உதித் சூர்யா வழக்கு அரசு பதில் தர உத்தரவு| Dinamalar", "raw_content": "\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 3\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ...\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 25\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 7\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் ... 6\nஉதித் சூர்யா வழக்கு அரசு பதில் தர உத்தரவு\nமதுரை : சென்னை மாணவர் உதித் சூர்யா, 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதாக, தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர். உதித் சூர்யா, 'போலீசார் என்னை கைது செய்த போது 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றை பறிமுதல் செய்தனர். கலை அறிவியல் கல்லுாரியில் சேர, கல்வி சான்றுகளை வழங்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமத��ரை : சென்னை மாணவர் உதித் சூர்யா, 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதாக, தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.\nஉதித் சூர்யா, 'போலீசார் என்னை கைது செய்த போது 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றை பறிமுதல் செய்தனர். கலை அறிவியல் கல்லுாரியில் சேர, கல்வி சான்றுகளை வழங்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். அரசுத் தரப்பு, 'கீழமை நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களுடன் கல்விச் சான்று உள்ளது. அந்நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்' என, தெரிவித்தது.நீதிபதி, 'அரசின் நிலைப்பாட்டை ஜூலை 30ல் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளிவைப்பு\nஜெ.,வீட்டை விலைக்கு வாங்க ரூ.68 கோடி: நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு(40)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்��ள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளிவைப்பு\nஜெ.,வீட்டை விலைக்கு வாங்க ரூ.68 கோடி: நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sulthan-yaaraiyum-ivlo-azhaga-lyric-video-silambarasan-tr-karthi-rashmika.html", "date_download": "2021-06-21T09:53:58Z", "digest": "sha1:D5JJYAKCFJUHBHEEFT3IBGTTHQXTLUMB", "length": 9599, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Sulthan yaaraiyum ivlo azhaga lyric video silambarasan tr karthi rashmika", "raw_content": "\nசுல்தான் படத்திற்காக சிலம்பரசன் TR பாடிய மெலடி பாடல் இதோ \nசுல்தான் படத்திற்காக சிலம்பரசன் TR பாடிய மெலடி பாடல் இதோ \nகதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கைதி,தம்பி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nகொரோனா காரணமாக இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே தடைபட்டது.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது.இந்த படம் ���ிரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nசுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.\nஇந்த படத்தின் டீஸர்,முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது,இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல என்ற இந்த பாடலை சிலம்பரசன் TR பாடியுள்ளார்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nமுன்னணி சீரியல் நடிகைக்கு நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் \nபட்டையை கிளப்பும் லிப்ட் பட மோஷன் போஸ்டர் \nகல்யாண வீடு சீரியல் நடிகைக்கு திருமணம் \nட்ரெண்ட் அடிக்கும் சீரியல் நடிகையின் லிப்லாக் புகைப்படம் \nகணவனுக்குத் துரோகம் செய்த மனைவி காதலனுடன் உல்லாச பயணம் விபத்தை ஏற்படுத்திக் காட்டிக்கொடுத்த கார்\nகள்ளக் காதல் விபரீதம்.. 3 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை\nசட்டபேரவை தேர்தலில் 100 பெண்களுக்கு வாய்ப்பு..\nஎரிசக்தி, சுற்றுச்சூழலை சிறப்பாக மேம்படுத்தியதாக மோடிக்கு சர்வதேச விருது\nஆண் குரங்கு குட்டி நாயைத் தத்தெடுத்து தாயானது\nஇந்தியாவில் வாழக் கூடிய நகரங்கள் பட்டியல்.. சென்னைக்கு 4 ஆம் இடம்\n100 நாட்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..எப்போ தான் தீர்வு\nஉலகின் டாப் 100 தரவரிசை பட்டியலில சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் இடம் பிடித்தது\nசீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும்” பிபின் ராவத் முன்னெச்சரிக்கை\nமனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை பல முறை பலாத்காரம் செய்த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T11:32:03Z", "digest": "sha1:WMVLVCMK4O446CFIBY7XDGYJDBDAPE2B", "length": 10279, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸவர்த்தன்", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸவர்த்தன்\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nநீட் தேர்வை அரசியலாக்காதீர்’ மாணவர்களையும் பெற்றோர்களையும் மன அழுத்தத்தில் ஆழ்த்த வேண்டாம்: காந்திய...\nயூபிஎஸ்சி 2021 முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு\nமத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை: ஆளுநர் உரை\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு ஆளுநர் உரையில் ஏன் இல்லை ஆளுநர் உரையில் ஏன் இல்லை\nமாநில அரசின் தேவையை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்: ஆளுநர் உரை\nஉச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது: வைகோ...\nஉலகிலேயே முதல் முறை: 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indgovtjobs.co/2021/05/igcar-kalpakkam-recruitment-2021.html", "date_download": "2021-06-21T10:26:36Z", "digest": "sha1:ATG623TXN6AGJYKSGJR2LHQMRQMYZXDX", "length": 6531, "nlines": 62, "source_domain": "www.indgovtjobs.co", "title": "கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021 – 337 காலியிடங்கள் - Indgovtjobs", "raw_content": "\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021 – 337 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் காலியாக உள்ள Scientific Officer, Technical Officer, Stenographer, Driver, Security Guard, Work Assistant, Stipendiary Trainee, Upper Division Clerk, Technician & Canteen Attendant .பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர் உங்கள் தகுதிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும்.\nகல்பாக்கம் அணுமின் நிலையம் ஆட்சேர்ப்பு 2021 – பல்வேறு பதவிகள், தேதி, தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nநிறுவனத்தின் பெயர் கல்பாக்கம் அணுமின் நிலையம்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 03-06-2021\nIndira Gandhi Centre for Atomic Research காலியிட 2021 ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\n✔️Matriculation/ HSC/ ITI/ Diploma/ B.SC/ M.SC/ B.E/ B.Tech/ M.Tech/ Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பைப் பார்க்கவும்.\nName of Posts (பெயர்கள் மற்றும் இடுகைகளின் எண்ணிக்கை)\nகாலியிடங்களின் எண்ணிக்கை - 337 பதவிகள்.\nImportant Dates (முக்கிய தேதிகள் )\n✔️வேலை வெளியிடப்பட்ட தேதி: 12-05-2021\n✔️விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 03-06-2021\nApplication Fees (விண்ணப்ப கட்டணம்)\nAge Limit (வயது வரம்பு)\n✔️வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nSelection Process (தேர்வு செயல்முறை )\n✔️Written Exam, Skill Test & Interview படி விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைக்க்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.\n✔️ரூ.19,900 முதல் ரூ.78800 வரையில்.\nApplication Mode (விண்ணப்பிக்கும் முறை)\n✔️மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.igcar.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 03.06.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nமேலும் தகவல்களுக்கு official website - http://www.igcar.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 – 350 Navik & Yantrik காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே Recruitment 2021 – 50 GDMO காலியிடங்கள்\nமதுரை ரேஷன் கடை Recruitment 2020 – 101 விற்பனையாளர் காலியிடங்கள்\nகாமராசர் பல்கலைக்கழகம் Recruitment 2020 – 35 காலியிடங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் Recruitment 2021 – JRF & Project Assistant காலியிடங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம் Recruitment 2021 – 16 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.notordinarywork.com/persons-1/anbarasi-boopal-%2F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2021-06-21T10:50:51Z", "digest": "sha1:OGB2H6BQH3E3BPWQCWZHJQ24YMOLAXBG", "length": 3803, "nlines": 42, "source_domain": "www.notordinarywork.com", "title": "Anbarasi Boopal / அன்பரசி பூபால்", "raw_content": "\nAnbarasi Boopal / அன்பரசி பூபால்\nCo-CEO of ACRES / ACRES நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி\nஅன்பரசி (அன்பு) என்பவர் சிரிப்பு, வாழ்க்கை, உணவு மற்றும் விலங்குகளை நேசிக்கும் ஒரு தமிழச்சி. அவர் ACRES நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியாக கல்வி, நிதி திரட்டல், விலங்கு குற்ற விசாரணை, மற்றும் வனவிலங்கு மேலாண்மை துறைகளை மேற்பார்வையிடுகிறார். அன்பு, மீட்கப்பட்ட மூன்று அழகான கலப்பு ஜாடி நாய்கள் மற்றும் 170 மீட்கப்பட்ட வனவிலங்குகளுடன் வனவிலங்கு மீட்பு மையத்தில் குடியிருக்கிறார். வாழ்க்கை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் பயின்றது மட்டுமல்லாமல் விலங்கு பாதுகாப்பு பிரச்சினைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள அவர், ஒவ்வொரு மனிதனாலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற கோட்பாட்டை உறுதியாக நம்புகிறார். அவர் கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்தல், மற்றும் விலங்குகளுக்கு நேரடியாக உதவும் கொள்கைகளில் மாற்றங்களை முன்வைத்தல் போன்ற காரியங்களில் தனது ஆற்றலை செலுத்துகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/28/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-06-21T09:11:49Z", "digest": "sha1:DHLCHEWAACMWSTVFJEUEIIFRR37YQBGD", "length": 10542, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "தட்டார்மடம் காவலர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவி… – நிழல்.இன்", "raw_content": "\nதட்டார்மடம் காவலர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவி…\nதூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் மனிதநேயமிக்க காவலராய் விளங்கும் தட்டார்மடம் போலீசார்\nகொரனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவளித்து வருகிறார், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் அவர்கள்.\nஇந்நிலையில் இன்று இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு தட்டார்மடம் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் அவர்கள், உதவி ஆய்வாளர் அய்யப்பன், ராய்சன் ஆகியோர் பொதுமக்களுக்கு மளிகை பொருள், காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் பாரட்டி வருகின்றனர்.\nPrevious தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக, போலீசாருக்காக புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்…\nNext மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால்மணி அவர்கள் மனிதநேயத்துடன் பொது மக்களுக்கு வீடு தேடி போய் உதவி வருகிறார்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nதூத்துக்குடி வடபாகம் பகுதியில், கொலை உப்பட, 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேரை கைது செய்த, தனிப்படையினருக்கு, எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு…\nதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரண பொருட்களை, தூத்துக்குடி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, க���வல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/4?lang=ta&id=1", "date_download": "2021-06-21T09:37:02Z", "digest": "sha1:HNJOYYXFFCKHDYZ46GSPDQXMKUEMR6K6", "length": 5455, "nlines": 124, "source_domain": "cert.gov.lk", "title": "Alerts", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nபுதுப்பித்த நிலையில் இருங்கள் ⇨ எச்சரிக்கைகள்\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/03/20/pradosham-special-siva-nama-significance-told-by-a-vaishnavite/", "date_download": "2021-06-21T10:53:27Z", "digest": "sha1:HG4MRJKLCAB3TDQCFYA4VBDHJHNRVA24", "length": 40420, "nlines": 162, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Pradosham Special-Siva Nama Significance told by a Vaishnavite – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீமத் விஷ்ணு பாகவதத்தில் சிவ நாமாவின் பெருமை வந்திருப்பது போலவே ஸ்ரீவைஷ்ணவர்கள் ரொம்பவும் போற்றி மரியாதை செய்கிற ஒருவரும் அந்த நாமாவுக்கு உரியவரான பரமேச்வரனின் உயர்வைச் சொல்லியிருப்பதாக எனக்கு ஒரு அபிப்ராயம். அவர் என்னமோ சிவனை மட்டந் தட்டினதாகத்தான் கதை சொல்கிறவர்கள் சொன்னாலும் எனக்கு அப்படித் தோன்றவில்லை.\nஅவர் ராமாநுஜாசார்யாருக்கு மிகவும் முக்யமாக இருக்கப்பட்ட சிஷ்யர்களில் ஒருவர். கூரத்தாழ்வார் என்று பேர். பேர் என்றால் அப்பா அம்மா வைத்தது இல்லை. ஸ்ரீவத்ஸாங்கர் என்பதே அவர் பேர். தமிழில் திருமறுமார்பன் என்பார்கள். காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரத்தைச் சேர்ந்தவராதலால் கூரத்தாழ்வார் என்று பெயர் வந்தது.\nராமாநுஜர் காலம் வரையில் அநேகர் சிவன், விஷ்ணு இருவரையும் உபாஸிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு ஊர் என்றாலே அதில் ‘ஈசான்யம்’ என்கிற வடகிழக்கில் ஈஸ்வரன் கோவிலும் மேற்கில் பெருமாள் கோவிலும் இருக்க வேண்டுமென்று விதி. அப்படியிருப்பதில் அநேகமாக எல்லாரும் கார்த்தாலே பெருமாள் கோவில், ஸாயரக்ஷை சிவன் கோவில் என்று போவார்கள். கொஞ்சம் கொஞ்சம் தீவ்ரமாக சிவனையே சொல்கிறவர்கள், விஷ்ணுவையே சொல்கிறவர்கள் என்று இருந்தாலுங்கூட ஒன்றை இழிவு பண்ணி ஒதுக்கி இன்னொன்றை மாத்திரம் உயர்த்தி வைக்க வேண்டும் என்கிற அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கிறபோது ராமாநுஜர், ‘விஷ்ணுவைத் தவிரக் கடவுள் இல்லை;தேவதாந்தரமே கூடாது’ என்பதை ஒரு மதமாகவே பண்ணி, சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.\nஅப்போது ஆட்சி பண்ணிய சோழராஜாவும் வித்வான்களும் இதைப்பற்றி ஆலோசித்தார்கள். ராமாநுஜர் சொல்வதற்கு என்ன சாஸ்த்ர ஆதாரம் என்று அவரையே கூப்பிட்டுக் கேட்போம் என்று முடிவு பண்ணினார்கள். இதற்காக வித்வத் ஸதஸ் கூட்ட ஏற்பாடாயிற்று. அப்போது தலைநகராயிருந்தது கங்கைகொண்ட சோழபுரம். கும்பகோணத்துக்கு வடக்கே பத்து மைலில் இருப்பது. ராமாநுஜாசாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். இங்கிருந்து அங்கே ராஜா ஆள் அனுப்பினான்.\nஆள் போய் விஷயத்தைச் சொன்னான். அப்போது ராமாநுஜரோடு கூட இருந்த கூரத்தாழ்வார், “ஸ்வாமி ராஜாவோ சைவன்; சிவாலயங்கள் கட்டியிருப்பவன். தாங்களானால் சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்கிறீர்கள். அதனால் உங்களை அழைத்து தண்டனை கொடுப்பதற்கே ‘வித்வத் ஸதஸ்’ என்று சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறான். வருகிற ஆபத்து எனக்கு வரட்டும்; தங்களுக்கு வேண்டாம். தாங்கள் என்னுடைய வெள்ளை வேஷ்யைக் கட்டிக்கொண்டு சோழராஜ்யத்தை விட்டே போய்விடுங்கள். தங்களுக்காக நான் தங்களுடைய காஷாயத்தைப் போட்டுக்கொண்டு, நான்தான் தாங்கள் என்று சொல்லிக்கொண்டு ராஜாவிடம் போகிறேன்” என்றார்.\nஅப்படியே செய்தார்கள். ராமாநுஜர் ராத்திரியோடு ராத்ரியாக முதலில் ஸ்ரீரங்கத்துக்கு இருபத்தெட்டு மைலிலுள்ள திருநாராயணபுரத்துக்கும், அப்புறம் அங்கிருந்து ரொம்ப தூரத்துக்கு அப்பாலுள்ள மைஸூர் திருநாராயணபுரத்துக்கும் போனார். கூரத்தாழ்வார் கங்கைகொண்ட சோழபுர ஸதஸ்ஸுக்கு வந்து சேர்ந்தார்.\nஅங்கே கூடியிருந்த வித்வான்கள், ‘சிவன் மாதிரி, சிவனுக்கு ஸமமாக விஷ்ணுவோ, இன்னொரு தெய்வமோ இருக்கிறது’ என்று வேண்டுமானால் மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்; ஆனால் தெய்வங்களுக்குள் உசத்தி-தாழ்த்தி சொல்வதாவது சிவனைவிட விஷ்ணு உசத்தி என்றால் எப்படி சிவனைவிட விஷ்ணு உசத்தி என்றால் எப்படி அப்படித்தான் என்றால் சாஸ்த்ரங்களைக் காட்டி நிரூபிக்கட்டும் என்று தீர்மானித்தார்கள். அதனால் “சிவாத் பரதரம் நாஸ்தி“, அதாவது ‘சிவனுக்கு மேலே உயர்ந்த பொருள் இல்லை’ என்று ஓலையில் எழுதினார்கள். வித்வான்களுக்கு ஓலையை அனுப்புவது; இந்த அபிப்ராயத்தை ஒப்புக்கொண்டால் அவர்கள் கையெழுத்துப் போடட்டும்; ஆக்ஷேபித்தால் சாஸ்த்ரம் காட்டி விளக்கட்டும் என்று முடிவு செய்தார்கள்.\nஅவர் அதிலே என்னவோ எழுதித் திருப்பிக் கொடுத்தார். என்ன எழுதினார் என்றால், கையெழுத்துப் போடவில்லை “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்று எழுதியிருந்தார்.\n“சிவனுக்கு மேல் உசத்தியான ஒன்று இல்லை” என்றுதானே ஓலையில் முதலில் எழுதப்பட்டிருந்தது அதற்கு மேல் த்ரோணம் இருக்கிறது” என்று இவர் இப்போது எழுதினதிற்கு அர்த்தம். “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்றால் “அதற்கு (சிவனுக்கு) மேலானதாக த்ரோணம் இருக்கிறது” என்று அர்த்தம்.\n‘சிவ’ என்றால் ஈஸ்வர நாமா என்பது மட்டுமில்லை. அதற்கு இன்னொரு அர்த்தம், ‘மரக்கால்’ என்பது. மரக்கால் – படி – ஆழாக்கு என்பதில் மரக்காலுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘சிவம்’ என்று பெயர். மரக்காலைவிடப் பெரிய அளவு ஒன்று உண்டு. தமிழில் அதற்குப் பதக்கு என்று பேர். ஸம்ஸ்க்ருதத்தில் இது ‘த்ரோணம்’ எனப்படும்.\n‘சிவ’ என்பதற்குப் இரண்டு அர்த்தமிருப்பதில் இவர் சிலேடையாக ‘சிவபெருமான்’ என்பதைத் தள்ளிவிட்டு, ‘மரக்கால்’ என்பதாக எடுத்துக்கொண்டு, ‘ஏன் மரக்காலும் மேலே எதுவும் இல்லாமல் பதக்கு இருக்கே’ என்று எடுத்துக்காட்டி எழுதிவிட்டார்.\n“ராஜ ஸமூஹம்; அநேக வித்வான்கள் கூடியிருக்கிற கௌரவமான ஸதஸ்; அதிலே ஸீரியஸாக சாஸ்த்ரார்த்தங்களைக் கட்டாமல் குறும்பாக, ‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’ என்று இவர் எழுதியிருக்கிறாரே” என்று எல்லாருக்குமே இருந்தது. ராஜாவுக்குக் கோபம் வந்து, கடுமையாக சிக்ஷை பண்ணினான் என்று கதை போகிறது.\nஎனக்கென்ன தோன்றுகின்றதென்றால் கூரத்தாழ்வார் குறும்பு பண்ணவில்லை;சிவனே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும், வேதத்திலுள்ள ருத்ர ஸூக்தமுமே ஒப்புக்கொள்ளும்படியான ஒரு உண்மையைத் தான் “அஸ்தி த்ரோணம் அத:பரம்” என்பதில் உள்ளார்த்தமாக வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.\n‘சிவ’ என்பதற்கு அவர் இரண்டர்த்தம் பண்ணிக் கொண்டதாகத்தான் இதுவரை நினைக்கப்பட்டிருக்கிறது. மரக்கால் என்று அர்த்தம் பண்ணினார் என்று நினைத்தே ராஜா சிக்ஷித்தான். எனக்கோ, ‘அஸ்தி த்ரோணம் அத:பரம்’ என்பதில் ‘சிவ’ என்பதற்குப் பரமசிவனுக்கு வேறாக இன்னொன்றை (மரக்காலை) அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்; ‘த்ரோணம்’ என்பதற்குத்தான் பதக்கு என்றில்லாமல் வேறே அர்த்தம் செய்து கொள்ளணும் என்று தோன்றுகிறது.\nத்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேச்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’ என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’ என்றும் காரணப்பெயர் உண்டு*.\nஅர்க்க–த்ரோண–ப்ரப்ருதி குஸுமை: அர்ச்சநம் தே விதேயம்\nப்ராப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி: |\n உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது” என்கிறார்.\nசிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை; சிவாத் பரதரம் நாஸ்தி” என்றால் எப்படி ஸரியாகும் ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை; சிவாத் பரதரம் நாஸ்தி” என்றால் எப்படி ஸரியாகும் அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே” இருக்கிறது” என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி” என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்” என்றதாகத் தோன்றுகிறது.\n‘தரம்’ என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையாது என்று அர்த்தம்.\nசிவனுக்கு ‘மேலே’ தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்\nஅதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது: “இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘பகவத் தர:‘ என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது\nஎப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி\n “இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்” என்று ச்ருதியே சொல்கிறது.\n‘அபிமர்சனம்’ என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரிசித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்; தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’ என்று ஆக்கிவிடுவான்\nஅதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’ : ‘சிவாத் பரதரம்‘ தான்.\nஇந்த அபிப்ராயங்களை மனஸில் வைத்துக் கொண்டே, ஆனாலும் தன்னுடைய ஆசார்யனுடைய அபிப்ராயத்துக்கு வேறேயாக வெளிப்படச் சொல்லக் கூடாது; சொல்லாமல் அவருக்காக என்ன தண்டனையானாலும் வாங்கிக் கொள்வது என்றே கூரத்தாழ்வார் இரண்டு அர்த்தத்தில் “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்று சொன்னதாக வைத்துக் கொள்ளலாம்.\nஒரு சின்னஞ்சிறிய பூவாக இருந்தால்கூட ஸரி, தன்னிடம் அது வந்துவிட்டது என்றால் அதைத் தன்னிலும் உசத்தியான மஹிமையுள்ளதாகப் பண்ண���விடுகிற ஒளதார்யம் (உதார குணம்) உடையவர் பரமசிவன் என்பது அந்த வைஷ்ணவர் வார்த்தையால் தெரிவதாக எடுத்துக் கொள்ளலாம்.\nஆனால் இப்படி அவனை எப்போ பார்த்தாலும் தொட்டுப் பூஜை பண்ணிக்கொண்டிருக்க முடியுமா எல்லோருக்கும் அந்த ஸெளகர்யம் கிடைக்குமா எல்லோருக்கும் அந்த ஸெளகர்யம் கிடைக்குமா இந்த ஸாதாரணத் தும்பை கூட எல்லா மாஸத்திலும் கிடைக்காதே இந்த ஸாதாரணத் தும்பை கூட எல்லா மாஸத்திலும் கிடைக்காதே அதனாலே அவனை ஸ்பரிசித்து, ஒட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்கால்தான் பண்ணியாகணும். இந்த நாக்கிலேதான் அவன் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அவனை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.\nஅதனால் இத்தனை பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம். பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் வஸ்து இருக்கிறது. அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை. நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். கஷ்டமே இல்லை. இரண்டே எழுத்து. தேஹத்தில் உயிர் போலவும், கோயிலில் மஹா லிங்கம் போலவும், வேதங்களின் மத்தியில் ஜீவரத்னமாயிருக்கும் அதை நாம் என்ன பண்ணவேண்டும் பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா மாலைகள், நகைகள் சாத்தணுமா ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும்\nமநுஷ்யனுக்கு மட்டும் இது birth right (பிறப்புரிமை) வேறு எது எதற்கோ பர்த்-ரைட் சொல்கிறோம் வேறு எது எதற்கோ பர்த்-ரைட் சொல்கிறோம் இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான் இதைச் செய்யாவிட்டால், ‘வாக்கால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை; இவனுக்குப் இதைக் கொடுத்துப் பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு அடுத்த ஜன்மாவில் வேறே மாதிரி உருட்டி விடுவார் இதைச் செய்யாவிட்டால், ‘வாக்கால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை; இவனுக்குப் இதைக் கொடுத்துப் பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு அடுத்த ஜன்மாவில் வேறே மாதிரி உருட்டி விடுவார் இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்து விடும்.\nபரமேச்வர ஸ்வரூபத்தை நாம் பார்க்க முடியுமா விக்ரஹமாக வைத்தால்கூட எப்போதும் பார்க்க முடியுமா விக்ரஹமாக வைத்தால்கூட எப்போதும் பார்க்க முடியுமா இந்த நாமா இருக்கிறதே, இதுவும் ஸாக்ஷாத் அவனேதான். இதை நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.\nஅதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் ‘சிவ’ என்று இரண்டு அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் சிவம், மங்களம், கல்யாணம் தழைக்கச் செய்ய வேண்டும்.\nஶங்கர​ குரோ ஜய​ ஶங்கர​ குரோ ஶங்கர​ ப​க​வத் பாத​ ஶங்கர​ குரோ அபார​ மஹிமா குருநாதா க்ருபா ஸாக​ரா குருநாதா குருநாதா… twitter.com/i/web/status/1… 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229136", "date_download": "2021-06-21T10:38:33Z", "digest": "sha1:LRGQJWK4CLTYFKJ5TN4IFWA5UCITEAT2", "length": 6729, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று\nஅமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று\nகோலாலம்பூர் : தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nகொவிட் தடுப்பூசி போடப்பட்ட அமைச்சர்களில் சைபுடின் அப்துல்லாவுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.\nமற்ற ஊடகத் துறை பணியாளர்களுடன் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்திருந்ததால் அவருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.\nஅவர் மீதான பரிசோதனையின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டபோது அவருக்கு தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nஇருப்பினும் எவ்வாறு அவருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்களை அவரின் அலுவலகம் வெளியிடவில்லை.\nநேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சைபுடின் அப்துல்லா கலந்து கொள்ளவில்லை.\nஆகக் கடைசியாக குவாந்தானில் இரண்டு நிகழ்ச்சிகளில் சைபுடின் அப்துல்லா கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.\nPrevious articleகொவிட்-19: தனியார் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை உள்ளது\nNext articleமெலோர் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது\nகொவிட்-19: புதிதாக 5,293 தொற்றுகள் – மரண எண்ணிக்கை 60\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/stephen-hawking-cinema-052462.html", "date_download": "2021-06-21T10:53:02Z", "digest": "sha1:AHQK3F5HQLEGWYOD7XLVVWXUAS4LKAIZ", "length": 16179, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலத்தை வென்ற ஸ்டீபனின் வாழ்க்கை... சினிமாவில் ஸ்டீபன் ஹாக்கிங்! | Stephen hawking cinema - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலத்தை வென்ற ஸ்டீபனின் வாழ்க்கை... சினிமாவில் ஸ்டீபன் ஹாக்கிங்\nசோர்வுற்றிருந்த பலருக்கு வாழ்வளித்தது ஹாக்கிங்கின் வாழ்க்க���- வீடியோ\nகேம்பிரிட்ஜ் : அண்டப் பெருவெடிப்பு, கருந்துளை உள்ளிட்ட கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்த்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார்.\nசிறுவயதிலேயே நரம்பு முடக்குவாத நோயால் (ALS) பாதிக்கப்பட்ட அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே தான் கடவுள் துகள் பற்றியும், பிரபஞ்ச விதிகளைப் பற்றியும் ஆராய்ச்சிகளைச் செய்தார்.\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் கதையில் சினிமாக்களும் உருவாகியிருக்கின்றன. காலப்பயணத்தை பற்றிய அவரது ஆராய்ச்சிகள் மிக முக்கியமானவை.\nஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையைப் பற்றி சிலபல டாக்குமெண்டரி படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமானவை 'பியாண்ட் தி ஹாரிசோன்', 'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்', 'ஹாக்கிங்' ஆகியவை. 'ஃபேட் ஆஃப் யுனிவர்ஸ்' படம் ஹாக்கின்ஸின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தப் படங்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஹாக்கிங்கின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப் படம் அவரது ஒலிக்குறிப்புகளோடு வெளிவந்தது. ஸ்டீபனின் குடும்பம், நண்பர்கள், மாணவப்பருவம் என அவரது வாழ்க்கையை அவரே விவரிப்பது போல படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹாக்கிங் சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டது, இயந்திரத்தின் உதவியுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிர்ப்பந்தம் என அவரது வாழ்க்கையை முழுவதுமாக விவரிக்கிறது இந்த டாக்குமெண்டரி.\nஹாக்கிங் உடனான தனது பயணத்தை அவரது நண்பர் 'Travelling to Infinity: My Life with Stephen' என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'The theory of everything' படம் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்டது. இந்தப் படத்தை ஜேம்ஸ் மார்ஷ் இயக்கினார்.\nஆஸ்கர் விருது போட்டியிலும் பல பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படம். இந்தப் படத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்காக நடித்த எட்டீ ரெட்மெய்ன் ஆஸ்கர் விருது பெற்றார். ஹாக்கிங்கின் வாழ்க்கை சோர்வுற்றிருந்த பலருக்கு வாழ்வளித்தது. அவரது வரலாறு பலருக்கும் பாடமானது. அவரது வாழ்வு மரணம் தாண்டி என்றென்றைக்கும் நினைவுகூரத்தக்கது.\nசட்டை பட்டன் முழுவதையும் கழற்றி...பிரியங்கா சோப்ராவின் செம ஹாட் ஃபோட்டோஷூட்...எகிறும் லைக்குகள்\nலாக்டவுன் விதிகளை மீறி சலூன் விசிட்.. பிரியங்காவுக்கு போலீஸ் எச்சரிக்கையா\nநடுரோட்டில் நின்றுகொண்டு உங்கள் பெயர் சொல்லிக் கத்தினால்.. பிரபல நடிகையின் 'செம கடுப்பு' அனுபவம்\n ஹாஸ்பிடலில் இருந்து போட்டோ... பிரபல ஹீரோயினை கண்டபடி விளாசிய ரசிகர்கள்\nலண்டன் அறையில் பீதியில் இருக்கிறார்.. என் மகளை என்னால் மீட்க முடியுமா தேசிய விருது இயக்குனர் கவலை\nஎன்ன இப்படி முடிவெடுத்திட்டாரு...டாப் ஹீரோக்கள் கண்டுக்கலயாம்...சொந்த ஊருக்குப் பறந்த ஹீரோயின்\n'சொன்னா நம்புங்க... ஐஸ்வர்யா ராய் எங்க அம்மா...' அவரேதான்... மீண்டும் புயல் கிளப்பும் அந்த வாலிபர்\nகண்ணாடி இயக்குனரும் டிடெக்டிவ் நடிகரும் டிஷ்யூம் டிஷ்யூம்... வெளிநாட்டில் வில்லங்க பஞ்சாயத்து\nகடுமையான படப்பிடிப்பு.. கிடைத்த இடைவேளை.. ஹேப்பியாக கழித்த விஷால்\n64 நாட்கள் உல்லாசமாய் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பியது தனுஷ் 40 படக்குழு\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதந்தையர் தினக் கொண்டாட்டம்... மறைந்த தந்தை எஸ்பிபிக்கு பாடலால் அஞ்சலி செய்த சரண்\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA/175-1412", "date_download": "2021-06-21T10:53:44Z", "digest": "sha1:TIT43OKGICHV7AK5MNBB2RVUPB6DVJP4", "length": 9977, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.நா நிபுணர் குழு;ஜப்பான் மறுப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐ.நா நிபுணர் குழு;ஜப்பான் மறுப்பு\nஐ.நா நிபுணர் குழு;ஜப்பான் மறுப்பு\nநிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பில் பங்குபற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜப்பான் நாட்டு உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்திருப்பதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜப்பான் நாட்டு உயர் அதிகாரியின் பெயரை தெரிவிக்க மறுத்திருக்கும் இராஜதந்திரத் தகவல்கள், அவர் புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு அதிகாரி எனவும் குறிப்பிட்டது. முன்னாள் சமாதானத் தூதுவர் யசுஷி அகாஷியாக இருக்கலாம் எனவும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.\nநிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண மற்றும் தனது பிரதானி விஜய் நம்பியாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் தெரிவித்துள்ளார்.\nநிபுணர்கள் குழுவை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் கூறினார்.\nகூடிய விரைவில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியென் பெஸ்கோ, இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பான்கீமூன் குறிப்பிட்டார்.\nநிபுணர்கள் குழு இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை எனவும், கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும் இராஜதந்திர தகவல்கல் குறிப்பிட்டன.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில��� டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்துபசாரம்:எழுவருக்கும் 14 நாள் தனிமை\nபாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_558.html", "date_download": "2021-06-21T10:48:05Z", "digest": "sha1:CUXIHY2F77HTJJVK44ZLPY6NCWBNEB3Y", "length": 3445, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "யாழில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் ஆரம்பம்!", "raw_content": "\nயாழில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் ஆரம்பம்\nயாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.\nநேற்று (16) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஇதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/4?lang=ta&id=2", "date_download": "2021-06-21T10:10:37Z", "digest": "sha1:4CECXGZADN2IMSBXYJFZSXJBFFQLKQBK", "length": 6008, "nlines": 118, "source_domain": "cert.gov.lk", "title": "News", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nபுதுப்பித்த நிலையில் இருங்கள் ⇨ செய்திகள்\nஇலங்கை தேசிய இணைய பாதுகாப்பு குறியீட்டில...\nதேசிய இணைய பாதுகாப்பு அட்டவணை (NCSI) என்பது உலகளாவிய குறியீடாகும். இ...\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2021-06-21T10:39:17Z", "digest": "sha1:D74RDWRQEOSTFAGUCTBDKDXVT72FLJM2", "length": 10165, "nlines": 171, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: ஈரோட்டில் நாளை பந்த்", "raw_content": "\nமின்சாரம் தடையில்லாமல் வழங்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் தடையுன் அறிவிக்கப்படாத மின் தடையும் இருந்து வருகிறது. அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பல தொழில்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.\nமின்தடை ஏற்படுவதால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலையற்ற நிலையும் ஏற்படுகிறது. ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட (ஈடிசியா) மற்றும், ஜவுளி மற்றும் ரெடிமேடு ஏற்றுமதி, சைசிங், பிராசசிங், டையிங், டயர் ரீடிரேடிங், தமிழக விவசாயிக���் சங்கம், உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.\nசென்னிமலையில் அனைத்து தொழில் வணிக அமைப்புகள், விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில், சென்னிமலையில் நாளை (வியாழக்கிழமை) பொதுவேலை நிறுத்தம் நடக்கிறது.\nநன்றி : ஈரோடு லைவ்\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 11:07 AM\nLabels: ஈரோடு, பந்த், மின் தடை\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/international/russia-accuses-us-of-trying-to-involve-india-in-anti-chinese-games/", "date_download": "2021-06-21T11:13:59Z", "digest": "sha1:WEBNRXQJ25IE4OIONODARYLBKTY3PIEA", "length": 11849, "nlines": 97, "source_domain": "madrasreview.com", "title": "இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு - Madras Review", "raw_content": "\nஇந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு\nMadras December 11, 2020\tNo Comments QUADஇந்தியா-அமெரிக்காஇந்தியா-சீனாரஷ்யா\nஇந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nRussian International Affairs Council நடத்திய கூட்டத்தில் வீடியோ மூலமாக லாவ்ரோவ் உரையாற்றியதன் முக்கிய விவரங்கள்:\nமேற்குலகும், அமெரிக்காவும் இணைந்து அமெரிக்காவை மையப்படுத்திய ஒரு ஒற்றைத் துருவ உலகத்தினை உருவாக்க முயன்று வருகிறார்கள். ரஷ்யாவையும், சீனாவையும் நீக்கம் செய்த ஒரு துருவத்தினை மேற்குலகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அவர்களின் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், தொடர்ச்சியான அவர்களின் ஆக்கிரமிப்பு கொள்கைகள் மூலமாகவும் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஒரு பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து QUAD என்ற கூட்டமைப்பினை உருவாக்கி கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன.\nரஷ்யாவுடனான ராணுவ மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவினை தடுப்பதற்கு அமெரிக்கா இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.\n2018-ம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து கூட்டணியை மேம்படுத்துவதற்கான அறிக்கையினை வெளியிடப்பட்டது. அக்டோபர் 2018-ல் இந்தியா ரஷ்யாவுடன் 500 கோடி டாலர் மதிப்பிலான S-400 வகை ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதே இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் குறித்து அமெரிக்கா சிந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.\nS-400 ரக ஏவுகணைகள் 400 கி.மீ தூரம் வரையிலான விமானங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.\nரஷ்யாவையும், சீனாவையும் தனிமைப்படுத்தி மற்ற நாடுகளை ஒருங்கிணைத்து ஒரு ஒற்றை துருவ உலகத்தினை உருவாக்கவே அமெரிக்கா வேலை செய்து கொண்டிருப்பதாக அவர் பேசியுள்ளார்.\nPrevious Previous post: டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்\nNext Next post: தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்���ு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/09/page/2/", "date_download": "2021-06-21T11:07:03Z", "digest": "sha1:Y4OLSWWP3EIFT2PGRI2WTCSC5TGFMLAL", "length": 9494, "nlines": 207, "source_domain": "sathyanandhan.com", "title": "September | 2014 | சத்யானந்தன் | Page 2", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nஅசோகமித்திரன் சிறுகதை “உறுப்பு அறுவடை”\nஅசோகமித்திரன் சிறுகதை “உறுப்பு அறுவடை” காலச்சுவடு செப்டம்பர் 2004 இதழில் அசோகமித்திரன் சிறுகதை வெளியாகி உள்ளது. ஒரு மனிதன் வாழும் போது அவன் செய்யும் தொழில் அல்லது பணியை வேறு ஒருவர் செய்ய முடியும். செய்யப் போட்டி கூட இருக்கும். ஏனென்றால் பணம் சம்பாதிக்க விரும்பும் ஆட்களின் எண்ணிக்கைக்குப் பஞ்சம் இல்லை. ஒரு திறனுடன் சேர்ந்த … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged அசோகமித்திரன் சிறுகதை \"உறுப்பு அறுவடை\"\t| Leave a comment\nஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் நேர்காணல்\nஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் நேர்காணல் ஜெயமோகனிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் சமகால எழுத்தாளர்கள் வாசகர்கள் சிந்தனைக்கும் விவாத்தத்துக்கும் உரிய கருத்துக்களை முன் வைக்கிறார் என்பது. 6.9.2014 ஹிந்து தமிழ் நாளிதழில் அவரது பேட்டி வெளியாகி இருக்கிறது. இலக்கிய ஆளுமைகள் அறிஞர்களாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதைச் சுற்றிப் பேச்சு வளரும் போது … Continue reading →\nதிண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை\nதிண்டிவனம் முதல் தியான்மென் ஸ்கொயர் வரை திண்டிவனம் உட்பட கடலூரை ஒட்டிய பல ஊர்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் நடத்தும் ஒரு நடைபயணம் மற்றும் மாநாட்டை மையப்படுத்தி எஸ்ஸார்ஸி ‘அலைகள்‘ என்னும் சிறுகதையை திண்ணை இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். அந்தச் சிறுகதையை ஒட்டி எனக்குள் நிகழும் தொடர் சிந்தனையே இந்தக் கட்டுரை. எஸ்ஸார்ஸி என்னும் எஸ்.ராமச்சந்திரன் என்னை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கம்யூனிஸம், திண்டிவனம், தியான்மென் ஸ்கொயர், பூர்ஷூவா\t| 2 Comments\nஅரவிந்தர் ஒரு புரிதல் அரவிந்தர் ஒரு புரிதல் மூன்று தலைவர்களும் நம் அடையாளமும் என்னும் கட்டுரையில் காந்தியடிகள் நமது அரசியல் பாரம்பரியத்தின் அடையாளம், சமூக நீதிக்கு டாக்டர் அம்பேத்கரும் ஆன்மீகத்துக்கு ஸ்ரீஅரவிந்தரும் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல் ரீதியான விடுதலைக்கு இணையாகச் சமூக சீர்திருத்தங்களுக்கு காந்தி முன்னுரிமை கொடுத்தார். பல … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அம்பேத்கர், அரவிந்தர், காந்தி, சத்யாவான் சாவித்திரி\t| Leave a comment\nவாடாத நீலத் தாமரைகள் சிறுகதைத் தொகுதி- கருணாம��ர்த்தி விமர்சனம்\nபூமராங் நாவல் – சரவணன் சுப்ரமணியனின் விமர்சனம்\nஎளிதாய் கற்கலாம் திருமுறை – வித்யா அருண் நூல் வெளியீடு\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194091", "date_download": "2021-06-21T10:46:36Z", "digest": "sha1:ZSSTDHEEGYMS7SFQ3QF5IDDENF6VJZS2", "length": 9223, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "சிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்\nசிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்\nகோலாலம்பூர்: இணையத்தில் போலி தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விசாரிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை மூத்த உதவி ஆணையர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.\nமுன்னதாக பேராக் ஜசெக தலைவர் ங்கா கொர் மிங் நஜிப்புக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகூடிய விரைவில் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப் இவ்விவகாரம் தொடர்பாக அழைக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.\nசுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கூறிய குற்றச்சாட்டில் ங்கா நேற்று செவ்வாய்க்கிழமை, தனது அறிக்கையை புக்கிட் அமான் தலைமையகத்தில் பதிவு செய்தார்.\nஇருப்பினும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவருக்கு, நேற்று அமைச்சரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் காவல்துறையினர் ங்காவை மீண்டும் அழைக்கப்படுவார் என்று மியோர் கூறினார்.\nஇதற்கிடையில், ஊடகங்களுடன் பேசிய ங்கா, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முகநூல் பக்கத்தில், அவதூறு செய்யும் நோக்கில் போலி செய்திகளை வெளியிட்டதை விசாரிக்குமாறு காவல் துறையினரை வலியுறுத்தினார்.\nசுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை வெறுக்கக் கூறி சீனர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ங்கா கொர் மிங் சூப்பர் பேன்ஸ் கிளப்’ முகநூல் கணக்கு உரிமையாளருக்கு எதிராக சிலாங்கூர் சுல்தானின் பாதுகாவலர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.\nஅந்த பதிவுக் குறித்து நஜிப்பும் தனது முகநூல் கணக்கு மூலம் பகிர்ந்து கொண்டு அதை ங்கா உடன் இணைத்துப் பேசினார். எவ்வாறாயினும், அந்த முகநூல் கணக்கு போலியானது என்றும், அது தமக்கு தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ங்கா வலியுறுத்தினார்.\nதனக்கும் ஜசெகக்கும் எதிராக மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டுவதற்காக முகநூலில் போலி இடுகைகளை வெளியிட்டதற்காக மலேசியர்களிடம் நஜிப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ங்கா கோரினார்.\nNext articleசைட் மொக்தார் நிறுவனம் உத்துசானின் பெரும்பான்மையான உரிமத்தை பெற உள்ளது\n‘மொகிதினின் கூற்று முதல் தடவை நாடாளுமன்ற அமர்வு நடப்பது போல உள்ளது’\nநஜிப் மீதான திவால் வழக்கு தொடரும் வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு தடைபெறுவதில் தோல்வி\nவருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/24/60-crore-indians-hadn-t-seen-bank-arun-jaitley-013104.html", "date_download": "2021-06-21T09:03:26Z", "digest": "sha1:FKNQZKXBUX4KRL3YBN3DIMSKHPEGQIVC", "length": 23347, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி! | 60 Crore Indians Hadn’t Seen A Bank: Arun Jaitley - Tamil Goodreturns", "raw_content": "\n» 60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nசெபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n41 min ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n1 hr ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n2 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\n3 hrs ago சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\nNews தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nAutomobiles க்ரெட்டாவில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்... எஸ்எக்ஸ் வேரியண்டைவிட ரூ. 78,000 குறைவான விலையில்\nMovies நியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்மையில் நடைபெற்ற சேமிப்பு மற்றும் ரீடெயில் வங்கி சேவைகள் குறித்த சர்வதேச கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போது சில வருடங்களுக்கு முன்பு 60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை என்று கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவான வங்கிக்கு வராத நிதிகளை வங்கிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதன் கீழ் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதில் வெற்றி அடைந்துள்ளோம் என்றும் அருண் ஜேட்லி பேசினார்.\nநான்கு - ஐந்து வருடங்கள் முன்பு 60 கோடி இந்தியர்கள் அவர்கள் வாழ்வில் வங்கிகளையே பார்த்ததில்லை. பாதுகாப்பு இல்லாத வகையிலேயே தங்களது நிதிகளை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அதில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 33 கோடி நபர்கள் ஜன் தன் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளனர் என்றார்.\nஇந்தியாவில் ஏழ்மை குறைந்து வேகமாகப் பொருளாதார வளர்ச்சி பெற ஏழை ம் அற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கொள்கைகள் வகுப்பது அவசியமாக உள்ளது என்றும் அருண் ஜேட்லி குறிப���பிட்டார்.\nஜன் தன் வங்கி கணக்கு\nஜன் தன் வங்கி கணக்கு திறக்கும் போது ஜீரோ பேலன்ஸ் என்றாலும் அதில் மக்கள் தொடர்ந்து பணத்தினை டெபாசிட் செய்வது அதிகரித்து வருவதாக ஜேட்லி கூறினார்.\nஉலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜன் தன் வங்கி கணக்கு சேவை வந்த பிறகு உலகளவில் அதிகபட்சமாக 48 சதவீத வங்கி கணக்குகளை இந்தியர்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 80 சதவீத இந்திய இளைஞர்களுக்கு ஜன் தன் வங்கி சேவை வங்கி கணக்கை அளித்துள்ளது.\nவங்கி கணக்கு தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜன் தன் வங்கி கணக்கில் அளிக்கப்பட்டு வந்த ஓவர் டிராப்ட் சேவைக்கான 5,000 ரூபாய் என்ற வரம்பினை 10,000 ரூபாயாக உயர்த்தியதாக நிதி சேவைகள் துறை செயலாளர் ராஜிவ் குமார் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் மீதம் உள்ள 20 சதவீத இளைஞர்களையும் வங்கி கணக்கு தொடங்க வைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்கள்.. 2019ல் மட்டும் 7000 பேர்..\nகுவைத் அரசு அதிரடி முடிவு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படலாம்\nபோர் பதற்றம்.. ஈராக்கில் இந்தியர்களை வேலைக்கு சேர்க்க தடை.. தொழிலாளர்கள் கதி என்ன\nஅமெரிக்க விசா பெற புதிய கட்டுப்பாடு.. கடுப்பான இந்தியர்கள்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஎச்-1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கதறல்..\nகிளம்புங்கடா.. எச்சரிக்கும் அமெரிக்கா.. பதற்றத்தில் இந்தியர்கள்..\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nவளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் எண்ணிக்கை 50% சரிவு\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. கருப்பு பணமா அல்லது வெள்ளையா\nஐம்பது வயதிற்குள் சொந்தக்காலில் பில்லியனர்கள் ஆன இந்தியர்கள்\nஅமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்க காத்திருப்பவர்களில் பட்டியலில் 75% இந்தியர்கள்..\nRead more about: இந்தியர்கள் வங்கி அதிர்ச்சி அருண் ஜேட்லி indians bank arun jaitley\nஇந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nகுறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன்.. SBI வங்கியின் புதிய கடன் திட்டம் 'எஸ்பிஐ கவச்'..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587748", "date_download": "2021-06-21T09:43:55Z", "digest": "sha1:PQNO7DNVUOYOJRTPUPV5CPMXCV7SASP2", "length": 22597, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் விசாரணையால் தீக்குளித்த நபர் மரணம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்| Dinamalar", "raw_content": "\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 1\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ...\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 25\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 7\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் ... 6\nகோவிட் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ...\nபோலீஸ் விசாரணையால் தீக்குளித்த நபர் மரணம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nசென்னை: வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தியதால், உடலில் தீவைத்து கொண்ட சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர், குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வந்தார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தியதால், உடலில் தீவைத்து கொண்ட சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர், குட��ம்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக கடந்த 29 ல் ராஜேந்திரன் புழல் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி அவரை போலீஸ் ஸ்டேசன் வர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதனால், வேதனையடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில், இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் பென்சாமை, சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வீட்டு வாடகை தீக்குளிப்பு இன்ஸ்பெக்டர் விசாரணை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சஸ்பெண்ட்\nமருத்துவமனையில் இருந்து சோனியா 'டிஸ்சார்ஜ்'(7)\nஅதிக கட்டணம் வசூல்: தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபுருசோத்தமன் சார் காவலர்கள் வலக்கை பதிவு செய்து கோர்ட்டுக்கு அனுப்பினால் அவர்கள் பார்த்துக்கொள்ளப் போகிறார்கள்.எனது கணிப்பு சரி என்றால் இந்த இன்ஸ்பெக்ட்டர் கர கர குரலுக்கு சொந்தகாரரர். இன்றைக்கு ஒரு உயிர் போய்விட்டதே .\nஎனது எண்ணம் சரியாக இருந்தால், இந்த பென்சாம் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி இன்ஸ்பெக்ட்டராக பணியாற்றி இருந்தால் ,வாட்ஸாப்பில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்டாகியவர் .அவராக இருந்தால் எப்படி மீண்டும் பணிக்கு வந்தார்.அந்த பாலியல் தொல்லை புகார் என்னவானது. இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.கொலைகளை செய்து விட்டு நான் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட பாவப்பட்ட என்று தப்பிக்க முயல்வது அதிகரித்து வருகிறது.ஊடகங்கள் இதனை மனித உரிமைக்கு எடுத்து செல்ல வேண்டும்.\nசில போலீஸ்காரங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பண்ணியே பழகி விட்டது , நேர்மையுடனும் பணிவுடனும் அணுகி இருந்தால் இது போல் தவறுகள் ஒரு பொதும் நிகழாது ,. கட்ட பஞ்சாயத்து பண்ணி பணக்காரனுக்கு அதிகாரத்தில் இருக்கும் சிலருக்கும் கூழை கும்பிடு போடும் சில சில்லறை போலீஸ் அதிகார திமிரை காட்டும் வரை இது தொடரும். அடுத்தவன் வாழ்க்கையை அழித்த லஞ்ச பேய்களின் அதிகரா ஆட்டம் போடும் நபர்களின் குடும்பங்கள் நன்றாக வாழ்த்துள்ளதா என்று கவனித்து பார்த்தாள் உங்களுக்கு புரியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவமனையில் இருந்து சோனியா 'டிஸ்சார்ஜ்'\nஅதிக கட்டணம் வசூல்: தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/may/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3624718.html", "date_download": "2021-06-21T10:52:29Z", "digest": "sha1:3RYEOLLG6WXGLJEM7HG7MF3ZGBZSMO3X", "length": 11076, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொது முடக்க விதிகளை மீறியவா்களின் வாகனங்கள் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபொது முடக்க விதிகளை மீறியவா்களின் வாகனங்கள் பறிமுதல்\nவிழுப்புரத்தில் பொது முடக்க விதிகளை மீறி, இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தும் போலீஸாா்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.\nகரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. வருகிற 24-ஆம் வரை இது அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமலில் உள்ளது.\nபொது முடக்க காலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் மளிகை, காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nகாலை 10 மணியைத் தாண்டியும் இரு சக்கர வாகனங்களில் பலா் வெளியே சுற்றித் திரிகின்றனா். இதனால், கரோனா பரவல் குறையாது என்ற கருத்து எழுந்தது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தால், அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சரக டிஐஜி பாண்டியன் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.\nஇரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிவோரை போலீஸாரும் அன்பாக அறிவுரை கூறி அனுப்பிவைத்து வந்தனா். இந்த நிலையில், வெளியே சுற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஇரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிவோரிடம் விசாரணை நடத்தி, உரிய காரணங்களின்றி வெளியே திரிந்தவா்களின் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.\nவிழுப்புரம் தாலுகா போலீஸாா் முதல் நாளில் 7 வாகனங்களை பறிமுதல் செய்தனா். மாவட்டத்தில் மொத்தம் 117 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/636072-modi-visit-will-lay-the-foundation-for-puducherry-development-union-minister-arjun-ram-meghwal.html", "date_download": "2021-06-21T11:33:19Z", "digest": "sha1:MKX6LODB5WM4XVDPYRSZSFXXODHHGEJL", "length": 18705, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடி வருகை புதுச்சேரி வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும்: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் | Modi visit will lay the foundation for Puducherry development: Union Minister Arjun Ram Meghwal - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபிரதமர் மோடி வருகை புதுச்சேரி வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும்: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்\nமத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்\nபிரதமர் மோடி வருகை புதுச்சேரி வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n\"புதுச்சேரிக்கு வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டம் என இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.\nஜிப்மர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, சாலை மேம்பாட்டு திட்டம், சாகர் மாலா திட்டம், மாணவர் விடுதி, கேல் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.\nஇந்த திட்டங்கள் தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. முதல்வர் நாராயணசாமி அவரை முன்னிலைப்படுத்திக் கொள்வதையும், அவருடைய வளர்ச்சியையும் மட்டுமே பார்த்தார்.\nமக்களுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் அவர் எதையும் செய்யவில்லை. சமீபத்தில் நான் காலாப்பட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது, அங்கு ஒருவருக்கு அரசு பட்டா கொடுத்துள்ளது. ஆனால், நிலத்தை கொடுக்கவில்லை. எப்போதும் நிலத்தை கொடுத்துவிட்டுதான் பட்டா வழங்குவது வழக்கம். ஆனால், பட்டா என்ற பெயரில் பேப்பரை மட்டுமே கொடுத்துள்ளனர்.\nஇது இந்த அரசின் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். புதுச்சேரியில் இலவச கல் வீடு கட்டும் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஜவுளி பூங்கா, மீன் சந்தை, துறைமுக விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இந்த திட்டங்களுக்கான தொடக்கமாக பிரதமரின் வருகை அமையும்.\nராகுல் காந்தி சோலை நகர் மீனவர் பகுதிக்கு வந்தபோது ஒரு மூதாட்டி கூறிய குற்றச்சாட்டை முதல்வர் மறைத்துவிட்டு தவறான தகவலை மொழிப்பெயர்த்து ராகுல் காந்தி��ிடம் கூறுகிறார். முதல்வரின் செயல் ஏமாற்றும் வகையில் உள்ளது.\nசுனாமி, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதி நிறைய வழங்கியும், மாநில அரசு எதுவும் செய்யவில்லை. இதற்கு முதல்வர் முதல் தலைமை செயலாளர் வரை பொறுப்பு. காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.\nநாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சி அடைந்துவிட்டது. வருகிற மே மாதத்தில் முறைகேடு, ஊழல் இல்லாத நல்ல நிர்வாகத்துடன் கூடிய நல்லாட்சி அமையும்\".\nஇந்த பேட்டியின்போது ராஜீவ் சந்திர சேகர் எம்.பி., மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தார்.\nஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்: வெளியானது அரசாணை\nசிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம்; மானமுள்ள திமுக பொறுக்காது: ஸ்டாலின் கண்டனம்\nரூ.25 லட்சம் வரை கடன்; 35% வரை மானியம்: கோவையில் பிப்.23-ல் சுய தொழில் கடன்மேளா\nகும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி பொதுமக்கள் பெருந்திரள் பேரணி\nநரேந்திர மோடிபாஜககாங்கிரஸ்முதல்வர் நாராயணசாமிஅர்ஜூன் ராம் மேக்வால்Narendra modiBJPCongressCM narayanasamyArjun Ram Meghwal\nஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்: வெளியானது அரசாணை\nசிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம்; மானமுள்ள திமுக பொறுக்காது: ஸ்டாலின்...\nரூ.25 லட்சம் வரை கடன்; 35% வரை மானியம்: கோவையில் பிப்.23-ல் சுய...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன் பிளான் தயாரிக்கிறேன்; ஆளுநர் தமிழிசை\nபுதுச்சேரியில் 251 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 3 பேர் உயிரிழப்பு\nயோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும்: புதுவை ஆளுநர்...\nபுதுச்சேரியில் 295 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு\nதமிழக அரசு எப்படி கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய முடியும்\n ஐபிஎல் தொடரிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகுகிறாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-4-kamal-confirms-this-week-double-eviction-tamilfont-news-275973", "date_download": "2021-06-21T10:45:55Z", "digest": "sha1:ODM56RGE34JZKH743X6P5CP4SJI4JE57", "length": 12445, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 4 Kamal confirms this week double eviction - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இந்த வாரம் டபுள் எவிக்சன், உறுதி செய்த கமல்: அன்பு குரூப்புக்கு ஆப்பு\nஇந்த வாரம் டபுள் எவிக்சன், உறுதி செய்த கமல்: அன்பு குரூப்புக்கு ஆப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 69வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 12 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கிறார்கள். எனவே இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியே வந்ததைப் பார்த்தோம்\nஇதனை அடுத்து தற்போது டபுள் எவிக்சன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய முதல் புரோமோவில் கமல் கூறிய போது ’பலமுறை சொல்லி பார்த்து விட்டேன். ஜோடியாக விளையாடினீர்க்ள் என்றால் ஜோடியாக வெளியே போக வேண்டிய நிலை வரும். கூட்டமாக விளையாடினால் கூண்டோடு கைலாசம் என்று. கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். நான் கேள்விப்பட்ட வரையில் இந்த வாரம் இரண்டு எவிக்சன். அதில் ஒன்றை இன்றே செய்வோம் என்று கமல் கூறியுள்ளார்\nகமல் ஜோடி குறித்து கூறிய போது சோம்-கேபி ஜோடியும், கூண்டோடு கைலாசம் என்று கூறும்போது அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் சோம் ஆகியோர் திரையில் தோன்றுவதால் இந்த வாரம் வெளியேறப்போவது சோம்-கேபி ஜோடியா அல்லது கூண்டோடு கைலாசமா\nசவுதாம்ப்டனில் சேட்டையைக் காட்டிய அஜித் ரசிகர்கள்… உலக அளவில் வைரல் புகைப்படம்\nபிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்\n���வர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nதந்தையர் தினத்தில் முதல்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்\nமல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ\nஇவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nகிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்\nஉலக யோகா தினத்தில் ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமகனுக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு காரா நிஜ ஹீரோ சோனு சூட் அளித்த விளக்கம்\nதந்தையர் தினத்தில் முதல்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகார்த்திக் சுப்புராஜ் மனைவியால் லண்டன் போன தனுஷ்: வைரல் புகைப்படம்\nசவுதாம்ப்டனில் சேட்டையைக் காட்டிய அஜித் ரசிகர்கள்… உலக அளவில் வைரல் புகைப்படம்\nதாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்: கனியின் வைரல் புகைப்படம்\n25 வருடங்களாக எனக்கு அப்பாவும் இவர்தான்: விஜய் டிவி ஜாக்குலினின் நெகிழ்ச்சியான பதிவு\nஇவர் தான் நடிகை நதியாவின் அம்மாவா\nஎன் முதல் ஹீரோ அப்பா தான்: 'குக் வித் கோமாளி' புகழின் தந்தையர் தின ஸ்பெஷல்\nமகன்களுடன் தனுஷ்: தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படம் வைரல்\nதிரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் குறித்த அரசின் அறிவிப்பு\n'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்\nபயிற்சி வகுப்பு நடத்தி முதல்வர் நிவாரண நிதி கொடுத்த பிரபல இயக்குனர்\nபிக்பாஸ் தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்: அப்பவே அவர் குயின்தான்\nஇந்த புகைப்படத்தில் தனுஷ் பட நாயகி இருக்கின்றார்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nதந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட அசத்தலான புகைப்படம் வைரல்\nநடிகை அளித்த புகாரின் அடிப்படையில் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...\nபிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்\nமல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ\nதமிழகத்தில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி... அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே...\nபேருந்து, மெட்ரோ ரயில�� போக்குவரத்துக்கு அனுமதி: ஜூன் 28 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்\nதமிழகத்தில் குறையும் கொரோன பாதிப்பு....\n\"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...\nசசிகலா \"தாய் இல்ல பேய்\".... காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....\nரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...\nகொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....\nஒரே காதலில் 2 மாங்கா.... அம்புவிட்ட அர்ஜுனனுக்கு அடித்த லக்.....\n\"யுடியூப் டான் மதன்\", டம்மி பீஸ் ஆனது எப்படி...கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....\nசென்சாரை தாண்டி clubhouseஇல் நடக்கும் ஆபாசக் கூத்து… பதறும் ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/8-year-old-girl-sexually-harassed-father-arrested-in-pocso/", "date_download": "2021-06-21T10:50:45Z", "digest": "sha1:ZY3TVO5QOELINYLHN3JIZZ4AUKMPBIYU", "length": 8904, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தந்தை போக்சோவில் கைது! - TopTamilNews", "raw_content": "\nHome க்ரைம் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தந்தை போக்சோவில் கைது\n8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தந்தை போக்சோவில் கைது\nமதுரையில் மகள் முறையிலான 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.\nமதுரை மகபூப்பாளையம் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வகுமார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணை, சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மனைவியின் 8 வயது மகளை மிரட்டி, முனியாண்டி பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தல்லாக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முனியாண்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலிய��் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\nபிரபல திரைப்பட பாடகி கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பினால் திடீர் மரணம்\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி தபு மிஷ்ரா(36) உயிரிழந்தார்.தபு மிஷ்ராவின் தந்தை கொரோனாவால் கடந்த 10ம் தேதி உயிரிழந்த...\nசென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்\nவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த...\n“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”\nஇந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2021-06-21T10:06:21Z", "digest": "sha1:AVX7VL7UAVXJ7WXR5VD5PFJIBPD2VFNC", "length": 11150, "nlines": 149, "source_domain": "nizhal.in", "title": "தமிழக முதலவரின் கொரோனா நிவாரண நிதிக்கான நிதியினை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்… – நிழல்.இன்", "raw_content": "\nதமிழக முதலவரின் கொரோனா நிவாரண நிதிக்கான நிதியினை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்…\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அவருடைய ஒரு மாத சம்பளத் தொகையான ₹60,000/- க்கு உண்டான சம்மத கடிதத்தையும்,\nசேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் சுதர்சன் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹10,000/-க்கான வரைவோலையை த��ருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்களிடம் இன்று வழங்கினார்கள்.\nஉதவி ஆய்வாளர் மற்றும் காவலரின் இந் நற்செயலை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.\nஇந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் அவர்கள் உடன் இருந்தனர்.\nPrevious திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், முதியோர்களின் பாதுகாப்பிற்காக, “முதுமக்கள் பாதுகாப்பு” திட்டம் அறிமுகம் செய்யபட்டது…\nNext திருநெல்வேலி மாவட்டத்தில்,கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு, பாக்கெட் சானிடைசர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்…\nகாவல் துறையினருக்கு, மருந்து பொருட்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய சித்தமருத்துவ கல்லூரி மருத்துவைரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்…\nநெல்லையில் அஜித் ரசிகர்கள் சார்பில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் உணவு வழங்கினார்…\nநெல்லையில், கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த கலைஞர்களை பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய ���ுழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/8675/", "date_download": "2021-06-21T10:12:35Z", "digest": "sha1:6YLXUISIM3C5CCYN7SGZI6ULWNJEAPWH", "length": 23833, "nlines": 292, "source_domain": "tnpolice.news", "title": "வேப்பேரியில் மணல் கடத்தல் டிரைவர்கள் தப்பித்து ஓட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nவேப்பேரியில் மணல் கடத்தல் டிரைவர்கள் தப்பித்து ஓட்டம்\nகடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாசில்தார் ரத்தினாவதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவத்தன்று மாலை வேப்பூர் கூட்டுரோடு விருத்தாசலம்-சேலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கள்ளிப்பாடி ஆற்றிலிருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ய முயன்றனர்.\nஅப்போது லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடியதால் பின்னால் வந்த மற்ற மூன்று லாரிகளின் டிரைவர்களும் அதேபோல் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் தப்பித்து விட்டனர். பின்னர் அந்த லாரிகளை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகாவல்துறையினர் விசாரணையில் மணல் ஏற்றி வந்த 4 லாரிகளும் விழுப்புரம் ��ாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரின் லாரிகள் என்பதும் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.\nதமிழகத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 329 பேர் காயம் ராக்கெட் வெடிகளால் அதிக காயம்\n31 தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. 329 பேர் தீக்காயம் அடைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]\nதமிழ்நாடு காவல்துறையின் குறும்பட போட்டி, ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் காவல் நிலையத்தில் மரம் நடு விழா\nமது குடிக்க பணம் தராதவரை தாக்கிய வாலிபர் கைது\nமாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்\nகன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/4?lang=ta&id=3", "date_download": "2021-06-21T10:39:38Z", "digest": "sha1:5GZNXZURHZ6RWKX5K73ECZOX3PHBXPGN", "length": 5068, "nlines": 91, "source_domain": "cert.gov.lk", "title": "Annual Reports", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nபுதுப்பித்த நிலையில் இருங்கள் ⇨ வருடாந்த அறிக்கைகள்\nஇந்த அறிக்கை முந்தைய ஆண்டுகளில் இலங்கை கணினி அவசர தயார் நிலை அணி | ஒருங்கிணைப்பு மையத்தினால் சேகரிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொடர்பான தரவுகளின் பகுப்பாய்வை முன்வைக்கின்றது.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17482/2021/04/gossip-news.html", "date_download": "2021-06-21T09:50:04Z", "digest": "sha1:HHAJUPSLCXU2RALXN2KG6JULJBBLQLHF", "length": 11383, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வன் டெர் டஸ்செனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ். - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவன் டெர் டஸ்செனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடினார்.\nபஞ்சாப் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை பிடிக்கும்போது, கை விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பினார்.\nபென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக தென்னாபிரிக்கா துடுப்பாட்ட வீரர் வன் டெர் டஸ்செனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ்.\nபென் ஸ்டோக்ஸ் விளையாடாததால் மற்றொரு தென்னாபிரிக்கா துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லருக்கு ஆடும் பதினொருவர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இன்று முடிவு\nஇந்த நடிகையை சீதையாக நடிக்கவிடக்கூடாது.\nஹாலிவுட்டுக்கு சென்ற ஹூமா குரேஷி\nஜான்வி கபூருடன் டூயட் பாடப்போகும் ஜூனியர் என்.டி.ஆர்.\nவிரைவில் கைதி 2 – தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி தகவல்\nமது அருந்தச் சென்ற தாய் - பசியால் 11 மாதக்குழந்தை உயிரிழப்பு\nமீனாவின் சினி உலக பயணம் 40 ஆண்டுகளை தொட்டது\nதடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் - நடிகர் சத்யராஜ்\nஅழகு பராமரிப்பில் மாதுளம் பழத்தின் பங்கு\nநடிகை திரிஷாவின் அதிரடி முடிவு\nபொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆரி அர்ஜுனன்\nகூந்தலுக்கு அழகு, ஆரோக்கியம் தரும் ரோஜா\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-468-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-06-21T11:02:43Z", "digest": "sha1:XK7UMVOYXMMTWZLGLNDTUQNF4Y46E627", "length": 9809, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பாண்டியம்மாவின் வைரல் படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகவர்ச்சியியை வாரி இரைக்கும் ராய் லக்ஸ்மி படங்கள்\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nதல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து யஷிகாவின் யாரும் காணாத படங்கள் - ACTRESS YASHIKA ANAND PHOTO GALLERY\nநடிகர் சூரியின் புதிய படங்கள். #Sooriyanfm\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nமகா சிவாத்திரி தினத்தில் சூரியன் வழங்கிய விடேச நேரலை - படங்கள்\nதங்கம் வென்ற \"தல\" - படங்கள் இங்கே| #CongratsTHALAAjith\nவல்வையில் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\n33 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் இரத்த நிலா தோன்றிய அதிசயம் - பிரமிப்பூட்டும் படங்கள்\nதிருகோணமலையில் தென்னிந்திய பாடகர்களுடன் சூரியன் நடாத்திய இசை நிகழ்ச்சி - படங்கள்\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது மு��்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229534", "date_download": "2021-06-21T10:43:28Z", "digest": "sha1:PHXMFIFYR4VQMWTPDL5UBHNDHOK6YMYK", "length": 8223, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்\nஅம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்\nகோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து போட்டியிடும் இடங்களிலெல்லாம் அம்னோ போட்டியிட்டால் அது தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.\n“அனைத்து இடங்களிலும் அம்னோ போட்டியிடும் என முகமட் ஹாசன் கூறும்போது, ​​அம்னோ அவர்களுடன் இல்லாதபோது பெர்சாத்து தோற்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மலேசியா போஸ்ட் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.\nமார்ச் மாதம், பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின், பொதுத் தேர்தலில் அம்னோ இடங்களை விட்டுக்கொடுப்பதை சகித்துக் கொள்ள விரும்பவில்லை என்றால், கடந்த தேர்தலில் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களையும் பாதுகாக்கும் என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.\nஅம்னோ இனி அவர்களுடன் இல்லாதபோது, அடுத்த பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியடையும் என்பதை அறிந்தததால், பெர்சாத்து தலைவர்கள் தங்கள் அம்னோவிற்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளதாக மகாதீர் கூறினார்.\nஇருப்பினும், அவர்கள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவிகளை விரும்பியதாலும், அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததன் விளைவாக அவர்கள் அனுபவித்த பணத்தாலும் அவர்கள் மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.\n“அடுத்த தேர்தலில் நீங்கள் இழப்பீர்கள் என்று சொன்னேன், ஏனென்றால் அம்னோ உங்களை ஆதரிக்கவில்லை. எனவே வந்த இடத்திற்கே செல்வது நல்லது.\n“ஆனால், அவர்கள் அமைச்சர்கள் என்றும் அமைச்சர்களுக்கு மாதம் 70,000 ரிங்கிட் சம்பளம் இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்,” என்று மகாதீர் கூறினார்.\nPrevious articleதிமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்\nNext articleமு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்\nதேசிய கூட்டணிக்கு அம்னோ 14 நாட்கள் கெடு\nநாடாளுமன்ற அமர்வை தாமதப்படுத்தக் கூடாது\nஅவசரநிலையின் போது மாமன்னருக்கு அதிக அதிகாரம் உண்டு\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோட�� மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-burned-ash-dissolved-rameshwaram-052246.html", "date_download": "2021-06-21T09:33:33Z", "digest": "sha1:3IJYF34G5DVSKJHPCLIR6IEPNP5QKFGH", "length": 15303, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடைசியா தமிழகத்துக்கே வந்து சேர்ந்த ஸ்ரீதேவி.. ராமேஸ்வரத்தில் அஸ்தி கரைப்பு! | Sridevi burned ash to dissolved in rameshwaram - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nNews ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைசியா தமிழகத்துக்கே வந்து சேர்ந்த ஸ்ரீதேவி.. ராமேஸ்வரத்தில் அஸ்தி கரைப்பு\nகடைசியா தமிழகத்துக்கே வந்து சேர்ந்த ஸ்ரீதேவி..\nமும்பை : துபாயில் கடந்த சனிக்கிழமை இரவு மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தற்போது தான் சற்று ஓய்ந்துள்ளது.\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பிப்ரவரி 28-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகை ஶ்ரீதேவி இறப்பில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்துவந்த நிலையில் அவரின் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். பிப்ர���ரி 28 அன்று இந்தியா வந்த ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதற்போது அந்த அஸ்தி ராமேஸ்வரத்தில் இன்று கரைக்கப்படவுள்ளது. அதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஸ்தியை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்துள்ளார்.\nபோனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்க உள்ளனர்.\nசூட்டைக் கிளப்பும் பிகினி உடையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள்... பற்றி எரியும் இணையதளம்\nஎங்கேயும் எப்போதும் அம்மா... அம்மா ஸ்ரீதேவியை மிஸ் செய்யும் குஷி கபூர்\n16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி .. சைட் ரோஸில் வெட்கப்பட்ட ரஷ்மிகா\nஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி.. வைரலாகும் புகைப்படம்.. இருவரையும் மறக்க முடியாமல் தவிக்கும் நெஞ்சங்கள்\nவிரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்\nவெறும் 2 படம்தானே நடிச்சிருக்காரு.. ரூ.39 கோடிக்கு வீடு வாங்கிய பிரபல நடிகை.. பரபரக்கும் தகவல்\n'புடவை மாதிரி புருஷன மாத்துறா.. இனியாவது அடங்கணும்' வனிதா குடும்பத்தில் இருந்து ஒலித்த முதல் குரல்\nமயிலாக தோகை விரித்த ஸ்ரீதேவி.. புகழின் உச்சம் தொட்ட திரைப்படங்கள்\nசிவகாசி சரவெடி ஸ்ரீதேவி.. 57வது பிறந்த தினம் அனுசரிப்பு.. டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள் #Sridevi\n240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி சிபிஐ விசாரணை கேட்கும் நெட்டிசன்கள்\nஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க\nம்ஹூம்.. சொன்னா கேளுங்க.. தமிழ், தெலுங்குல நான் நடிக்கலை..பிரபல ஹீரோயின் மகள் திடீர் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. ���ால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்\nஅஜித் கைகோர்க்க நினைத்த டைரக்டர்...நிறைவேறாமல் போன ஆசை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Loures", "date_download": "2021-06-21T09:24:18Z", "digest": "sha1:45JOBZ4F5SALTKPNR4HAKEWMC4ZSTJPZ", "length": 6294, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Loures, போர்த்துகல் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nLoures, போர்த்துகல் இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆனி 21, 2021, கிழமை 25\nசூரியன்: ↑ 06:12 ↓ 21:05 (14ம 54நி) மேலதிக தகவல்\nLoures இன் நேரத்தை நிலையாக்கு\nLoures சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 54நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 38.831. தீர்க்கரேகை: -9.168\nLoures இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபோர்த்துகல் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/two-wheelers-collide-head-on-3-youths-killed/", "date_download": "2021-06-21T09:41:23Z", "digest": "sha1:3JO5MXR6TDCFK4CSUQ7ORK2FOPBJVD65", "length": 9258, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்... 3 இளைஞர்கள் பலி... - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்... 3 இளைஞர்கள் பலி...\nஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்… 3 இளைஞர்கள் பலி…\nவாணியம்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். நேதாஜி நகர் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.\nஇதில் சிவலிங்கம், மோகன் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த வாணியம்பாடியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனை தொடர்ந்து, சிவலிங்கம் மற்றும் மோகன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n“டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்” – வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால்...\nகோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி… நேரில் பார்வையிட்ட ஆட்சியர்\nகோவை சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா பயிற்சியை, ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டார்.\nநிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு\nராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அயோத்தியில் மார்ச் 18ஆம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/9-km-pregnant-woman-the-hill-people-who-were-thrown-in-the-dolly-in-andhra/", "date_download": "2021-06-21T11:14:07Z", "digest": "sha1:5TZCUFRPLTNZPQUO2QCRJ35BS343XRRA", "length": 12236, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "’’எங்க வேதனையைப் பாருங்க ஜெகன் அண்ணா!’’-அழுது புலம்பியவாறு பிரசவ வலி எடுத்த பெண்ணை 9 கி.மீ. டோலியில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள் - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா ’’எங்க வேதனையைப் பாருங்க ஜெகன் அண்ணா’’-அழுது புலம்பியவாறு பிரசவ வலி எடுத்த பெண்ணை 9 கி.மீ. டோலியில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்\n’’எங்க வேதனையைப் பாருங்க ஜெகன் அண்ணா’’-அழுது புலம்பியவாறு பிரசவ வலி எடுத்த பெண்ணை 9 கி.மீ. டோலியில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்\nபிரசவ வலி எடுத்த கர்ப்பிணி பெண்ணை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத வசதியின்மையால் 9 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கிச்சென்று அங்கே மரத்தடியில் டோலியை இறக்கி வைத்து ஆம்புலன்சுக்காக 2 மணி நேரம் காத்திருந்து, அதுவும் வராமல் போனதால் ஆட்டோவை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். துங்காடா மலை கிராமத்தின் இந்த அவலம் தீர, அம்மக்கள் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழுதபடியே கோரிக்கையும் விடுத்துள்ளனர்.\nஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மலை கிராமங்கள் உள்ளன.\nஇரண்டு மாவட்டங்களிலும் உள்ள மலை கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.\nசரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை இல்லாத மலை கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவசர காலங்களில் அடையும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.\nகுறிப்பாக நிறைமாத கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்வது ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு அந்தப் பகுதிகளில் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் கிடையாது.\nஇந்த நிலையில் நேற்று விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துங்காடாகிராமத்தை சேர்ந்த கஸ்தூரி தேவுடம்மா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.\nதுங்காடா மலை கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல சரியான சாலை வசதி கிடையாது. எனவே அந்த கர்ப்பிணியை டோலியில் படுக்க வைத்து ஒன்பது கிலோ மீட்டர் தூரம் உறவினர்கள் மலைப் பகுதிகள் வழியாக தூக்கி சென்றனர்.\nஅப்போது உடன் வந்த பெண்கள் ஆந்திர முதல்வரை குறிப்பிட்டு, ‘’ ஜெகன் அண்ணா நாங்கள் அடையும் வேதனையை பாருங்கள், எங்கள் கிராமங்களுக்கு உடனடியாக சாலை வசதியை செய்து கொடுங்கள்’’ என்று அழுது புலம்பியவாறு சென்றனர்.\nசாலை வசதி உள்ள இடத்திற்கு வந்த பின் அவர்கள் அரசு ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு மிக நீண்ட காலதாமதம் ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணியை சுமார் 2 மணி நேரம் மரத்தடியில் படுக்க வைத்திருந்தனர்.\nஇரண்டு மணி நேரம் கழித்தும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் ஆட்டோ ஒன்றை வரவழைத்து கர்ப்பிணியை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\n“கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்” – புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், \"கமல்கோவை தெற்கு தொகுதியில்...\nபேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது\nதிருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில்...\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டு��ல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/pudukkottai-a-mob-cut-with-a-scythe-while-riding-a-bike/", "date_download": "2021-06-21T11:13:31Z", "digest": "sha1:SOJ6B4RRKTXBYJWAECDJL7WS4L5K2R57", "length": 8996, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "புதுக்கோட்டை: பைக்கில் சென்றவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் புதுக்கோட்டை: பைக்கில் சென்றவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல்\nபுதுக்கோட்டை: பைக்கில் சென்றவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மீமிசல் அருகே பாப்பானேந்தல் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மரித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.\nபெத்தையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரது மகன் சி.எஸ்.ஆர். குமார். இவர் தனது சொந்த வேலை காரணமாக பொன்பேத்தி சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாப்பானேந்தல் கிராமத்தின் அருகே குமார் வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.\nஅருகில் இருந்தவர்கள் உடனடியாக வெட்டப்பட்ட குமாரை மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇந்த சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறுஏதும் காரணமா என்று பல கோணங்களில் கோட்டைப்பட்டினம் காவல்துறைதுணை கண்காணிப்பாளர் சிவராமன் மற்றும் மீமிசல் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் தலைமையிலான காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.\nதப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.\n“கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்” – புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், \"கமல்கோவை தெற்கு தொகுதியில்...\nபேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது\nதிருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில்...\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/marriage/", "date_download": "2021-06-21T10:56:14Z", "digest": "sha1:WAJRDPT33UPQYRLCDEWJGK4INT5DF63A", "length": 6439, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "Marriage Archives - TopTamilNews", "raw_content": "\nஉங்களுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளதா ஏழுமலையான் பிரசாதம் வீடு தேடி வரும்\nஅனுமதி பெறாமல் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nசீர்காழி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்ப்பு… ஆனா ஒரு முக்கிய கண்டிஷன்\n“உன் பெட் ரூம் வீடியோ பேஸ் புக்கில் வந்துடும் ” -மிரட்டிய புகுந்த வீட்டினர்...\n“என் கூடவே என் அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிறியா” -மணப்பெண் ஆசையால் மணமேடையில் நடந்த அதிர்ச்சி.\nஇ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் ‘இதுவும்’ சேர்ப்பு\nதிருமணம் ஆகாத விரக்தியில், கார் ஓட்டுநர் தற்கொலை\nமகளின் மாமியாருக்கு வலை வீசிய தந்தை -நிறுத்தப்பட்ட மகளின் கல்யாணம் -அடுத்து நடந்த அதிர்ச்சி...\nமகள் திருமணத்திற்கு துணைபோன மனைவி… ஆத்திரத்தில் எரித்துக் கொன்ற ரவுடி…\nசோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் மோடி\nபெண்களின் அரை நிர்வாண ஓவியங்கள்: சிக்கலில் சிக்கிய ‘தல அஜித்’ மச்சினிச்சி\nமுதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி\n‘மக்கள் வாழ்வை சீரழிக்கும் மதுக்கடைகளை திறக்காதே’.. டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க போராட்டம்\nநாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் திருமாவை விளாசிய காயத்திரி ரகுராம்\nகைகுலுக்கல் இல்லை, கட்டிப்பிடித்தல் தவிர்ப்பு – கொரோனா வைரஸால் பீதியில் உலக நாடுகள்\nஎஸ்.பி.பிக்கு அரசு மரியாதை அளித்த முதலமைச்சர்- பிரபலங்கள், ரசிகர்கள் நெகிழ்ச்சி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ‘வைகைப்புயல்’ வடிவேலு பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wowowfaucet.com/ta/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:17:59Z", "digest": "sha1:JMNYE5QSX2Y2NUHGR4Y4B2KV6KHIEBRZ", "length": 13696, "nlines": 182, "source_domain": "www.wowowfaucet.com", "title": "கழிவறை மூழ்கும் குழாய்கள் | ஒற்றை துளை பேசின் குழாய் | குளியலறை தட்டு-சமையலறை குழாய்கள், பானை நிரப்பு குழாய்கள், குளியலறை குழாய்கள் | வாவ்", "raw_content": "சமையலறை குழாய்கள், பானை நிரப்பு குழாய்கள், குளியலறை குழாய்கள் | வாவ்\nபாட் ஃபில்லர் சமையலறை குழாய்கள்\nபார் மடு சமையலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஇரட்டை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nகுளியலறை குழாய்களை வெளியே இழுக்கவும்\nமறைக்கப்பட்ட சுவர்-மவுண்ட் மடு குழாய்கள்\nநீர் வீழ்ச்சி குளியலறை குழாய்கள்\nபாட் ஃபில்லர் சமையலறை குழாய்கள்\nபார் மடு சமையலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஇரட்டை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nகுளியலறை குழாய்களை வெளியே இழுக்கவும்\nமறைக்கப்பட்ட சுவர்-மவுண்ட் மடு குழாய்கள்\nநீர் வீழ்ச்சி குளியலறை குழாய்கள்\nமுகப்பு / குளியலறை குழாய்கள் / ஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nபாட் ஃபில்லர் சமையலறை குழாய்கள்\nபார் மடு சமையலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஇரட்டை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nகுளியலறை குழாய்களை வெளியே இழுக்கவும்\nமறைக்கப்பட்ட சுவர்-மவுண்ட் மடு குழாய்கள்\nநீர் வீழ்ச்சி குளியலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள்\nஒற்றை கைப்பிடி குளியலறை குழாய், இது சூடான மற்றும் குளிர்ந்த நீரைக் கட்டுப்படுத்தும் வழி, கைப்பிடியின் வழியா�� முன்னோக்கி அல்லது பின்னோக்கி குழாய் திறக்க வேண்டும். சில ஸ்விவல் ஸ்பவுட்களுக்கு ஒரே ஒரு துளை மட்டுமே உள்ளது, எனவே நிறுவல் முறை மிகவும் எளிதானது, ஒரு டெக் மூலம், துளை செருகவும் மற்றும் டெக் வைக்கவும், ஒரு ஸ்டைலான மற்றும் அழகான பாணியை உருவாக்க முடியும். இங்கே அமெரிக்க கறுப்பு குளியலறை குழாய் வோவ்ஃபாசெட் கடுமையாக பரிந்துரைக்கிறது. இது ஸ்டைலானது மற்றும் கச்சிதமானது, மேலும் உண்மையான விஷயம் படத்தை விட அழகாக இருக்கிறது. ஒரு ஆர்டரை வைத்து வாங்க 10% கூப்பனைப் பெறுங்கள்\n1 முடிவுகளில் 12–32 ஐக் காட்டுகிறது\nஇயல்புநிலை வரிசையாக்க புகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nவாவ் குரோம் உயர் ஆர்க் குளியலறை குழாய்\nவாவ் குளியலறை கப்பல் குழாய்கள் பிரஷ்டு நிக்கல்\nவாவ் வெசெல் மடு குழாய்கள் மேட் பிளாக்\nவாவ் 4 இன்ச் சென்டர்செட் ஒற்றை-கைப்பிடி குளியலறை எஃப் ...\nவாவ் 3 ஹோல் 4 இன்ச் சென்டர்செட் குழாய்\nவாவ் ஒற்றை கைப்பிடி குளியலறை குழாய் மேட் கருப்பு\nஎண்ணெய் ரப்பியில் வாவ் குளியலறை குழாய் ஒற்றை நெம்புகோல் ...\nவெள்ளை குளியலறை பேசின் மிக்சர் குழாய்கள்\nஒற்றை லீவர் பேசின் மிக்சர் குரோம்\nசிறிய கருப்பு பேசின் மிக்சர் தட்டு\nவெள்ளை உயரமான பேசின் மிக்சர் தட்டு\nகுரோம் உயரமான பேசின் மிக்சர் விற்பனையைத் தட்டுகிறது\nதொடர்பு சேர்: 8 தி கிரீன் ஸ்டீ ஏ, கென்ட், டோவர் சிட்டி, டிஇ, 19901. அமெரிக்கா தொலைபேசி: (213) 290-1093 மின்னஞ்சல்: sales@wowowfaucet.com\nகூடுதல் 6 மாத உத்தரவாதம்\nபதிப்புரிமை © 2020-2025 WOWOW FAUCET INC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nWOWOW FAUCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருக\nஅமெரிக்க டாலர்அமெரிக்கா (அமெரிக்க) டாலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1406", "date_download": "2021-06-21T11:11:17Z", "digest": "sha1:TU3P5KVKXEQGYH35QBTMGX4V2OMJLYBA", "length": 8949, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "செஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது ம��்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nசெஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன்\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.11 ஆண்டுகள் கடந்து சென்றாலும் இப்படுகொலைக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியின் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் Brandenburger Tor க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nஇவ் நிகழ்வில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.அத்தோடு வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.\nஇன்றைய தினத்தில் Stuttgart நகரத்திலும் செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.அங்கும் நகர மத்தியில் பல்லின மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.இரு நிகழ்விலும் சிங்கள பேரினவாத அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் முகமாக “146679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது” என யேர்மன் மொழியில் பதாதைகள் காணப்பட்டது குறிப்பிடத்த��்கது.\nசி.வி.கே.சிவஞானம் சிங்களத்தின் எடுபிடி,பதவி மோகத்தால் கட்சியை குழிதோண்டி புதைத்த மாவை\nசியேரா லியோனில் பாரிய அனர்த்தம்: மீட்பு பணிகளில் சிக்கல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/4?lang=ta&id=4", "date_download": "2021-06-21T11:04:12Z", "digest": "sha1:VKULKBRVHQ475CVX3PFC3B4FBNCKM4VO", "length": 4592, "nlines": 79, "source_domain": "cert.gov.lk", "title": "Notices", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nபுதுப்பித்த நிலையில் இருங்கள் ⇨ அறிவிப்புகள்\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-06-21T09:30:10Z", "digest": "sha1:A4VWNC4IY5VRMZBO2W6QLL7THDER2LSN", "length": 5940, "nlines": 124, "source_domain": "drzhcily.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய கலைநிகழ்ச்சியில் நம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய கலைநிகழ்ச்சியில் நம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம்\nஅழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய கலைநிகழ்ச்சியில் நம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம்\nகடந்த 04/10/2018 மற்றும் 05/10/2018 ஆகிய இரண்டு நாட்கள் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய நிகழ்ச்சியில் மௌன நாடகம் (Mime) பிரிவில் இளங்கலை\nகணிபொறிஅறிவியல் துறையை சார்ந்த முதலாமாண்டு மாணவர்கள் S. பாஸ்கரன், P. கிருபாகரா, G. வசந்தகுமார், T. ஹரிசங்கர் மற்றும் மூன்றாமாண்டு மாணவர் T. கவியரசு ஆகியோரும், கேலிச்சித்திரம் (Meme) பிரிவில் மூன்றாமாண்டு மாணவர்கள் G.B. கோபிகிருஷ்ணன், P. சக்திகுமார் மற்றும் M.L. சீனிவாசன் ஆகிய மாணவர்களும் இரண்டாம் பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சான்றிதழை வழங்கி வாழ்த்தினார். அருகில் துறை தலைவர் திரு. U. ஷேக் தாவூத் மற்றும் உதவிப்பேராசிரியர் திரு. யுக செந்தில். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி ஆட்சிக்குழு, துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nKit on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/136673", "date_download": "2021-06-21T09:19:39Z", "digest": "sha1:VUCZBBDXW6KAB2CEONMJYD6MTS64V6VV", "length": 4818, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தமிழ் நாடு சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்\nசீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்\nசென்னை – இன்று சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் நடத்திய காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த பேரணியில் கலந்து கொண்டு தீக்குளித்த விக்னேஷ் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇருப்பினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.\nகாவிரி நீர் பாயும் டெல்டா பகுதியான திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா காவிரி நதி நீர்ப் பிரச்சனை\nNext articleமலேசிய தின நல்வாழ்த்துகள்\nகாணொலி : தி பேமிலி மேன் 2 : சீமான், வைகோ எதிர்ப்பு ஏன்\nசீமானின் தந்தை மறைவு – இரங்கல் செய்திகள் குவிந்தன\nமறுக்கப்பட்ட சீமானின் வேட்புமனு மீண்டும் ஏற்கப்பட்டது\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\nமொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று மாமன்னர் உறுதிபடுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/computer_aided_materials_delivery", "date_download": "2021-06-21T10:32:33Z", "digest": "sha1:UK6RE5POKPWN4B7NJQK7D63XHLLREJTN", "length": 4635, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "computer aided materials delivery - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகணினி உதவிடும் பொருள் விநியோகம்\nகணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 09:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bharathi-kannamma-venba-latest-photo-with-her-husband/", "date_download": "2021-06-21T09:53:48Z", "digest": "sha1:OOJ37HCB7SBDFRH6R2WWLTCYC7CAFIRL", "length": 5608, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாரதி கண்ணம்மா வில்லியிடம் ரசிகர் கேட்ட குதர்க்கமான கேள்வி.. புகைப்படம் வெளியிட்டு பதிலளித்த வெண்பா! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாரதி கண்ணம்மா வில்லியிடம் ரசிகர் கேட்ட குதர்க்கமான கேள்வி.. புகைப்படம் வெளியிட்டு பதிலளித்த வெண்பா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாரதி கண்ணம்மா வில்லியிடம் ரசிகர் கேட்ட குதர்க்கமான கேள்வி.. புகைப்படம் வெளியிட்டு பதிலளித்த வெண்பா\nவிஜய் டிவியின் பிரபல சீரியலான பாரதிகண்ண��்மா ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் டிவியின் டிஆர்பியை எகுற வைக்கும் இந்த சீரியல் குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டாக்குவது போன்று இருக்கும்.\nகிட்டத்தட்ட 511 எபிசோடுகள் உள்ள இந்த சீரியல் தற்போது அனைத்து இல்லத்தரசிகளின் கவர்ந்து வருகிறது. இவ்வளவு பெரிய வரவேற்ப்பை கிடைத்ததற்கு முக்கிய காரணம் மீம்ஸ் கிரியேட்டர் தான்.\nவீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணம்மாவை விண்வெளி வரை கொண்டு சென்று அமர்க்களப் படுத்தினர். பாரதிகண்ணம்மாக்கு குடைச்சல் கொடுக்கும் வெண்பா என்ற கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் பரீனா.\nதொகுப்பாளினியாக சின்னத்திரையில் தனது வாழ்க்கை தொடங்கிய பரீனா தற்போது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பரீனா ரசிகர் கேட்கும் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்துள்ளார்.\nஉங்கள் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை ஏன் பதிவிடுவது இல்லை. வெண்பா என்ற கதாபாத்திரத்தை உங்கள் கணவர் எப்படி பார்க்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த உள்ளார் வெண்பா, அனைத்து எபிசோடுகள் அவர் பார்த்து சிரிப்பார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கணவனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சீரியல் நடிகைகள், செய்திகள், டிஆர்பி ரேட்டிங், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பாரதிகண்ணம்மா, விஜய் டிவி, வெண்பா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-haasan-tamil-news-year-wishes-2021/", "date_download": "2021-06-21T09:15:07Z", "digest": "sha1:BLNEGITZVHBLGGWECRWD7CUSYLP4CAWF", "length": 4700, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமல் தட்டிய புத்தாண்டு வாழ்த்து.. பயப்படாம படிங்க இந்த முறை அவர் ட்வீட் புரியும் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல் தட்டிய புத்தாண்டு வாழ்த்து.. பயப்படாம படிங்க இந்த முறை அவர் ட்வீட் புரியும்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல் தட்டிய புத்தாண்டு வாழ்த்து.. பயப்படாம படிங்க இந்த முறை அவர் ட்வீட் புரியும்\nவழக்கமாக புரியாத பாஷையில் பேசும் கமல் இந்த முறை சற்று புரியும் வகையில் தனது ட்வீட்டை தட்டி உள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக கமல் செய்த ட்வீட்டை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் கேரளா உட்பட சில மொழிகளில் சேர்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். அதில் கமல் ட்வீட்டை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருப்பார்கள் ஏன் என்றால் அவருடைய ட்வீட் அவருக்கு மட்டுமே புரியும்.\nஅவர் தனது ட்வீட்டில் ‘தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதைப் போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ட்வீட்டை தட்டி உள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கமல், கமல் 60, கமல்ஹாசன், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், நடிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/uma-riyaz-and-vanitha-having-fun-shopping-at-velavan-stores/", "date_download": "2021-06-21T09:23:01Z", "digest": "sha1:W6W7ACXLOEO7RX46GD453VJ62AC6HKGT", "length": 5227, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலவன் ஸ்டோர்ஸில் வெறித்தனமாக ஷாப்பிங் செய்த உமா ரியாஸ், வனிதா.. வைரலாகும் வீடியோ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேலவன் ஸ்டோர்ஸில் வெறித்தனமாக ஷாப்பிங் செய்த உமா ரியாஸ், வனிதா.. வைரலாகும் வீடியோ\nவேலவன் ஸ்டோர்ஸில் வெறித்தனமாக ஷாப்பிங் செய்த உமா ரியாஸ், வனிதா.. வைரலாகும் வீடியோ\nமிகக்குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்ததால் தூத்துக்குடி மற்றும் சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.\nமேலும் வேலவன் ஸ்டோர்ஸ் சென்னையில், டி நகர் உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்���ும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடையில் பண்டிகைக்கு பல தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டது.\nஅதேபோல் தீபாவளிக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஏற்கனவே தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கான சிறப்பு சலுகை விற்பனையை அறிந்த பல தரப்பு மக்களும் கடையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனராம்.\nமேலும் வேலவன் ஸ்டோர்ஸ்க்கு ஷாப்பிங் செய்ய சென்ற வனிதா மற்றும் உமா ரியாஸ் இருவரும் அங்குள்ள உடைகளையும், அவற்றின் விலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து வியந்து போனாராம்.\nஏனென்றால் கொஞ்சமும் எதிர்பார்க்காத குறைந்த விலையில், நிறைந்த தரத்துடன் உடைகள் இருப்பதாக வனிதா மற்றும் உமா ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இவர்கள் ஜாலியாக வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சீரியல் நடிகைகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், வனிதா, வனிதா விஜயகுமார், வேலவன் ஸ்டோர்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/cm-provided-kapasura-drinking-water-to-police.html", "date_download": "2021-06-21T10:17:41Z", "digest": "sha1:DJAFO74OUATCJB3YP7BITQJF74YMPUNT", "length": 10016, "nlines": 161, "source_domain": "www.galatta.com", "title": "CM Provided Kapasura drinking water to police", "raw_content": "\nகாவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nசென்னை தலைமை செயலகத்திலிருந்து, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை முதல் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.\nஅப்போது, தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து, கொரோனாவை தடுக்க சித்த மருத்துவத்தில் தடுப்பு மருந்துகள் இருக்கிறதா என்பது குறித்து, சித்த மருத்துவர்களுடன் முதலமைச்சர்\nபழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்புக்குப் பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.\nஆலோசனைக்குப் பின், சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது” என்று குறிப்பிட்டார்.\nமேலும், “மருத்துவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும்” முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.\nஅத்துடன், “மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘ஆரோக்கியம்’ திட்டம் தொடக்கப்பட்டுள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தைப் பேண ஆரோக்கியம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.\nகுறிப்பாக, “கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என்றும், நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல; அது எதிர்ப்பு சதிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது” என்றும் குறிப்பிட்டார்.\nஅதேபோல், “சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும்” என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், “சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம்” என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n>>காவல்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி\n>>இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6825.. பலி 229 ஆக உயர்வு\n>>கொரோனா தொற்றின் தவறான கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n>>கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமா உலக சுகாதார அமைப்பு கேள்வி..\n>>கொரோனா கிருமி.. எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்\n>>கொரோனா வைரஸ் வதந்தியும்.. உண்மையும்..\n>>கொரோனா வராமல் தடுப்பது எப்படி\n>>கொரோனா பீதியால் சுய இன்பம் அதிகரிப்பு செக்ஸ் கருவி விற்பனைகள் அமோகம்\n>>88 நாடுகளில் கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/666586-people-using-oxygen-should-pledge-to-work-on-improving-air-quality-kangana-ranaut.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-21T09:12:46Z", "digest": "sha1:5PPQ4IAROE22TARLACANQCS325JI57ZF", "length": 15532, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும்: கங்கணா | People using oxygen should pledge to work on improving air quality: Kangana Ranaut - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும்: கங்கணா\nகோவிட்-19 தொற்று தீவிரமடைந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், மக்கள் அதிகமாக மரங்களை நட வேண்டும் என்றும், ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தொடர் ட்வீட்டுகளைப் பதிவு செய்திருக்கும் கங்கணா, \"எல்லோரும் ஆக்சிஜன் உற்பத்தித் தொழிற்சாலைகளை அதிகமாக உருவாக்கி வருகின்றனர். பல டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றனர். இந்தச் சுற்றுச்சூழலிலிருந்து வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜனுக்கு நாம் எப்படி ஈடுகட்டப் போகிறோம் நமது தவறுகளிலிருந்தும், அதன் மோசமான விளைவுகளிலிருந்தும் நாம் எதுவும் கற்கவில்லை என்றே தெரிகிறது. மரங்களை நடுங்கள்.\nமனிதர்களின் தேவைக்கு மேலும் மேலும் ஆக்சிஜனைத் தரும் அரசுகள் இயற்கையின் நிவாரணத்துக்கும் ஏதாவது அறிவிக்க வேண்டும். ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும். இயற்கைக்கு எதுவும் கொடுக்காமல் வெறுமனே எடுத்துக்கொள்ளும் பாவப்பட்ட பூச்சிகளாக நாம் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம்\nநுண்ணுயிர்களோ அல்லது பூச்சிகளோ எது இந்த பூமியை விட்டு மறைந்தாலும் அது நமது மண்ணின் வளத்தை, அன்னை பூமியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை இல்லாத குறையை இந்த பூமி உணரும். ஆனால் மனிதர்கள் மறைந்துபோனால் இந்த பூமி இன்���ும் இன்னும் செழிப்பாகும். நீங்கள் இந்த பூமியை நேசிக்கவில்லையென்றால், அதன் குழந்தைகள் இல்லையென்றால் நீங்கள் தேவையில்லாத விஷயமே. மரங்களை நடுங்கள்\" என்று கூறியுள்ளார்.\nசூர்யா தயாரிப்பில் ரஜிஷா விஜயன்\nமு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன சூரி\nஉதயநிதிக்கு நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தம்\nஅம்மு அபிராமிக்கு கரோனா தொற்று உறுதி\nKangana ranaut tweetKangana tweetKangana plant treesKangana environmentKangana oxygenகங்கணா ஆக்ஸிஜன்கங்கணா ட்வீட்கங்கணா ட்விட்டர்கங்கணா மரங்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்புஆக்ஸிஜன் சிலிண்டர்கள்மரங்கள் நடுதல்காற்றின் தரம்\nசூர்யா தயாரிப்பில் ரஜிஷா விஜயன்\nமு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன சூரி\nஉதயநிதிக்கு நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தம்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nநாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி\nதிரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்\nபெண் என்பதால் போதைமருந்து வழக்கில் குறிவைக்கப்பட்டேன்: நடிகை ராகினி\n23 வயதில் கராத்தே சாம்பியன்; 28 வயதில் டீ விற்பனையாளர்: வறுமையில் வாடும்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா எளிதாக வெல்லும்: ஆஸி. கேப்டன் கருத்து\nநியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்\nகாலத்துக்கேற்ற முடிவெடுக்காத தலைமை: தொடர் படுதோல்வியைச் சந்திக்கும் தேமுதிக\nகோவையின் முதல் பாஜக எம்எல்ஏவானார் வானதி சீனிவாசன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/deo-head-masters-vacancy-2020.html", "date_download": "2021-06-21T11:01:44Z", "digest": "sha1:XPRNLC2XXV6C6T3DZRWJZVINYMIIE4YA", "length": 6528, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "DEO, Head Master's Vacancy - 2020", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக கிடக்கும் DEO க்கள் தலைமையாசிரியர் பணியிடங்கள் எத்தனை\nதமிழகத்தில் 20 டி.இ.ஓ.,க்கள், 450 அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கல்வித் துறை உத்தரவுகளை செல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.\nஅமைச்சரின் தினம் ஒரு அறிவிப்புக்கள், தேர்வுத் துறையின் அடுத்தடுத்த உத்தரவுகள் என கொரோனா பேரிடரிலும் கல்வித்துறை 'பிஸி'யாக உள்ளது. தற்போது புத்தகங்கள் வினியோகம், பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், வருகை பதிவு கணக்கிடுவது, விடுபட்ட பிளஸ் 2 தேர்வுக்கு தயாராவது என மாவட்டங்களில் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது.ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொது மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது.\nஆனால் 20க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள், 250 மேல்நிலை தலைமையாசிரியர், 250 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு ஆசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிப்பதால் உத்தரவுகளை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது. பிற துறைகளில் மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இத்துறையில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பினால் உத்தரவுகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/47-more-covid-19-fatalities-reported.html", "date_download": "2021-06-21T10:15:08Z", "digest": "sha1:GSEBOL2W5YHK7GJOVYYKS6MZHOHDGUBA", "length": 3380, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "47 more COVID-19 fatalities reported - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா ஜூன் 08, 2021 0\nஇத���்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/07/VedaGiriswarar.html", "date_download": "2021-06-21T09:38:28Z", "digest": "sha1:WG7SVD7EIZP3G6X7BOVQDQFBULVTFY3S", "length": 10934, "nlines": 71, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்\nவியாழன், 28 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : திரிபுரசுந்தரி\nதல விருட்சம் : வாழை மரம்\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்\nதிருக்கழுக்குன்றம் - 603109, காஞ்சிபுரம் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 261 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம்.இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் எ��்பது இப்போதும் நடக்கும் அதிசயம்.\n* இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவி��் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_941.html", "date_download": "2021-06-21T10:26:39Z", "digest": "sha1:4MVZVZIFSKYYLAF2GVB2ICEZJI5BVKMF", "length": 7283, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "பாடசாலைகள் நாளை ஆரம்பம்!", "raw_content": "\nமேல் மாகாணத்தில் சகல பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ளன.\nகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிரூபத்திற்கமைய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் நாளை மேல் மாகாணத்தில் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.\nமேல் மாகாணத்தில் கொவிட் அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்பட்டமையினால் கடந்த வாரம் 5 , 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஏனைய சகல மாகாணங்களிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகின.\nமேல் மாகாணத்தில் ஏனைய வகுப்புக்களுக்கு முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.\nஎனினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிகமைய மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை உள்ளடங்கிய சுற்று நிரூபம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅந்த சுற்று நிரூபத்திற்கமைய மேல் மாகாணத்தில் ஏதேனும் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுமாயின் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் வரை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.\nநீண்ட நாட்களின் பின்னர் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்களின் உள நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக பரீட்���ை உள்ளிட்டவற்றை நடத்துவது பொறுத்தமானதாக இருக்காது.\nஅத்தோடு சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு வகுப்பொன்றில் 15 மாணவர்கள் மாத்திரம் காணப்பட்டால் அவர்களுக்கு தினமும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nமாணவர்களின் எண்ணிக்கை 16 - 30 க்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டால் மாணவர்களை இரு பிரிவினராக பிரித்து தனித்தனியே கற்பித்தலில் ஈடுபட வேண்டும். 30 ஐ விட அதி மாணவர்கள் உள்ள வகுப்புக்களில் 3 குழுக்களாக பிரித்து கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅத்தோடு இவ்வாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 9 ஆம் திகதி வழங்கப்பட்டு , இரண்டாம் தவணை ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/06/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-21T10:29:25Z", "digest": "sha1:EFPXHBI4FYRNE52UPWVTHHI7AR4A3BBA", "length": 13536, "nlines": 149, "source_domain": "nizhal.in", "title": "பொன்னேரியில் நடந்த “உங்கள் தொகுதியில் முதல்வர்” நிகழ்ச்சி 386 மனுக்களுக்கு தீர்வு, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா… – நிழல்.இன்", "raw_content": "\nபொன்னேரியில் நடந்த “உங்கள் தொகுதியில் முதல்வர்” நிகழ்ச்சி 386 மனுக்களுக்கு தீர்வு, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா…\nதமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நானே நேரடியாக களத்தில் நின்று மக்களுடைய குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்யும் விதமாக, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள் பயனாளிகளுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.\nஅதேபோல், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்கள் தொகுதியில் முதலவர்” நலத���திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், 386 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ, டி.ஜெ.கோவிந்தராசன், மாதவரம் எம்.எல்.ஏ.சுதர்சனம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் கோட்டாட்சியர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீஞ்சூர் ரவி, சோழவரம் செல்வசேகரன், சோழவரம் ஒன்றிய துணைத்தலைவர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் உதயசூரியன், தேசராணி தேசப்பன், தாசில்தார்கள் மணிகண்டன், கார்த்திகேயன் வட்ட வழங்கல் அலுவலர் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன்\nமற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழன் இளங்கோவன், மீஞ்சூர் நகரச் செயலாளர் மோகன்ராஜ், கோளூர் கதிரவன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி பேரூராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் ரவிக்குமார், அன்புவாணன், பழவை முகம்மது அலவி, தீபன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே. தமின்சா, ஜமுனா ரஜினி, கொண்டகரை ரமேஷ், நந்தியம் கதிரவன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டி. எஸ்.சிவலிங்கம், கோவர்தனன் கார்த்திகேயன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அமரகவி, அபூபக்கர் மற்றும் தன்னார்வலர் குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்…\nNext திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பழங்குடி கிராம மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/7001/", "date_download": "2021-06-21T09:48:20Z", "digest": "sha1:MZXIWYDSBUTHZW4TYKJMK4JOTXYDAAJY", "length": 29702, "nlines": 300, "source_domain": "tnpolice.news", "title": "கஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு\nகடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது. கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சோதனை சாவடியில் நேற்று காலையில் காவல்துறையினர் பணியில் இருந்தனர். காலை 9.30 மணி அளவில் சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கமாக கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே காவல்துறையினர் அந்த காரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர்.\nஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து பண்ருட்டி பகுதி முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். குறிப்பாக சென்னை–கும்பகோணம் சாலையில் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் கடலூர்–பண்ருட்டி சாலையில் கீழ்கவரப்பட்டு என்ற இடத்தில் கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 பேர், திடீரென காரில் இருந்த 3 பைகளை எடுத்து முட்புதரில் வீசினர்.\nஅந்த சமயத்தில் அந்த வழியாக அதே கிராமத்தை சேர்ந்தவரும், ஊர்க்காவல்படை வீரரான முருகானந்தம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் வந்தார். இவர்களை பார்த்ததும், 2 பேரும் காரில் ஏற முயன்றனர். உடனே சந்தேகத்தின் பேரில் ஊர்க்காவல்படை வீரர் முருகானந்தம், தனது நண்பர்களுடன் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.\nஅதற்குள் ஒருவர் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். மற்றொருவர் தப்பி ஓட முயன்றார். அவரை, முருகானந்தம் தனது நண்பர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து விசாரித்தார். விசாரணையில், கஞ்சா கடத்தி வந்ததாகவும், அதனை முட்புதரில் வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து முருகானந்தம், பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், ஆய்வாளர் ஆரோக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிடித்து வைத்திருந்தவரை, முருகானந்தம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து முட்புதரில் கிடந்த 3 பைகளை கைப்பற்றி காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.\nபிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–\nதஞ்சாவூர் ரமணாநகரை சேர்ந்தவர் மலைச்சாமி(35). இவரும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம்(40) என்பவரும் நண்பர்கள். கஞ்சா வியாபாரிகளான இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தஞ்சாவூர் பகுதியில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.\nமலைச்சாமியும், சிங்காரமும் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சாவை வாங்கிவிட்டு, அதனை 3 பைகளில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலையில் சென்னைக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே தாங்கள் நிறுத்தி வைத்திருந்த காரில் கஞ்சாவை வைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு கடத்தி வந்தனர்.\nசோதனைசாவடியில் காவல்துறையினர் மறித்ததால், சிக்கிவிடுவோம் என்று கருதிய 2 பேரும் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். காவல்துறையினர் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்த அவர்கள், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு கஞ்சாவை மறைத்து வைப்பதற்காக முட்புதரில் வீசி உள்ளனர். மேற்கண்ட தகவல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.\nஇதையடுத்து மலைச்சாமியை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பிச்சென்ற சிங்காரத்தை பிடிப்பதற்காக பண்ருட்டி காவல்துறையினர் தஞ்சாவூருக்கு விரைந்துள்ளனர். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கஞ்சா வியாபாரியை நண்பர்களுடன் சேர்ந்து தைரியமாக பிடித்த ஊர்க்காவல் படை வீரர் முருகானந்தத்தை டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பாராட்டினார்.\nகடலூர் : சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\n80 கடலூர்: கடலூரில் ராமநத்தம் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் […]\n13 ரவுடிகள் ஓட ஓட கைது\nபள்ளி மாணவி கடத்தல்- வாலிபர் கைது..\nகாரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 90 சவரன் நகைகள் பறிமுதல்\nமாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்\nபோலி ஆவணங்கள் பாஸ்போர்ட���: நடவடிக்கை எடுக்க உத்தரவு\nகாவலர் நிறைவாழ்வு பயிற்சியில் கன்னியாகுமரி DSP பங்கேற்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/4?lang=ta&id=5", "date_download": "2021-06-21T09:29:26Z", "digest": "sha1:7VASW26O3EK5QC3GW2FJB7HELOEKMRCH", "length": 6721, "nlines": 125, "source_domain": "cert.gov.lk", "title": "Cyber Guardian", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nபுதுப்பித்த நிலையில் இருங்கள் ⇨ சைபர் கார்டியன்\nஇலங்கை தேசிய இணைய பாதுகாப்���ு குறியீட்டில் வேகமாக ம...\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-06-21T10:18:38Z", "digest": "sha1:ER656FPPBCSHFQGIQLHYQUT2XXAKUO3Y", "length": 6959, "nlines": 125, "source_domain": "drzhcily.com", "title": "கைப்பந்து போட்டி – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி 16/12/2019 அன்று நம் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளை கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர், கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி ஆகியோர் துவக்கிவைத்தனர். போட்டியில் 8 கல்லூரிகள் கலந்துகொண்டன. இறுதியாக காரைக்குடி, அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதலாமிடமும் (Winner up), நம் கல்லூரி (டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி) இரண்டாமிடமும் (Runner up) பெற்றனர்.\nபரிசளிப்பு விழாவில் கல்லூரி செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. லூர்து ராஜ் அவர்கள் போட்டிகளின் முடிவுகளை அறிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் மற்றும் முதல்வர் பதக்கங்களை வழங்கி பாராட்டினர். மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நம் கல்லூரியை சார்ந்த 6 மாணவர்கள் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் தென்மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகளில் நம் பல்கலைக்கழகம் சார்பாக விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.\nநிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் S.K.M. அப்துல் சலீம், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. ஹாஜா நஜ்முதீன் மற்றும் திருமதி N. வெற்றி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத��தரங்கு\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nKit on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A-5/?shared=email&msg=fail", "date_download": "2021-06-21T10:51:20Z", "digest": "sha1:HSF6NUW4AVERO3W5P2EP7AVDB5GMNVTM", "length": 17132, "nlines": 148, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை\nஅவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி… அம்மா அப்பா அருளால் நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று\n1.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களையும் “ஒன்றாகச் சேர்த்து”\n2.உங்கள் கண்ணின் வழி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வை\n3.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கி இருங்கள்.\nஅதைப் பெற வேண்டும் என்ற இச்சைப் பட வேண்டும். அந்த உணர்வை உங்களுள் கிரியையாக்கி… ஞானத்தின் வழி உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவும்.\n1.உங்கள் உடலுக்குள் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டி\n2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி\n3.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது அந்த கண்ணின் ஈர்ப்பிற்கே வரும்….\nஅந்தச் சக்திவாய்ந்த நிலைகள் ஈர்ப்புக்கு வரும்போது உங்கள் கண் “கனமாக” இருக்கும் வெகு தொலைவில் இருந்து வரக்கூடிய உணர்வை… எண்ணி ஏங்கும்போது… அது நம் பூமியில் படர்ந்து வருவதை எளிதில் பெற முடியும்.\nயாம் (ஞானகுரு) பதிவாக்கிய அந்த உணர்வின் தன்மை பெறச் செய்யும்போது.. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் நோக்கத்துடன் ஏங்கித் தியானியுங்கள் ஒரு இரண்டு நிமிடம்.\nஇப்பொழுது அந்தச் சக்திகள் உங்கள் கண்ணுக்கே வரும்.\n1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்துங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களை இயக்கி கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்” இந்த உணர்வைச் செலுத்துங்கள்.\nஇவ்வாறு செலுத்துவதனால் உங்கள் உடலுக்குள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை போன்ற வேண்டாத உணர்வு கொண்ட அணுக்கள் இருந்தால்\n2.உங்கள் இரத்தத்தில் மாசுபடும் நிலை வராதபடி தடுக்க இது உதவும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.\nபுருவ மத்தியில் ஈர்க்கும் சக்தி வரப்படும்போது இப்பொழுது கனமாக இருக்கும். சிலருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் உங்கள் புருவத்தில் மோதும்போது ஒளிக் கற்றைகள் தெரிய வரும்.\nஎனக்கு குருநாதர் எப்படிச் செய்தாரோ அதன் வழிப்படியே உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி உங்களுக்கும் அந்த அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் வழியிலேயே நீங்கள் கவருங்கள்.\n1.உயிர் வழி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிலிருந்து வரும் பேரருளை அது கவருகின்றது\n2.உங்கள் உயிரின் தன்மை அது வலுப் பெறுகின்றது.\nஉங்கள் மனதில் அமைதி கிடைக்கும்…\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.\nவேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் நல்லவை எல்லாம் கேட்டறிந்தாலும் இந்த உணர்வுகள் இயக்கணுவாக… உங்கள் இரத்ததில் வந்தவுடனே ஜீவணுவாக மாறுகின்றது.\nஉங்கள் கண்ணின் நினைவினை அந்த ஜீவணுக்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும்போது இந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த உடலில் உள்ள ஜீவணுக்களும் அதைப் பெறுகின்றது.\n” இன்னொரு உடலில் விளைந்தது ஆன்மா… நீங்கள் பாசத்தோடு பண்போடு பிறருக்கு உதவி செய்தாலும் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அவர் உடலில் விளைய வைத்த அந்த வேதனை விஷத் தன்மை கொண்டு உங்கள் உடலுக்குள் வருகின்றது.\nஆக… அந்த ஆன்மாவுக்கு அது மாற்ற முடியாது…. மாற்றத் ��ெரியாது.\nவிஷமாக இருப்பதனால் இந்த இரத்தத்தில் இருந்து இரத்தத்தையே மீண்டும் மாசுப்படுத்தி அதனால் வந்த ஜீவணுக்களுக்கு ஆகாரம் கொடுத்து அதை வளர்க்கும் அதன் உணர்வே உங்கள் செயலில் வரும்.\nஇதைப்போன்ற நிலைகளை மாற்றி அமைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்போது உங்கள் உடலில் புது உணர்ச்சி அந்த இரத்த நாளங்களில் வரும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து.,.. எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்\n1.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள் அந்தச் சக்தி பெற\n2.அந்த அணுக்களை எண்ணி நான் (ஞானகுரு) ஏங்கித் தியானிக்கின்றேன்.\nநீங்களும் அதே போல் எண்ணி ஏங்கும் பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் சந்தர்ப்பமும்…\n3.அது வளரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். உங்கள் உடலைச் சுற்றி “ஒரு வெளிச்சம் வரும்…\nஉயிருடன் ஒன்றி வாழ்ந்தால் பிறப்பின் பலனை அடையலாம் – ஈஸ்வரபட்டர்\nநம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி\nபூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்\nஅன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/is-house-arrest-not-a-custody-gautam-navlakha-case/", "date_download": "2021-06-21T10:18:28Z", "digest": "sha1:ONTDGKWEJSA2RAMQGV5OI25I23JDIPMC", "length": 20338, "nlines": 111, "source_domain": "madrasreview.com", "title": "கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா? - Madras Review", "raw_content": "\nகௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா\nகடந்த 2017 டிசம்பர் 31 அன்று பல எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் (எல்கர் பரிஷத்) ஒன்றில் பேசிய பேச்சுகள்தான் அடுத்து நடந்த பீமா கொரேகான் வன்முறைக்குக் காரணம் எனக் கூறி பலரும் கைது செய்யபட்டு மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு இன்றளவும் சிறையில் உள்ளனர்.\nபாம்பே உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் என பல சமூக பொறுப்புள்ளவர்கள் கலந்து கொண்ட கூட்டம்தான் வன்முறையைத் தூண்டியது என ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு வாதிடுவதோடு பத்திரிக்கையாளர்/செயற்பாட்டாளர் கெளதம் நவ்லகா உட்பட பலரையும் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான பிணையையும் மறுத்திருக்கிறது.\nஇந்த சூழலில், கெளதம் நவல்காவின் பிணை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று ( மார்ச் 02,2021) நீதிபதிகள் லலித் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வு முன்பு எடுத்துகொள்ளப்பட்டது.\n90 நாட்களுக்கும் மேல் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் நவ்லகா அளித்த மனு\nமுன்னதாக முதல் தகவல் அறிக்கை பதிந்து ‘கஸ்டடியில்’ 90 நாட்களுக்கு மேல் இருந்தும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், தனக்கு பிணை வழங்குமாறு கெளதம் நவ்லகா 11.06.2020 அன்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார்.\n90 நாட்களுக்கு மேல் நவ்லகா ‘கஸ்டடியில்’ இருந்த விவரம்.\n28.08.2018 முதல் 01.10.2108 வரை வீட்டுக் காவல், புது டெல்லி 34 நாட்கள்\n14.04.2020 முதல் 25.04.2020 வரை என்.ஐ.ஏ கஸ்டடி 11 நாட்கள்\n25.04.2020 முதல் 12.06.2020 வரை நீதிமன்றக் காவல் 48 நாட்கள்\nமொத்தம் ( 12.06.2020 வரை) 93 நாட்கள்\nஇந்த 90 நாட்களில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு எந்த மனுவும் செய்யவில்லை. இந்திய குற்றவியல் நடைமுறை விதிமுறை (crpc) பிரிவு 167(2)’ன் படி ஒரு வழக்கில் கைது செய்���பட்டு 90 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் குற்றசாட்டபட்டவர் தனக்கு பிணை கோரலாம். இது குற்றம்சாட்டபட்டவரின் அடிப்படை உரிமையாகும். இந்த பிரிவின் கீழ் நவால்கா சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு பிணை வழங்கக் கோரி மனு செய்தார்.\nநவ்லகாவின் மனுவை தள்ளுபடி செய்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னதாக டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் பிறப்பித்த வீட்டுக் காவலில் இருப்பதற்கான ஆணை ‘சட்டதிற்கு புறம்பானது’ என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தபடியால் அந்த நாட்களை கணக்கில் கொள்ள முடியாது என கூறி பிணைக்கான மனுவை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் 12.07.2020 அன்று தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து 27.08.2020 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நவ்லகா என்.ஐ.ஏ நீதிமன்றத்தின் பிணை தள்ளுபடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.\nமேல்முறையீட்டினை மும்பை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது\nஆனால் என்.ஐ.ஏ நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே வழங்கி, ”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.\nஉச்சநீதிமன்றத்தில் நவ்லகா தாக்கல் செய்த மனு\nஇதன் தொடர்ச்சியாக 18.02.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் கபில் சிபில் தலைமையிலான வழக்கறிஞர் குழு மூலம் நவ்லகா தனக்கு பிணை வழங்கக் கோரி சிறப்பு மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில் ’கைது’ சட்டதிற்கு புறம்பானது என்று தீர்ப்பானாலும் குற்றம்சாட்டப்பட்டவர் ‘கஸ்ட்டடியில்’ இருந்தது மறுக்கமுடியாத உண்மையாகும். அதே முதல் தகவல் அறிக்கையின் கீழ்தான் அனைத்து பிரிவுகளும் பின்னால் சேர்க்கப்பட்டது. எது எப்படியானாலும் இந்திய சட்டங்களின் படி ஒருவர் நீதிமன்றக் காவலிலோ, வீட்டுக் காவலிலோ (நவ்லகாவை வீட்டு காவலில் இருக்க வைத்தது டெல்லி நீதிமன்றம்) மருத்துவமனையிலோ எங்கு இருந்தாலும் அது ‘கஸ்டடியாக’த்தான் கொள்ள முடியும் என சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் என்.ஐ.ஏ தரப்பு வாதத்தை அப்படியே தனது தீர்ப்பில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது.\nமார்ச் 15-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்\nஇந்த வழக்கு அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தபோது என்.ஐ.ஏ தரப்பு வாதத்தை கேட்க மார்ச் 15 அன்று வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.\nநவ்லகா, 153-அ, 505(1)(ஆ),117,120-ஆ உடன் இ.த.ச பிரிவு 34 மற்றும் ஊபா சட்டத்தின் கீழ் பிரிவு 13,16,17,18,18B, 20, 38, 40 ஆகியவைகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆட்ப்பட்டிருக்கிறார். அவர் புகழ்பெற்ற எகனாமிக்கல் பொலிட்டக்கல் வீக்லி பத்திரிக்கையில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். அவர் புனே காவல்துறையால் கைது செய்யபட்டு டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்துவரும் சூழல் நிலவியபோது புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் உட்பட பல சமூக முன்னோடிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து அவர் டெல்லியிலேயே வீட்டு காவலில் வைக்க இடைக்கால நிவாரணம் கிடைக்க வழிசெய்தனர்.\nFile Photo: பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கெளதம் நவ்லகா மற்றும் அருந்ததி ராய்\nஇதே வழக்கில் நாடு முழுவதும் அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தலித்/பழங்குடி இன உரிமைக்காக போராடுபவர்கள் என பலரும் சிறையில் உள்ளனர். இந்த கருப்பு சட்டங்களில் இவர்களை அடைப்பதன் மூலம் வழக்கையே தண்டனையாக பயன்படுத்துகிறது இந்த அரசு என குற்றம்சாட்டப்படுகிறது. எதிர்கருத்து வைத்திருப்பவர்களை முடக்கும் பொருட்டு பிற செயற்பாட்டாளர்களை ஊமையாக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த வழக்கில் பொய்யான பல விஷயங்களை சேர்த்துள்ளது ஒன்றிய விசாரணை அமைப்பு என இந்த வழக்குகளை பின்தொடரும் பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nPrevious Previous post: சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்\nNext Next post: தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநி��� சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/telegu-movie-director-theja-tested-covit-19-positive/", "date_download": "2021-06-21T10:18:43Z", "digest": "sha1:O5CCYJGP3YCSFX2CCKLKEEUZ2F6R3KXG", "length": 12692, "nlines": 230, "source_domain": "patrikai.com", "title": "ராஜமவுலி அடுத்து மற்றொரு பிரபல இயக்குனருக்கு கொரோனா,, | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nப���ராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nராஜமவுலி அடுத்து மற்றொரு பிரபல இயக்குனருக்கு கொரோனா,,\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\nபாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது மற்றொரு பிரபல இயக்குனர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்.\nஜெயம், நேனு ராஜு நேனு மந்திரி, நுவ்வு நேனு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி தேஜா தற்போது கொரோனா தொற்றுகுள்ளாகி இருக்கிறார். இவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார். இவரது குடும்பத்தினருக்கு தொற்று இல்லை.\nகொரோனா தொற்றுக்கு சமீபகாலமாக பிரபலங்கள் உள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் தமிழ் நடிகர் விஷால், அவரது தந்தை ஜி.கே. ரெட்டி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன், மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றுக் குள்ளாகினர். இதில் அபிஷேக் தவிர மற்ற குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.\nPrevious articleசென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் சார்பில் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்…\nNext articleசென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\n‘தளபதி 65 ‘ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு….\n‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது\nபிரபல மலையாள திரைப்பட பாடலாசிரியர் ரமேசன் நாயர் காலமானார்….\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; சிறுவன் உள்பட 3 பேர் பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/usman-khawaja-brings-up-his-first-odi-century/", "date_download": "2021-06-21T11:22:11Z", "digest": "sha1:HDMCKN4375LEK4XRIVVZGU3EIQSNJQHV", "length": 15459, "nlines": 220, "source_domain": "patrikai.com", "title": "சர்வதேச அளவில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் உஸ்மான் க்வாஜா! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசர்வதேச அளவில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் உஸ்மான் க்வாஜா\nசேப்பாக்கத்தில் எந்திரங்களைக் கொண்டு மனிதக் கழிவுகள் அகற்றம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம் கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\nராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்துள்ளார். உஸ்மான் க்வாஜாவின் அசத்தல் சதத்தினால் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. ஏற்கெனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது ஒரு நாள் போட்டி ரஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வ���ச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கெனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றதால், இந்த போட்டியில் கட்டாயம் ஆஸ்தி்ரேலிய அணி வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.\nமுதலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இருவரும் போட்டியின் தீவிரத்தை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் கவாஜா மற்றும் ஆரோன் அரைசதம் எடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் பின்ச் 31.5வது ஓவரில் 99 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇருப்பினும் நிலைத்து விளையாடிய கவாஜா 37வது ஓவரில் 100(11 பவுண்ட்ரி மற்றும் 1 சிக்ஸர்) ரன்கள் கடந்து சதம் அடித்தார். 38வது ஓவரில் ஷமியின் பந்து வீச்சை எதிர்க் கொண்ட கவாஜா 104(113 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை க்வாஜா பதிவு செய்துள்ளார்.\nPrevious articleஇரண்டு மடங்காக அதிகரித்த மராட்டிய விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை..\nNext articleபாரசெட்டமாலுக்கு பதில் வேறு மருந்து – குழந்தைகளின் உயிரோடு விளையாட்டா\nகிரிக்கெட் : உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்தின் ஸ்கோர் 101/2\nபைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணம்….உலக சாதனை முயற்சியின் போது கோர விபத்து…\n‘பறக்கும் மனிதர்’ என புகழப்படும் இந்திய முன்னாள் தடகளவீரர் மில்கா சிங் காலமானார்…\nசேப்பாக்கத்தில் எந்திரங்களைக் கொண்டு மனிதக் கழிவுகள் அகற்றம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம் கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583989", "date_download": "2021-06-21T10:04:59Z", "digest": "sha1:S3YUBDVPXNOX77CGFDGPR7FJCFUAKCX5", "length": 22084, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "பஞ்சாப்: 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் கண்டுபிடிப்பு| Over 70,000 fake pensioners in Punjab, recovery sparks political row | Dinamalar", "raw_content": "\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 1\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ...\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 25\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 7\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் ... 6\nபஞ்சாப்: 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் கண்டுபிடிப்பு\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் ரூ.162.35 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து 58 வயதான பெண்கள், 65 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் ஆதரவற்ற, ஊனமுற்றோருக்கு மாநில அரசு சார்பில் ரூ.750 வரையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஓய்வூதிய பணம் அவரவர்களின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் ரூ.162.35 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து 58 வயதான பெண்கள், 65 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் ஆதரவற்ற, ஊனமுற்றோருக்கு மாநில அரசு சார்பில் ரூ.750 வரையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஓய்வூதிய பணம் அவரவர்களின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக செலுத்தப்பட்டு வந்தது. 2017-ல் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியும் இந்த ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்தது.\nஇந்நிலையில் மோகா மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான குர்தேஜ் என்பவருக்கு கடந்த மே மாதம் முதல் ஓய்வூதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. மேலும் சங்ரூர்,பதிந்தா, அமிர்தசரஸ்,முக்த்சர் மற்றும் மான்சா உள்ளிட்ட மாவட்டங்களிலும் உரிய பயனாளிகளுக்கு பணம் சென்று சேர வில்லை என மாநில அரசுக்கு புகார் வந்து கொண்டிருந்தது.\nஇதனையடுத்து மாநில அரசு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சம���கபாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் போலி சான்றிதழ் கொடுத்து சுமார் 70, ஆயிரம் போலிஒய்வூதியர்கள் சுமார் ரூ.162.35 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து எதர்கட்சிகளான ஆம்ஆத்மி தவறும் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது அகாலி தள கட்சியின் செய்திதொடர்பாளர் தல்ஜித் சீமா அரசின் நடவடிக்கையின் மூலம் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்று கூறிஉள்ளார்.\nஎதிர்கட்சிகளின் புகார்களுக்குபதில் அளித்த மாநில முதல்வர் அமரீந்தர்சிங் 2017-ல் காங்., ஆட்சிக்கு வந்த பின்னர் தகுதியான பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்., அரசு 6 லட்சம் உண்மையான பயனாளிகளைசேர்த்துள்ளது என கூறினார். மேலும் அரசியல் கட்சிகள் சுயநலமாகி தங்களின் சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக தவறான செயல்களில் ஈடுபடும் போது இவ்வாறு நடக்கின்றன என கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags fake pensioners punjab punjab news பஞ்சாப் 70 ஆயிரம் போலி ஓய்வூதியர்கள் கண்டுபிடிப்பு\nகொரோனா பாதிப்பு எப்போது தான் குறையும்\nசச்சினின் சட்ட நண்பர் (12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம் ஊரில் முதியோர் ஓய்வூதியத்திலும் இம்மாதிரி நிறைய குளறுபடிகள் உள்ளன\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅரசியல் சிபாரிசுக்கு கடிதங்களுக்கு கோர்ட் தடைவிதிக்க வேண்டும்.\nஉண்மையில் பார்த்தல் ஓய்வு ஊதியம் முறையானவர்களுக்கு போய் செருகிறதா என்றுபார்த்தால் இருக்காதுபோல் தெரிகிறதே இது என்ன கொடுமை.எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவார்கள் போல் தெரிகிறதே இது நிறைய பேர்களுக்கு தெரியாமல் போய்விட்டதே இனி அனைவரும் சுதாரித்துக்கொள்வார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதிப்பு எப்போது தான் குறையும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyricaldelights.com/2016/07/31/kannan-en-thozhan-translation/", "date_download": "2021-06-21T11:02:03Z", "digest": "sha1:HG2NCL56WBDSDHCCHBSZUDYL2IMTA72C", "length": 27343, "nlines": 488, "source_domain": "lyricaldelights.com", "title": "[Subramanya Bharathi] Kannan en thozhan - Lyrical Delights", "raw_content": "\n1. பொன்னவிர��� மேனிச் சுபத்திரை மாதைப்\nபுறங்கொண்டு போவ தற்கே - இனி\nஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்\nஇருகணத் தேயுரைப் பான்; - அந்தக்\nகன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்\nகாணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு\nஉன்னை யடைந்தேன் என்னில் உபாயம்\n2. கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்\nகலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்\nசேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்\nதேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்\nஊனை வருத்திடு நோய்வரும் போதினில்\nஉற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம்\nஈனக் கவலைக ளெய்திடும் போதில்\n3. பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு\nஉழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்\nஅழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்\nமழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்\n4. கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்\nகேலி பொறுத்திடு வான்; எனை\nஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்\nஆறுதல் செய்திடு வான்; - என்றன்\nநாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று\nநான்சொல்லும் முன்னுணர் வான்; அன்பர்\nகூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு\n5. உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்\nஓங்கி யடித் திடுவான்; நெஞ்சில்\nகள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு\nகாறி யுமிழ்ந்திட வான்; சிறு\nபள்ளத்தி லேநெடு நாள்ழு குங்கெட்ட\nபாசியை யெற்றி விடும் - பெரு\nவெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி\n6. சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்\nசிரித்துக் களித்திடு வான்; நல்ல\nவன்ன மகளிர் வசப்பட வேபல\nமாயங்கள் சூழ்ந்திடு வான்; அவன்\nசொன்ன படி நடவாவிடி லோமிகத்\nதொல்லை யிழைத்திடு வான்; கண்ணன்\nதன்னை யிழந்து விடில், ஐயகோ\n7. கோபத்தி லெயொரு சொல்லிற் சிரித்துக்\nகுலுங்கிடச் செய்திடு வான்; மனஸ்\nதாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி\nதழைத்திடச் செய்திடு வான்; பெரும்\nஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று\nஅதனை விலக்கிடு வான்; சுடர்த்\nதீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்\n8. உண்மை தவறி நடப்பவர் தம்மை\nவண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்\nமலைமலை யாவுரைப் பான்; நல்ல\nபெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில்\nபித்தர் குணமுடை யான்; மிகத்\nதண்மைக் குணமுடை யான் சில நேரம்\n9. கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்\nகுணமிகத் தானுடை யான்; கண்ணன்\nசொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு\nசூதறி யாதுசொல் வான்; என்றும்\nநல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது\nநயமுறக் காத்திடு வான்; கண்ணன்\nஅல்லவ ருக்கு விடத்தினில் நோயில்\n10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்\nகண்மகிழ் சித்திரத் தில் - பகை\nமோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்\nமுற்றிய பண்டிதன் காண்; உயர்\nவேத முணர்ந்த முனிவ ருணர்வினில்\nமேவு பரம்பொருள் காண்; நல்ல\nகீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்\n1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்\nபுறம் கொண்டு போவ தற்கே – இனி\nஎன்ன வழி என்று கேட்கில், உபாயம்\nஇரு கணத்தே உரைப் பான்; – அந்தக்\nகன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்\nகாணும் வழி ஒன்றில்லேன் – வந்து இங்கு\n2. கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்\nகலக்கம் இலாது செய்வான்; – பெருஞ்\nசேனைத் தலை நின்று போர் செய்யும் போதினில்\nதேர் நடத்திக் கொடுப்பான்; – என்றன்\nஊனை வருத்திடு நோய் வரும் போதினில்\nஉற்ற மருந்து சொல்வான்;- நெஞ்சம்\nஈனக் கவலைகள் எய்திடும் போதில்\n3. பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றால் ஒரு\nஉழைக்கும் வழி வினையாளும் வழி பயன்\nஅழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்\nமழைக்குக் குடை, பசி நேரத்து உணவு என்றன்\n4. கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்\nஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்\nஆறுதல் செய்திடுவான்; – என்றன்\nநாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று\nநான் சொல்லும் முன் உணர்வான்; அன்பர்\nகூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போல் அன்பு\n5. உள்ளத்திலே கருவங் கொண்ட போதினில்\nகள்ளத்தைக் கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு\nபள்ளத்திலே நெடு நாள் அழுகும் கெட்ட\nபாசியை எற்றி விடும் – பெரு\nவெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி\n6. சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்\nவன்ன மகளிர் வசப்படவே பல\nசொன்ன படி நடவாவிடிலோ மிகத்\nதன்னை இழந்து விடில், ஐயகோ\n7. கோபத்திலெ ஒரு சொல்லிற் சிரித்துக்\nதாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி\nதழைத்திடச் செய்திடு வான்; பெரும்\nஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று\nதீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்\n8. உண்மை தவறி நடப்பவர் தம்மை\nவண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள்\nபெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில்\nதண்மைக் குணமுடையான் சில நேரம்\n9. கொல்லுங் கொலைக்கு அஞ்சிடாத மறவர்\nசொல்லு மொழிகள் குழந்தைகள் போல் ஒரு\n10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்\nகண் மகிழ் சித்திரத்தில் – பகை\nமோதும் படைத்தொழில் ய��வினுமே திறம்\nமுற்றிய பண்டிதன் காண்; உயர்\nவேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில்\nமேவு பரம்பொருள் காண்; நல்ல\nகீதை உரைத்து எனை இன்புறச் செய்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/20/111316.html", "date_download": "2021-06-21T11:13:47Z", "digest": "sha1:4ZX7FI2ZJ4HYO4NKYW4SX55QHDQEGOZE", "length": 17522, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது.\nஅமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டிக் குறைப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 5 ஆண்டுகளில் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. இது உள்ளூர் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 528 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 704 ரூபாயாகவும், கிராம் ஒன்றுக்கு 66 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 213 ரூபாய்க்கும் விற்பனையானது.\nஅதே போன்று வெள்ளி விலை ஒரே நாளில் கிலோ ஒன்றுக்கு 1000 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி 40 ரூபாய் 30 காசுகளுக்கு விற்ற நிலையில் நேற்று 1 ரூபாய் அதிகரித்து 41 ரூபாய் 30 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளி நேற்று முன்தினம் 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் நேற்று 41 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையானது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nதங்கம் உயர்வு Gold increase\nசென்னையில் புதிய மின் நுகர்வோர் சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதமிழக சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்\nதமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான�� நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\n2இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\n3பெட்ரோல், டீசல் விலை உயர்வு\n4சட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/4?lang=ta&id=6", "date_download": "2021-06-21T10:05:53Z", "digest": "sha1:2CXK7TOOJDEWBMPUJLD7EZSK4L7XKMNQ", "length": 4661, "nlines": 71, "source_domain": "cert.gov.lk", "title": "Bug Bounty", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nபுதுப்பித்த நிலையில் இருங்கள் ⇨ Bug Bounty\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி| ஒருங்கிணைப்பு மைய பஃக் பவுண்டி(bug bounty) திட்டமான���ு பஃக் ஜீரோ(bug zero) தளத்தினால் கையாளப்படுகின்றது. பஃக் பவுண்டி திட்டத்தைப் பற்றிய மேலதிக தகவலுக்கு bug zero (https://bugzero.io/) தளத்தினைப் பார்வையிடவும்.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/10/17/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B8%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4-c54a6fe0-f046-11e9-8ab0-0e01fb08e4103633925.html", "date_download": "2021-06-21T09:23:01Z", "digest": "sha1:PZRYGFZIXY6JNNROE3VG3O5XXG2W2HH6", "length": 4759, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "கேப்டன் எஸ்.பி. குட்டிக்கு பாராட்டு விழா - Kanyakumarinews - Duta", "raw_content": "\nகேப்டன் எஸ்.பி. குட்டிக்கு பாராட்டு விழா\nநாகர்கோவில்: அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் கீதைசித்தர் கேப்டன் எஸ்.பி. குட்டி - ரோகிணிபாய் சதாபிஷேக விழா, அவருடைய 60 ஆண்டு கால தேச பணியை பாராட்டும் விழா, காஷ்மீரில் 370 பிரிவை நீக்கிய மகிழ்ச்சி விழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமையில் ராஜகோகிலம் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற தலைவர் பாரத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமி கார்த்திகானந்தஜி மஹராஜ், சுவாமி வேதநிஷ்டானந்தஜி மஹராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்.\nஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நினைவு பரிசு, வீரவாள் மற்றும் பாரதமாதா சிலை ஆகியவற்றை வழங்கினர். மேலும் ஓய்வு பெற்ற சி.இ.ஓ. ரத்தினசாமி, இந்து பூமி ஆசிரியர் முருகேசன், அகில பாரத சேவா பிரமுகர் சுந்தரலெட்சுமணன், வக்கீல் தங்கசாமி, சிவாஜி, இந்து முன்னணி பொறுப்பாளர் அசோகன் மற்றும் இந்து மகாசபா பொறுப்பாளர் கோவை செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழா நிகழ்ச்சிகளை திவாகரன் தொகுத்து வழங்கினார். சிவபாலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை அறிவுசார் ஆன்மீக கல்விக்கழக மாணவர்கள் செய்திருந்தனர்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ciLmPgAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/author/lasanthi/page/7/?lang=ta", "date_download": "2021-06-21T10:41:25Z", "digest": "sha1:W7CCY4LP6IY2X2GBTMLXC6B3FQHZYMSQ", "length": 5638, "nlines": 114, "source_domain": "moe.gov.lk", "title": "Lasanthi_MOE | MOE - Page 7", "raw_content": "\nசேவை ஆரம்ப பயிற்சி சான்றிதழ்-இ.அ.சே 2016\nசெவ்வாய்க்கிழமை, 04 ஆகஸ்ட் 2020 by Lasanthi_MOE\n2016 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களின் சேவை ஆரம்ப பயிற்சி முடிவின் பின்னர் வழங்கப்பட்ட சான்றிதழ் பத்திரங்களை இதுவரையில் பெற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்கள் இருப்பார்களேயானால் தமது சான்றிதழ் பத்திரத்தை இந்த அமைச்சின் மனிதவள அபிவிருத்தி கிளையில் பெற்றுக்கொள்ளுமாறு தயவூடன் அறியத்தருகின்றேன். கல்விப் பணிப்பாளர் (மனிதவள அபிவிருத்தி)மனிதவள அபிவிருத்திக் கிளைகல்வி அமைச்சு\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nhli.in/tamil-to-hindi/learn-hindi-numbers-tamil.html", "date_download": "2021-06-21T10:29:56Z", "digest": "sha1:53CS3ZNIQZ34GUVJQDBXMCKEJWH2DRBA", "length": 8795, "nlines": 557, "source_domain": "nhli.in", "title": "Hindi numbers in tamil | Hindi எண்கள் தமிழ் வழியில் - Learn numbers", "raw_content": "\nLearn hindi number in tamil : இந்தி எண்களைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது ஒவ்வொரு நாளும் உரையாடலில் பயன்படுத்தப்படுகிறது. ஆதனால் முதலில் இந்தியில் முதலில் எண்களின் பங்கு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஎண்களை ஹிந்தியில் எப்படி சொல்வது என்பது பற்றி இங்கு இருக்கின்றது. நீங்கள் இதை பார்த்து படித்தால் உங்களுக்கு ஒரு புரிதல் இருக்கும்.\nஇதில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்றும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dont-smoke-rajini-s-birthday-advise-to-fans-166282.html", "date_download": "2021-06-21T09:15:58Z", "digest": "sha1:ZVT5Z3CFHW57ITSKMJVNSRSR4YEJPERP", "length": 25336, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புகைப் பழக்கத்தை அடியோடு விட்டொழியுங்கள்! - சூப்பர் ஸ்டார் ரஜினி | Dont smoke, Rajini's birthday advise to fans | புகைப் பழக்கத்தை அடியோடு விட்டொழியுங்கள்! - சூப்பர் ஸ்டார் ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகைப் பழக்கத்தை அடியோடு விட்டொழியுங்கள் - சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: என் பிறந்த நாளில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள், இதை நான் பட்டு அனுபவித்து சொல்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nசென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் ரஜினி பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் பேசுகையில், \"ரசிகர்களைப் பார்க்க எனக்கு கூச்சமா, வெட்கமா இருக்குன்னு ஒரு விழாவில் சொன்னேன். ஏன்னா உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.\nடாக்டர்கள் சொல்லியிருக்காங்க, எனக்கு பிபி ஜாஸ்தியா இருக்கு, என்ன விஷயமாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டு போகக்கூடாதுன்னு.\nநான் மெட்ராசுக்கு வந்த பிறகுதான் நியூஸ்பேப்பர்ஸ், மேகஸின்ஸ் எல்லாமே நான் பார்த்தேன். என் ரசிகர்கள் எனக்காக நடத்திய பிரேயர்ஸ்... நான் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை பண்றது, நடந்து போறது, ஆயிரம் பேர் மொட்டை போட்டுக்கிட்டது, மண்சோறு சாப��பிட்டது, விரதமிருக்கிறது, கோயில்ல, சர்ச்ல, மசூதில பிரார்த்தனை செய்ததையும் படிச்சி தெரிந்துகொண்டேன்.\nஒருத்தர் சொன்னாங்க, மலைமேல உள்ள கோயிலுக்கு முட்டி போட்டுக்கிட்டே படியேறி பிரார்த்தனை செய்தேன். அதனால இரண்டு மாசம் ஆஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்காக எங்க அப்பா அம்மா கூட ஏண்டா இப்டி செஞ்சேன்னு கேக்கலன்னு சொன்னாரு.\nஇதை அவர் என்கிட்டே சொன்னபோது, அவருக்கு நான் நன்றின்னு சொன்னா.. அது எவ்ளோ சின்ன வார்த்தை... அவருக்கு நான் பணம் கொடுக்க முடியுமா... ஏம்பா இப்டி பண்ணேன்னு கேக்க முடியுமா அவனுக்கு நான் என்ன திருப்பிக் கொடுபேன்... ரொம்ப வெக்கமா இருக்கு. ராதாரவி சொன்னாரு, ஒரு வாரம் விரதம் இருந்ததா... அதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல... உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.\nஏன்னா... நான் ரொம்ப கொடுத்தேன்னு சொல்ல முடியாது. ஆனா டெபனட்டா யார்கிட்டயும் வாங்கியும் பழக்கமில்லே. எப்டி சொல்றது... என்னோட நன்றி\nராணா பண்ணும்போது உடம்பு சரியில்லாம போச்சு . ராணா என்கிற கேரக்டரை ரொம்ப பெரிசா பர்பார்ம் பண்ணனும்னு முயற்சி பண்றப்பதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.\nஅது சீரியஸா போனதுல என் தப்பும் இருக்கு. உடனே மருத்துவமனையில் சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும்னு உடனே டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டேன். டாக்டர்கள் சொன்னாங்க, ரெண்டு நாள்ஆஸ்பிடல்ல இருந்து புல் செக்கப் பண்ணிக்கிட்டு சரி பண்ணிட்டு போங்கன்னு சொன்னாங்க. ஆனா நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். காரணம், ரெண்டு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்தா தேவையில்லாம வதந்திகள் வரும் என்பதால், வீட்லே இருந்து பண்ணிக்கலாம்னு வந்துட்டேன். அதனால என் உடல்நிலையை நானே கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிக்கிட்டேன்.\nஏன்னா... நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் இது நடந்தது. வாழ்க்கைல அப்பா அம்மா, கடவுளை விட, மனைவியை விட நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நல்லாருக்கும். நான் சில கெட்ட நண்பர்களால குடிப்பழக்கத்துக்கு ஆளானேன். அதன் பிறகு நடிக்க வந்த பிறகு குடி இன்னும் அதிகமாகிடுச்சி. நல்ல சரக்கு, சரக்குன்னு தேடி குடிக்க ஆரம்பிச்சு, வேலை வேலைன்னு பிஸியாகி, தூக்கமில்லாம நெர்வ்���் பிரேக் ஆன விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியும்.\nஅதன் பிறகு திருமணத்துக்குப் பிறகு, என் அருமை மனைவி லதாவின் அன்பாலும் ஆதரவினாலும் குடிப் பழக்கத்திலிருந்து மெல்ல மீண்டேன். அதுக்காக நான் ஒரேயடியாக விட்டுட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனால் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி பண்ணிக்கிட்டேன். மது இல்லாம தூங்க முடியும், இருக்க முடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டேன். யோகா, உடற்பயிற்சி என பண்ணிக்கிட்டிருந்தாலும், சிகரெட் பழக்கத்தை மட்டும் விட முடியல.\nஎன் உடம்பு இவ்வளவு மோசமானதுக்கு காரணமே அந்த சிகரெட் பழக்கம்தான். நான் அனுபவிச்சி சொல்றேன், ரொம்ப அடிபட்டு சொல்றேன்... அந்த சிகரெட் பழக்கத்தை மட்டும் உடனே விட்டுடுங்க. தயவு செஞ்சி விட்டுடுங்க.\nஎனக்கு இஸபெல்லா ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்.\nஎனக்கு உடம்பு மோசமா போனதும், ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க. அங்கு டாக்டர்கள் என்னை அருமையா கவனிச்சிக்கிட்டாங்க. டாக்டர் தணிகாசலம் உள்ளிட்டவர்கள் அப்படி பாத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் பின்னாலதான் நான் கேள்விப்பட்டேன். அங்க இருந்தப்போ பெரும்பாலும் என்னை மயக்க நிலையில்தான் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல இருந்தப்போ என்னோட கிட்னில பாதிப்பு ஏற்பட்டுச்சி. உடம்புல உள்பாகங்கள்ல பாதிப்பு ஏற்பட்டா, ஸ்டெராய்ட் குடுத்துதான் சரிபண்ணுவாங்க. ஸ்டெராய்ட் கொடுக்கும்போது, முதலில் சரியானா கூட, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ரொம்ப மோசமா இருக்கும். எனக்கு நிறைய மெடிசன்ஸ் கொடுத்தாங்க. விவிஐபியா இருக்கிறதுல ப்ளஸ்ஸும் இருக்கு மைனஸும் இருக்கு. எனக்கு மெடிசன்ஸ் அதிகமாயிட்டதால, அதனோட எஃபெக்ட்ஸே ஆறேழு மாசத்துக்கு இருந்தது. இதை நான் இதுவரைக்கும் யாருக்கும் சொல்லல.. ஏன்னா என்னை வாழ வச்ச தெய்வங்களான உங்ககிட்ட இதை முதல்முதலா சொல்றேன்.\nஇந்த ஸ்டீராய்டு மெடிசன்களால உடம்பு சரியான பிறகுகூட, அந்த பவர் போனதும் அப்படி��ே உடம்பும் மனசும் வீக்காயிடும். இந்த எஃபெக்ட்லருந்து முழுசா மீண்டு, கடந்த மூணு நாலு மாசமாவே 100 சதவீதம் நான் சரியாகிட்டேன்.\nஅதுக்கு முக்கிய காரணம், எந்த மெடிசனா இருந்தாலும் அதுக்கு உடம்பு உடனடியா ரியாக்ட் பண்ணனும். உடம்பு ரியாக்ட் பண்ணலன்னா, எந்த மெடிசனும் வேலை செய்யாது. என் உடம்பு வேகமா ரியாக்ட் பண்ண விதத்தைப் பார்த்து டாக்டர்களே அதிசயப்பட்டாங்க. அதைப் பார்த்தபிறகுதான் மருந்தின் அளவை படிப்படியா குறைச்சாங்க.\nஇப்போ முழுமையாக ஆரோக்கியமா இருக்கேன்னு சொன்னா, அதுக்கு உங்க, அன்பு பிரார்த்தனைகள்தான் காரணம்.\nஇந்த அன்புக்கு என்ன பண்ணப்போறேன்... எப்படி செய்யப் போறேன்னு தெரியல. ஏன்னா எதுவும் என் கையில இல்லே. ஆனால் பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் தயாரா இல்லே. ஆனா நிச்சயமா சொல்றேன், நீங்க முதல்ல உங்க குடும்பத்தை பாத்துக்கங்க, அப்பா அம்மா குழந்தைகளைக் கவனிங்க. உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்,\" என்றார்.\nவிக்கிபீடியா தேடல்...டாப் லிஸ்டில் தென்னிந்திய ஸ்டார்கள்...இவர் தான் முதலிடம்\nதும் ஹீரோ.. ரஜினியை அப்பவே தலை சுற்ற செய்த ரசிகர்.. சூப்பர்ஸ்டாரே சொன்ன சூப்பர் குட்டி ஸ்டோரி\nமறக்க முடியாத காதல் நினைவுகள்...அன்ஸீன் ஃபோட்டோக்களை வெளியிட்ட குஷ்பு\nவிறுவிறுப்படையும் அண்ணாத்த வேலைகள்...விரைவில் படப்பிடிப்பில் குஷ்பு\nரஜினி – மோகன்பாபு சந்திப்பு...அப்படி என்ன தான் நடந்தது \nமுதல்வரிடம் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்த ரஜினி\nவிஜய்யுடன் குத்தாட்டம் போட்ட போது நான் 2 மாதம் கர்ப்பம்...உண்மையை உடைத்த பிரபல நடிகை\nஅண்ணாத்த படப்பிடிப்பு ஓவர்...விரைவில் டப்பிங் வேலைகளை துவக்குகிறார் ரஜினி\nநகைச்சுவை நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.. நெகிழ வைக்கும் ஆடியோ\nரஜினியின் தலைவர் 169 ஹாட் அப்டேட்... தயாரிக்க போவது இவர்கள் தான்\nஅண்ணாத்தவிற்காக புதிய லுக்கிற்கு மாறி இருக்கேன்...ஜெகபதி பாபு பெருமிதம்\nஅண்ணாத்த ஃபஸ்ட்லுக் எப்போது...அசத்தல் அப்டேட் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nஅழகுகோ அழகு… புடவையில் பிரியா பவானி சங்கர்… ட்ரெண்டாகும் வீடியோ \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/london", "date_download": "2021-06-21T10:57:43Z", "digest": "sha1:RQM53DGOQMFFTMNSO5Z7G4R2XGZE4HO5", "length": 10248, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "London News in Tamil | Latest London Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\n8 பிரைவேட் ஜெட்.. திடீரென இந்தியாவை விட்டு லண்டனுக்கு பறந்த இந்திய பணக்காரர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் பல உயிர்களை இழந்து வரும...\nஆர்சலர் மிட்டல் சாம்ராஜ்ஜியத்துடன் இன்போசிஸ் புதிய கூட்டணி.. வாவ்..\nஉலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்சலர் மிட்டல் குழுமத்தில் சில வாரங்களுக்கு முன்பு மிகப்பெரிய நிர்வாக மாற்றம் நிகழ்ந்த நிலையில், இக்கு...\nமாதம் 2 கோடி ரூபாய் வாடகை.. பிரம்மாண்ட வீட்டில் குடியேறும் இந்தியப் பணக்காரர்..\nஉலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் அமைப்பாக விளங்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெ...\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\nஒரு காலத்தில் 42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது மிகப்பெரிய பணக்காரர் ஆக இருந்த அனில் அம்பானி, இன்று கடனை திருப்பிச் செலுத்த முடியாத அள...\n12,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரிட்டிஷ் ஏர்வேர்ஸ் இரக்கமற்ற முடிவு..\nஉலகின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொரோனா பாதிப்பால் மொத்த வர்த்தகமும் முடங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு முடிந்தாலும்...\nஇந்திய புள்ளீங்கோ தான் இந்த நகரத்தில் அதிக வீடு வாங்குகிறார்களாம்..\nலண்டன், இங்கிலாந்து: நம் இந்தியாவிலேயே இன்னும் ரியல் எஸ்டேட் சரியானதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம், இந்திய ரியல் எஸ்டேட்டைச் சரி செய்ய, ம���்திய அரசும் ...\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nலண்டன் : இங்கிலாந்து நாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடத்திய நிலையில், தற்போது அந்த எண்ணெய் கப்பலை விடுவிக்க கோரி இங்கிலாந்து அரசு ஈரானுக்கு அழுதத்தை ...\nMost Eexpensive Tea : ஒரு கப் டீயின் விலை ஜஸ்ட் ரூ.13,764 தான்.. அப்படி என்ன சிறப்பு இந்த டீயில்\nலண்டன் : லண்டனில் ஒரு பிரசித்தி பெற்ற உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் டீயின் விலை 13,764 ரூபாயாம். அப்படி என்ன இந்த டீயில் சிறப்பு என்கிறீர்களா\nலண்டன் போக்குவரத்து துறைக்கு இந்தியா ரூ.55 கோடி கடன்.. இந்தியா கம்மி தான்.. அமெரிக்கா தான் டாப்\nலண்டன் : லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக கடந்த 2003ம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். ஆமாங்க இந்த ந...\nஅதிர வைக்கும் தில்லாலங்கடி.. ரூ.351 கோடிக்கு ஸ்டெராய்டு ஊக்க மருந்துகளை விற்ற ஒஸ்தி கடத்தல்காரர்\nலண்டன்: லண்டனை சேர்ந்த Gurjaipal Dhillon என்பவர் சுமார் 351 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து உரிமம் இல்லாத அனாப...\nஒரே நாளில் சுமார் ரூ.5 கோடி செலவு செய்த பெண்.. சாக்லேட்டுக்காக மட்டும் ரூ.26லட்சம் செலவு\nஇங்கிலாந்து : இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் அதுவும் விலையுயர்ந்த ஆபரணம், மதிப்புமிக்க பேஷன் ஆடைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைக்கு 16 மில்லி...\nபார்ரா.. பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் \nலண்டன்: பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளை ஆண்ட இங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2021-06-21T10:18:40Z", "digest": "sha1:JY2L2K5ZBYJYIIUK5GZWL5E74PLBJTGO", "length": 14980, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "மெட்ரோ ரயில் சேவை துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nமெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nமெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n2000 பஸ்கள் இன்று இயக்கம்\nகோவிட் காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா\n50 லட்சம் தடுப்பூசி போட நடவடிக்கை\nகாங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்\nஇலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்தவர்கள் யார்\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\n60 ஆண்டுகள் கழித்து வைரலாகும் கருணாநிதியின் கடிதம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் உலகம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகோவிட் காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா\n2000 பஸ்கள் இன்று இயக்கம்\n50 லட்சம் தடுப்பூசி போட நடவடிக்கை\nகாங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம் 1\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n🔴 LIVE | சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை\n7 Hours ago செய்திச்சுருக்கம்\n8 Hours ago சினிமா வீடியோ\n8 Hours ago விளையாட்டு\n9 Hours ago ஆன்மிகம் வீடியோ\n10 Hours ago ஆன்மிகம் வீடியோ\n18 Hours ago விளையாட்டு\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nபாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது 2\n1 day ago அரசியல்\n60 ஆண்டுகள் கழித்து வைரலாகும் கருணாநிதியின் கடிதம்\nஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தல் 2\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\nரசிகர்கள் போஸ்டரால் திமுகவினர் அதிர்ச்சி 2\n1 day ago அரசியல்\n1 day ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/gangleader-gangu-leader-telugu-lyric-nani-anirudh.html", "date_download": "2021-06-21T09:43:10Z", "digest": "sha1:NUQ5SLAWP3HXEVRPSSL44EO23MTEKN5M", "length": 5786, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Gangleader Gangu Leader Telugu Lyric Nani Anirudh", "raw_content": "\nநானியுடன் நடனத்தில் அசத்தும் அனிருத் \nநானியுடன் நடனத்தில் அசத்தும் அனிருத் \nசாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.எதார்த்தமாக இருக்கும் இவரது படங���களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சமீபத்தில் வெளியான ஜெர்சி படமும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஇதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் கேங் லீடர்.இந்த படத்தை 24 படத்தை இயக்கிய விக்ரம் கே குமார் இயக்குகிறார்.ஜெர்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nRX 100 பட நாயகன் கார்த்திகேயா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.பிரியங்கா அருள் மோகன்,லக்ஷ்மி,சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இருந்து புதிய பாடல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நானியுடன் அசத்தலாக நடனமாடும் அனிருத்தின் இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅதர்வா - மிருணாளினியின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nகுவைத் கொடூரம் - விபசாரத்தில் கட்டாயப்படுத்தப்படும் 25...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/91", "date_download": "2021-06-21T10:26:44Z", "digest": "sha1:DUUJ6D3UZK3P5VXJBTLWIIJ5IWAY2RRX", "length": 19071, "nlines": 216, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஒரு மக்கள் கூட்டத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதுதான், அந்த மக்கள் கூட்டத்தின் அரசியலை, சட்டவிரோதமாக்குதவற்கு அல்லது, நம்பகத்தன்மை அற்றதாக்குவதற்கான இலகுவான குறுக்கு வழியாகும்....\nஇன்று பெற்றோர்கள் கல்விச் செயற்பாடுகளில் பங்குதாரராக இணையும் நிலை உருவாகி விட்டது. இது அவர்களுக்குச் சுமையாக அமைந்தாலுங்கூட, ஆரோக்கியமானதொன்றே என்ற உண்மையை மறுப்பதற்கில்லை...\nமாகாணங்களின் அதிகாரங்களில் முக்கியமானவை கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் போன்றவைகள்தான். திவிநெகும ஊடாக விவசாயமும், தேசிய பாடசாலைகள் ஊடாக கல்வித்துறையும் பறிக்கப்பட்டு....\nசவப்பெட்டிகளை தயாரிப்பவர்களின் தொழிலுக்கே ஆப்பாக இந்த கார்ட்போர்ட் சவப்பெட்டிகளின் வரவு அமைந்துவிடுமென தொழின்முறை சவப்பெட்டி தயாரிப்பாளர்களின் கவலையும்....\nசீன வலையில் இன்னொரு தீவு\n‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள்\nசாதாரண மனிதர் தொட்டு, நிர்வாகிகள், அரச அலுவலர்கள், அரசியல்வாதிகள் வரை நம் அனைவரதும்சூழல் குறித்த அக்கறை இன்மைக்கு, நாம் கொடுத்த மிகப்பெரிய விலை இது......\nகலியுகத்தின் இல்லற வாழ்க்கை, வெறும் புலன் இன்பத்துக்காக மட்டுமே...\n‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்ற நாமம் இல்லாது ஒழிந்துவிடுமோ என்றோர் அச்சம், ஜனாதிபதியிடம் குடிகொண்டிருக்கலாம். அதனால், தமிழ்ப் பிரதிநிதிகளுடனான....\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை\nஅரசாங்கம், ஜீ.எஸ்.பி சலுகைகளைப் பெறுவதற்காக, 27 சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அவற்றை அமலாக்குவதன் மூலம், நாட்டின் இறைமை பாதிக்கப்படுமேயானால்......\nஎரியும் விவகாரங்கள்; பொறுப்பற்ற கதைகள்\nநாட்டில் எது நடந்தாலும், சொல்வதை, ஒரு பொறுப்பான பதில் சொல்கின்ற மாதிரி மக்களுக்கு கூறினால், மக்கள் நம்பி விடுவார்கள்; அல்லது, காலவோட்டத்தில் மறந்து விடுவார்கள் என்பதை...\nதிணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி\nநீங்கள் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் எனில், அந்த நிறுவனத்தை நிர்வகிக்க இந்த அரசியல்வாதிகளில் எவரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று உங்களுக்குள் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்....\nகாட்டில் வாழும் மிருக இனங்களில் ஒன்றான மான்கள், நகரில் வாழத் தொடங்கினாலும் அதற்குரிய உணவு, தங்குமிடம், நீர் உள்ளிட்டவற்றை....\nகல்வியில் உச்சம்காண மலையுச்சி ஏறும் மாணவர்கள்\nமாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ��சிரியர்கள் ‘வட்அப்’ ஊடாகப் பயிற்சி வினாக்களை அனுப்புகிறார்கள். இருந்தபோதிலும் துலங்கல்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை.....\nநாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பயணத்தடைச் சட்டத்தால், பத்திரிகையை சந்தைப்படுத்துவதற்கு முடியாதுள்ளமையும் கவனத்தில் எடுத்துக்​கொள்ளப்பட...\n13 நாட்களில் 21 கடலாமைகளை கடல் தாய் பறிகொடுத்துள்ளார். தென் பகுதிக் கடற்கரைகளில் இறந்த ஆமைகளின் உடல்கள்...\nபயனற்றுப் போகும் அதிகார முயற்சிகள்\nகாட்டிக் கொடுப்புகள், காணாமல்போதல்கள், நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருந்த தமிழர்கள், இவ்வாறான விடயங்களை கணக்கில் கொள்ளவில்லை....\n‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’\n‘பாதிக்கப்பட்டோம்’ என்ற குரலோடு, ஒரு தசாப்தத்துக்கு மேல் கடந்தாயிற்று. இன்று சில தசாப்தங்களுக்கு இது பயன்படும். ஏனெனில், இது சிரங்குப் புண் மாதிரி, சொறியச் சொறியச் சுகமாய் இருக்கும்....\nராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தியும் எதிர்க்கட்சிகளும்\nஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தரப்புகள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, ஒரு கட்டத்தில் மக்களுக்கு பழகிவிடும். அது, இன்னும் இன்னும்.......\nவரலாற்றில், தமது இனம் மற்றைய இனங்களுக்கு இழைத்த அநீதிக்காக, மன்னிப்புக் கேட்பது நாகரிகம் தான். அதற்கு ஆட்சியாளர்களிடம் பெரும் தைரியம் இருக்க வேண்டும்.....\nமேல்நோக்கி நகரும் மரண வரைபு\nமுஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற சமூகமாகும். எனவே, இந்தப் புதிய ரக வைரஸ், வீரியமாகப் பரவத் தொடங்கினால் நிலைமைகளை கட்டுப்படுத்துவது, ஒரு கட்டத்துக்கு மேல் சாத்திமற்றுப் போகலாம்....\nசீனாவின் பொறிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கை\nஇலங்கை மீது சீனாவுக்கு பொருளாதாரப் பிடி; இந்தியாவுக்கு அரசியல் பிடி\nதமது சுயலாபத்தையும் தேர்தல் வெற்றியையும் மட்டும் இலக்காகக் கொண்டு இயங்கும் தலைமைகளால், இலங்கைக்கு ஒருபோதும் உய்வில்லை.....\nதவறான அரசியல் நடைபெறுவதற்கான உதாரணங்களை நாம் முன்வைக்கின்ற அதே நேரத்தில் தவறான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன....\nயாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்\nஎதற்கும் மௌனத்தையும் ஏளனத்தையும் பதிலாகக் கொண்டிருக்கின்ற சமூகம், அச்சப்பட நிறையவே இருக்கிறது....\nசீனாவின் கடன் பொறியில் ச��தைந்த ‘கொழும்பு’\n‘அணிலை மரத்தில் ஏறவிட்ட பூனை’யின் நிலைக்கு இந்தியா வந்திருக்கின்றது. கொழும்பு நிலப்பகுதிகள் மாத்திரமல்ல, கொழும்பு ஆட்சிக் கட்டமைப்பும் சீனாவின் பிடிக்குள் சென்றுவிட்டது.......\nநாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம்\nதடுப்பூசி அரசியல்: முதியோர்கள் புறக்கணிப்பு\nகூடிய வயதினரிலிருந்து குறைந்த வயதினர் வரை, கட்டம் கட்டமாகத் தடுப்பூசி வழங்கும் முறையைப் பின்பற்றியிருந்தால், எங்கும் குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இலங்கையில் அரசியலும் ஊழலும், அதற்கு இடம் கொடுக்காது.....\nதறிகெட்டு ஓடும் அரசியலை நெறிப்படுத்தாத முஸ்லிம் சமூகம்\nமுஸ்லிம்களின் அரசியல் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் நெறிப்படுத்தப்பட வேண்டும். முதலாவதாக, இதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற தெளிவான மனநிலைக்கு முஸ்லிம் சமூகம் வந்தாக வேண்டும்.....\nஉலக அரசியலும் உள்ளூர் அரசியலும்\nஇனப்பிரச்சினைதான் ஜே.ஆர் சறுக்கிய இடம். அதையும் ஜே.ஆர் சிறப்பாகக் கையாண்டிருந்தால், வரலாறு வேறாக இருந்திருக்கு....\nபாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105343/Rainfall-chances-in-18-districts-for-next-2-hours-in-Tamilnadu.html", "date_download": "2021-06-21T10:46:31Z", "digest": "sha1:CO4BZORNPYXPRQ5RS66L56IBTHYHMNT5", "length": 8515, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Rainfall chances in 18 districts for next 2 hours in Tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 2 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்��து. அதில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதன்படி 18 மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கோவா - கர்நாடக பகுதி தொடங்கி தென் தமிழகம் வரையுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 மணிநேரத்திற்கு மழைபெய்யும் என கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடக கடலோர பகுதிகளுக்கு இன்றுமட்டும் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\n24-ஆம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-06-21T11:04:27Z", "digest": "sha1:NW6GK2Y5DYLZ22JZRGCFUWAVA4A5GOPM", "length": 10397, "nlines": 93, "source_domain": "26ds3.ru", "title": "அண்ணி புண்டை – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nமதனி ரேகா – அண்ணி காமக்கதைகள்\nஎன் பெயர் சதிஷ், வயது 26 நான் ஒரு அரபு நாட்டில் 3 வருடமாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு வருடத்திர்க்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. இந்த சம்பவம் இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்தது.\nஎன் மதனி ரேக்கா – அண்ணி காமக்கதைகள்\nஎன் பெயர் சதிஷ், வயது 26 நான் ஒரு அரபு நாட்டில் 3 வருடமாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு வருடத்திர்க்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. இந்த சம்பவம் இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்தது. எனக்கு இந்த நாட்டில் அதிகமாக யாருடனும் பழக்கம் இல்லை என் அண்ணனை (பெரியமா பையன்) தவிர.\nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 01 – குடும்ப காமக்கதைகள்\nகுடும்ப கச்சேரி – பாகம் 27 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 08 – நண்பனின் காதலி\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nI'm Not Perfect on சுவாதி என் காதலி – பாகம் 156\nSudarsun R on பாவ மன்னிப்பு – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nSasi on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/plan-panni-pannanum-movie-release-date-announcement/", "date_download": "2021-06-21T10:33:58Z", "digest": "sha1:R7CE4MSDJDOOTJN2IQ5OWC2KNXDZFC4Y", "length": 6126, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!", "raw_content": "\nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nபிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகவதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nநடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nபடத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை ப���ற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகாகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில் கடந்த ஆண்டே இந்த திரைப்படம் திரயரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.\nஇதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகமாக உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில், ரோபோ சங்கர், பாலா சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2020/04/blog-post_6.html?showComment=1586958301819", "date_download": "2021-06-21T09:46:21Z", "digest": "sha1:ZA5E5RMC7JQW6OV4VJIHIHJRG2VMU2BT", "length": 69363, "nlines": 747, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: \"திங்க\"க்கிழமை : ஸ்வீட் கார்ன் ரெசிபி - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 6 ஏப்ரல், 2020\n\"திங்க\"க்கிழமை : ஸ்வீட் கார்ன் ரெசிபி - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி\nசோளக் கொண்டை : மூன்று\nவெண்ணை : 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு : ½ டேபிள் ஸ்பூன்\nமிளகுப் பொடி : ½ டேபிள் ஸ்பூன்\nமுதலில் மூன்று சோளக் கொண்டைகளையும் ஒரு தவாவில்\n(இலுப்பை சட்டி) 200 ml அல்லது ஒரு குவளை பால் மற்றும் மூன்று\nமடங்கு தண்ணீர் (மூன்று குவளை) கலந்து கொள்ளவும்.\nபின்னர், ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணையையும் ¼ டேபிள் ஸ்பூன்\nஉப்பையும் இக்கலவையில் கலந்து, மூடி போட்டு மூடி, 10 நிமிடங்கள்\nதானாக நிறம் மாறி விடும். அடுப்பிலிருந்து இறக்கி 2 நிமிடங்கள் மூடியே\nபின்னர், ஒவ்வொரு கொண���டையாக வெளியே எடுத்து, கத்தியின்\nஉதவியுடன் சோள மணிகளை உருவி சேர்க்கவும்.\nமூன்று கொண்டை மணிகளையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து\nமறுபடியும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை, ¼ டேபிள் ஸ்பூன் உப்பு, ¼\nடேபிள் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து, நன்றாக கரண்டியால் கிளறவும்.\nஇப்பொழுது, சுவை மிகுந்த ஸ்வீட் கார்ன் உண்ணுவதற்கு தயார்.\nஇதில், மிக முக்கியமான மற்றும் சுவை கூட்டும் செயல் சோளத்தை\nபால் நீரில் வேக வைப்பதுதான்.\nஅது தரும் சுவைதான் உங்கள் நாவிலேயே நிற்கும்.\nஇதை நான் ஒரு யூ ட்யூப் ப்ளாக்கில் பார்த்து செய்து கற்று\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல். Monday Food Stuff, ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி, ஸ்வீட் கார்ன் ரெசிபி\nநெல்லைத்தமிழன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:35\nநலமா நீங்கள் அனைவரும் மதுரைத் தபிழன் இணையத்தில் காண முடிவது, உங்களுக்கு வந்த பிரச்சனை பகலவனைக் கண்ட பனி போல மறைந்துவிட்டது தெரிகிறது. மகிழ்ச்சி. இன்னும் கூடுதல் கவனத்துடன் இருந்துகொள்ளுங்கள்.\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:30\nசரி இப்போ நான் போய் பதிவை படிச்சிட்டுவாரேன்\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:30\nசூரியக் கதிர்களைப் போல் – தான்\nஅனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:31\nஅழகிய வரிகள். வணக்கம் மதுரை... வாங்க..\nசத்தான ரிசிப்பி... படங்கள் அழகாக வந்து இருக்கின்றன\nஇங்கே இப்படி கஷ்டப்பட எல்லாம் வேண்டாம். கேனில் ஸ்வீட்கார்ன் கிடைக்கின்றது..... அதை கழுவி மைரோவேவ்வில் சுட வைத்து அதில் மிளகு உப்பு வெண்ணேய் போட்டு மிக்ஸ் செய்து சாப்பிடுவோம் லஞ்சுக்கு ஒன்றும் செய்யாவிட்டால் இப்படி ஒரு கேணை உடைத்து சாப்பிட்டுவிடுவேன்\nதுரை செல்வராஜூ 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:00\nஎன் பெண்களுக்கு எப்படியும் சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற ஒரே உத்வேகம்தான் இதை செய்ய வைத்தது. Almost ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்போது விரும்பி உண்கின்றாள் இளையவள். ஜண்ம சாபல்யம் அடைந்தேன்.\nவல்லிசிம்ஹன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:49\nஇனிய கால வணக்கம் எபி உறுப்பினர்கள் அனைவருக்கும். அன்பு ரமாவின்\nஇனிப்பு கார்ன் ரெசிபி நன்றாக இருக்கிறது.\nஇங்கு இந்த சோளம் டார்ட்டியா ராப்பில் நிறைய உபயோகமாகும்.\nஅருமையான செய்முறை .எளிதானதும் கூட.\nவண்ணமயமான படங்கள். வாழ்த்துகள் ரமா.\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:31\nஇனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க...\nபத்தே நிமிடங்களில் ரெடி. ருசியாகவும் இருக்கின்றது. பெரியவளுக்கும் அனுப்பியுள்ளேன். அவளுக்கு சத்தான உணவுகள் மிகவும் பிடிக்கும். எளிமையானதும் கூட.\nவல்லிசிம்ஹன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:49\nஇனிய காலை வணக்கம் தீஜ் துரை.\nதுரை செல்வராஜூ 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:58\nகேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை...\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:32\nதுரை செல்வராஜூ 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 5:59\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:32\nவணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க..\nதுரை செல்வராஜூ 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:12\nசெய்து உண்டு பாருங்கள். //நாவில் நிற்கும் சுவை//. இதை மறுமுறை கூறுவீர்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:17\nஇந்த இனிப்பு தரும் சோளக் கொண்டை அவ்வளவாக பிடிக்காது...\nசோளக் கொண்டை அப்படியே சிறிது நேரம் நெருப்பில் காட்டி விட்டு, எலுமிச்சை + உப்பு அதன் மேல் ஒரு தேய்ப்பு... பிறகு ஒரு கடி... முடிவாக முகம் கழுவ வேண்டும்... (\nவல்லிசிம்ஹன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:23\nஇனிய காலை வணக்கம் அன்பு துரை, அன்பு தனபாலன்.\nசேலத்தில் இருக்கும் போது பால் வடியும் சோளம் கிடைக்கும் அப்படியே சாப்பிடலாம்.தனபாலன் சொல்வது வாய் முகம் கழுவ வேண்டி இருக்கும் . சற்றே முதிர்ந்த சோளம் வேக வைத்து உப்பு,மிளகு,வெண்ணெய் தடவி, எலுபிச்சை பிழிந்தும் சாப்பிடலாம்.\nஅதையே அடுப்பில் வாட்டி மனம் கொள்ளும் அளவு\nகரி வாசனையோடு ருசிக்கலாம். அதே வெண்ணெய், உப்பு,மிளகு கலந்து.\nஇம்மாதிரி நிறையவே சாப்பிட்டிருக்கோம். அதுவும் குளிர் நாட்களில் சூடாகச் சுட்டுக் காரம் தடவிக் கொடுப்பார்கள்.\n//முடிவாக முகம் கழுவ வேண்டும்... (\nநெல்லைத்தமிழன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:39\nஎனக்கும் பசங்களுக்கும் பிடித்தமான ரெசிப்பி இது.\nபுதன்: நம் நிலத்துக்கு அந்நியமான உணவைச் சாப்பிடுவது நல்லதா உலகமே கைக்குள் அடக்கமாகிவிட்டதால் சீசனல் உணவு,பழம், அந்த அந்த பகுதிக்கு உரித்தான உணவுப் பழக்கம் மறைவது உடல் ஆரோக்கியத்தில் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்\nநெல்லைத்தமிழன் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:42\nசோளம் அதிகமாக்க் கிடைக்கும் காலங்களில் அப்படியே அதை குக்கரில் வேகவைத்து பிறகு பல்லால் கடித்து உண்பேன்.\nபார்பக்யூ செய்து எலுமி உப்பு தடவுவது பொதுவா வீட்டில் செய்வதில்லை. வார இறுதியில் வெளியில் செல்லும்போது வாங்கிச் சாப்பிடுவதுதான் (பஹ்ரைனில். இங்கு இந்தியாவில் உணவுச் சுத்தம் போதாது)\nகாலை வணக்கம் நெல்லை தமிழரே. நானும் அவ்வாறுதான் செய்து பழகியிருந்தேன். இதை ஒரு யூடியூப் வழியாக பார்த்து செய்து பிடித்ததால் வெள்யிட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 6:58\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nஸ்வீட் கார்ன் - நல்ல குறிப்பு.\nதில்லியில் சீசனில் வீதிக்கு வீதி ஒருவர் அமர்ந்து இந்த சோளத்தினை வாட்டி, எலுமிச்சை, மசாலா (காலா நமக்) தடவி விற்பனைக்கு வைத்திருப்பார்கள். சீசனில் இதைச் சாப்பிடாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் சிலர் பச்சையாக வாங்கிக் கொண்டு போய் வீட்டில் சுட்டு சாப்பிடுவார்கள்.\nபாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டதில்லை.\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:33\nஇனிய காலை வணக்கம் வாங்க வெங்கட்.\nபாலில் கொதிக்க வைப்பதால், அதன் சுவை சிறிது இனிப்பாக மாறுகின்றது வெங்கட் அவர்களே.\nஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:34\nகாலை வணக்கம் கமலா அக்கா... நல்வரவும் நன்றியும்.\nஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அடுத்த ஒரு வாரம் கடுமையான சோதனைக்காலம் எனச் சொல்லப்படுகிறது. அதைக் கடக்கும் மனோதைரியத்தை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். நேற்று எங்கள் குடியிருப்பில் சரியாக ஒன்பது மணிக்கு அனைவரும் தங்கள் ஒருமைப்பாட்டைக் காட்ட விளக்குகளை அணைத்து அகல்விளக்குகள், மெழுகு வர்த்திகள் ஏற்றினோம். அதன் பின்னர் எந்தவிதமான மின் தடையும், மின் அழுத்தமும் ஏற்படவில்லை. இரவில் ஏசி, மின் விசிறி போன்றவை நன்றாகவே வேலை செய்தன. மிக்சியும் நன்றாகவே வேலை செய்தது.\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 7:34\nவணக்கம் கீதா அக்கா... நல்வரவும் நன்றியும்.\nகீதா அவர்களே, எல்லாத்தையும் தகர்த்தெரியும் நம்பிக்கை. நம்பிக்கையுடன் செயல் படுவோம். விடியல் விரைவில் காண்போம்.\nஇணையம் தான் ப���ரச்னை கொடுக்கிறது சில நாட்களாக. இந்த பேபி கார்ன் எனப்படும் குழந்தைச் சோளத்தைப் பாலிலோ அல்லது பால் சேர்க்காமலோ குக்கரில் தான் மணிகளை உதிர்த்துவிட்டு வேக வைப்போம். அதை ருசிக்கு ஏற்ப சப்பாத்திக்கு சப்ஜியாகவே மிளகு, உப்புப் பொடி போட்டு அப்படியேவோ சாப்பிடுவோம். வெஜிடபுள் சாதம் பண்ணுகையில் பேபி கார்ன் சேர்த்துச் செய்தால் நன்றாக இருக்கும்.\nகீதாக்கா இங்கும் இணையம் பிரச்சனை செய்கிறது...காலையில் அப்புறம் நைட் வரும்..அதுவும் தூங்கப் போகும் நேரத்தில் வரும்.. இடையில் பகலில் வருவது படுத்தல்தான்\nஎல்லாருக்கும் இனிய காலை வணக்கம்\nஇது எங்கள் வீட்டில் மிக மிக ஃபேவரைட்...இப்படிப் பாலில் வேக வைத்தோ அல்லது அப்படியே வேக வைத்தோ...\nமிளகு உப்பு சேர்த்தோ அல்லது ஆம்சூர் பொடி, மசாலா பொடி சேர்த்தோ, வீட்டில் செய்த தக்காளி சாஸ் தடவியோ எலுமிச்சிய தடவியோ, சோளத்தை சுட்டோ அல்லது இன்னும் சில ஃப்ளேவரில்...\nநான் பேபி கார்ன்/குழந்தை சோளம் பட்டர் மசாலா செய்தது முடிந்த வரை படம் எடுத்து வைத்திருக்கிறேன். எப்போது படம் அப்லோட் செய்து பதிவு எழுதி திங்கவுக்கு அனுப்புவேனோ\nபேபிகார்ன் ஜல்ஃப்ராசி கூடச் செய்தேன் ஆனால் அதைப் படம் எடுக்க முடியவில்லை...\nஎன் சிறியவளுக்கு ஆம்சூர் allergy. ஆகவே சேர்ப்பதில்லை. ஆனால், செய்து பாருங்கள். அமர்களமாக இருக்கும்.\nஇதுவும் செய்திருக்கிறேன் ரமா. மகன் இங்கு இருந்தப்பவே. எனக்கு மறதியால் சில பல நல்ல ரெசிப்பிஸ் கிடைக்கும். ஹிஹிஹிஹி... அப்படித்தான் ஒரு முறை குக்கரில் பாலில் சிகப்பரிசி (கேரளத்து அம்பலப்புழா பாயாசம்) போட்டு சிம்மில் வேக வைக்க ப்ளான் செய்து, அன்று ஸ்வீட் கார்ன்னும் கவர் எல்லாம் உரித்து சுத்தமாக்கிச் செய்ய வைத்திருந்தேன். ஏதோ ஒரு கவனக் குறைவில், மறதியில் இந்த ஸ்வீட் கார்னை பாலில் தூக்கிப் போட்டு குக்கரை வைத்து ஸ்டீம் போகத் தொடங்கும் சமயம் மகன் என்னம்மா அரிசி இங்கருக்கு குக்கர்ல என்ன இருக்கு என்று சொல்ல...ஆ என்று குக்கரைத் திறந்து கார்னை எடுத்து பாம் கொஞ்சம் தான் இருந்தது சோளம் உறிஞ்சியது போக...நல்லகாலம் போனாப் போகுதுன்னு அந்தக் கார்னை உறித்து உப்பு மிளகு வெண்ணை எல்லாம் சேர்த்துச் சாப்பிட்டால் மகன் செம டேஸ்ட் என்றான். நார்மலாகச் செய்வதை விடக் கொஞ்சம் கூடுதல் சுவை எனவும் அட ஒரு மற���ியிலும் ஒரு நன்மைன்னு....ஒரு புது டிப்ஸ் கிடைத்த சந்தோஷம்...ஹா ஹாஹ் ஹா ஹா....(இப்படி சைக்கிள் கேப்பில் நம்ம மறதியின் புகழை எடுத்துவிடணுமாக்கும்....ஹா ஹா ஹா\nமறதியில் தீய விட்டதெல்லாம் செல்லுவேனோ ம்ஹூம் மூச்\nசகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுடைய தயாரிப்பான ஸ்வீட் கார்ன் செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. இதை நாங்கள் முன்பெல்லாம் சோளம் வாயு தொந்தரவு வருமோ என்ற எண்ணத்தில் சாப்பிட்டதில்லை இப்போது எங்கள் இளைய தலைமுறைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தச் செய்முறை நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.\nஇந்த வாயு தொந்தரவுக்கு பயந்து நானும் செய்யாமலிருந்தேன். இப்போது என் மாமியார் கூட விரும்பி உண்ணுகின்றார்கள்.\nஆஹா... நான்கூட செய்யலாம் போலயே... நன்றி மேடம்\nகில்லர்ஜீ, வெறும் 10ஏ நிமிடங்கள்.\nஅப்படியே எனக்கும் செஞ்சு பார்சல் அனுப்புங்கள்\nஸ்வீட் கார்ன் - என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\nAnuprem 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 9:29\nகரந்தை ஜெயக்குமார் 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 10:55\nகோமதி அரசு 6 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 11:44\nஸ்வீட் கார்ன் செய்முறை படங்களுடன் அருமை.\nநான் பாலில் வேக வைத்தது இல்லை.\nஇப்போது கடைக்கு போக முடியாது, போனாலும் கிடைக்காது, கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.\nஜெயக்குமார் மற்றும் கோமதி, வணக்கம். மிக அறுமையாக இருக்கும். செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.\nசெய்து பார்க்க வேண்டும் சுவையாய் இருக்கும்தானே\nபாலா சார், நல்ல சுவையாக இருக்கும்.\nமாதேவி 6 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:31\nபாலில் வேக வைத்தது இல்லை. செய்து பார்க்கிறேன்.\nஆஹா ... sweet Corn பார்த்தவுடனே இதயம் சந்தோஷத்தில் beat Horn அடிக்கிறதே >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<\nநெல்லைத் தமிழன் 15 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 7:15\nஇப்பொழுது செய்துபார்த்தேன். நன்றாக வந்தது. பசங்களுக்குக் கொடுத்தேன். நான் சிறிது மிளகாய்ப்பொடி சேர்த்தேன். பெண், பால் சேர்த்து தளிகைப்பண்ணுவதால் இனிப்பு அதிகமாக வருது என்றாள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nபுதன் 200429 :: ரிடயர்மெண்ட் வாழ்க்கை யாரை அதிகம் ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : இந்தக் கதை அவளுடன் ப...\nதிங்க கிழமை : வெறுமரிசி அடை : பானுமதி வெங்கடேஸ்வர...\nநிழல் நாடகங்களும், நீல வானமும்\nஊரடங்கு காலத்தில் இலவச உணவு\nவெள்ளி வீடியோ : என்றும் அவள் எங்கள் வீட்டுத் திரு...\nஓரமாக ஒரு ஒற்றை யானை \nபுதன் 200422 : ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : இந்தக் கதை அவளுடன் ப...\nதிங்கக் கிழமை 'தால் மக்கனி' கீதா ரெங்கன் ரெசிப்பி\nகாவி பிட்சுக்களும் காலைச் சுற்றும் செல்லமும் \nவெள்ளி வீடியோ : கார்குழல் தடவி கனியிதழ் பருகி கா...\nபுதன் 200415 :: எங்கள் பிளாக்குக்கான ஆரம்பப் புள...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - ரயில் பயணங்களில் - த...\n'திங்க'க்கிழமை : மசாலா போளி - பானுமதி வெங்கடேஸ்...\nஞாயிறு :: மழையும் மௌன கோபுரமும் ....\nபேரிடர்க் காலத்தில் உதவும் நல்ல உள்ளங்கள்\nவெள்ளி வீடியோ : கன்னக்குழி நடுவே சிக்கிக் கொண்ட...\nபுதன் 200408: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த...\nகேட்டுவாங்கிப் போடும் கதை : கண்ணால் காண்பதும் பே...\n\"திங்க\"க்கிழமை : ஸ்வீட் கார்ன் ரெசிபி - ரமா ஸ்...\nஞாயிறு : மலர்களே, மலர்களே\nஆதித்ய திவாரிக்கு சிறந்த தாய் விருது\nவெள்ளி வீடியோ : விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல...\nஈரலில் இனிஷியல் போட்ட டாக்டர்.. - பொறுமையா காத்த...\nபுதன் 200401 : கம்பியூட்டரின் குறும்பு \nவேலை இல்லையேல் மூலையில் நிற்பவன் – விடுகதைகள் - சிறுவர்மணி\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த�� திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லா���ும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத�� தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசி��ங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enterprisenews.lk/?cat=11", "date_download": "2021-06-21T10:59:32Z", "digest": "sha1:YYSCX4VR7DKULCHEBFL4K6MWUWSNEAFA", "length": 7849, "nlines": 48, "source_domain": "enterprisenews.lk", "title": "Tamil – ENTERPRISE NEWS", "raw_content": "\nஅண்மைய கோவிட் – 19 அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச அவசர ரீலோட் சலுகையை மீண்டும் ஆரம்பிக்கும் HUTCH\nநாட்டில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இந் நேரத்தில் மிகவும் அவசியமான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு HUTCH தனது இலவச அவசர நேர ரீலோட் சேவையை…\nHuawei ID உடன் பதிவு செய்து, Huawei Mobile Cloud இனை மேற்படுத்தி வியக்கவைக்கும் பரிசுகளை வெல்லுங்கள்\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, புத்தாக்க வன்பொருள் தொழில்நுட்பங்களுடன் உலகை ஊக்கப்படுத்துவது மட்டுமன்றி, டிஜிட்டல் பரப்பை மாற்றுவதற்காக அதிநவீன தரவுத்தள தொழில்நுட்பங்கள் மற்றும் IOT சேவைகளையும் அறிமுகப்படுத்துகிறது.…\nமுழுமையாக இணைந்த, தடையற்ற வாழ்க்கைக்கு வலுவூட்டும் Huawei Nova 7i, FreeBuds 4i, Watch GT2 Pro\nHuawei பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதுடன், இதனை அன்றாட வாழ்க்கையில் உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த உலகளாவிய ஸ்மார���ட்போன்…\nபயன்படுத்திய வாகன தயாரிப்புகளுக்கான யோசனை தொடர்பில் CMTA கவலை தெரிவிப்பு\nகொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையானது, இலங்கையில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நாட்டில் தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.…\nUEFA EURO 2020™ போட்டித் தொடருக்காக பிரசாரத்தை முன்னெடுக்கும் Vivo\nUEFA EURO 2020™ போட்டித்தொடரின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போனான vivo, எல்லா இடங்களிலும் உள்ள உதைப்பந்தாட்ட ரசிகர்கள் இதன் ஒவ்வொரு அழகான தருணத்தையும் அனுபவித்து மகிழ அழைப்பு விடுகின்றது.…\nPwC உடன் ICTA இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு அறிமுகம்\nஇலங்கையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான உச்ச நிறுவனமான, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ICTA, PricewaterhouseCoopers (Pvt) Ltd. Sri Lanka…\nஅமானா தகாஃபுல் ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது 2021ஆண்டின் முதற் காலாண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது\nஇலங்கையின் பொது காப்புறுதி துறையில் 2021 ஆண்டுக்கான முதற்காலாண்டில் சிறப்பான செயற்திறனை அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த காப்பீட்டு தொகையில் (Gross…\nஇலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் Study Group\nமுன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது. இதன் பிரகாரம் Study Group இன்…\nHutch ஒன்லைனில் ரீசார்ஜினை மேற்கொண்டு 50% போனஸை அனுபவித்து மகிழுங்கள்\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, @ Hutch இல் தமது முதல் ஒன்லைன் ரீசார்ஜினை செயற்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% போனஸையும், அதன் பின்னரான…\nHuawei Nova 7 SE, FreeBuds 4i, Band 6 ஒன்றிணைந்து எல்லையற்ற ஸ்மார்ட் திறன்களை ஒருங்கிணைக்கிறது\nபுதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஒத்திசைவான உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, உயர்நிலை அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதன் ஸ்மா��்ட் சாதனங்களை விரிவுபடுத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%91%8A%E8%AF%89", "date_download": "2021-06-21T11:26:22Z", "digest": "sha1:MYP6CFYL4QLAM2KVE7MURM4MVV6Q4GVP", "length": 4251, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "告诉 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to tell) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/category.php?search=Canada", "date_download": "2021-06-21T09:08:45Z", "digest": "sha1:COEZS6KBLP76457C6UP6QVUFGWMSXWAP", "length": 15071, "nlines": 161, "source_domain": "thedipaar.com", "title": "Thedipaar", "raw_content": "\nமிசிசாகா மற்றும் பிராம்ப்டனின் சில பகுதிகளில் இன்னும் அதிகரிக்கும் தொற்று..\nஜூலை 21 வரை நீட்டிக்கப்படும் அமெரிக்காவுடனான பயணக்கட்டுப்பாடு - அடுத்த மாதம் முக்கிய முடிவை அறிவிக்க உள்ள மத்திய அரசு..\n200,000 க்கும் மேற்பட்ட கனடியர்கள் தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்பாட்டிற்கு முன்பே பதிவு..\n1 பில்லியன் டொலர் திட்டத்திற்கு போக்குவரத்து ஆணையம் ஒப்புதல்..\nகனடிய வரலாற்றில் முதன்முறை வெள்ளையர் அல்லாத ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்..\nதொடர்ந்து ஒன்ராறியோவை பதம் பார்க்கும் டெல்டா மாறுபாடு வைரஸ் - இணை தலைமை மருத்துவ அதிகாரி கவலை..\nபழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி.. முக்கிய முடிவை அறிவிக்கவுள்ள கனேடிய அரசு..\nகனடாவில் இதுவரை 4,100 குழந்தைகள் மாயம் - இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்..\nகனடாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 62.7 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனை..\nநெடு நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியை அனுபவித்த ஒன்ராறியோ மக்கள் - கட்டுப்பாடு தளர்வுக்கு பொதுமக்கள் வரவேற்பு\nஒன்ராறியோ மாகாணத்தில் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரும் கொரோனா தொற்று..\nகனடாவில் இடம்பெறும் இஸ்லாமோஃபோபியா பயங்கரவாதம் குறித்து ஆலோசிக்க உள்ள பிரதமர்\n இஸ்ரேலுக்கு அடுத���தபடியாக கனடாவில் 61% பேருக்கு கரோனா தடுப்பூசி..\nபெருந்தொற்று காலத்தில் கடன் சுமையை எதிர்கொள்ளும் கனேடியர்கள் - புள்ளிவிவர கனடா அறிக்கை\nகனடிய அரசாங்கம் 100 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் வரை அளிக்க இயலும் - ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியாகும் அறிவிப்பு\nஒன்ராறியோவில் சில்லறை வணிக அங்காடிகள் இன்றிலிருந்து Covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்க அனுமதி\nஒன்ராரியோவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்துகள் விநியோகம் குறித்த அறிவிப்பு எப்போது\nமிசிசாகா பகுதியில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்பு\nG7 அறிக்கையை சமர்ப்பிக்க கனடாவில் இருந்து வெளியேறிய பிரதமர்\nஒன்ராறியோ லண்டன் நகரில் நிகழ்ந்த கொலை சம்பவம் தீவிரவாத இயக்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்ற பட்டிருக்கலாம் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nகனடாவின் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதியை மறுபரிசீலனை செய்யக்கோரும் சர்வதேச பயணிகள்\nஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள எல்லை கட்டுப்பாடுகள் ஜூன் 16ஆம் திகதி வரை அப்படியே தொடரும்\nஒன்ராறியோ லண்டன் கார் தாக்குதல் நடந்த இடத்தில் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு சமூகம் துக்கம் அனுஷ்டிப்பு.\nஒன்ராறியோவில் ஜூன் 11 ஆம் தேதி தளர்வின் போது பல கடைகள் மூடப்பட்டே இருக்கும்\nபயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராகும் கனடா.. விரைவில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு.\n சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதச்செய்து தாக்குதல் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\n Mississauga மற்றும் Brampton மக்களுக்கு Costco பெயரில் வரும் மோசடியான குறுஞ்செய்தி\n1940 ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்த ரொறன்ரோ - இந்த வாரம் தெற்கு ஒன்ராறியோ எதிர்கொள்ளும் சிக்கலான காலநிலை\nரொறொன்ரோ பள்ளிகளின் முக்கிய அறிவிப்பு - இந்த ஆண்டும் அதற்கான அனுமதி கிடையாது\nகோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற ஒன்ராறியோ மக்கள் இன்று முதல் பதிவு செய்யலாம்\nபிராம்ப்டன் வாகன விபத்து - காவல்துறை அதிகாரிக்கு உள்ள தொடர்பை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு\nஇந்திய விமானங்களுக்கு தடை நீட்டிப்பு - கனடா அரசு\nகனடாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் - எச்சரிக்கும் காலநிலை வல்லுனர்கள்\nவொண்டர் லேண்ட் பகுதியில் அமைந்துள்ள covid-19 தடுப்பூசி மருந்து வழங்கும் மருத்துவமனை தற்காலிக மூடல்\nவெளியரங்க பொழுதுபோக்கு வசதிகளுக்கு அனுமதி ஒன்ராறியோவில் மீண்டும் நடைமுறைக்கு வந்த செயல்பாடுகள்\nஇந்தியா, பாகிஸ்தான் பயணிகளுக்கான தடையை நீட்டித்தது கனடா\nரொறொன்ரோ வீடற்ற மக்கள் முகாம்கள் நகர அதிகாரிகளால் அகற்றம் - அதிகரித்த பதற்றம்\nபிராம்ப்டனில் உள்ள டிம் ஹார்டன்ஸ் பீல் பொது சுகாதாரத்தால் மூடப்பட்டது\nOntario மாகாணம் மீளத் திறக்கும் மூன்று படி திட்டத்தை வெளியிட்டது - தெரிந்த கொள்ள வேண்டிய முக்கிய கூறுகள்\nஒன்ராறியோ நெடுஞ்சாலை 407ல் செல்லும் பயணிக்கும் போதே, சாலை ஓரம் குழந்தை பெற்றெடுத்த பெண் - மனதை நெகிழ வைத்த சம்பவம்\n75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போடும் வரையில் எல்லை திறப்பு சாத்தியமில்லை.\nஒன்ராறியோ மாகாணம் முழுவதும் 12 முதல் 17 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி - இன்று அறிவிப்பு வெளியாகலாம்\nபிராம்ப்டனில் Fortinos கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nகனேடிய மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போடும் வரையில் எல்லை திறப்பு சாத்தியமில்லை\nமிஸ்ஸிசாகா பிரிட்டானியா சாலை E விபத்தின் காரணமாக மூடப்பட்டது\nஒன்ராரியோ மாகாணத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்து முன்பதிவு தொடக்கம்\nகனடா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உறுதி.\nபுதிய எனோகி காளான்கள் திரும்ப பெறப்படுகிறது - Canadian Food Inspection Agency முக்கிய அறிவிப்பு\nகனடாவில் ஒரு குழந்தைக்கு 200 முதல் 1,200 டொலர் வரை CCB நிதியுதவி\nகொரோனா 3வது அலை மிகக்கொடூரமானது... ரொறன்ரோ மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..\nஒன்ராரியோ மாகாணத்தில் 45 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று\nரொறன்ரோ வெஸ்ட் எண்ட் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்\nகனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,991 பேர் பாதிப்பு - 44 பேர் பலி.\nரொறொன்ரோவைச் சுற்றியுள்ள 50 இடங்களில் புதிதாக வேக கேமராக்கள்\n ரொறன்ரோவின் இந்த விதிமுறைகள் செப்டம்பர் 6 வரை அமலில் இருக்கும்\nஒன்ராறியோவில் மருத்துவ பணியாளர்களின் அழுத்தத்தை குறைக்க இதைத்தவிர வேறு வழியில்லை - முதல்வர் டாக் போர்ட்\nமில்டனில் உள்ள Shoppers Drug Mart மருந்துக் கடை ஊழியருக்கு COVID-19 பாதிப்பு\nஹாமில்டனை சேர்ந்த ஒருவருக்கு வௌவால் கடித்து ரேபிஸ் நோய் பரவியது\nமிசிசாகா, பிராம்ப்டன் மற்றும் ஒன்ராறியோ மக்கள் செப்டம்பர் 22க்குள் இரு டோஸ் தடுப்பூசிகளை பெறுவார்கள்\nகனடாவில் 90 வருட சேவையாற்றிய Greyhound Canada பேருந்து நிறுவனத்திற்கு நேர்ந்த சோகம் - நிரந்தரமாக நிறுத்தப்படும் வழித்தடங்கள்\nஹாமில்டனில் இந்த வகை கேக் வாங்கியிருந்தால் உண்ண வேண்டாம் - ஹெல்த் கனடா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2019/12/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-06-21T09:08:29Z", "digest": "sha1:V6JOI7HAT6F77KIGSQOCLAJ7XD2KDI5R", "length": 5718, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசு போர்க்குற்றவாளிகளுக்காக வாதாடிய துயரம் ! | Alaikal", "raw_content": "\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nஅமைதிக்கான நோபல் பரிசு போர்க்குற்றவாளிகளுக்காக வாதாடிய துயரம் \nஅமைதிக்கான நோபல் பரிசு போர்க்குற்றவாளிகளுக்காக வாதாடிய துயரம் \nலண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா\nநித்தியானந்தா தீவு கதையும் இலங்கை தமிழர் நாடற்றவரான கதையும் \nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\nவிதுஷனின் உடலை தோண்டி மீளவும் பிரேத பரிசோதனை\nயோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்த ஒப்பந்த இரகசியம் என்ன \nரஸ்ய அமெரிக்கக அதிபர்கள் பூட்டிய அறைக்குள் பேசிய இரகசியம் இது \nஇந்திய கொரோனாவால் பிரிட்டன் திறப்பு 4 வாரங்கள் தாமதம் \nசீன போர் விமானங்கள் தைவானுக்குள் ராக் கட் ஆகாயத்தில் அதிரடி \nசீனாவின் வெற்றியே ஆசியாவின் வெற்றி சிறீலங்கா பிரதமர் அறை கூவல்\nசீனாவுக்கு எதிராக 30 நாடுகள் இணைந்து கூட்டு பிரகடனம் அதிர்ச்சி\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n‘பிரேமம்’ இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nநாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமு��ைகள்\nஇதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/may/17/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3624710.html", "date_download": "2021-06-21T09:30:09Z", "digest": "sha1:FXPGXAGAFHXFRPWH6K3FCMLV5WLB7VT2", "length": 8357, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் போக்குவரத்து போலீஸாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் போக்குவரத்து போலீஸாா்\nவிழுப்புரத்தில் போக்குவரத்து போலீஸாா் தயாரித்து ஏழைககள், ஆதரவற்றோருக்கு வழங்கி உணவு.\nகரோனா முழு பொது முடக்கத்தால் விழுப்புரம் நகரில் உணவு கிடைக்காமல் ஏழைகள் பரிதவித்து வருகின்றனா். இந்த நிலையில், விழுப்புரம் போக்குவரத்து போலீஸாா் தாங்களாகவே மதிய உணவை சமைத்து, பொட்டலங்களாக கட்டி ஏழைகள், ஆதரவற்றோா், மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு வழங்கி வருகின்றனா். கடந்த திங்கள்கிழமை முதல், தங்களது வழக்கமான பணியுடன் இதையும் சோ்த்து செய்து வருகின்றனா். போலீஸாரின் இந்த மனிதாபிமானப் பணியை பலரும் பாராட்டினா்.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/126347-3-295.html", "date_download": "2021-06-21T11:24:38Z", "digest": "sha1:7M3QVBMC25MA5Z7GUISPJHRMSGDDTHYW", "length": 27649, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை இல்லையா? கடந்த 3 ஆண்டுகளில் 295 பயிற்சி நிறுவனங்கள் மூடல் | ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை இல்லையா? கடந்த 3 ஆண்டுகளில் 295 பயிற்சி நிறுவனங்கள் மூடல் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை இல்லையா கடந்த 3 ஆண்டுகளில் 295 பயிற்சி நிறுவனங்கள் மூடல்\nஇடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததாலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தாலும் கடந்த 3 ஆண்டுகளில் 295 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுளன.\nதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. தொடக்கக் கல்வித்துறையில் கடந்த 2002-ம் ஆண்டு வரையிலும் இடைநிலைப் பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் பாடம் கற்பித்தனர். மேலும் இவர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது.\nஆனால் 2003-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். இதனால் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.\nபள்ளிக் கல்வித்துறையில் தற்பொழுது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தரமான கல்வி அறிவை அளிக்க வேண்டும் என்பதற்காகவே பட்டதாரி ஆசிரியர்கள் 2003-ம் ஆண்டு முதல் நிரப்பப்பட்டு வருகின்றனர்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ��ண்டுதோறும் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவில் மூடப்பட்டு வருகின்றன.\nகடந்த 2017-ம் ஆண்டில் 32 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2,700 இடங்களில் 1,047 இடங்கள் மட்டுமே நிரம்பின. 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 இடங்களே நிரம்பின.\nகல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் மத்திய அரசின் நிதியுதவி உடன் புதியதாக 7 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது-. ஆனால் 2016-ம் ஆண்டில் 61 மாணவர்களும், 2017-ம் ஆண்டில் 66 மாணவர்களும் சேர்ந்தனர்.\nஅதேபோல் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 2015-ம் ஆண்டில் 39 ஆக இருந்து 2017-ம் ஆண்டில் 33 ஆக குறைந்தது. 33 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் கடந்த 2017-ல் 2780 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் 459 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.\nகடந்த 2015-ம் ஆண்டில் 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வந்தன. அந்த நிறுவனங்களில் 25,200 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆனால் 4,825 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதே எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 279 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனமாக குறைந்ததால், மாணவர்கள் சேர்ப்பதற்கு 18,800 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் 3,419 மணாவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.\nமேலும் நடப்பு கல்வியாண்டான 2018-19 ஆம் கல்வியாண்டில் சுமார் 42 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடுவதற்கு அனுமதி பெற்றுள்ளன.\nகடந்த 2003-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது-. மேலும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பணியாற்றி வரும் நபர்கள் ஒய்வூபெறும் போது அந்த இடங்களும் 2002-ம் ஆண்டின் அராசாணையின் படி 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சரிந்து வரும் மாணவர் சேர்க்கையின் காரணமாகவும் தொட்க்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது.\nஎனவே இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய முட���யாத நிலைதான் தற்பொழுது உள்ளது. மேலும் மத்திய அரசின் குழந்தைகளுக்கான இலவச கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.\nதமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறை பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியலை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வெளியிட்டது. அதில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் இடைநிலை ஆசிரியர்களுக்கு காத்திருந்தது. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வினை முடித்து விட்டு 2 லட்சத்து 6 ஆயிரத்து 681 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்ற செய்திதான் அது.\nஇந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் 9.5.2018 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனரின் கருத்துருவினை ஏற்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புவியியல் அமைப்பின் அடிப்படையிலும், மாணவர்கள் சேர்க்கையின் தேவையின் அடிப்படையில் 2 பிரிவாக பிரிக்கப்படுகிறது.\nசென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, கோத்தகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தலா 100 மாணவர்கள் சேர்க்கவும், கடலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் சேர்க்கவும் என மொத்தம் 1050 மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கான எல்லையும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியை மட்டுமே அளிக்கும். அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவ��ங்கள் பணியிடைப் பயிற்சியை மட்டுமே வழங்கும் என அதில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட 2,700 மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 1050 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 42 ஆக இருந்தது தற்பொழுது 33 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையை தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. மேலும் சில ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் மூடுவதற்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியாகி உள்ளன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் சில தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதல் மற்றும் ஆசை வார்த்தைகளால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்கின்றனர். மாணவர்களுக்கு இலவசமாகவும், கட்டணமின்றியும் கல்வி அளிப்பதாக கூறினால் யாரும் ஏமாற வேண்டாம் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாகவே உள்ளது. அதனை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்பதும் அனைவரின் விருப்பமாக உள்ளது.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nதேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை: உடனடியாக பணிக்கு திரும்ப...\nகொடி பிடிக்கப் பணம்; கோஷம் போடப் பணம்; நாங்கள் சொந்தப் பணத்தில் பெட்ரோல்...\nகருத்துக் கணிப்பு முடிவுகளால் திமுகவில் வேட்பாளராக போட்டாபோட்டி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு பிரகாசம்\nதிருப்பரங்குன்றத்தில் மயில் சிலை; செல்லூரில் க���டி வீரர்கள் சிலை: மதுரையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்...\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி...\nஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு\nஏடிஎம் கார்டு மூலம் பல கோடி மோசடி; புதுவை அதிமுக பிரமுகர் ...\nவிடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்போது அனைத்துப் பள்ளிகளும் தூய்மையாக தயார்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/657195-harshal-de-villiers-steer-rcb-home-in-tight-opener.html", "date_download": "2021-06-21T10:40:18Z", "digest": "sha1:TDSPPFGJPNPUDEIN43BTQMJDAT5L2ZRW", "length": 34915, "nlines": 331, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆரம்பமே இப்படியா! ஆர்சிபி அணி கடைசிப்பந்தில் 'த்ரில்' வெற்றி: ஏபிடி, ஹர்சல் அசத்தல்; தொடரும் மும்பையின் தோல்வி | Harshal, de Villiers steer RCB home in tight opener - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\n ஆர்சிபி அணி கடைசிப்பந்தில் 'த்ரில்' வெற்றி: ஏபிடி, ஹர்சல் அசத்தல்; தொடரும் மும்பையின் தோல்வி\nஆர்சிபி அணியை வெற்றி்க்கு தனிஆளாக அழைத்துச் சென்ற ஏபி டிவில்லியர்ஸ் | படம் உதவி ட்விட்டர்\nஐபிஎல் தொடர் தொடக்கமே அமர்க்களாக அமைந்துள்ளது. முதல் ஆட்டமே ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்துவிட்டது. கடைசிப்பந்துவரை வெற்றி கிடைக்குமா அல்லது சூப்பர் ஓவர் செல்லுமா என எதிர்பார்ப்பை எகிறவைத்துவிட்டது. இதேபோன்று அனைத்துப் போட்டிகளும் சென்றால் ரசிகர்ளுக்க உற்சாகமாக இருக்கும். முதல் போட்டியே இப்படியா என்ற வியக்க வைத்துவிட்டது…\nஹர்சல் படேலின் அற்புதமான 5 விக்கெட், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸின் வழக்கமான அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.\nமுதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது\nஆட்டநாயகன் விருது வென்ற ஹர்சல் படேல்\nஇந்த வெற்றியின் மூலம் சென்னை சேப்ப���க்கம் மைதானத்தில் தொடர்ந்து 5 தோல்விகளை அடைந்த அணி எனும் அவப்பெயருக்கு ஆர்சிபி அணி முற்றுப்புள்ளி வைத்தது. அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்போம் என்ற செண்டிமென்ட் தோல்வி 9-வது முறையாகத் தொடர்கிறது. ஆனால், முதல் போட்டியில் தோற்றபின்புதான் 5 முறை மும்பை சாம்பியன் பட்டம் வென்றதையும் மறந்துவிடக்கூடாது.\nசென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சர்வதேச தரத்தில் இருக்கிறதா என்ற கேள்விஎழுகிறது. பேட்ஸ்மேன் முழங்காலுக்கு மேல் நேற்று பந்து எழும்பவே இல்லை, உயிரைக்கொடுத்து பந்துவீசினாலும் பந்து பவுன்ஸ் ஆகவில்லை. இதை எவ்வாறு சர்வேதேச தரத்திலான ஆடுகளம் என ஒப்புக்கொள்வது.\nஆர்சிபி அணியின் வெற்றிக்கு இருவர்தான் தூண்களாக இருந்தனர். ஒருவர் ஹர்சல் படேல்,மற்றொருவர் ஏபி டிவ்லிலயர்ஸ்.\nஆனால், இவர்கள் இருவருமே கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவிதமான சர்வதேச போட்டிகளும், முதல்தரப்போட்டிகளும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் களத்துக்கு வந்து சாதித்துள்ளனர்.\nஅதிலும் ஷைனிக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஹர்சல் டேல் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். டெத் ஓவர்களில் மும்பை அணியின் பேட்டிங் வரிசையை உலுக்கிவிட்டார். ஸ்லோ பவுன்ஸர், நக்குல் பால், கட்டர்ஸ் என பலவகைகளில் வீசி பாண்டியா சகோதரர்கள், பொலார்ட், இஷான் கிஷன், ஜான்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை படேல் வீழ்த்தினார்.\n4 ஓவர்கள் வீசி 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஹர்சல் படேல் சாய்த்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையை ஹர்சல் படேல் பெற்றார். 5 விக்ெகட்டுகளையும் வீழ்த்திய படேல் இக்கட்டான கடைசி நேரத்தில் அணிக்கு ரன்களையும் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.\nஏபி டிவில்லியர்ஸை பற்றி சொல்லவே தேவையில்லை. ஆர்சிபி அணிக்கு பல முறை ஆபத்பாந்தவனாக வந்து அணியை ஏபிடிதான் கரை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியிலும் அதேகதைதான் நடந்தது.\n2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என ஸ்திரமாக இருந்த ஆர்சிபி திடீரென விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என நெருக்கடிக்கு தள்ளப்பட்டது ஆட்டமும் மும்பையின் பக்கம் திசை மாறியது.\nகடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள�� தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களையும், பும்ரா வீசிய 19-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும் விளாசி களத்தில் இருந்த ஏபிடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.\nஆர்சிபி அணி்யை வெற்றியின் வாசல் வந்து கொண்டு சென்ற ஏபிடி கடைசி ஓவரின் 4-வது பந்தில் ரன் அவுட் ஆகி 48 ரன்னில் வெளியேறினார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல்படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.\nஉண்மையில் ஆர்சிபி அணிக்கு டிவில்லியர்ஸ் மிகப்பெரிய சொத்து என்பதை நிரூபித்து ஆட்டத்தை ஒற்றை வீரராக நகர்த்திவிட்டார்.\nஆர்சிபி அணியைப் பொருத்தவரை நேற்றைய பீல்டிங் மிகவும் மோசாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 3 கேட்சுகளைக் கோட்டைவிட்டனர். இதிலும் குறிப்பாக கிறிஸ் லினுக்கு இரு முறை கேட்சுகளை விட்டனர், இதி்ல் கேப்டன் கோலி ஒரு கேட்சை நழுவவிட்டார், சிராஜ் கையில் விளக்கெண்ணெையை தடவிக்கொண்டு கேட்ச்பிடித்தார்போல் நழுவவிட்டார்.\nசில மாற்றங்களைச் செய்ய கோலி முயன்றாலும் அது எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை. வாஷிங்டன் சுந்தரை தொடக்க வீரராகவும் ,இளம் வீரர் பட்டிதாரை 3-வது வீரராக களமிறக்கி கோலி சோதித்தார் இரண்டுமே வெற்றி பெறவில்லை.\nசுந்தருக்கு ஏன் ஓவர் வழங்கவில்லை\nநியூஸிலாந்துவீரர் ஜேமிஸன் பந்துவீச்சு நிறைவாக இருந்தது, ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய ஜேமிஸன் கட்டுக்கோப்பாவே பந்துவீசினார். ஐபிஎல் தொடரில் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர் என்று வாஷிங்டன் சுந்தர் இருக்கும் அவருக்கு நேற்று ஒரு ஓவரோடு கோலி நிறுத்தியது ஏன் எனப் புரியவில்லை.\nஇங்கிலாந்து தொடரிலிருந்து சாஹல் பந்து வீச்சை நொறுக்கி வருகின்றனர், அவருக்கு தொடர்ந்து கோலி ஓவர்களை வழங்குகிறார், சுந்தருக்கு வழங்காதில் என்ன அரசியல் இருக்கிறதோ தெரியவில்லை. இந்த ஆட்டத்திலும் சாஹல் 41 ரன்களை வாரி வழங்கினார்.\nரூ.14 கோடி வேலை செய்ததது\nஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் நேற்று தனக்கு கொடுக்கப்பட்ட விலை நியாயமானது என நிரூபித்துவிட்டார்.\nரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட்டில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி கோலியை குஷிப்படுத்தினார். 28 பந்துகளில் 39 ரன்கள் ேசர்த்து மேக்ஸ்வெல் தனது பங்களிப்பைச் செய்தார். (போன வருஷம்மட்டும் பஞ்சாப் அணிக்கு மட்டும் ஏன் மேக்ஸ்வெல் அப்படி மோசமா விளையாடினிங்க)\nமும்பை அணியைப் பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் கடைசி 4 ஓவர்களில் இதுபோன்று மோசமாக பேட்டிங் செய்ததே இல்லை. கடைசி 4 ஓவர்களில் மட்டும் வெறும் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை அணி.\nகடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இதில்கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இதுபோன்று சடன் கொலாப்ஸ் மும்பை அணி ஆவது பின்னடைவுதான்.\nஆனால்,இதுபோன்ற சறுக்கல்களில் இருந்து எளிதாக வந்துவிடும் மும்பை அணி என நம்பலாம். பேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 20 ரன்களை அடித்திருந்தால், ஆட்டம் மும்பையின் பக்கம் திரும்பி இருக்கும்அதைச் செய்யவில்லை.\nஒரு கட்டத்தில் ஆர்சிபி பக்கம் ஆட்டம் சென்றபோது, போல்ட், ஜான்ஸன், பும்ரா மூவரும் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை தங்கள் பக்கம் கடத்திவிட மும்பை அணி பிரயாசைப்பட்டது தோல்வியில் முடிந்தது. டிவில்லியர்ஸ் எனும் ஆபத்தான பேட்ஸ்மேன் மும்பையிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டார்.\n160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சுந்தர்(10), பட்டிதார்(8) என இருவருமை கோலிக்கு நம்பிக்கைஅளிக்கவில்லை. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி.\n3-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், கோலி ஜோடி அணியை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தினர். ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல், ஆர்சிபி அணி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையளித்தார்.\nதொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் ரிவர்ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி, ஸ்விச்ஹிட்டில் ஒருசிக்ஸர் என ஸ்கோரை மேக்ஸ்வெல் உயர்த்தினார். கோலியும் அவப்போது பவுண்டரிகள் அடிக்க ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.\nபும்ரா வீசிய 13 ஓவரில் கோலி கால் காப்பில் வாங்கி 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிதுநேரத்தில் மேக்ஸ்வெல் 39 ரன்னில் ஜேன்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஷான்பாஸ் அகமது(1), கிறிஸ்டியன்(1), ஜேமிஸன்(4) என வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.\nகடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. டிவில்லியர்ஸ் மட்டுமே நம்பிக்கையளிக்கும் விதத்தில் களத்தில் இருந்தார். டிரன்ட் போல்ட் பும்ரா ஓவர்களை விளாசிய ஏபிடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் டிவில்லியர்ஸ் 48 ரன்னில் ரன் அவுட் ஆகினார். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் ஏபிடி 48 ரன்கள் சேர்த்து ஏபிடி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல்படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மும்பை அணித்தரப்பில் ஜேன்ஸன், பும்ரா தலா 2 வி்க்கெட்டுகளை வீழ்த்தினர்.\nமுன்னதாக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித், கிறிஸ் லின் கூட்டணி நிலைக்கவில்லை. ரோஹித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். லின், சூர்யகுமார் ஜோடி ஓரளவுக்கு ரன்களைக் குவித்து ஸ்கோரை உயர்த்தினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்து மும்பை அணி.\nசூர்யகுமார் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 35 பந்தில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இஷான் கிஷன் 28 ரன்னிலும், ஹர்திக் 13 ரன்னிலும் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர்.\nபின்வரிசை வீரர்களான குர்னல் பாண்டியா(7), பொலார்ட்(7) ஜேன்ஸன்(0), சஹர்(0) என வரிசையாக வீழ்ந்தனர். கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.\n20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. ஆர்சிபி தரப்பில் ஹர்ஸல் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி மோதல்: சச்சின் டெண்டுல்கர் மகன், கேரளப் புயல் அசாருதீனுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஎன்ன முயன்றும் ரெக்கார்டை முறியடிக்க முடியாத ரோஹித் ஷர்மா: சேப்பாக்கத்தில் உடைந்த 2 ரெக்கார்டுகள்\nவலுவாகும் சிஎஸ்கே: ஹேசல்வுட்டுக்கு பதிலாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் சேர்ப்பு\nகரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சச்சின்\nHarshalDe VilliersRCBMumbai Indians.Royal Challengers Bangaloreமும்பை இந்தியன்ஸ் தோல்விஆர்சிபி அணி வெற்றிஹர்சல் படேல்டி வில்லியர்ஸ்ஆர்சிபிக்கு முதல் வெற்றிஐபிஎல்2021Ipl2021\nமும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி மோதல்: சச்சின் டெண்டுல்கர் மகன், கேரளப் புயல்...\nஎன்ன முயன்றும் ரெக்கார்டை முறியடிக்க முடியாத ரோஹித் ஷர்மா: சேப்பாக்கத்தில் உடைந்த 2...\nவலுவாகும் சிஎஸ்கே: ஹேசல்வுட்டுக்கு பதிலாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் சேர்ப்பு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; 4ஆம் நாள் ஆட்டம் நடக்குமா\nயூரோ கால்பந்து தொடர்: ஸ்பெயின் - போலந்து இடையிலான ஆட்டம் டிரா\nவிளையாட்டாய் சில கதைகள்: இங்கிலாந்தின் நம்பர் 1 ஆல்ரவுண்டர்\nமே.வங்கத்தில் 60 ஆண்டுகள் ஆட்சி: தேர்தலில் ஒரு இடம் கிடைக்காமல் துடைத்து எறியப்பட்ட...\nடெல்லிக்கு எளிதான வெற்றி: மயங்க்அகர்வால் மட்டும் போராட்டம்: உருப்படியில்லாத பந்துவீச்சு, உதவாத பேட்டிங்கால்...\nபொலார்டிடம் தோற்றது சிஎஸ்கே: கடைசிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ்க்கு 'த்ரில்' வெற்றி : தோனி...\n'ஹீரோ' ஹர்பிரீத் பிரார்: ஆர்சிபிக்கு எதிராக மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் 'கிங்': கோலி...\nதேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம்: ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேரிடம் ரூ.1.19 கோடி திரும்ப...\nநம் வெளியீடு: புகைப்படங்களின் கதை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/suriyan-marayatha-pakuthikalil-epdi-tholuvathu", "date_download": "2021-06-21T09:23:23Z", "digest": "sha1:SOSSLRQXJYAEQEWJ3I4FI662C7NSBUGB", "length": 21844, "nlines": 130, "source_domain": "www.onlinetntj.com", "title": "சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி\nசூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி\nநார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் கூறும் ‎போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு ‎கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை என்றும் ‎கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் ‎சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற ‎கட்டத்தில் தொழுகையைக் கணித்துத் ‎தொழுமாறு கூறப்பட்டுள்ளதே இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் கூறும் ‎போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு ‎கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை என்றும் ‎கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் ‎சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற ‎கட்டத்தில் தொழுகையைக் கணித்துத் ‎தொழுமாறு கூறப்பட்டுள்ளதே\nகே. அப்துர்ரஹ்மான், புதுக்கல்லூரி, ‎சென்னை.‎\nகுர்ஆன் ஹதீஸ் பற்றிய ஞானம் ‎இல்லாததால், “கடமையான ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை’ என்ற தவறான ‎தீர்ப்பை அந்தப் பத்திரிகையில் ‎கூறியுள்ளார்கள். குர்ஆன் ஹதீஸ் ‎தேவையில்லை, மத்ஹபுகள் கூறும் ‎தீர்ப்பைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் ‎என்று கூறுவதால் ஏற்படும் மிக ‎மோசமான விளைவு இது மத்ஹபுகளைப் ‎பின்பற்றுவது தவறான கொள்கை ‎என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு மத்ஹபுகளைப் ‎பின்பற்றுவது தவறான கொள்கை ‎என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு\nமத்ஹபுகளைப் பொறுத்த வரை ‎இன்றைய நவீன யுகத்தில் ஏற்படும் ‎பிரச்சனைகளுக்கு அவற்றின் மூலம் தீர்வு ‎சொல்ல இயலாது. இந்தக் காலத்தில் ‎ஏற்படும் பிரச்சனையை அப்போதே ‎சிந்தித்து,தீர்வு சொல்வது ‎சா��்தியமில்லை.‎\nஆனால் குர்ஆன் ஹதீஸ் எக்காலத்திற்கும் ‎ஏற்றவை மனிதனைப் படைத்த ‎அல்லாஹ்வினாலும், மனித ‎சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக ‎அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களாலும் சொல்லப்பட்ட ‎செய்திகள் அவை என்பதால் இறுதி நாள் ‎வரை ஏற்படும் எல்லாப் ‎பிரச்சனைகளுக்கும் அவற்றில் நிச்சயமாக ‎தீர்வு இருக்கும் மனிதனைப் படைத்த ‎அல்லாஹ்வினாலும், மனித ‎சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக ‎அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களாலும் சொல்லப்பட்ட ‎செய்திகள் அவை என்பதால் இறுதி நாள் ‎வரை ஏற்படும் எல்லாப் ‎பிரச்சனைகளுக்கும் அவற்றில் நிச்சயமாக ‎தீர்வு இருக்கும் அவற்றை ஆய்வு ‎செய்தால் அந்தத் தீர்வை நாம் அடைய ‎முடியும்.‎\n‎”இரவில் சூரியன் உதிக்கும் நாடு’ என்று ‎அழைக்கப்படும் நார்வே நாட்டைப் ‎பற்றியோ அல்லது இது போன்ற ஏனைய ‎துருவப் பகுதிகளைப் பற்றியோ ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் ‎அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் ‎என்ன செய்ய வேண்டும் என்பதைக் ‎கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தான் ‎நீங்கள் குறிப்பிடும் தஜ்ஜால் குறித்த ‎செய்தியாகும்.‎\n ‎தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர் ‎வாழ்வான்” என்று நாங்கள் கேட்டோம். ‎அதற்கு அவர்கள், “அவன் பூமியில் ‎நாற்பது நாட்கள் தங்குவான். அன்று ஒரு ‎நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு ‎நாள் ஒரு மாதம் போலவும், மற்றொரு ‎நாள் ஒரு வாரம் போலவும், ஏனைய ‎நாட்கள் அனைத்தும் உங்களது இந்த ‎நாட்களைப் போலவும் இருக்கும்” என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே” என்று நாங்கள் கேட்டோம். ‎அதற்கு அவர்கள், “அவன் பூமியில் ‎நாற்பது நாட்கள் தங்குவான். அன்று ஒரு ‎நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு ‎நாள் ஒரு மாதம் போலவும், மற்றொரு ‎நாள் ஒரு வாரம் போலவும், ஏனைய ‎நாட்கள் அனைத்தும் உங்களது இந்த ‎நாட்களைப் போலவும் இருக்கும்” என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே ‎ஒரு வருடம் போன்று இருக்கும் ஒரு ‎நாளில் ஒரு நாளுக்குரிய தொழுகை ‎எங்களுக்குப் போதுமானதா ‎ஒரு வருடம் போன்று இருக்கும் ஒரு ‎நாளில் ஒரு நாளுக்குரிய தொழுகை ‎எங்களுக்குப் போதுமானதா” என்று ‎நாங்கள் கேட்டோம். “அவ்வாறல���ல” என்று ‎நாங்கள் கேட்டோம். “அவ்வாறல்ல ‎அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டுக் ‎கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ‎‎(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)‎\nஅறிவிப்பவர் : நவாஸ் பின் ஸம்ஆன் ‎‎(ரலி)‎\nநூல் : முஸ்லிம் 5629\nஇந்தச் செய்தியின் அடிப்படையில் பகல் ‎முழுவதும் சூரியன் இருக்கும் போது ‎24 மணி நேரங்களை ஒரு நாள் என்ற அடிப்படையில் கணித்து அதன்படி தொழுகை நேரங்களக் கணக்கிட்டு தொழ வேண்டும்.‎\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/1190/", "date_download": "2021-06-21T10:42:39Z", "digest": "sha1:DDNR3WELNSB6V4UYGZF2267ZPQCHUK3O", "length": 35776, "nlines": 303, "source_domain": "tnpolice.news", "title": "திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் கொலையில் இளம்பெண் கைது – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதிட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் கொலையில் இளம்பெண் கைது\nகடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரத�� மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தான்.\nகடந்த 23–ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய நித்தீஷ், வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் நித்தீஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் திரு.ராஜாராம், திரு.ரமேஷ்பாபு, திரு.சுதாகர், உதவி-ஆய்வாளர் திரு.நடராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nஇந்த தனிப்படையினர் நித்தீசின் உறவினர்கள், சித்தேரி கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் சித்தேரி கிராமத்துக்கு சென்று, நித்தீசின் தந்தையான முருகேசனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, உங்களுக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா சமீபத்தில் உங்களுக்கும், யாருக்கும் தகராறு ஏற்பட்டதா சமீபத்தில் உங்களுக்கும், யாருக்கும் தகராறு ஏற்பட்டதா என்று கேட்டார். அதற்கு முருகேசன், முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், சமீபத்தில் பக்கத்து வீட்டு இளம் பெண்ணின் கள்ளக்காதல் பற்றி அவரது கணவரிடம் தெரிவித்தேன், அதனால் தகராறு ஏற்பட்டது என்றார்.\nஎனவே சிறுவன் நித்தீசை அந்த இளம்பெண் அல்லது அவரது கள்ளக்காதலன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அந்த கோணத்தில் விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், தனிப்படைக்கு உத்தரவிட்டார்.\nஇதனை தொடர்ந்து 4 தனிப்படையினரும் அந்த கோணத்தில் விசாரணையை தொடங்கினர். பக்கத்து வீட்டு இளம்பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் தீவிரமாக கண்காணித்தனர். இதில் அந்த இளம்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நேற்று காலையி���் முருகேசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமரின் மனைவி பரமேஸ்வரி(19) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதையடுத்து பரமேஸ்வரியை ராமநத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் நித்தீசை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பரமேஸ்வரி போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–\nஎனது சொந்த ஊர் சித்தேரி கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் கோவிந்தராஜ். தாய் செல்லம்மாள். நான் சின்னசேலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த கூகையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பக்கத்து, பக்கத்து ஊர் என்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம்.\nஇந்த காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரிந்து விட்டது. காதலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி நானும், அருள்ராஜியும் காதலித்து வந்தோம். இதற்கிடையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு, என்னை உறவினரான சித்தேரியை சேர்ந்த ராமர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான 3 மாதத்தில், எனது கணவர் ராமர் வேலை செய்வதற்காக சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.\nஇதனால் எனக்கும், அருள்ராஜிக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம். நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், அருள்ராஜிக்கு போன் செய்து நேரில் வரவழைப்போம். இருவரும் வீட்டில் சந்தோஷமாக இருப்போம்.\nகடந்த 15 நாட்களுக்கு முன்பு அருள்ராஜ், எனது வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். இதை முருகேசன் பார்த்துவிட்டார். உடனே சத்தம்போட்டு ஊரையே கூட்டிவிட்டார். மேலும் எனது கள்ளக்காதலான அருள்ராஜியை பிடித்து, கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இவை அனைத்தும் என் கண்முன்னே நடந்தது. அதுமட்டும���ன்றி முருகேசன், சிங்கப்பூரில் உள்ள எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, இங்கு நடந்ததை கூறிவிட்டார்.\nஇதில் ஆத்திரமடைந்த எனது கணவர் ராமர், சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சித்தேரிக்கு வந்தார். அவர் வந்ததும் என்னை கடுமையா கண்டித்தார். பின்னர் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். எனது கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்திய முருகேசன் மீது எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். ஆனால் என்னால் அவரை, எதுவும் செய்ய முடியவில்லை. எனவே முருகேசன் அதிகமாக யாரிடம் பாசம் வைத்துள்ளார் என்று கண்காணித்தேன். அவர் தனது குடும்பத்தினரிடம் அதிகம் பாசம் வைத்திருந்தார். அதிலும் கடைசி குழந்தையான சிறுவன் நித்தீஷ் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததை நான் தெரிந்து கொண்டேன். எனவே அவனை கொலை செய்ய திட்டமிட்டேன்.\nஅதன்படி கடந்த 23–ம் தேதி மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் நித்தீஷ் வீட்டுக்கு வந்தான். பின்னர் அவன் தனது நண்பர்களுடன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். இதை நான் வீட்டில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நித்தீஷ் வீட்டில் யாரும் இல்லை. இதுதான் நித்தீசை கொலை செய்ய சரியான தருமணம் என நினைத்தேன். உடனே நித்தீசிடம் சென்று, பாசமாக பேச்சு கொடுத்தபடி, அவனது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு அழைத்துச்சென்றேன். பின்னர் நான், ஏற்கனவே தயாராக வைத்திருந்த பிளேடால் சிறுவன் நித்தீசின் கழுத்தை அறுத்தேன். அவனது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. சிறிது நேரத்தில் அவன் துடி, துடித்து இறந்தான். நித்தீஷ் இறந்ததை உறுதி செய்ததும், அவனது உடலை அங்குள்ள கழிப்பறையில் தூக்கிப்போட்டுவிட்டு சென்று விட்டேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல இருந்தேன். ஆனால் காவல்துறையினர் எப்படியோ என்னை கைது செய்துவிட்டனர்.\nமேற்கண்டவாறு பரமேஸ்வரி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\n96 சென்னை: பல பிரிவுகளில் பணியாற்றிய, 50 காவல் ஆய்வாளர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை, கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ராஜசேகரன், சேலம் நகருக்கும்; நாகர்கோவில், சி.பி.சி.ஐ.டி., […]\nலாவகமாக பிடித்த தீயணைப்பு காவல்துறையினர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nமத்திய குற்றப்பிரிவு காவலர் சங்கீதா புற்றுநோயால் மரணம்\nபோலீஸாருக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்கல்\nஉதவும் காவல் கரங்கள் -2003 குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி\nவாலிபரை சாதுரியமாக காப்பாற்றிய தீயணைப்பு அதிகாரி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varththagam.co.in/search.php?sid=3212dc8853533034ebf1a59ee68f303a", "date_download": "2021-06-21T09:07:27Z", "digest": "sha1:2AB3G7AFOKKIVNDBRNCQXNCGRISI7SQK", "length": 2593, "nlines": 46, "source_domain": "varththagam.co.in", "title": "வர்த்தகம் மற்றும் சேமிப்பு - Search", "raw_content": "\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு பற்றிய தகவல் தொகுப்பு\nவரவேற்பறை உறுப்பினர் அறிமுகம் கேள்வி -பதில்சேமிப்பு மற்றும் முதலீடுகள் இன்றைய பங்கு சந்தை நிலவரம் முன்னணி தரகு நிறுவங்களின் பங்கு ஆலோசனைகள் காலாண்டு முடிவுகள் பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு தங்கம் காப்பீடு திட்டங்கள் மியூச்சுவல் பண்ட் வங்கி மற்றும் கடன் தொழில்கள் சேமிப்பு தகவல் தொழில் நுட்பம் ரியல் எஸ்டேட் வாகன உலகம் இதர கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/daughter-breaks-down-as-covid-positive-father-breathes-is-last-in-srikakulam-419823.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-21T11:11:06Z", "digest": "sha1:NHPSBS2VEFRJLRTW5IKZ5N7C5U2TX4CK", "length": 19088, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பதான் அப்பாவின் வாயில் தண்ணீர் ஊற்றினார்.. அதுக்குள்ளேயே.. புரண்டு புரண்டு கதறி அழுத மகள்..! | Daughter breaks down as covid positive father breathes is last in Srikakulam - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலி\nபஸ்ஸும் ஓடல.. மெடிக்கல் ஷாப்பும் இல்லை.. ஜூரம் வந்த மகளை.. 8 கி.மீ. தோளில் சுமந்து நடந்து வந்த தந்தை\nவாசற்படியில் பாட்டி.. பக்கத்தில் ஒருத்தரும் போகல.. இவரெல்லாம் ஒரு மகளா.. அதிர்ச்சியில் சத்தியமங்கலம்\nசுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..\n\\\"ப்ளீஸ்.. கண்ணை மூடுங்க\\\".. 60 வயது நபரை நம்பி ஏமாந்த பவித்ரா.. திடீர் தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா\nவயசுக்கு வந்த மகளின் தலையை.. கையில் எடுத்து கொண்டு.. அவர் பாட்டுக்கு நடந்து.. அலறிய போலீஸ்..\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றம�� - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பதான் அப்பாவின் வாயில் தண்ணீர் ஊற்றினார்.. அதுக்குள்ளேயே.. புரண்டு புரண்டு கதறி அழுத மகள்..\nஸ்ரீகாகுளம்: கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனித்துவிடப்பட்டார் ஒரு கூலி தொழிலாளி.. இறுதியில் தன் மனைவி, மகள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த முறை கொரோனா படுவீரியமாக பரவி வருகிறது.. ஆஸ்பத்திரிகள் முதல் சுடுகாடுகள் வரை நிறைந்து வழிகின்றன.. தடுப்பூசிகள் முதல் ஆக்ஸிஜன் வரை தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.\nஇதனால் தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பெருகி வருகின்றன. இதேசமயம், தொற்றால் இறந்தவர்களை தொட்டு அழக்கூடிய முடியாத நிலையில் உறவுகள் துடிதுடிக்கின்றன. அந்த வகையில், ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nசேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள்.. புது சிக்கல்\nஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜிசிகிதம் மடலம் கோயனப்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரி நாயுடு... விஜயவாடாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.. இந்நிலையில், ஆசிரி நாயுடுவுக்கு திடீரென கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியவும் டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. பிறகு, ஆசிரி நாயுடு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்...ஆனால், ஊருக்குள் அவரை யாருமே ���ேர்க்கவில்லை.. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அவர்களை தங்குமாறு கிராமத்தினர் சொன்னார்கள்.. அதன்படியே, ஊருக்கு வெகுதூரத்தில் ஒரு குடிசை போட்டு தங்கினர்.. அங்கு எந்த வசதியும் அவர்களுக்கு இல்லை..\nஉரிய சிகிச்சையும் தர முடியாததால், ஆசிரி நாயுடு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மூச்சுவிடவே சிரமப்பட்டார்.. குடிசைக்கு வெளியே, திணறி திணறி தரையில் விழுந்து துடிப்பதை பார்த்து, அவரது மகள் பதறி போனார்.. வீட்டிற்குள்ளிருந்து அப்பாவுக்கு தண்ணீரை கொண்டு வந்து வாயில் ஊற்றினார்..\nஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆசிரி நாயுடுவின் உயிர் பரிதாபமாக போய்விட்டது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. இறந்துபோன அப்பாவை தொட்டு அழுவதற்காக மகள் முயலும்போது, அவரை தாய் தொடவிடாமல் தடுத்து நிறுத்தி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது..\nபயங்கரம்.. திடீர்னு மாடிக்கு ஓடிய கோபால்.. பெண் சொன்ன வார்த்தை.. சுத்தியல் எடுத்து.. அதிர்ச்சி\nமகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்\n\\\"மதுரைக்காரங்க\\\"ன்னாலே இப்படித்தான் போல... செஞ்ச சீரைப் பாருங்க.. எப்பே.. 2 கோடிப்பே.. 2 கோடியாம்\nவிளையாடிய விதி.. வெளியில் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி.. ஆனால் உள்ளே.. செலிப்ரிட்டிகளின் சோக பின்னணி\nவாழை இலை அறுக்க கணவனை அனுப்பிவிட்டு.. பாத்ரூமில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்த சுகன்யா.. திகில் தி.மலை\nவெறும் காம பேச்சுதான்.. மாஜி முதல்வர் மகளுக்கு வந்த ஆபாச அழைப்பு.. தில்லாக நூல் விட்ட மர்ம நபர்கள்\n\\\"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க\\\".. வாட்ஸ்ஆப்பில் கதறிய பெண்.. அடுத்து நடந்த பயங்கர விபரீதம்\nபாத்ரூமில் இளம் பெண் சடலம்.. கழுத்தில் காயம்.. அடக்கம் செய்ய முயன்ற அப்பா.. அதிர வைத்த காஞ்சிபுரம்\nஅப்பனா இவன்.. வெறித்தனம்.. காய்ச்சலுக்கு மாத்திரை கேட்ட மகள் சிக்கி சிதைந்த கொடுமை.. பெங்களூர் ஷாக்\nபேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்.. ஷாக்\nஅப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. கோவமா இருக்கார்.. சமாதானம் செய்ய வந்தேன்.. தமிழினி பரபர வாக்குமூலம்\nசரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/virudhunagar-5-killed-in-an-explosion-at-the-erichanatham-firecracker-factory-401180.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T09:11:40Z", "digest": "sha1:YVTDAFK5N4F6DF4CP22JHWEUILWK762X", "length": 16361, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகர்: எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு | Virudhunagar: 5 killed in an explosion at the Erichanatham firecracker factory - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nவேலியே பயிரை மேய்ந்த கதை.. அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய போலீசார் கைது.. மக்கள் ஷாக்\nஅவ்வளவு டீப்பா லவ் பண்ணினோம்.. எனக்கு வேறு வழி தெரியல.. வீடியோ போட்ட விருதுநகர் மாணவர்.. விபரீத முடிவு\n.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்\n17ம் நூற்றாண்டின் வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு.. 400 ஆண்டுகள் பழமையானது\nநள்ளிரவில் கதவை தட்டி.. பெண்களிடம் சேட்டை செய்த 'காம' காவலர் கபிலன்.. சுற்றிவளைத்த பொதுமக்கள்\nவிருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஅனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nMovies சர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக���கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருதுநகர்: எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nவிருதுநகர்: எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியிலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. விபத்துகளை தவிர்க்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.\nஇந்த நிலையில் இன்று விருதுநகர் மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ராஜலட்சுமி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன தீயை அணைக்கும் பணியில் ஏராளமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இரவு பகலாக ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடக்குமா இடைத்தேர்தல் வருமா.. தேர்தல் அதிகாரி பதில்\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானர்\nகண்ணை மறைத்த தாயின் கள்ளக்காதல்.. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கஞ்சா ஆசாமி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும்.. \"தாமரை\" சின்னத்தில் விழுந்த ஓட்டு.. விறுவிறுத்துபோன விருதுநகர்\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது\nஸ்டாலின் முதல்வராக பிரார்த்தனை.. இருக்கன்குடி கோவிலில் கை விரலை துண்டித்துக் கொண்ட தி.மு.க தொண்டர்\nஇரவோடு இரவாக ராஜபாளையத்தில் நடந்த மாற்றம்.. நம்பிக்கையில் ராஜேந்திர பாலாஜி\nமக்கள் முன்னிலையில் திடீரென கண்ணீர் வடித்த சரத்குமார்... தேற்றிய ராதிகா.. .பரபரப்பு\nபெண்கள் மதிக்கப்படும்... இடத்தில்தான் செல்வம் இருக்கும்... சொல்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nபாஜக கட்டிய எய்ம்ஸ் இதுதான்.. ஒற்றை செங்கல்லை காட்டி கலாய்த்த உதயநிதி.. கூட்டத்தில் குபீர் சிரிப்பலை\nஸ்டாலினுக்கு மோடி ஃபோபியா நோய்.. அதான் எப்பவும் மோடியை குறை சொல்றாரு.. சொல்வது பாஜக சீனிவாசன்\nவேற லெவல் ஸ்ட்ரேடஜி.. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாதோ.. கலக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர்கள்\nதிமுக கலாட்டா பண்ணாத ஒரே கடை 'சாக்கடை' மட்டுமே - நடிகை விந்தியா 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivakasi fire சிவகாசி பட்டாசு விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/first-look-of-killers-of-the-flower-moon-feat-di-caprio/", "date_download": "2021-06-21T09:45:41Z", "digest": "sha1:2EYOI2LC5TS2GWVSNN5LSRRLUWC2MYIH", "length": 4952, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆளே அடையாளம் தெரியாத கெட் அப்பில் டைட்டானிக் ஜாக்.. வைரலாகுது புதிய பட பர்ஸ்ட் லுக் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆளே அடையாளம் தெரியாத கெட் அப்பில் டைட்டானிக் ஜாக்.. வைரலாகுது புதிய பட பர்ஸ்ட் லுக்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆளே அடையாளம் தெரியாத கெட் அப்பில் டைட்டானிக் ஜாக்.. வைரலாகுது புதிய பட பர்ஸ்ட் லுக்\nலியானர்டோ டி காப்ரியா ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகர். 46 வயதே ஆயினும் இதுவரை இவர் நடித்த கதாபாத்திரங்கள் எண்ணில் அடங்காதவை. எனினும் டைட்டானிக் வாயிலாக இந்திய ரசிகர்களை நிலம் கவர்ந்தவர். நம்மில் பலருக்கு இன்றும் இவர் ஜாக் என்றால் தான் தெரியும்.\nஇவர் பிரபல இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்ஸியுடன் இணைந்துள்ள படம் தான் Killers of the Flower Moon. இப்படத்தின் முதல் லுக் போட்டோவை ஆப்பிள் நிறுவனம் பகிர, இணையத்தில் வைரலானது.\nபோட்டோவில் நாயகன் லியானர்டோ டி காப்ரியா (எர்னஸ்ட் புக்கெட்) மற்றும் நாயகி அவர் மனைவியாக லில்லி கால்ட்ஸ்டோன் (மொல்லி) இருக்கும் இந்த புகைப்படமே ���து.\nடேவிட் கிராம் எழுதிய நாவலின் அடிப்படையில் ரெடியாகும் படம். 1920 களில் ஒக்லஹாமா நகரில் நடந்த படுகொலையை மையப்படுத்தும் கதை. ராபர்ட் டி நைரோ, ஜானே காலின்ஸ், காரா ஜேட் மேயெர்ஸ், ஜில்லியன் டியான் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nகொரானாவின் பரவல் காரணமாக சுமார் ஒரு வருடம் தள்ளி போன ஷூட்டிங் ஏப்ரல் 19 தொடங்கியது. ரிலீஸ் தேதி எதுவும் முடிவாகவில்லை.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:Killers of the Flower Moon, இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், டி காப்ரியா, டைட்டானிக், நடிகர்கள், மார்ட்டின் ஸ்கோர்ஸி, முக்கிய செய்திகள், ராபர்ட் டி நைரோ, லியானர்டோ டி காப்ரியா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%B7%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%87-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA/175-1467", "date_download": "2021-06-21T09:44:20Z", "digest": "sha1:HNEC5FJ6Y7UJZTFNGLMCCHYUKJ4WNHX5", "length": 9539, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு;அரசு மறுப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு;அரசு மறுப்பு\nஇலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு;அரசு மறுப்பு\nபாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nஇந்த அமைப்பு இலங்கையில் தங்கியிருக்கிறத�� என்று நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மீளிணக்கப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆராம்பித்துள்ளது தொடர்பில் அரசாங்கத்திற்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.\nஇதேவேளை, இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று வெளியான செய்தியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் மறுத்துள்ளது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nலஷ்கர் இ தொய்பா பற்றி ஏன் அமெரிக்காவுக்கு- இந்தியாவுக்கு இல்லாத கவலை இலங்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள் தெரியவில்லையே ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகிக்க வைக்கும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசமயல் எரிவாயு விலை அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kottagai.com/", "date_download": "2021-06-21T10:32:40Z", "digest": "sha1:6GH2JJEYAO6EKLP5CN6CX76FFWOVP3NO", "length": 2853, "nlines": 61, "source_domain": "www.kottagai.com", "title": "டூரிங் டாக்கீஸ் | திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு", "raw_content": "\nதிரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nஇளையதளபதி விஜய் அவர்களின் “சர்க்கார்” – சிம்டாங்காரன்\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா – 2\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nகாமிக்ஸ் உலகம் – தொடக்கம்\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nஇருவர் – தமிழ் (1997) நிறைவு பகுதி\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nஇருவர் – தமிழ் (1997)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17558/2021/05/sooriyan-gossip.html", "date_download": "2021-06-21T10:56:16Z", "digest": "sha1:BDLZ3GRBJYGOJS52V6IAG2NRDJEYQ4XN", "length": 13368, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வெளியாகும் புதிய கையடக்கத் தொலைபேசியின் வசதிகளை அறிவோமா...? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெளியாகும் புதிய கையடக்கத் தொலைபேசியின் வசதிகளை அறிவோமா...\nSooriyan Gossip - வெளியாகும் புதிய கையடக்கத் தொலைபேசியின் வசதிகளை அறிவோமா...\nஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எதுவானாலும் அதற்கான மவுசு மற்றும் அதில் காணப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள் என்பன குறித்து பாவனையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவது வழமை. இந்தநிலையில், I PHONE13 Series தொடர்பான புதிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇலத்திரனியல் பொருட்களின் புதிய அறிமுகம் தொடர்பிலான செய்திகள் விரைவில் பாவனையாளர்களை சென்றடையும் வகையில் இணையம் மூலமாக வெளியாகும் தற்போதைய காலகட்டத்தில், ஐபோன் 13 ப்ரோ மக்ஸ் ரென்டர் முப்பரிமாண காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தைக்கு வரவுள்ள புதிய வெளியீடான ஐபோன் எப்படியான தோற்றத்தில் இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.\nவெளியாகியுள்ள காணொளியின் மூலம், ஐபோன் 13 ப்ரோ மக்ஸ் கையடக்கத் தொலைபேசியானது சிறிய நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இயர்பீஸ் டொப் பெசல் பகுதியில் மாற்றப்பட்டதால் பெசல் சிறியதாகி இருக்கிறது. பேஸ் ஐடி அம்சத்திற்கான சென்சார்கள் சிறு நாட்ச் இருக்கும் பகுதியிலேயே பொருத்தப���படுகிறது.\nஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிய கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஐபோன் 13 ப்ரோ மக்ஸ் ரென்டர் மொடலானது கிராபைட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள அன்டெனா பாண்ட் நிறம் மாற்றப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 ப்ரோ மக்ஸ் மொடலில் இருப்பதை விட வித்தியாசமாக உள்ளது.\nமற்ற அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 ப்ரோ மொடல்களில் LTPO 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி வசதி, மேம்பட்ட கேமரா, அல்ட்ரா வைட் லென்ஸ், பெரிய பட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.\niPad pro Modelஇல் வரவுள்ள புதிய வசதி\nApple நிறுவனத்தின் I Phone Series Model தொடர்பான புதிய அறிவிப்பு\nஜான்வி கபூருடன் டூயட் பாடப்போகும் ஜூனியர் என்.டி.ஆர்.\nIOS 14.6 Update இல் உள்ள புதிய சிக்கல்\nTrue Caller அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்\n‘கே.ஜி.எப் 2’ படத்தின் வெளியிட்டு திகதி மாற்றம்\nஸ்மார்ட்வோட்ச் உற்பத்தியில் புதிய திருப்பம் - facebook களத்தில்...\nஅறிமுகமாகும் மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்கள் - Samsung அதிரடி.\nநயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்பட புதிய அப்டேட் \nவரவிருக்கும் Realme Buds Q2 Latest Model இன் வசதிகள் - தெரிந்து கொள்வோம்.\nபுதிய சிறப்பான திட்டத்துடன் Microsoft நிறுவனம்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக���கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/hot-news/five-texts-suggested-by-lakshmi-saravanakumar/", "date_download": "2021-06-21T10:19:46Z", "digest": "sha1:5LDCEOEEZYKKV3AFUTLPQTJIVVSUNL6N", "length": 15176, "nlines": 108, "source_domain": "madrasreview.com", "title": "லஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள் - Madras Review", "raw_content": "\nHot News MR நூலகம் கலை\nலஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்\nMadras February 27, 2021\tNo Comments கருப்பர்களின் காலம்கேப்டன் மலரவன்சாரு நிவேதிதாதருண் தேஜ்பால்நீலம்புத்தக கண்காட்சிபுயல் பறவைமதுரையின் அரசியல் வரலாறு 1868முகமூடிகளின் பள்ளத்தாக்குலஷ்மி சரவணகுமார்\nசென்னை நந்தனம் அருகே அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமானது. தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார்.எப்போதும் பொங்கல் விடுமுறை காலத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக புத்தக கண்காட்சி நிகழ்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கு நடுவே புத்தக கண்காட்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பபாசி. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு புத்தககண்காட்சி நடைபெற உள்ளது. மார்ச் 9ம் தேதி வரை நடைபெ���ும் இந்நிகழ்வில் 650 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி துவங்கி இரவு 8 மணி வரை, மார்ச் 9ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.\nஇந்த புத்தக கண்காட்சியை முன்னிட்டு தினம் ஒரு எழுத்தாளார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்களை நூல் உலா என்ற தலைப்பில் வெளியிட இருக்கிறோம்\nதிரைப்பட இயக்குநராகவும், எழுத்தாளராகவும் திகழும் லஷ்மி சரவணகுமார், நீல நதி\nயாக்கை,வசுந்தரா என்னும் நீலவானப் பறவை ,மச்சம்\nஉப்பு நாய்கள் ,கானகன் ,நீலப்படம் ,கொமோரா\nஉப்பு நாய்கள் ரூஹ் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.\n‘கானகம்’ எனும் நாவலுக்கு கடந்த 2016ஆம் ஆண்டுக்கான ‘யுவபுரஸ்கார்’ விருதினை சாகித்ய அகாடமி வழங்கியது. எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் பின்வரும் நூல்களை பரிந்துரைக்கிறா்.\nநீலம் பதிப்பகத்தில் வந்திருக்கிற ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்பு.இது கருப்பர்களின் காலம் எனும் கவிதை தொகுப்பு.\nஇது மிக முக்கியமான கவிதை தொகுப்பு ஏன் அப்படினா ஆப்பிரிக்காவின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்கப் பெண்கள் எழுதிய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.\nதமிழில் black literature என்ற இலக்கியமே மிக மிகக் குறைவு. அதிலும் பெண்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.ஆதலால் இந்நூல்\nஇந்த புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியமான புத்தகமாக இருக்கும்.\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\n“மதுரையின் அரசியல் வரலாறு 1868” சந்தியா பதிப்பகத்திலிருந்து வந்திருக்கிறது.பாண்டிய மன்னர்கள்,பாளையக்காரர்கள் நாயக்கர்கள் என பல மன்னர்களுக்கு பிறகு பிரிட்டிஷ்காரர்கள் மதுரையை ஆக்கிரமித்த காலகட்டம் முக்கியமான காலகட்டம்.அது குறித்து அரசியல் பேசக் கூடிய ஒரு முக்கியமான புத்தகம் இது\nதருண் தேஜ்பால் எழுதிய “முகமூடிகளின் பள்ளத்தாக்கு”. தமிழில் சாரு நிவேதிதா மொழிபெயர்த்திருக்கிறார்.இந்த நாவல் நாவலின் மொழி நடைக்கான ரொம்ப முக்கியமான நாவல்.நான் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன்.புனைவு இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள்,கதைகள் எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nவிடியல் பதிப்பகத்தில் இருந்து வந்திருக்கிற “புயல் பறவை” புத்தகம் கேப்டன் மலரவன் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர்.புலிக���் இயக்கத்தைப் பற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் இன்னும் நாம் நெருங்கிப் போய் பார்க்கக்கூடிய சில பார்வைகளை தரக்கூடிய ஒரு புத்தகம் அதனால் இதனை பரிந்துரைக்கிறேன்.\nஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்\nவிடியல் பதிப்பகத்திலிருந்து இன்னொரு புத்தகம் “ஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்” . ஆன்மீகம் என்ற பெயரில் கார்பரேட் சாமிகள் எப்படி இந்த மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை விலாவரியாக ஆய்வு மனப்பான்மையில் பேசக்கூடிய நூல் இது.\nPrevious Previous post: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்\nNext Next post: பாஜகவின் பிரச்சார திருட்டு ..\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/clove", "date_download": "2021-06-21T11:04:53Z", "digest": "sha1:BKVRLO2H4JSIJT6IS6HYR34YNZVW6K5B", "length": 8320, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "இலவங்கம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nமசாலா (முழு அல்லது அரைத்த) விளக்கம்: ட்ராபிகல் பசுமையான கிராம்பு மரத்தில் சிவப்பு கலந்த பழுப்பு, ஆணி வடிவ மொட்டுகள். நறுமணம், உறைப்பு, இனிப்பு. பெரும் ஆற்றல் உடைய சுவை ஆக முடியும் எனவே கிராம்பு கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். பயன்கள்: வேகவைத்த பீன்ஸ், பழ துண்டுகள், ஹாம், ஊறுகாய்களிலும், மசாலா, மசாலா கேக்குகள் மற்றும் குக்கிகள்\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கி��ூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஉயிர்வளி திறமைகளை அல்லது செங்குத்து கோட்டின் உயரம் sickness மருத்துவ நிபந்தனை hypoxia உள்ளது. அது உயர்ந்தால் பாதிக்கும் மனித அணுகினார் மற்றும் உயர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T11:20:05Z", "digest": "sha1:UX2YF4FEISLUPQZC7TLNAO2UC6GSWUVM", "length": 8148, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டுப் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாட்டு ஏரிகள்‎ (1 பகு, 50 பக்.)\n► தமிழ்நாட்டுக் கடற்கரைகள்‎ (1 பகு, 12 பக்.)\n► கிழக்குத் தொடர்ச்சி மலைகள்‎ (4 பக்.)\n► கொங்கு‎ (1 பகு, 29 பக்.)\n► தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்‎ (19 பகு, 50 பக்.)\n► சென்னையின் புவியியல்‎ (3 பகு, 26 பக்.)\n► தமிழ் நாட்டிலுள்ள தீவுகள்‎ (12 பக்.)\n► தமிழ்நாட்டில் உள்ள அணைகள்‎ (20 பகு, 45 பக்.)\n► தமிழ்நாட்டில் உள்ள குகைகள்‎ (1 பகு, 14 பக்.)\n► தமிழ்நாட்டில் உள்ள மலைகள்‎ (4 பகு, 68 பக்.)\n► தமிழ்நாட்டு அருவிகள்‎ (16 பகு, 35 பக்.)\n► தமிழ்நாட்டு உயிர்க்கோளக் காப்பகம்‎ (4 பக்.)\n► தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► தமிழ்நாட்டுப் பூங்காக்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► தமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (440 பக்.)\n► தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (20 பகு, 272 பக்.)\n► தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிராமங்கள்‎ (31 பகு)\n► தமிழ்நாடு மாவட்டங்கள்‎ (46 பகு, 7 பக்.)\n► தமிழக ஆறுகள்‎ (37 பகு, 38 பக்.)\n\"தமிழ்நாட்டுப் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nபுல் மலைகள் தேசிய பூங்கா\nஇந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாகப் புவியியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-06-21T11:09:11Z", "digest": "sha1:4VZH3BD3HPTKT7Q6AINMXXQYCFCUW7P5", "length": 1786, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "செந்தில் குமாரி | Latest செந்தில் குமாரி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"செந்தில் குமாரி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநைட்டி போட்டு நச்சுனு போட்டோவை வெளியிட்ட சரவணன் மீனாட்சி சீரியல் அம்மா.. யம்மா, வேற லெவல் அழகுதான்\nபல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் செந்தில் குமாரி. பசங்க, சமீபத்தில் வந்த மண்டேலா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதனைத்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/hsc-1-march-2020-retotal-revaluation.html", "date_download": "2021-06-21T10:06:42Z", "digest": "sha1:GLNQ2FZSETLELBD7UFZOF7CGX6M23XDV", "length": 3908, "nlines": 87, "source_domain": "www.kalvinews.com", "title": "HSC (+1) March 2020 - Retotal / Revaluation Regarding - Director Instructions", "raw_content": "\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) பொதுத் தேர்வு மார்ச்-2020 விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது தொடர்பான அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=17460", "date_download": "2021-06-21T09:32:56Z", "digest": "sha1:CN2FX5E7JX7EHZXPJO2GEWL5LHO4Q63Z", "length": 10024, "nlines": 123, "source_domain": "www.paasam.com", "title": "பேஸ்புக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! | paasam", "raw_content": "\nபேஸ்புக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\n533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தரவுகள் கசிந்துள்ளதாக, business insider இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஹேக்கிங் தொடர்பான தளம் ஒன்று குறித்த பயனர்களின் தகவல்களை பொது வெளியில் அம்பலப்படுத்தியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியன் பயனர்களின் தகவல்களே இவ்வாறு கசிய விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அமெரிக்க பயனர்கள் 32 மில்லியனுக்கும் அதிகமானோரினதும், ஐக்கிய இராச்சியத்தின் 11 மில்லியன், இந்திய பயனர்கள் 6 மில்லியன் பேரின் தகவல்கள் இதில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயனர்களின் முழுப் பெயர், பயனர் பெயர், தொலைபேசி இலக்கங்கள், அவர்களது இடங்கள், பிறந்த தினம், அவர்கள் பற்றி சிறு குறிப்பு மற்றும் சிலரின் மின்னஞ்சல் முகவரிகளும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், குறித்த தரவுகளில் சில மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்தபோது, அதில் பெரும்பாலனவை உண்மையான பேஸ்புக் பயனர்களின் பயனர் பெயர், தொலைபேசி இலக்கங்களுடன் ஒத்துப் போவதாக, businessinsider தளம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டு நிலமையின் போது குறித்த தகவல்கள் கசிந்ததாகவும், அது 2019, ஓகஸ்ட் மாதமளவிலேயே சரி செய்யப்பட்டதாகவும், பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான Hudson Rock நிறுவனத்தின் இணை நிறுவுனர் அலோன் கல் கருத்துப்படி, குறித்த தரவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஹெக்கர்கள் வட்டாரங்களில் பரவி வருவதாகவும், அவை பேஸ்புக் தரவுகளுடன் ஒத்துப் போவதாக தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தகவல்களை கசியவிட்டவர்களில் ஒருவரை டெலிகிராம் செயலி மூலம் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்ட்ட முயற்சி வெற்றியளிக்க���ில்லை என, ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பேஸ்புக் பயனர்கள் எதிர்வரும் மாதங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் அல்லது ஏனைய தனிப்பட்ட தரவைப் பெற்றுள்ள நபர்களின் சைபர் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அலன் கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/vaccinating-school-teachers-to-re-open.html", "date_download": "2021-06-21T10:58:50Z", "digest": "sha1:YGSA24NVOWVZYRXSN7XUNY2SEJ725ACP", "length": 3571, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "Vaccinating school teachers to re-open schools soon: Minister - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 18, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்���ானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/15-67.html", "date_download": "2021-06-21T10:09:04Z", "digest": "sha1:CWPYJTC7IP2P5NKHVB2F63RXIBJVEEHD", "length": 5497, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு யாழில் கொரோனா தொற்று! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு யாழில் கொரோனா தொற்று\n15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு யாழில் கொரோனா தொற்று\nஇலக்கியா ஜூன் 03, 2021 0\nயாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.\nயாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.\nஇதன்படி யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்,ஒரு வயது, ஒன்றரை வயது மற்றும் 3 வயது பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் 8, 9, 11, 14, 15 வயது சிறுவர்களுக்கும், 9, 10, 13, 14 சிறுமிகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nயாழ். குடாநாட்டில் சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படும் சந்தர்ப்பம் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/07/KalyanaVigirtheeswarar.html", "date_download": "2021-06-21T10:52:43Z", "digest": "sha1:TMS54A6WJVQQ6T72GOUEKS5BSLVDVK2D", "length": 8847, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்\nஞாயிறு, 10 ஜூலை, 2016\nஅருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : கல்யாண விகிர்தீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : பண்ணேர் மொழியம்மை\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் :காலை 7 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை\nமுகவரி : அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்- 639 109. கரூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 209 வது தேவாரத்தலம் ஆகும்.\n* கருவறையில் \"விகிர்தீஸ்வரர்' நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.\n* இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்.\n* திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர���: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrishansharif.blogspot.com/2015/02/", "date_download": "2021-06-21T11:07:58Z", "digest": "sha1:TKWUB2FVXJV7P3WR2G7RTEL6NHDFBJJ3", "length": 45532, "nlines": 178, "source_domain": "mrishansharif.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: February 2015", "raw_content": "\nதூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.\nஅவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.\nகுழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.\nமுத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.\nமெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.\n\" ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் \"\nஅவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.\nஅந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.\nமுத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.\nசின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.\nமுத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.\nபோன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் மு��்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.\nபப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.\nவிடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக 'இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்' எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.\nபழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.\nநல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் 'இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு' என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.\nஇன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.\nமுத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.\n\" தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ\nதன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..\n\" வேண்டாமண்ணே..நான் வந்தது...மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்\" என்றார்.\n\" சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் \" அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.\nஅண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். 'இதற்கொன்றும் குறைச்சலில்ல' என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.\n\" தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல \"\n\"அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்\" முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.\n\"அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ\" மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.\n\" இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது\n\"அவன் என்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு \"\n\" ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்\nபுருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.\nகதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.\nஅந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.\nஅந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.\n\" என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்\" என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.\n- எம். ரிஷான் ஷெரீப்\n# அம்ருதா - கலை, இலக்கிய மாத இதழ்\n# மற்றும் இச் சிறுகதையைப் பிரசுரித்த அனைத்து இணைய இதழ்களுக்கும் \nLabels: அம்ருதா, அனுபவம், சமூகம், சிறப்பு, சிறுகதை, திண்ணை, நிகழ்வுகள், வல்லமை\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\n(சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை) _______________________________________________ ...\nகறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான...\nஇன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல ...\nஅன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அ...\n(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை) ___________...\nபிணத்தை மடியில் வைத்துக் கொண்டு , அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும் \nஅருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாக...\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஅன்பின் நண்பர்களுக்கு, இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அட...\nதூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள் . இரு கைகளையும் மாற்றி மாற்றி ந...\n(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010) யோகராணிக்குக் குளிக்கச் சேறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-2-67", "date_download": "2021-06-21T09:25:14Z", "digest": "sha1:TRMKEY5N33ZWHL3I3CE753SJDK7IICXJ", "length": 7550, "nlines": 36, "source_domain": "portal.tamildi.com", "title": "தலைமுடி உதிருவதை நிறுத்தும் செம்பருத்தி!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nதலைமுடி உதிருவதை நிறுத்தும் செம்பருத்தி\nஉடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது��், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை ஏற்படும். வியர்வையால் தொல்லை ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்சினைகளை சரிசெய்வது அவசியம்.\nசெம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும். குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு போன்றவற்றால் தலையில் ஏற்படும் பொடுகு, கொப்புளங்கள் சரியாகும். முடி கொட்டுவது நிற்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். தலைமுடி ஆரோக்கியம் அடையும். மென்மையாக பட்டுப்போல முடி இருக்கும்.\nசெம்பருத்தி பூ பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். செம்பருத்தியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். நுண்கிருமிகள் அழிக்கும். எண்ணெய் பசையை போக்க கூடியது. கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.\nதலைமுடி கொட்டுவதை நிறுத்தும் செம்பருத்தி\nதேவையான பொருட்கள்: அகத்தி கீரை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். அகத்தி கீரையை பசையாக அரைத்து கொள்ளவும். 2 ஸ்பூன் பசையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை தலைக்கு போட்டு குளிப்பதால் அழுக்குகள் வெளியேறும். உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். இது அதிகம் குளிர்ச்சி தரக்கூடியதால் மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளிப்பது நல்லது.\nவாரம் ஒருமுறை பயன்படுத்தும் குளியல் தைலம் தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: வெந்தயம், சீரகம், பச்சரிசி, எலுமிச்சை, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்வதற்கு முன்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பச்சரிசி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலையில் தேய்த்து குளிப்பதால் வெயிலால் ஏற்படும் மயக்க நிலை, தலையில் அரிப்பு, முடி கொட்டுதல், கண்கள் சிவந்துபோவது போன்றவை சரியாகும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 20th July, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 20th July, 2016\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனியுங்கள்\nகண் இமைகள் வளர சில ஆலோசனைகள்\nமுகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை நீக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruti-wishes-director-dhanush-deletes-the-tweet-042110.html", "date_download": "2021-06-21T11:23:11Z", "digest": "sha1:GOVFCPWNUZBIV4E3XJM6FF4RHOOIQO2T", "length": 13639, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நண்பன் தனுஷை வாழ்த்தி ட்வீட் போட்டு நீக்கிய ஸ்ருதி ஹாஸன்#shruti | Shruti wishes director Dhanush: Deletes the tweet - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews ஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநண்பன் தனுஷை வாழ்த்தி ட்வீட் போட்டு நீக்கிய ஸ்ருதி ஹாஸன்#shruti\nசென்னை: இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நண்பன் தனுஷை வாழ்த்தி ட்வீட் போட்ட ஸ்ருதி ஹாஸன் பின்னர் அதை நீக்கிவிட்டார்.\nநடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்து வந்த தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார்.\nஇயக்குனர் தனுஷுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தனுஷை வாழ்த்தி வரு���ிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷுடன் நடித்த ஸ்ருதி ஹாஸன் நண்பனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.\nஸ்ருதியின் ட்வீட்டை பார்த்த தனுஷும் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஸ்ருதி என்ன நினைத்தாரோ என்னவோ, தனுஷை வாழ்த்தி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார்.\n'3' படத்தை அடுத்து தனுஷும், ஸ்ருதியும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு\nகாதலர் வரைந்த ஓவியம்… நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கிய சொர்க்கம்… நெகிழ்ந்த ஸ்ருதிஹாசன் \nஎன்னது எனக்கு திருமணம் ஆகிடுச்சா...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் பதிலடி வீடியோ\nதலையில் கிரீடம்.. போட்டோ நெகட்டிவ்.. கிரேஸித்தனத்தின் உச்சம்.. சூனியக்காரியாக மாறிய ஸ்ருதிஹாசன்\nஎன்னோட அப்பா -அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டது எனக்கு சந்தோஷம்தான் -ஸ்ருதிஹாசன்\nதலையில் முள் கிரீடம் சூட்டி.. அழகு பார்க்கும் ஸ்ருதிஹாசன்… இதுவும் நல்லாத்தான் இருக்கு\nகொரோனாவிலிருந்து மீள தடுப்பூசி போடுவதே சிறந்தது… ஸ்ருதிஹாசன் அட்வைஸ் \nஎனக்கு ஹெல்ப் பண்றதுக்கு அம்மா -அப்பா இல்ல... என்னோட பில்சை கட்டறதுக்காக நான் உழைக்கணும்\nவித்தியாசமான உடையில்… உதட்டை குவித்து ஹாட் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் \nஇப்படி பண்ணலாமா சாந்தனு.. ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோவை பப்ளிக் பண்ண காதலர்.. செம வைரல்\nநேக்கா வளைந்து வளைந்து சண்டை போடும் ஸ்ருதி ஹாசன்…வைரல் வீடியோ \nமறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசி படம்.. விஜய்சேதுபதியின் லாபம் ரிலீஸ் எப்போ தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநானும் ஹீரோ தான்...வைரலாகும் தனுஷின் ஹார்ட் டச்சிங் தந்தையர் தின பதிவு\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் ப��ன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/apple-on-track-launched-new-most-affordable-ipad-010868.html", "date_download": "2021-06-21T09:12:31Z", "digest": "sha1:BYZKPQ6WL4MLQIFFYLHDBU7RKPBQHLJR", "length": 25962, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..! | Apple on track: Launched new most affordable iPad - Tamil Goodreturns", "raw_content": "\n» வழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..\nவழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..\nசெபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n50 min ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n1 hr ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n2 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\n3 hrs ago சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\nMovies சர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nNews குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்குத் தனி மதிப்பு உள்ளது. இந்நிறுவன தயாரிப்புகளின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் வரிசைக்கட்டி வாங்கும் வழக்கும் இன்றளவும் இருந்து வருகிறது.\nஆனால் கடந்த சில வருடங்களாகச் சீன நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நி��ரான ஸ்மார்ட்போன், டேப்லெட்களை மிகவும் குறைந்த விலையில் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், டிஜிட்டல் உலகின் முன்னோடியான ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கும் வரை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒவ்வொரு தயாரிப்பிலும் வியப்புக்குரிய புதுமை இருக்கும். ஆனால் அவரின் மறைவிற்குப் பின் ஆப்பிள் நிறுவனத்தில் இன்னோவேஷன் என்பது காணாமல் போய்விட்டது.\nஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பிற்குப் பின் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட பல முன்னணி தயாரிப்புகள் எதிர்பார்த்த விடவும் குறைவான அளவிலேயே விற்பனை ஆனது. இதுவே சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.\nஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாகச் சீன நிறுவனங்கள் தரமான பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்ததே ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.\nஇதனைக் கண்டறிந்த ஆப்பிள் தற்போது மலிவான ஐபேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.\nசிகாகோவில் லேன் டெக் கல்லூரி பெரெப் ஹைய் ஸ்கூலில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் தனது புதிய ஐபேட்-ஐ அறிமுகம் செய்ததுள்ளது.\nஇது இந்நிறுவனத்தின் மிகவும் மலிவான ஐபேட் ஆக இருக்கும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆப்பிள் தனது கொள்கைகளை விடுத்து முதல் முறையாக மலிவான ஐபேட்-ஐ அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இதன் அறிமுகம் கூகிளின் க்ரோம்புக் மற்றும் அமேசானின் பையர் டேப்லெட் ஆகியவற்றுக்குக் கடுமையான பாதிப்பை உருவாக்கும் விதமாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஇந்த ஐபேட்-ஐ ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் அறிமுகம் செய்தார்.\nபொதுவாக ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்களுக்குப் பின்பே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த வகையில் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇதே காலகட்டத்தில் இந்தியா உடன் ரஷ்யா, தாய்லாந்து, துருக்கி மற்றும் இன்னும் சில ஆசிய நாடுகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மலிவான ஐபேட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்தியாவ��ல் இந்தப் புதிய ஐபேட் 32ஜிபி மற்றும் வைபை உடன் 28,000 ரூபாய்க்கும், 32ஜிபி + வைபை + செல்லுலார் சேவை உடன் 38,600 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.\nஐபோன் எக்ஸ் போல இதுவும் வெற்றி அடையவில்லை என்றால் அப்பிளின் அடுத்தத் தயாரிப்பின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.\nசராசரியாக ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை விலை மூலம் இந்நிறுவனத்திற்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் லாபமாகக் கிடைக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..\nஊழியர்கள் செப்டம்பர் முதல் பிளெக்ஸி முறையில் வரலாம்.. டிம் குக்கின் செம அறிவிப்பு.. \nவிற்பனை 'ஜீரோ'.. உற்பத்தியை நிறுத்திய எலக்ட்ரானிக் நிறுவனங்கள்..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..\nஆப்பிள் கார்.. கனவு திட்டத்தை நினைவாக்க எல்ஜி, மேக்னா உடன் புதிய கூட்டணி..\nஉற்பத்தியைத் துவங்கியது விஸ்திரான்.. நிம்மதி பெருமூச்சுவிட்ட ஆப்பிள்..\nஇந்தியாவில் ஐபோன்12 தயாரிக்க ஆப்பிள் முடிவு.. விலை குறையுமா..\nஇந்தியாவில் ஐபேட் தயாரிக்கத் திட்டமிடும் ஆப்பிள்..\nஆப்பிள் பங்குகளை விற்ற வாரன் பபெட்.. புதிதாக 3 நிறுவனத்தில் முதலீடு..\nApple on track: Launched new most affordable iPad - Tamil Goodreturns| வழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டி வைத்த கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..\nஇந்திய பொருளாதார வளர்ச்சி -12 சதவீதம்.. இந்த ஜூன் காலாண்டிலும் கோவிந்தா..\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங��களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.askjhansi.com/store/category/integrated-farming/", "date_download": "2021-06-21T09:39:51Z", "digest": "sha1:JEZRPMNSTF3X63TDIPO3E7QVWBPKGHPD", "length": 26086, "nlines": 132, "source_domain": "www.askjhansi.com", "title": "Integrated Farming – ASK Jhansi Store", "raw_content": "\nபுதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \n1. மாடித்தோட்டம் துவங்க சரியான நேரம்னு பார்த்தால்… நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கினால் தைபட்டத்தில் விதைக்கலாம். அல்லது மே அல்லது ஜூனில் தொடங்கினால் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம்.\n2. முதலில் மாடி தரைக்கு ரெண்டு கோட் வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் அடிக்க வேண்டும். இது லிட்டர் 300 ருபாய். நாலு லிட்டர் பக்கெட் சுமார் 1000 ருபாய் வரும். நாலு லிட்டர் பெயிண்ட் 400 சதுரடிக்கு போதுமானது… ரோலர் வாங்கிக் கொண்டால் நாமே ஈசியாக அடித்து விடலாம்…\n3. அடுத்ததாக எத்தனை தொட்டிகள் வைக்கப் போறீங்கன்னு ப்ளான் பண்ணுங்க. குறைந்தபட்சம் 40 தொட்டிகளாவது இருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருக்கும். பட்ஜெட் பிரச்சினை என்றால் 20 தொட்டிகளில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். இப்ப 40க்கான திட்ட வரைவைப் பார்க்கலாம்.\n4. வாங்க வேண்டியவை – குரோ பேக் – 40, செம்மண் – 20 சட்டி, மண்புழு உரம் – 100 கிலோ, கோகோபீட் 5 கிலோ ப்ளாக்ஸ் – 25, வேப்பம்புண்ணாக்கு – 2 கிலோ, (ஆப்ஷனல்: சூடோமோனஸ் – 100 கிராம், அசோஸ்பைரில்லம் – 100 கிராம், ட்ரைகோடெர்மா விரிடி – 100 கிராம்) மொத்த செலவு தோராயமாக 7000 – 8000 ருபாய்கள்\n5. குரோபேகுக்கு பதில் பழைய ப்ளாஸ்டிக் கேன்கள் கிடைத்தால் வாங்கலாம். நீண்ட காலம் உழைக்கும்… எங்க வீட்டில் இவ்வாறான தொட்டிகள் 200 இருக்கு.\n6. நாற்பது குரோபேகுகளை கீழ்கண்ட அளவுகளில் வாங்குவது நல்லது…\nஒரு அடி உயர குரோபேக் – 20\n– இது கீரைகள், தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள், மல்லி, புதினா, பச்சை மிளகாய் வளர்ப்புக்கு ஏற்றது..\nஒன்னரை அடி உயர குரோபேக் – 20\n– இது வெண்டை, கருவேப்பிலை, அவரை, காராமணி, பாகல், புடலை போன்ற கொடி வகைக் காய்களுக்கு ஏற்றது.\nஅகலம் எல்லாமே ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி போதுமானது…\n7. கோகோபீட்டை தண்ணீரில் ஊற வைத்து ஒரு முறை அலசி எடுத்து மேலே பாயிண்ட் 4ல் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மேலே ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு பைகளில் (குரோபேக்) நிரப்ப வேண்டும்.\n8. குரோபேக்களை கீழே வைத���தால் தரை ஈரம் காயாமல் பிரச்சினை வரும் என்பதால் செங்கல் வைத்து அதன் மேல் தூக்கி வைக்க வேண்டும். அல்லது 18 குரோபேக் வைக்கும் மூன்று அடுக்கு இரும்பு ஸ்டேண்ட் 1700 ருபாய் செலவில் நாமே அரை மணி நேரத்தில் செய்து விடலாம். எப்படி என்று ASK Jhansi யூட்யூப் சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…\n9. மண் கலவை நிரப்பப்பட்ட குரோபேகுகளில் தினமும் சிறிது தண்ணீர் விட்டு மூன்று வாரங்கள் வைக்க வேண்டும். அதற்குள் நுண்ணுயிர்கள் நன்கு பெருகி மண்ணை வளப்படுத்தி விடும். அதன் பின்னரே விதை போட வேண்டும்.\n10. அடுத்ததாக தரமான விதைகளாகப் பார்த்து வாங்க வேண்டும். முதலில் ஆரம்பிக்கும் போது நாட்டு விதையோ ஹைப்ரிட் விதையோ கிடைப்பதைக் கொண்டு துவங்கி விட்டு பின்னர் அடுத்த சீசனில் நாட்டு விதைக்கு மாறிக் கொள்ளலாம்.\n11. மூன்று வாரங்கள் ஆவதற்குள் விதைகளை டிஸ்போசபிள் டம்ளர்கள் அல்லது சீட்லிங் ட்ரேவில் மண் கலவை நிரப்பி அதில் போட்டு நாற்று உருவானதும் எடுத்து நடலாம்.\n12. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கை மண்புழு உரம் அல்லது மக்கிய சாணம், வாரம் ஒரு முறை மீன் அமிலம் அல்லது பஞ்ச கவ்யா தெளித்தால் போதுமானது.\n13. ஜூலை முதல் மார்ச் வரை பிரச்சினை இல்லை. அப்படியே வளரும். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் வெய்யில் கொளுத்தும் போது ஷேட் நெட் போட்டுக் கொண்டால் நல்லது. அல்லது வாடகை வீடு என்றால் ஜூன் ஜூலையில் விதை போட்டு மார்ச்க்குள் அறுவடை எடுத்து விட்டு ஒரு ஓரமாக தூக்கி வைத்து விட்டால் மீண்டும் அடுத்த ஜூன் ஜூலை மாதம் விதை போட்டுக் கொள்ளலாம். எல்லா காய்கறி செடிகளுக்குமே அதிகப்பட்சம் ஆறு மாதங்கள் தான் ஆயுள். அதனால இவ்வாறு செய்து ஷேட் நெட் இல்லாமலே சமாளிப்பது சுலபமே…\nஇதை எல்லாம் Step By Step செய்முறை வீடியோக்களாக ASK Jhansi யூட்யூப் சேனலில் “வீட்டு விவசாய பண்ணை” என்ற ப்ளே லிஸ்ட் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்…\nகோழிப்பண்ணை லாபமா ஆட்டுப்பண்ணை லாபமா\nநேற்று ஒரு குழுமத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்…\n“ஆட்டுப்பண்ணை வைத்தால் லாபமா… இல்லை கோழிப்பண்ணை வைத்தால் லாபமா…” என்று…\n“ஆட்டுப்பண்ணை கோழிப்பண்ணை வைத்து லாஸ் ஆனவர்களைக் கேளுங்க…”\nஎன்பதைப் போல நெகடிவ் ஆக கமெண்ட் செய்திருந்தார்கள்.\nஇது தான் என்றில்லை. எல்லா தொழிலிலுமே லாப நஷ்டங��கள் உண்டு. ஓட்டல் கடை வைத்து லாஸ் ஆனவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அதுக்காக எல்லா ஓட்டலும் லாஸ் என்று சொல்ல முடியுமா…\nசரி எப்படி லாபகரமாக நடத்துவது \n1. முதலில் உங்க ஏரியாவில் என்ன ரக ஆடு, என்ன ரக கோழிகள் மக்கள் விரும்பி உண்பார்கள் என்று பாருங்கள். கன்னியாகுமரி மக்கள் உண்ணும் வெரைட்டியை செங்கல்பட்டு பண்ணையில் வளர்த்தால் போக்குவரத்து கட்டுப்படி ஆகாமல் லாஸ் தான் ஆகும்.\n2. பின்னர் வீட்டு புறக்கடையில் முதலில் 10 ஆடுகள், 30 கோழிகள் வாங்கி ஒரு வருடம் வளருங்கள். அதில் நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, கழிவுகள் மேலாண்மை குறித்த அனுபவங்கள் கிடைக்கும்.\n3. அதன் பின் இரண்டும் இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையாக துவங்குங்கள். வேறு பணியில் வேறு ஊரில் இருக்கிறேன். பண்ணையை கவனிக்க ஆள் போட்டுக் கொள்வேன் என்பவர்களுக்கு இது லாயக்கே இல்லை. அந்த இடத்துக்கு அருகில் நீங்கள் தங்கி இருக்க வேண்டும். அதுவே உங்களுக்கு முழு நேரத் தொழிலாக இருந்தால் லாஸ் ஆக வாய்ப்பில்லை.\n4. பண்ணை வைப்பதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு முன் அதற்கான தீவனத்தைத் திட்டமிடுங்கள். காசு கொடுத்து வெளியில் இருந்து ரெடிமேடாக தீவனம் வாங்குவது நஷ்டம் ஏற்பட ஒரு முக்கிய காரணம். பசுந்தீவனத்தை நாமே வளர்த்துக் கொண்டு அடர்த்தீவனத்தை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும்.\n5. மிக மிக குறைவான இடத்தில் கூட பசுந்தீவனத்தை வளர்த்துக் கொள்ள நிறைய டெக்னாலஜி வந்து விட்டது… குறிப்பாக அசோலா வளர்ப்பு. அடுத்ததாக ஹைட்ரோஃபோனிக்ஸ். இதில் ஹைட்ரோஃபோனிக்ஸை சரியானபடி திட்டமிட்டால் அந்த குடிலிலேயே காளானும் வளர்த்து லாபம் பார்க்க முடியும்.\n6. ஒரே ஒரு உதவியாள் மட்டும் வைத்துக் கொண்டு பண்ணையை நீங்களே கவனிக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் இதற்காக செலவிட்டால் போதும்…\n7. பக்கத்து ஊரில் ஒரு சிறிய கறிக்கடையும் ஒரு மாலை நேர உணவகமும் சைடு பிசினெஸ் ஆக ஸ்டார்ட் பண்ணுங்க. கோழி மற்றும் ஆடுகளை முடிந்தவரைக்கும் அதில் அழிமானம் செய்ய முயலுங்கள். நேரடி விற்பனை அதிக லாபம் தரும். உணவகம் முடியாவிட்டால் ஒரு தள்ளுவண்டி சூப் மற்றும் சில்லி கடையாவது போடலாம்.\n8. மாலை நேர உணவகத்தில் கறிக்கடையில் விற்பனையாகாத மட்டன், சிக்கனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உணவகத்தில் மிச���சமாகும் உணவுகளை ஆடு, கோழிகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.\nஇவ்விதத்தில் ஷெட்யூ போட்டு செய்தால் நாள் முழுக்க நாம் பிசியாக இருப்போம். பல விதங்களில் வருமானம் வருவதால் ஒன்றில் லாஸ் ஆனாலும் இன்னொன்று நமக்கு கை கொடுக்கும்.\nஅரை ஏக்கர் இடம் இருந்தாலே போதும். இத்தனையையும் செய்து விடலாம். மூன்று லட்சம் செலவில் சிம்பிளான கொட்டகை அமைத்துக் கொண்டு அடர் தீவனத்துக்காக ஒரு லட்சம், ஆடு கோழிகள் வாங்க மூன்று லட்சம் என மொத்தம் ஏழு லட்ச ருபாய் தேவைப்படும். மேற்கொண்டு கடை போட, பசுந்தீவனம் பயிரிட மூன்று லட்சம் வேண்டும்.\nஆக மொத்தமாக கையில் பத்து லட்சம் இருந்தால் அருமையான தொழில் ரெடி. சொந்த காசு இருக்க வேண்டும். கடன் வாங்கி துவங்கினால் வட்டி கட்டி மீள முடியாது. இது போக ரிடர்ன்ஸ் எடுக்க குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்பதால் அதுவரை ஆள் செலவு மற்றும் வீட்டு செலவுகளை சமாளிக்கவும் கையில் ஒரு தொகை இருக்க வேண்டும்.\nஇவ்வாறு திட்டமிட்டு செய்தால் வருங்கால பண்ணையார் நீங்க தானுங்க…\nலிட்டருக்கு 15 ருபாய் மட்டுமே செலவாகும்…\nஏன் கோழிகள் திடீர் திடீரென்று இறக்கிறது… ஏன் கோழிகளுக்கு நோய்கள் வருகிறது… ஏன் கோழிகளுக்கு நோய்கள் வருகிறது… நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகப்படுத்துவது \nநாங்க கோழி வளர்க்க ஆரம்பித்த போது இதற்கெல்லாம் விடை தேட ஆரம்பித்தேன். இத்தனைக்கும் நாங்க மொட்டைமாடியில் ஒரு ஹாபியாக தான் வளர்க்கிறோம். கிட்டத்தட்ட 15+ கோழிகள் அடுத்தடுத்து சாக…\nஅமோனியா வாயு மற்றும் ஜீரணக்கோளாறு தான் அதற்கான முக்கிய காரணம் என்று இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன்… கோழிகளுக்கு சரியாக ஜீரணம் ஆகாததால் அதற்கு தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது…\nஇதற்காக லிட்டர் 400 ருபாய் விலை கொண்ட மூலிகை மருந்தை வாங்கி பயன்படுத்திய போது ஓரளவுக்கு நோய் தாக்கமும் இறப்பும் குறைந்தது. அதை நிறுத்தியதும் மீண்டும் கோழிகள் இறக்கத் துவங்கின. இது விலை மிகவும் அதிகமாக இருந்ததால் இது போன்ற ஒரு மருந்தை என்னுடைய சில பரிசோதனைகளின் மூலம் நானே தயாரித்து அதை எங்கள் கோழிகளுக்குப் பயன்படுத்தி இறப்பையும் நோய் தாக்கத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டேன்.\nஇத���ல் ஒரு முக்கிய விஷயம் என்னன்னா… பொதுவாக கோழிகள் உண்ணும் உணவில் 30 சதவீதம் செரிமானம் ஆகாமலேயே வெளியேறி விடுகிறதாம்… இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது நன்கு செரிமானம் ஆவதால் தீனிச்செலவு நமக்குக் குறையும். கழுத்தில் வீக்கம், ஈரல் நோய்கள், சளி தாக்காது…\nஇந்த மருந்தை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். நாங்கள் விற்பனை செய்வதில்லை. எங்களுக்கு வியாபார நோக்கமும் இல்லை. மூலிகை வில்லைகள் கலக்காமல் இதை கோழிகளின் மேலும் கூண்டிலும் ஸ்ப்ரே செய்யும் போது அமோனியா மற்றும் மீத்தேன் வாயு கட்டுப்படுகிறது. துர்நாற்றம் நீங்கி விடுகிறது…\nகோழிகளின் எச்சம் நொதிக்கப்பட்டு சில மாதங்களில் அதுவும் ஒரு உயிரி உணவாக மாறி விடுகிறது. அதனால் கோழிகளின் ஆரோக்கியம் கூடும். கோழிகளின் கூண்டை சுத்தம் செய்யும் வேலை நமக்கு அறவே இல்லை… பயோஃப்ளாக் மீன் வளர்ப்பில் ப்ரோபயாடிக் மூலம் மீன் எச்சம் கூட உணவாக மாறுவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா… அதே டெக்னாலஜி தான் இதுவும்…\nநாங்கள் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம். கோழி வளர்ப்பு குறித்த என் ஆராச்சிகளை நான் இப்போது விலை மலிவான ப்ரோபயாடிக் உணவு தயாரிப்பின் பக்கம் திருப்பி இருக்கிறேன். என்ன தான் தானியங்களைக் கலந்து கொடுத்தாலும் கம்பெனி ஃபீட் மாதிரி இல்லைன்னு சொல்பவர்கள் கூட இந்த முறையில் கம்பெனி ஃபீடுக்கு இணையான ஒரு தீவனத்தை பாதிக்கும் குறைவான செலவில் தயாரித்து விட முடியும்…\nப்ரோபயாடிக் தீவனத்தை முதலில் எங்கள் கோழிகளுக்குக் கொடுத்து ஆராய்ந்து ஒரு வேளை வெற்றி பெற்றால் அதையும் நிச்சயம் பகிர்வேன்… எல்லாமே ஓப்பன் சோர்ஸ் தான்… ரகசியம் ஏதுமில்லைங்க…\nபுதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \nஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் \nஅதிகமாக டைவர்ஸ் ஆகக் காரணம் என்ன \nஎழுத்து மூலம் சம்பாதிப்பது எப்படி\nகோழிப்பண்ணை லாபமா ஆட்டுப்பண்ணை லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-psbb-another-top-school-teacher-doing-harassment/", "date_download": "2021-06-21T11:27:21Z", "digest": "sha1:F4PBGAGNR5F4OMWH24W7PIYT6P5KABJI", "length": 6213, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "காமக்கொடூரனாக வலம்வந்த மற்றொரு ஆசிரியர்.. PSBB பள்ளியை தொடர்ந்து வசமாக சிக்கிய சென்னையின் NO 1 ஸ்கூல் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்��ிகள்\nகாமக்கொடூரனாக வலம்வந்த மற்றொரு ஆசிரியர்.. PSBB பள்ளியை தொடர்ந்து வசமாக சிக்கிய சென்னையின் NO 1 ஸ்கூல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாமக்கொடூரனாக வலம்வந்த மற்றொரு ஆசிரியர்.. PSBB பள்ளியை தொடர்ந்து வசமாக சிக்கிய சென்னையின் NO 1 ஸ்கூல்\nசென்னையில் உள்ள பிஎஸ்பிபி(PSBB) என்கிற பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையில் தோன்றி மேலும் பள்ளி மாணவிகளை அந்த மாதிரி தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக செய்திகள் வெளியானது.\nஅதனைத் தொடர்ந்து தற்போது பிஎஸ்பிபி பள்ளியை வளைத்து வளைத்து நோண்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. மேலும் அதில் இன்னும் பெரிய தலைகள் பலர் சிக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் 96, கர்ணன் போன்ற படங்களில் நடித்த கௌரி கிஷன் என்ற நடிகையும் அடையாறில் உள்ள ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் தனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து சென்னையில் மிகவும் பிரபலமான அதேநேரத்தில் நம்பர் ஒன் பள்ளியாக இருக்கும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆனந்தன் என்ற ஆசிரியர் மாணவிகளைப் பாலி*ல் இச்சைகளுக்கு உட்படுத்தியதாக மாணவிகள் பலர் ஒன்று சேர்ந்து கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளனர்.\nஆன்லைன் வகுப்புகளை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் இதுபோன்று எத்தனை வாத்தியார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.\nமேலும் மாணவிகள் கொடுத்த புகாரை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் உடனடியாக ஒரு கமிட்டி அமைத்து அந்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள் மாணவிகளை சிதைத்து கொண்டிருக்கிறார்களோ.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:PSBB, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிஎஸ்பிபி, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/jul/07/anika-in-viswasam-team-as-ajith-daughter-second-time-after-ennai-arinthaal-2955237.html", "date_download": "2021-06-21T10:22:38Z", "digest": "sha1:JSNQZHOEEV5CUWZN2LJQNVT6MQJXDNGR", "length": 11280, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அஜித் மகளாக மீண்டும் நடிக்கிறார் அனிகா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nஅஜித் மகளாக மீண்டும் நடிக்கிறார் அனிகா\n​அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி.\nஇந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஒரு படவிழாவில் இயக்குநர் சிவா கூறியதாவது: விசுவாசம் படப்பிடிப்பு 40 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.\nசிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.\nதற்போது அனிகா, அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என்றனர் படக்குழுவினர். கடந்த 2015-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'நானும் ரெளடி தான்' மற்றும் 'மிருதன்' ஆகிய படங்களில் நடித்தார். அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் வெளியான 'மா’ ��னும் குறும்படத்தில் நடித்து பரவலாக கவனம் பெற்றார். இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தில் அஜித்துடன் மீண்டும் நடிக்கிறார் அனிகா என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B7%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA/46-2183", "date_download": "2021-06-21T10:36:42Z", "digest": "sha1:R4OSDBSCFBJHB3LOWU6IE5PBXF3PGN6Y", "length": 7502, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nயாழ் மாவட��ட நீதிவான் பிரபாகரன் ரி.ஜே.பிரபாகரனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் நீதிமன்றம் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தியுள்ளது. மன்னார் நீதிமன்றம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/pages/some-interesting-facts", "date_download": "2021-06-21T10:39:16Z", "digest": "sha1:TFK6I7SMT6FY2HRILPL7EKOA27Z7R5IW", "length": 25716, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட், ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.\nமாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். மு���த்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும். மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு போகும்.\nபெண்களை விட ஆண்களுக்கு அதிகமான தொப்பை வரக் காரணம், அதிக பணிச்சுமையால், ஆண்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு தொப்பைக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகமாக பீர் குடிப்பதாலும், அதிக நேரம், உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும் ஏற்படுகிறது.\nஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால் பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.\nஇரண்டு டீஸ் பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறு நாள் காலை அதனை வடிகட்டி குடிக்க சிறுநீரில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் அழியும். வெள்ளக்கரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறி, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.\nடிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.\n1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.\nஅமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. கெல்ட் 9 பி என்று கிரகத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இது வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.\nமணிக்கு 400 கி.மீ. வேகம்...\nசீனாவில், ஃப்யூக்சிங் என்று பெயரிடப்பட்டுள்ள புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் உள்ள, சுமார் 1,318 கி.மீ. கொண்ட பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த தூரத்தை புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றது. முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் அவசரகாலங்களில் ரயிலின் வேகத்தை தானாகவே குறைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புல்லெட் ரயிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறபம்சம்.\nஉலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது\nபெரிய திரை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.\nஒரு பக்கம் மட்டும் வலி\nநம்முடைய மார்பின் ஒரு பக்கம் மட்டும் வலியை உணர்ந்தால் இது இருதய சம்பந்தமான நோய் என்று பயப்படவேண்டாம். அதற்கு எலும்பு முறிவு, குருத்தெலும்பு அழற்சி, வைரஸ் தொற்றுகள், மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் கஷ்டம், அதிகப்படியான அமில சுரப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 20-06-2021\nசென்னையில் புதிய மி��் நுகர்வோர் சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதமிழக சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nஇன்று சா்வதேச யோகா தினம்: பிரதமா் மோடி உரையுடன் டி.வி. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டு��்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n1இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\n2பெட்ரோல், டீசல் விலை உயர்வு\n3சட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\n4பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியாக ரூ. 50-க்கு மேல் வசூலிக்கக்கூடாது: பள்ளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_0.html", "date_download": "2021-06-21T10:27:56Z", "digest": "sha1:AIEO657KPMZXXUWHDYXGKPEWLYVVX6ZJ", "length": 3616, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "நியூஸிலாந்தில் பலத்த பூகம்பம்; சுனாமி எச்சரிக்கை!", "raw_content": "\nநியூஸிலாந்தில் பலத்த பூகம்பம்; சுனாமி எச்சரிக்கை\nநியூசிலாந்தின் கிழக்கே உள்ள வடக்கு தீவுக்கு சற்றுமுன்னர் (அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை) 7.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத��தின் பின்னர் நியூசிலாந்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, ஆரம்பத்தில் 7.3 என்ற பூகம்பம் உண்டாகியது, பின்னர் அதை 6.9 ஆக மாற்றியது. சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ பரப்பளவில் சுனாமி அலைகள் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக PTWC தெரிவித்துள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/saffronisation-of-history-syllabus-lessons/", "date_download": "2021-06-21T10:20:28Z", "digest": "sha1:O27TWSYBFP45RUX6Z5Q3EUWSYZPCMNPH", "length": 32294, "nlines": 132, "source_domain": "madrasreview.com", "title": "காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள் - Madras Review", "raw_content": "\nMadras April 16, 2021\tNo Comments ஆர்.எஸ்.எஸ்இந்துத்துவாகல்விகாவி அரசியல்பாஜகவரலாறு\nபல்கலைக்கழக மானியக் குழு தலைமையில் வரலாறு படிக்கும் இளங்கலை பட்டதாரிகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டது. அதில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக மத இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மதச்சார்பற்றதாகக் கருதப்படும் தலைப்புகளை திட்டமிட்டு தவிர்த்துவிட்டது.\nஇந்தியாவில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டுமானம் முதல் பாடத்திட்டம் வரை அனைத்து நடைமுறைகளும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC)-வின் பரிந்துரைக்கு உட்பட்டவை.\nஇந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்தும் வரைவு\nஇவ்வளவு முக்கியமான பொறுப்பில் இருக்கும் மானியக் குழு இளங்கலை பட்டதாரிகளுக்கான வரலாறு பாடத்திட்டத்திற்கான வரைவினைக் கொண்டு வந்துள்ளது. அந்த வரைவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவா சித்தாந்தத்தை நிலைநாட���டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றை மாற்றும் வகையிலும், அடுத்த தலைமுறை மாணவர்களின் மனதை வகுப்புவாதத்தை நோக்கி நகர்த்தும் வகையிலும் அந்த வரைவு இருப்பதாக பரவலாக கல்வியாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.\n‘பண்டைய இந்தியா’ குறித்தான பாடத்திட்டத்தில் வேத புராணங்கள், இதிகாசங்கள், உபநிஷதம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n‘இடைக்கால வரலாறு’ எனும் அத்தியாயத்தில் முகலாயர் ஆட்சிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும்போது, பாபர் போன்ற மன்னர்களை படையெடுப்பாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.\n‘நவீன இந்தியா’ பாடத்திட்டத்தில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்தான ஆளுமைகளுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாறு பாடத்திட்டத்தின் சில முக்கிய மாற்றங்கள்\nடெல்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம் இந்தியாவின் ஆரம்பகால வரலாற்றை உள்ளடக்கியது. ஆனால் இப்போது உள்ள புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம் “பாரதத்தின் ஐடியா” என்ற தலைப்புடனும், “பாரதத்தின் நித்தியம்” என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதனுடன் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக இலக்கியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.\n“ஆரம்ப காலத்திலிருந்து கி.மு 550 வரை” என்ற மூன்றாவது தாளில், “சிந்து-சரஸ்வதி நாகரிகம்” மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. சரஸ்வதி – ஒரு புராண நதி – வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் தொல்லியல் ஆதாரம் கிடைக்கவில்லை. அது இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடையமாக உள்ளது. ஆரிய படையெடுப்பு கோட்பாட்டிற்கு முரணாக, ஹரப்பன் சகாப்தத்திலிருந்து பிற்கால இந்து காலங்கள் வரை சரஸ்வதி நதி இருந்ததாக சங்க பரிவார் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதை இந்த பாடத்திட்டம் ஆதரிக்கும் போக்கில் உள்ளது.\n“இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்” என்ற 12-வது தாளில் “ராமாயணம் மற்றும் மகாபாரதம்” போன்ற தனி தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய பாடத்திட்டத்தின் கீழ் இந்த இரண்டு காவியங்களும் உள்ளன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் இந்த இரண்டு புராணங்களும் எந்தவித விமர்சனத்திற்கும், ஒப்பீட்டிற்கும் அப்பாற்பட்டு ஒரு தனி தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\nகெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், காளிதாசரின் கவிதைகள், ஆயுர்வேத உரை, சரக் சம்ஹிதா போன்றவை மதச்சார்பற்றதாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்த காலகட்டம் குறித்து மூன்று செமஸ்டர்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம் ஆட்சியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தை உள்ளடக்கி ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.\nபுதிய பாடத்திட்டம் பாபர் போன்ற பல முஸ்லீம் ஆட்சியாளர்கள் குறித்து “படையெடுப்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. தற்போதைய பாடத்திட்டத்தில் இதுபோன்ற வார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘படையெடுப்பு’ என்ற சொல் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் குறிக்க மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இங்கிலாந்து ஆட்சி குறித்து இதுபேன்ற சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.\n“இந்து சமூகம்: சாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள்”\n“முஸ்லிம் சமூகம்: பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள்”\nஎன்ற தலைப்பின் கீழ் இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய தற்போதைய வரலாறு பாடத்திட்டத்தில் தலித் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்திட்டத்தில் இல்லை. ‘நவீன இந்தியா’ என்பதன் கீழ் உள்ள அத்தியாயங்களில் தலித் அரசியல் குறித்து முழுமையாகவே தவிர்க்கப்பட்டுள்ளது.\n1857-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சியை “முதல் சுதந்திரப் போர்” என்று வரைவு பாடத்திட்டம் விவரிக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தவாதி சாவர்க்கரால் உருவாக்கப்பட்ட சொல். 1857-க்கு முன்னர் நடந்த வங்காளத்தில் சன்யாசி கிளர்ச்சி, ஒடிசாவில் பைக்கா கிளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டில் பலிகர் கிளர்ச்சி போன்றவற்றை பற்றிய எந்த குறிப்பும் இல்லை.\n1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் புதிய பாடத்திட்டத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பீமாராவ் அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு தற்போதுள்ள பாடத்திட்டங்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.\nமிக முக்கியமான வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மாவின் பண்டைய கால இந்தியா குறித்த ஆய்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் இடைக்கால இந்தியா குறித்த இர்பான் ஹபீப்பின் புத்தகமும் தவிர்க்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்துத்துவா சார்புடைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nநெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள அறிவுத் துறை\nமானியக் குழு பொதுவாக பாடத்திட்டம் புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல் மட்டுமே வெளியிடும். ஆனால் முதன்முறையாக வரலாற்று பாடத்திட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மானியக் குழுவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு சரணடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திய அறிவுத்துறை பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.\nஏற்கனவே பள்ளிகளில் நீக்கப்பட்ட ஜனநாயகமும், மதச்சார்பின்மையும்\n2020-21 கல்வியாண்டில் கொரோனா தொற்றுநோய் காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களின் படிப்பு சுமையை குறைப்பதற்காக சி.பி.எஸ்.சி அமைப்பு 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 190 பாடங்களில் 30 சதவீதம் குறைத்தது. அதில்\n11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய அத்தியாயங்கள் “முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன”.\nதிட்டக் குழு, வணிக நெறிமுறைகள் மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பகுதிகள் வணிக ஆய்வு பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.\nஇந்திய ஜனநாயகம், சமூக அமைப்பு மற்றும் சமூக செயல்முறைகள் பற்றிய அத்தியாயங்கள் சமூகவியலில் பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.\nஆரம்ப கால சமூகங்கள், நாடோடி கலாச்சாரங்கள் மற்றும் கலாச்சாரங்களின் மோதல் பற்றிய முழு அத்தியாயங்களும் உலக வரலாறு பாடத்தில் இருந்து நீக்கப்பட்டன.\nவிவசாயிகள், ஜமீன்தார்கள் மற்றும் அரசு பற்றிய பகுதிகள் இந்திய வரலாற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.\nபாலினம், சாதி மற்றும் சமூக இயக்கங்கள் தொடர்பான பிரச்சினைகளும் அகற்றப்பட்டுள்ளன.\nமாநிலத்தின் சட்டமன்றத்திற்கான முக்கியத்துவத்தை வழங்கும் ஜனநாயக முறை, நீதித்துறைக்கான அதிகாரங்கள், மாநில நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகள் இவ்வனைத்தும் இந்திய கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துகிறது. கூட்டாட்சி குறித்த பாடத்திட்டத்தில் இருந்து பாஜக அரசு நீக்கியுள்ளது. இதுபோன்ற ஜனநாயக வழிமுறையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது இயல்புதான். ஏனென்றால் அதன் அடிப்படை சித்தாந்தம் ஜனநாயத்திற்கு எதிரான ஒற்றை தலைமை.\nமுசோலினியின் இத்தாலி மற்றும் ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து உத்வேகம் பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1930-களில் ஒரு உச்ச தலைவரின் முழுமையான கட்டுப்பாட்டில் ஒரு தலைவர், ஒரே நாடு, ஒரே மாநிலம் என்ற பிரச்சாரம் செய்தது. இதன் எதிரொலிதான் இன்றைய மாணவர்கள் மத்தியில் ஜனநாயகம் குறித்தான அறிவு வலுப்பெற்று விடக்கூடாது என்று தடுக்கிறது. இந்துத்துவா மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களை உருவாக்கும் திட்டம்தான் இது. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரிய ஒற்றை தலைமைக்கு கீழ்படிந்து நடக்கும் போக்கை வளர்த்தெடுப்பதற்காக கல்வி கற்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு மாறுபட்ட புதிய சித்தாந்ததை கற்பிக்க முயற்சிக்கிறது.\nபாடத்திட்டங்கள் காவியமாக்கப்படுவது ஒரு இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. அதேவேளையில், நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்த பல்வேறு மத மரபுகள் மற்றும் மதச்சார்பற்ற மரபுகளை புறக்கணிப்பது தவறானது. மேலும் பரிணாமம், சுற்றுச்சூழல், சூழலியல், குடியுரிமை, தேசியவாதம், கூட்டாட்சி, பாலினம் மற்றும் சாதி ���ிரச்சினைகள், கணித பகுத்தறிவு மற்றும் மக்கள் இயக்கங்கள் போன்றவற்றிற்கு பின்னால் இருக்கும் தர்க்கத்தை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.\nசில தலைப்புகள் முக்கியமற்றவை என அடையாளம் காணப்பட்டால், அவற்றை பாடத்திட்டத்திற்குள் மீண்டும் நிலைநிறுத்துவது மிகவும் கடினம். ஏனெனில் ஆசிரியர்கள் / தேர்வாளர்கள் / பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முக்கியமானவை என்று கருதக்கூடியவற்றின் மேல் மட்டுமே கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாறு பேராசிரியர் கும்கம் ராய் தெரிவித்துள்ளார்.\nபள்ளிக் கல்வி முதல் முனைவர்பட்ட ஆய்வுவரை அனைத்து பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவா சக்திகள் தனக்காக வரலாற்றை புகுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களை ஊக்குவிக்கிறது. இந்துத்துவ-வலதுசாரி சிந்தனையின் ஊற்றும், பாஜகவின் தாய் அமைப்புமான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் தனது வைதீக கருத்தை விதைப்பதற்கு கல்வித் துறையை ஒரு முக்கியக் கருவியாக பயன்படுத்துகிறது.\n– சத்தியராஜ் குப்புசாமி, Madras Review\nPrevious Previous post: உலகையே சிரிக்கவைத்த சாப்ளினை அமெரிக்கா கம்யூனிஸ்டாகவே பார்த்தது\nNext Next post: தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகி���்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/may/16/oxygen-use-in-coimbatore-government-hospital-praise-from-the-department-of-health-3624382.html", "date_download": "2021-06-21T10:49:41Z", "digest": "sha1:OSYQMKFKF3LSLP5G6FSRRN2TZJWKU3TZ", "length": 12019, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பயன்பாடு: சுகாதாரத் துறையினா் பாராட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பயன்பாடு: சுகாதாரத் துறையினா் பாராட்டு\nகோவை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் விரையமின்றி பயன்படுத்தி வருவதாக சுகாதாரத் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு ஏற்ப நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை��ும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனை விரையமின்றி பயன்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nமருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டினை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், தொடா்ந்து மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும், இருப்பில் உள்ள ஆக்சிஜன் அளவு குறித்து கண்காணித்து வருகிறாா். இது தொடா்பாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா்களுடன் ஆன்லைன் மூலம் சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன், ஆக்சிஜன் கண்காணிப்பாளா் முருகானந்தம் ஆலோசனை நடத்தினா்.\nஇதில், சென்னைக்கு அடுத்து அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விரையமாக்காமல் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் அளித்து தட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டு வருவதாக பாராட்டு தெரிவித்தனா்.\nஇது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:\nகோவை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தற்போது மொத்தம் 1,284 படுக்கைகள் உள்ளன. இதில் 840 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியது. 13 கிலோ லிட்டா் அளவு ஆக்சிஜன் சேமிக்கும் பிளாண்ட் இருந்தும் தினமும் 4 கிலோ லிட்டா்தான் ஆக்சிஜன் கிடைக்கிறது.\nஇதனைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் வீணாக்காமல் உரிய அளவு நோயாளிகளுக்கு வழங்கும் விதமாக மயக்கவியல் துறை மருத்துவா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழு ஒவ்வொரு நோயாளிக்கும் எந்த அளவு ஆக்சிஜன் தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப வழங்கி வருகின்றனா். இதன் காரணமாக ஆக்சிஜன் வீணாக்காமல் சேமிக்கப்படுகிறது. இதனால், மாநில அளவில் ஆக்சிஜன் வீணாக்காமல் இருப்பதில் முன்னிலை பெற்றுள்ளோம் என்றாா்.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனம���ையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/cbse-2021.html", "date_download": "2021-06-21T10:53:41Z", "digest": "sha1:LLI2PXCQPJ7XMS5TLE2DWXENCVPBI6BA", "length": 7387, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "CBSE - 2021 பொதுத் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !", "raw_content": "\nCBSE - 2021 பொதுத் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு \nCBSE - 2021 பொதுத் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு \nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..2021 சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்.31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2021) பொதுத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த அக்.15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nதாமதக் கட்டணத்துடன் செலுத்த நவ.1-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. கரோனா சூழலில் கட்டணத்தைச் செலுத்தக் குறைவான காலமே இருப்பதாகப் பெற்றோர்கள், மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர். டெல்லி அரசு, முழுமையாகத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.\nஇந்நிலையில், 2021 பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்.31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து சிபிஎஸ்இ இணையதளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செல���த்தக் கடைசித் தேதி அக்.15-ம் தேதி வரை இருந்தது.\nதற்போது அக்.31 வரை நீட்டிக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்துடன் கூடிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி நவ.1-ம் தேதி வரை இருந்தது. தற்போது நவ.7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/tax", "date_download": "2021-06-21T09:27:39Z", "digest": "sha1:DLW3SCIJKBJI4EACBAMSXZCYPUYPNJED", "length": 8169, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "tax", "raw_content": "\nவரிக் கணக்குத் தாக்கல்... கால அவகாசம் அளித்த வருமானவரித் துறை கடைசி தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்\nவருமானவரித் துறை ரெய்டு நடத்துவது குறித்து உங்களின் கருத்து..\nமுகைதீன் சேக் தாவூது . ப\nபி.எஃப் வட்டிக்கு வரி... இனி ரூ.5 லட்சம் வரை கிடையாது\nஆறு ஆண்டுகளில் 300%... பெட்ரோல், டீசல் வரி வருமானம் தொடர்பாக அமைச்சரின் அதிர்ச்சி பதில்\nவரிச் சலுகை இல்லை... சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தந்த பட்ஜெட் வீடு வாங்க கடன் சலுகை நீட்டிப்பு..\nமுகைதீன் சேக் தாவூது . ப\nஇந்த மாதத்துக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்.. - அனைத்து வரிதாரர்கள் கவனத்துக்கு...\nமுகைதீன் சேக் தாவூது . ப\nகுடும்பத்தினருக்கான வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்.. - அதிக வரிச் சேமிப்புக்கு எளிய வழி\nவருமான வரி... புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது\nமுகைதீன் சேக் தாவூது . ப\nவரிக் கணக்கு தாக்கலில் இனி கவனம் அவசியம்\nஜி.எஸ்.டி நிலுவைத் தொகை: மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்... - அதிர்ச்சியில் மாநில அரசுகள்\nவருமான வரி: `முகமறியா கணக்காய்வு' திட்டம் குறித்து மக்கள் கருத்து என்ன\nவருமான வரி முதலீடு... டாக்ஸ் ஃபைலிங்... நீட்டிக்கப்படும் கால அவகாசம்\nமுகைதீன் சேக் தாவூது . ப\n - கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nபுதிய வருமான வரி விதிமுறைகள்... என்னென்ன வரிச் சலுகைகள்..\nபி.எஃப் என்.பி.எஸ் வரிச் சலுகை...\nதனிநபர் வருமான வரி தாக்கல்: தெரிந்துகொள்ள வேண்டிய 4 நிபந்தனைகள்\nதனிநபர் வருமான வரி மாற்றங்கள்... சவால்களும் சலுகைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/3467", "date_download": "2021-06-21T09:14:29Z", "digest": "sha1:ZGWOZ7C6Z7MDKOXTTCGCGGI3UHE4QB46", "length": 12958, "nlines": 139, "source_domain": "devfine.org", "title": "மட்டு -பாரியவெடி விபத்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமட்டு -பாரியவெடி விபத்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.\nகிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைகளின்போது பாறைகளை உடைக்கின்றமைக்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nகொள்கலன் ஒன்று இவ்வாறான ஒரு தொகை வெடிபொருட்களுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nஇக்குண்டு வெடிப்பில் பொலிஸார் மற்றும் சீனப் பிரஜைகள் இருவர் உட்பட குறைந்தது 60 பேர் வரை உயிர் இழந்துள்ளார்கள். 45 பேர் வரை காயம் அடைந்துள்ளார்கள். காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nமட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து 60 பேர் வரை பலி, 45 பேர் வரை காயம்\nPrevious: அல்லைப்பிட்டியில் நடந்த நிகள்வின் வீடியோப்பதிவு\nNext: வேலணை-சாட்டி மாதா பெருநாள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varththagam.co.in/viewforum.php?f=61&sid=29081f5748a248b6fd470f7f5ef51a92", "date_download": "2021-06-21T10:57:42Z", "digest": "sha1:CDVNCAOMY4DMGI7F2WOEYQFAFWZNH2EH", "length": 5366, "nlines": 128, "source_domain": "varththagam.co.in", "title": "காலாண்டு முடிவுகள் - வர்த்தகம் மற்றும் சேமிப்பு", "raw_content": "\nமுகப்பு சேமிப்பு மற்றும் முதலீடுகள் காலாண்டு முடிவுகள்\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு பற்றிய தகவல் தொகுப்பு\nபங்கு நிறுவங்களின் காலாண்டு முடிவுகள் ,பங்கு பிரித்தல் ,போனஸ் பங்கு மற்றும் டிவிடண்ட் பற்றிய அறிவிப்புகள்\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமி��்பு தளம் பொறுப்பேற்காது.\nகாப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n↳ இன்றைய பங்கு சந்தை நிலவரம்\n↳ முன்னணி தரகு நிறுவங்களின் பங்கு ஆலோசனைகள்\n↳ பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு\n↳ பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\n↳ வங்கி மற்றும் கடன்\n↳ தகவல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nilavarai.com/", "date_download": "2021-06-21T10:13:38Z", "digest": "sha1:RIG5LXKMHI32ZD2Q5AJ7B53IIBELUG6A", "length": 26395, "nlines": 286, "source_domain": "www.nilavarai.com", "title": "நிலாவரை.கொம்", "raw_content": "\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை நாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு நாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு\nநாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்\nநாட்டில் பேருந்துகளை கடலினுள் இறக்கும் செயற்பாடுகளை நிறுத்தகோரிக்கை\nநாட்டில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nநாட்டில் பயணத்தடை ஜூலை 2 வரையில் அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலனை\nஇதான் காரணமாம் யாழில் கடலினுள் இறக்கப்படும் பேருந்துகள்\nமருதனார்மடத்தில் உணவு பொதிகளை பிடுங்கி தின்ற பொலிஸார்\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு\nநாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஊர்கள் தமிழ் >>> புகைப்படங்கள் இணைப்பு நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் >>>>>>>>>>>>>> இங்கு அழுத்தவும் நவற்கிரி வன் .கொம்1 செய்தி >> >>>>>>>>>>>>>>>> நிலாவரை.கொம் நவக்கிரி மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி உலகச் செய்தி நவக்கிரி.கொம் நிலாவரை.net நிலாவரை.கொம் நவக்கிரி.நிலாவரை நவக்கிரி.கொம் நவற்கிரிமக்கள் நவக்கிரி ப்லோகச்போட் நவற்கிரி…\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய கடிதம் ஒன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகளை தொடருமாறு நாங்கள்…\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 21ம் திகதி திங்கள் கிழமை தளர்த்தப்படவுள்ள நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார் எனினும் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை…\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nஅத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்…\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு\nதற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.எனினும் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி…\nநாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்\nநாட்டில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை பரவுவதை தடுப்பதற்கு, தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.…\nநாட்டில் பேருந்துகளை கடலினுள் இறக்கும் செயற்பாடுகளை நிறுத்தகோரிக்கை\nஇலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர் கள் அறிவித்துள்ளனர்.மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆழ்கடல் பகுதியில் கைவிடப்பட்ட…\nநாட்டில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா\nபயணக் கட்டுப்பாடு இன்னும் சில காலத்திற்கு நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார். விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். “பயணத் தடையின் காரணமாக…\nநாட்டில் பயணத்தடை ஜூலை 2 வரையில் அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலனை\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வரையில் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பு உள்ளிட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை…\nஇதான் காரணமாம் யாழில் கடலினுள் இறக்கப்படும் பேருந்துகள்\nகடற்படையின் உதவியுடன் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் ,செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.அந்தவகையில் நேற்று (11) யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள கடற்பக��தியில் பயன்படுத்தப்படாத பேருந்துகள் கடலில் இறக்கி விடப்பட்டுள்ளன சுமார் 30 பேருந்துகளை கடலில்…\nமருதனார்மடத்தில் உணவு பொதிகளை பிடுங்கி தின்ற பொலிஸார்\nஉணவு விநியோகம் செய்யும் ஊழியரை அச்சுறுத்தி இரண்டு உணவு பொதிகளை பிடுங்கி தின்றதாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது, சஎடுத்துச் சென்றபோது மருதனார் மடம்…\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை 21. Juni 2021\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு 20. Juni 2021\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம் 19. Juni 2021\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு 18. Juni 2021\nநாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும் 17. Juni 2021\nநாட்டில் பேருந்துகளை கடலினுள் இறக்கும் செயற்பாடுகளை நிறுத்தகோரிக்கை 16. Juni 2021\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு\nநாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு\nநாட்டில் என்னும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்\nநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாம் என கோரிக்கை\nநாட்டில் பயணக��கட்டுப்பாடு தளர்வில் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளின் அறிவிப்பு\nஇலங்கையில் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து பயணத்தடை நீக்கம்\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105583/Union-Government-of-India-issued-SOP-for-Citizen-s-those-planned-for-International-Travel-and-says-Vaccination-Certificate-must-be-attached-to-the-Passport.html", "date_download": "2021-06-21T10:37:02Z", "digest": "sha1:MHQFUA6UIGQCJXQFKBT4B72YYDQW54JQ", "length": 7538, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச பயணம் மேற்கொள்பவர்கள் தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும் - மத்திய அரசு | Union Government of India issued SOP for Citizen s those planned for International Travel and says Vaccination Certificate must be attached to the Passport | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசர்வதேச பயணம் மேற்கொள்பவர்கள் தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும் - மத்திய அரசு\nடோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டிற்காக இந்தியா சார்பில் செல்ல உள்ள குழுவினர், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி சம்மந்தப்பட்டவர்கள் தங்களது பாஸ்போர்டில் அவர்கள் கோவின் தடுப்பூசி தளத்தின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இணைக்க (Link) வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசெலுத்தப்பட்ட தடுப்பூசி வகையை குறிப்பிட வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அதோடு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட நபர்கள் 84 நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமித்திருந்தால் அவர்களுக்கு இரண்டாவது டோஸை விரைந்து வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மத��் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\n24-ஆம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/11059", "date_download": "2021-06-21T09:43:27Z", "digest": "sha1:YZFDFJAMGDGOB63KMR2QL6QKJAHLHPXH", "length": 9528, "nlines": 101, "source_domain": "26ds3.ru", "title": "Mastburating in theatre | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 10 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 05 – முஸ்லிம் காமக்கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 08 – Iyer Family Sex\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 10 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (43)\nPrabhakaran on அலோ சல்மா – பாகம் 02 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள் | ஓழ்சுகம் on அலோ சல்மா – பாகம் 05 – முஸ்லிம் காமக்கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 07 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 06 – Iyer Family Sex\nkarthi k on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/psbb-school-governor-first-3-hours-police-intensive-investigation/", "date_download": "2021-06-21T11:16:11Z", "digest": "sha1:IMBHCU5W2B4XJCQRX24KUDS6DKT7EPO2", "length": 5999, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை.!", "raw_content": "\nPSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை.\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nசென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்��ார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர ராஜகோபாலை காவல்துறை கைது செய்தனர்.\nஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து, PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-demands-of-the-farmers-must-be-fulfilled-the-struggle-must-succeed-kamal-haasan/", "date_download": "2021-06-21T10:22:26Z", "digest": "sha1:7EBNJLKAAQABH4PJNEPBFCFNCMA64G2O", "length": 6898, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "The demands of the farmers must be fulfilled ...! The struggle must succeed ....! - Kamal Haasan", "raw_content": "\nவிவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்… போராட்டம் வெற்றியடைய வேண்டும்….\nவிவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈட���பட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவாசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், இன்றுடன் பிரதமர் மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு, மேற்கு வங்க முதல்வர், டெல்லி முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.\nவிவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்.\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2009/12/blog-post_3713.html", "date_download": "2021-06-21T10:52:07Z", "digest": "sha1:GYRCAZ2XGAKC643GXWXUM7DZXREIMMAY", "length": 14412, "nlines": 260, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: சங்கமம் – வரவு செலவு", "raw_content": "\nசங்கமம் – வரவு செலவு\n(வீடியோ உதவி - நண்பர் சண்முகராஜன்\nநிழற்படங்கள் உதவி – நந்து f/o நிலா)\nமுகவரி / ரசீது புத்தகம் ரூ.45\nசிறப்பு அழைப்பாளர்கள் நினைவுப் பரிசு ரூ.220\nபதிவர்களுக்கு வழங்கிய புத்தகம் ரூ.5250\nதேநீர் / உணவு ரூ.6000\nமொத்த செலவு ரூ. 13663\nமீதம் உள்ள தொகை ரூ. 167\nபொறுப்பி: மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 1:12 PM\nLabels: குழுமம், சங்கமம், வரவு செலவு\nதல மீதி இருக்க தொகையை கொண்டு ஒரு ஒரு.............\n//பொறுப்பி: மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்\nசெலவு கணக்குல ஒரு மேட்டர் குறையுதே... நல்லா பார்த்து கணக்கெழுதுங்க...\nஒரு கத்திரிக்கோல் வாங்குங்க..(எதுக்குன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\n//மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்\nஐ லைக் இட் :-)\n\"ஒரு கத்திரிக்கோல் வாங்குங்க..(எதுக்குன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\n-வாலை ந‌றுக்குனு க‌ட் ப‌ன்ற‌துக்குதான்\n எந்த‌ கால‌த்தில் 1980 ல‌யா என்ன‌ங்க‌ நீங்க‌...வெளியில‌ போயி சொல்லாதீங்க‌ குடிப்ப‌வ‌ன் என்று...\n//செலவு கணக்குல ஒரு மேட்டர் குறையுதே... நல்லா பார்த்து கணக்கெழுதுங்க...//\nசெலவு குறைவுதான் - இவ்வளவு விரிவாக நிகழ்ச்சி நடத்தியும் செலவு இவ்வளவுதான் எனில் அது அமைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது.\nபீம்ணே இங்க ஒரு கோட்டர் Mc 70 ரூபாய் :-))\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nசண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...\nஈரோடு பதிவர் சங்கமம்-சில ஒலித்தொகுப்புகள்...\nசங்கமம் குறித்த சக பதிவர்களின் பகிர்தல்\nசங்கமம் – வரவு செலவு\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் - துவக்கம்\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/system_interrupt", "date_download": "2021-06-21T10:35:45Z", "digest": "sha1:MMTDAUXUTVWHRAZCBVJVE4E2LMSLBEAE", "length": 4864, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "system interrupt - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து துவக்கப்படும் வகையில் நிரல் தொடர் அல்லது வாலாயத்தின் (ரொட்டீனின்) வழக்கமான இயக்கத்தை நிறுத்துதல்.\nஆதாரங்கள் ---system interrupt--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/netizens-slams-bigg-boss-actress-yashika-anand-for-over-glamour-photo-qo5mtq", "date_download": "2021-06-21T11:06:02Z", "digest": "sha1:P2LPRR47SY3GF3B6DN4H7CBNYQU4WJJS", "length": 8072, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்சீப்பைக் கட்டிக்கொண்டு கவர்ச்சி கலவரமூட்டும் யாஷிகா... அதிர்ச்சியில் உறையவைக்கும் அட்ராசிட்டி கிளிக்...! | Netizens slams Bigg boss actress Yashika anand for over glamour photo", "raw_content": "\nகர்சீப்பைக் கட்டிக்கொண்டு கவர்ச்சி கலவரமூட்டும் யாஷிகா... அதிர்ச்சியில் உறையவைக்கும் அட்ராசிட்டி கிளிக்...\nஅப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.\nஅதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.\nசோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.\nமாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.\nஅதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nரெட் கலர் பேண்ட் அணிந்துள்ள யாஷிகா கர்சீப் போன்ற டாப்பை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த முதுகும் அதில் இருக்கும் பெரிய சைஸ் டாட்டூவும் தெரிய பளீச் போஸ் கொடுத்திருக்கிறார்.அதை பார்க்கும் ரசிகர்கள் இப்படியெல்லாம் கேவலமான உடையில் ஏன் போட்டோ பதிவிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஹாட் குயினாக மாறிய யாஷிகா ஆனந்த்... அங்கங்க கிழிஞ்சி தொங்கும் அல்ட்ரா மார்டன் உடையில் கவர்ச்சி களோபரம்...\nஉண்மை வெளிவரும்... பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு ஆதரவாக யாஷிகா போட்ட ட்விட்\nலாக் டவுன் நேரத்திலும் அடங்காமல் தாறு மாறு கவர்ச்சி காட்டும் யாஷிகா... சன்னி லியோனுக்கே டஃப் ஹாட் போட்டோஸ் \nஉச்சகட்ட கவர்ச்சி... முதல் முறையாக ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா\nயாஷிகாவை மிஞ்ச பிளான் போடும் அவர் தோழி ஐஸ்வர்யா தத்தா.. படு ஹாட் போட்டோ கேலரி\nஅடி தூள்.. 4 மாவட்டங்களில் அரசு போக்குவரத்து சேவை தொடங்கியது.. பயணிகள் உற்சாகம்.\nஇந்திக்காரர்களைக் கொண்டு வந்து அதிகாரத்தில் உட்கார வைக்க முயற்சி.. கொதிக்கும் வைகோ..\nதமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்... ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது..\nஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்களின் டிரெய்னிங்கிற்கு பிசிசிஐ ரூ.10 கோடி நிதி��தவி\n#PSL தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகள், போட்டிகள் விவரம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilusi.blogspot.com/2009/05/blog-post_9115.html", "date_download": "2021-06-21T09:43:14Z", "digest": "sha1:5CIKDSF3C7W3WUBAAMV2WDOB7DB7KG6S", "length": 2489, "nlines": 51, "source_domain": "tamilusi.blogspot.com", "title": "தமிழ் ஊசி: இந்த வார மரியாதை", "raw_content": "\nஇடுகையிட்டது Tamil Usi நேரம் முற்பகல் 6:43\nமறைந்த முன்னால் தமிழ் வானொலி தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த வார மரியாதை. அன்னாரின் குடும்பத்தார்கு மலேசிய தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தமிழ் பற்றும் தமிழ் சேவையும் நீடுழி வாழ்க.\nவெள்ளி, 29 மே, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D-9/", "date_download": "2021-06-21T09:26:13Z", "digest": "sha1:PR5CAT25DXWJIGFREVAYZLSUYGQ3ADZZ", "length": 6370, "nlines": 92, "source_domain": "thoothukudi.nic.in", "title": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிபீட்டுக்கான தரச்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்கள் | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிபீட்டுக்கான தரச்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்கள்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிபீட்டுக்கான தரச்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்கள்\nவெளியிடப்பட்ட தேதி : 18/08/2020\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிபீட்டுக்கான தரச்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்கள் (93kb)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 21, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/kalvitholaikatchicom.html", "date_download": "2021-06-21T10:57:26Z", "digest": "sha1:YANIQYCEMKLIVCRJ3WMOSNARCB2QNXOC", "length": 12731, "nlines": 95, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழக கல்வித் தொலைக்காட்சி (Kalvitholaikatchi.com) ஒரு ஆண்டு நிறைவு - முதல்வர் பாராட்டு!", "raw_content": "\nதமிழக கல்வித் தொலைக்காட்சி (Kalvitholaikatchi.com) ஒரு ஆண்டு நிறைவு - முதல்வர் பாராட்டு\nதமிழக கல்வித் தொலைக்காட்சி (Kalvitholaikatchi.com) ஒரு ஆண்டு நிறைவு - முதல்வர் பாராட்டு\n''2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் நாள், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல்-கற்பித்தல் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். இதனைத் தொடர்ந்து, 2019-2020 ஆம் கல்வியாண்டின் இறுதிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சார்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், மனிதகுலம் இதுவரை சந்தித்திராத கோவிட்-19 என்னும் கொடும் தொற்றுநோய் உலகத்தையே முடக்கிப் போட்டதன் காரணமாக, புதிய கல்வி ஆண்டைத் தொடங்குவது என்பது மிகப் பெரும் சவாலாக இருந்தபோதிலும், இந்தச் சவாலை எதிர்கொண்டு, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்குதடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்குத் தயாரிக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.\nஇவ்வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வீடியோ பாடப் பகுதிகளிலும் க்யூஆர் கோடு விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை நான் 14.7.2020 அன்று தொடங்கி வைத்தேன். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், ஏர்டெல் டிடிஹெச்சிலும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.\nகல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதல் நாள் பார்க்கத் தவறியவர்கள், மறுநாள் முதல் கல்வித் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கம் வழியாகப் பாடங்கள் படித்துப் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கல்வித் தொலைக்காட்சியின் இணைய தளத்திலும் கிடைக்கிறது. 1 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.\nபன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கான பாடங்கள் தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகங்கள் வாயிலாகப் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காகத் திட்டமிடப்பட்ட 1498 வீடியோ பாடங்களில் முதற்கட்டமாக 414 வீடியோ பாடங்கள், 4,20,624 மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது என்பதையும், மீதமுள்ள பாடங்கள் வரும் மாதங்களில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாட்டிலேயே முதன் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வேலை நாட்களில் பாடங்கள் நடத்தப்படுவதைப் போன்று ஒளிபரப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பாடவாரியாக, தலைப்பு வாரியாகப் பாடம் நடத்துவதும், 10-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் பாடம் ஒளிபரப்புவதும் கல்வித் தொலைக்காட்சியின் தனிச் சிறப்பாகும்.\n`கல்வித் தொலைக்காட்சி' இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி ச��ய்கிறது என்ற செய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளிக்கிறது.\nஓராண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''\nஇவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=17463", "date_download": "2021-06-21T10:06:53Z", "digest": "sha1:WAVN5QA4DXGHQ245T7SZ6I7IJD3SGKI7", "length": 7478, "nlines": 119, "source_domain": "www.paasam.com", "title": "சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை! | paasam", "raw_content": "\nசட்டப்பேரவை தேர்தல் குறித்த ஒரு பார்வை\nதமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவுள்ளது.\nஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது.\nஇதற்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனு.\nஅதேநேரம் பாதுகாப்பு பணிகளுக்காக 1.58 இலட்சம் பொலிஸார் மற்றும் துணை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இறுதி பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதிகளுக்கு தொடர்பில்லாத அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்களின் வாயிலாகவும் தீவிர சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 702 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89845/cinema/Kollywood/Rettai-Roja-:-Chandini-in-Shivani-place.htm", "date_download": "2021-06-21T10:35:21Z", "digest": "sha1:RP6SBMJEDZRCMW7HKYYTWSJVKKYS3VJN", "length": 11782, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரட்டை ரோஜா - ஷிவானிக்கு பதில் சாந்தினி - Rettai Roja : Chandini in Shivani place", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம் | 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோ��ா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇரட்டை ரோஜா - ஷிவானிக்கு பதில் சாந்தினி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் ஷிவானி. கடைசியாக இரட்டைரோஜா தொடரில் நடித்து வந்தார். இதில் இவர் இரட்டை சகோதரிகளாக இரண்டு வேடங்களில் நடித்து வந்தார்.\nஇந்த நிலையில் இரட்டைரோஜா தொடரில் இருந்து ஷிவானி விலகி இருக்கிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு வந்திருக்கிறது என்றும், கொரோனா காலம் முடியும் வரை நடிக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுக்கிறார்கள் என்றும் இரண்டு வித காரணங்கள் கூறப்படுகிறது.\nதற்போது ஷிவானி நடித்த இரட்டை சகோதரிகள் கேரக்டரில் திரைப்பட நடிகை சாந்தினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாந்தினி கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்பு குறைந்ததால் சீரியலுக்கு வந்து தாழம்பூ தொடரில் நடித்தார். தற்போது இரட்டை ரோஜாவில் நடிக்க இருக்கிறார்.\nஇரட்டை ரோஜா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இதில் அக்ஷய் கமல் ஹீரோவாக நடிக்கிறார். பூவிலங்கு மோகன், சபீதா ஆனந்த், எல்.ராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜீ தமிழ் ஒளிபரப்பும் தொடர்களின் புதிய அத்தியாயங்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இரட்டை ரோஜா படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதுகுறித்து சேனல் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்த��கள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசிம்பு மாநாட்டில் பங்கேற்கும் ... சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம்\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் \nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகேரள ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட ஷிவானி\n'கெட்ட' ஆட்டம் போடும் ஷிவானி\nஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு ...\nஉதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/madurai-youths-helping-to-turn-a-car-into-an-ambulance-for-corona-patients/", "date_download": "2021-06-21T09:34:03Z", "digest": "sha1:HU4Y5RSEIDS6JZM35YW3SR4XIPNWZQCL", "length": 6068, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா நோயாளிகளுக்காக காரை ஆம்புலன்ஸாக மாற்றி உதவும் மதுரை இளைஞர்கள்..!!", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்காக காரை ஆம்புலன்ஸாக மாற்றி உதவும் மதுரை இளைஞர்கள்..\nமதுரையில் இளைஞர்கள் தங்களது சொந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி\nதமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் வரும் 30ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணத்தால் ஏழைமக்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மற்றும் நிவாரண நிதி போன்ற உதவிகளை பலர் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று கூட மதுரை இளைஞர்கள் சிலர் ஆதரவற்று இருக்கக்கூடிய முதியோர்கள், யாசகர்கள் ஆகியோருக்கு உணவு செய்து வழங்கினார்கள்.\nஅதனை தொடர்ந்து தற்போது மதுவரை மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களது சொந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி செய்து வருகிறார்கள்.\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:33:55Z", "digest": "sha1:DQAOOLNX22RUX3W3Q5FUSBDMKFKFQJSK", "length": 7880, "nlines": 63, "source_domain": "newcinemaexpress.com", "title": "நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா ?", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா \nநிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா \nநிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா \nபேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நிபுணன்’ படத்தில் நீங்களும் ஒரு காட்சியில் தோன்ற வேண்டுமானால்….\nதிரைப்படத்தின் ‘க்ளைமேக்ஸ்’ காட்சியில் அதிர்ச்சியான ‘லைவ் நிகழ்வு’ ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது நீங்கள் செய்ய வேண்டியது.\nஇந்த காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணமாக சான்ஃபிரான்சிஸ்கோ என்றால் கோல்டன் கேட் பாலம் அருகில், சென்னை என்றால் மெட்ரோ ரயில், மெரினா, விமான நிலையம் இப்படி எளிதில் அடையாளம் தெரியும்படியான இடங்கள் உங்களுக்கு பின்புறம் அமையும்படி, ஹெச்.டி. (HD) ஃபார்மெட்டில் தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். சிறந்த வீடியோ பதிவை நாங்கள் எங்கள் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பயன்படுத்துவோம்.\nஇந்த காணொளி பதிவு இந்தியாவாக இருந்தால் இரவு நேரத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். இந்திய நேரம் IST நேரத்திற்கு தகுந்தாற்போல் பிற நாடுகளின் நேரம் இருக்கவேண்டும். உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருப்பின் பகலாக இருத்தல் அவசியம்.\n வீடியோவை #IAMNIBUNAN என்ற ஹாஷ் டாக் மூலம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஷேர் செய்யுங்கள். மாதிரி வீடியோவில் பிரசன்னாவும், வரலக்‌ஷ்மியும் உங்களுக்காக நடித்து காட்டியிருக்கிறார்கள். கற்பனை குதிரையைத் தட்டி விடுங்கள். உங்களின் வீடியோவைக் காண நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கு���் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/why-case", "date_download": "2021-06-21T09:53:58Z", "digest": "sha1:J762Q7UX7WA3IMBGNY7HMTG4QBYTO5P2", "length": 7477, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "why case: Latest News, Photos, Videos on why case | tamil.asianetnews.com", "raw_content": "\nமிகுந்த அதிர்ச்சி... மணிரத்தினத்தின் மீது ஏன் வழக்கு...\nகல்லடிப் படுகொலைகளை தடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைத்துறையினர், கல்வியாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் மீது தேசதுரோகச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nதினகரன் மீது தேசத்துரோக வழக்கு.. இதுதான் காரணமாம்..\nசேலத்தில் விநியோகிக்கப்பட்ட நீட் தேர்வு தொடர்பான பிரசுரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகள் இல்லை - நீதிமன்றம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதமிழகத்தை முன்னேற்ற அதிரடி திட்டம்... உலக அளவிலான நிபுணர்களுடன் கைகோர்ப்பு..\n#ICCWTC ஃபைனல்: 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்..\nதேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்���ாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/06/SivanandeswararTirupandurai.html", "date_download": "2021-06-21T11:19:36Z", "digest": "sha1:V43R5TDSJE5WOTC2NEWXOVHYSRF2CJRS", "length": 9545, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்\nவியாழன், 30 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : மங்களாம்பிகை\nதல விருட்சம் : வன்னி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில், திருப்பந்துறை,-612 602. நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம் Ph: 0435-244 8138, 94436 50826.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 127 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* ரமன், உமாதேவி, முருகன் ஆகியேகார் வழிபட்ட சிறப்புடையது.\n* கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம். கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், நால்வர், சோழ மன்னன் மனைவி ஆகியோர் உள்ளனர். உள்சுற்றில் விநாயகர், மருகன், கஜலட்சுமி, நவக்கிரக சன்னதிகள், சுவாமி சன்னதியில் பழைமையான முருகப் பெருமான் உருவமுள்ளது.\n* வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேர���் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0/175-2071", "date_download": "2021-06-21T11:02:47Z", "digest": "sha1:GBIHUIZPTC2HZ6EZGBWIAJLQ5KFGP7ZZ", "length": 8045, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தப்பியோட முற்பட்ட சந்தேகநபர் குளத்தில் குதித்து உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை த���ருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தப்பியோட முற்பட்ட சந்தேகநபர் குளத்தில் குதித்து உயிரிழப்பு\nதப்பியோட முற்பட்ட சந்தேகநபர் குளத்தில் குதித்து உயிரிழப்பு\nவவுனியா மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்கச் சென்றிருந்தனர். இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் தப்பியோட முற்பட்ட வேளை குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.\nவவுனியா மாணவியின் கொலை தொடர்பில் மேலும் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்து: எழுவரும் தனிமை\nபாடசாலைகளை உடன் திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/10715/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2021-06-21T10:47:41Z", "digest": "sha1:B2L4QZC75HYREQTPZLKS6OU6J77YFY7N", "length": 6437, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "கண்டி வன்முறை சம்பவம்: அடையாளம் காண சீ.சீ.ரீ.வி - Tamilwin", "raw_content": "\nகண்டி வன்முறை சம்பவம்: அடையாளம் காண சீ.சீ.ரீ.வி\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக சீ.சீ.ரீ.வி காணொளிகள் அவதானிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், அந்த சீ.சீ.ரீ.வி காணொளிகளை அவதானிப்பதற்காக பொலிஸ் விஷேட குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படுத்திய சிலர் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nகொரோனா மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதியாகிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகர��ுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/09-nov-2016", "date_download": "2021-06-21T10:44:22Z", "digest": "sha1:XY4MD3EEMVCUUIVJYFDIYPD7A3VNKZQB", "length": 10679, "nlines": 287, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 9-November-2016", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு\n``கபாலிகிட்ட போய் 'கே.பாலி' வந்துட்டேன்னு சொல்லு\nகாஷ்மோரா - சினிமா விமர்சனம்\nகொடி - சினிமா விமர்சனம்\n“இது, மனிதம் பேசும் வாழ்க்கை பதிவு\n“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு\nவீரயுக நாயகன் வேள் பாரி - 3\nஆண்பால் பெண்பால் அன்பால் - 8\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21\nஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை\n“அம்மா இந்தக் கையில ஊசி போடுறீங்களா...”\nநைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n``தனுஷ் ஒரு அலை உண்டாக்கிட்டாரு\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு\n``கபாலிகிட்ட போய் 'கே.பாலி' வந்துட்டேன்னு சொல்லு\nகாஷ்மோரா - சினிமா விமர்சனம்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு\n``கபாலிகிட்ட போய் 'கே.பாலி' வந்துட்டேன்னு சொல்லு\nகாஷ்மோரா - சினிமா விமர்சனம்\nகொடி - சினிமா விமர்சனம்\n“இது, மனிதம் பேசும் வாழ்க்கை பதிவு\n“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு\nவீரயுக நாயகன் வேள் பாரி - 3\nஆண்பால் பெண்பால் அன்பால் - 8\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21\nஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை\n“அம்மா இந்தக் கையில ஊசி போடுறீங்களா...”\nநைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n``தனுஷ் ஒரு அலை உண்டாக்கிட்டாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/tannirilnoykalaikunappatuttumarral", "date_download": "2021-06-21T10:36:20Z", "digest": "sha1:YKMPBDSYNOYIKCYAEGHGPD3PTDXM2MTV", "length": 11356, "nlines": 56, "source_domain": "old.veeramunai.com", "title": "தண்ணீரில் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் - www.veeramunai.com", "raw_content": "\nதண்ணீரில் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல்\nகுடி தண்ணீர��ல் பல வகையான நோய்களை குணபடுத்தும் தன்மையுள்ளது . அந்தவகையில் பின்வரும் நோய்களை குணபடுத்தும் தன்மை நீரில் உள்ளது. 1. தலைவலி 2. ரத்த அழுத்தம் 3. சோகை 4. கீல்வாதம் 5. பொதுவான பக்கவாதம் 6. ஊளைச்சதை 7. மூட்டுவலி 8. காதில் இரைச்சல் 9. இருதயத் துடிப்பு 10. மயக்கம் 11. இருமல் 12. ஆஸ்துமா 13. சளி 14. காச நோய் 15. மூளைக் காய்ச்சல் 16. க ல்லீரல் நோய்கள் 17. சிறு நீரகக் குழாய் 18. பித்தக் கோளாறுகள் 19. வயிற்றுப் பொருமல் 20. ரத்தக்கடுப்பு 21. மூலம் 22. மலச்சிக்கல் 23. உதிரப் போக்கு 24. நீரழிவு 25. கண் நோய்கள் 26. கண் சிவப்பு 27. ஒழுங்கற்ற மாதவிடாய் 28. வெள்ளை 29. கருப்பை புற்று நோய் 30. மார்புப் புற்றுநோய் 31. தொண்டை சம்பந்தமான நோய்கள் நம்ப முடியவில்லையா\nமீண்டும் சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா ஜப்பான் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தியே. அங்குதான் இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜப்பானில் உள்ள நோயாளிகள் சங்கம்தான் இதை வெளியிட்டிருக்கிறது. சரியான முறையில் சாதாரண குடிநீரைக் குடிப்பதால் அது மனித உடலைச் சுத்தம் செய் கிறது. அது உடலை வலு வாக்குகிறது. மருத் துவத் தொழிலில் ‘‘ஹெமடோ பைசீஸ்’’ என்று சொல் லப்படும் முறைப்படி அது புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் பகுதி முழு வதையும் வலுவடையச் செய்கிறது. இந்த முறையின் மூலம் குடலின் பகுதியிலுள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்னும் உண்மை சர்ச்சைக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று. குடல் பகுதியிலுள்ள இந்தத் திசு மடிப்புகளால் சாப்பிட்ட அன்ன ரசத்தின் சாரமானது உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் இதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.\nகுடல் சுத்தமாக வைக்கப்படும்போது தினந்தோறும் பல தடவை சாப்பிடும் ஆகார வகைகளின் காரமானது இந்தத் திசு மடிப்புகளால் உறிஞ்சப்பட்டு அது புது ரத்தமாக மாற்றப்படுகிறது. இப்புது ரத்தமானது நோய்களைக் குணப்படுத்தி மீண்டும் புது ஆரோக்கிய நிலையைக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் அதிமுக்கியமானது. அதற்காகத்தான் தண்ணீரை முறையாக அ ருந்துவது அவசியம் ஆகிறது.\nதண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பாகவே 1.26 லிட்��ர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். 1.26 லிட்டர் அளவுள்ள குவளையை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. தண்ணீரைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் காப்பி தேநீர் வேறு எவ்வித பானங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக முக்கியமானது. காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில் முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் முன்பு நரம்பு மண்டலத்தை தூண் டிவிடக் கூடிய பானங்களையோ தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த நிபந்தனை மிகவும் முக்கியமானது. இரவிலேயே பல்துலக்கிக் கொள்வது நல்லது.\nஒரே சமயத்தில் 1.20 லிட்டரா\nநடக்க முடியாத அளவு பலவீனமாகப் படுக்கையில் உள்ளவர்கள் சுவாசத்தை வேகமாக வயிற்றுப் பகுதியின் மூலம் சில தடவை இழுத்துவிட்டு எஞ்சியுள்ள தண்ணீரைக் குடித்துவிடலாம். இம் மாதிரி குடித்த தண்ணீர் குடற்பகுதிக்குச் சென்று மு ன்னர் விளக்கியுள்ளபடி பழைய ரத்தத்தைச் சுத்தம் செய்து, புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கின்றது. தொடக்கத் தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும்.\nசோதனைகள் மூலமாகவும், அனுபவ பூர்வமாகவும் பின்வரும் நோய்கள் குறிப்பிட்டுள்ள காலத்தில் குணமாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மலச்சிக்கல் 1 நாள்; வயிற்றில் பித்தம் மற்றும் வாயு பொருமல் 2 நாட்கள்; சர்க்கரை வியாதி – 7 நாட் கள்; ரத்த அழுத்தம் வாரங்கள். புற்று – 4 வாரங்கள், காச கல்லீரல் நோய் – 3 மாதங்கள்.\nமூட்டு வாதம், வாயுப் பிடிப்பு முதலிய நோய் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை மற்றும் மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தண்ணீர் சிகிச்சையைச் செய்து வர வேண்டும். ஒரு வாரங்கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துபிறகுதான் தண்ணீர் அருந்த வேண்டும்.\nபடுக்கைக்குச் செல் லும் முன்பு காபி, தேநீர், போன்ற பானங்களையோ வேறு எவ்வித நொறுக்குத் தீனிகளையோ சாப்பிடக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/14911/", "date_download": "2021-06-21T09:37:19Z", "digest": "sha1:OEXUKH6YH4WJVZN6XTOCPTBETDBWLGKA", "length": 27900, "nlines": 310, "source_domain": "www.tnpolice.news", "title": "சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் மாற்றம் 16 ஐபிஎஸ் அதிகாரி���ளும் அதிரடி மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nசென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் மாற்றம் 16 ஐபிஎஸ் அதிகாரிகளும் அதிரடி மாற்றம்\nதமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர்.\nஇதில் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். விசாகா கமிட்டி உறுப்பினர் அதிகாரியும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமாற்றம் குறித்த விவரம் வருமாறு:\n1. மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபியாக பதவி வகித்த சு. அருணாச்சலம் தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\n2. தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த சைலேஷ்குமார் யாதவ் சமூக நலம் மற்றும் மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார்.\n3. சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையராக பதவி வகித்த எம்.சி.சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\n4. சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த ஜெயராமன் பணிவரைமுறை பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\n5. மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜி சுமித் சரண் அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார்\n6. பணி வரைமுறைப்பிரிவு ஐஜி தினகரன் சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.\n7. குற்றப்பிரிவு சிஐடி ஐஜி மகேஷ்குமார் அகர்வால் சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.\n8. பயிற்சி பிரிவு ஐஜியாகப் பதவி வகித்த நாகராஜன் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார்.\n9. வடக்கு மண்டல ஐஜியாகப் பதவி வகித்த ஸ்ரீதர் ��ுற்றப்பிரிவு சிஐடி ஐஜியாக மாற்றப்பட்டார்.\n10. லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு மண்டல எஸ்பியாக பதவி வகித்த ஜெயலட்சுமி வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டார்.\n11. சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையராகப் பதவி வகித்த தங்கதுரை சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\n12. சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பதவி வகித்த சுப்புலட்சுமி சென்னை சமூக நலம் மற்றும் மனித உரிமை ஆணைய ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\n13. சமூக நலம் மற்றும் மனித உரிமை ஆணைய ஏஐஜியாகப் பதவி வகித்த விஜயலட்சுமி தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.\n14. தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்பியாகப் பதவி வகித்த வெண்மதி ஆவடி சிறப்பு காவல்படை ரெஜிமண்ட் கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.\n15. ஆவடி சிறப்பு காவல்படை ரெஜிமண்ட் கமாண்டண்டாகப் பதவி வகித்த வந்திதா பாண்டே அமலாக்க குற்றம், மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.\n16. அமலாக்க குற்றம், மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாகப் பதவி வகித்த சி.ஷியாமளா தேவி சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nமேற்கண்ட உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.\nயானை தந்தங்களை விற்க முயற்சி காவல்துறையினர் அதிரடியால் 3 பேர் கைது\n45 கடலூர்: கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் கடலூர்–சிதம்பரம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் சிலர் தங்கியிருந்து யானை தந்தங்களை விற்க பேரம் பேசுவதாக மாவட்ட காவல் […]\nமதுரை மாவட்ட வழிகாட்டுதலின் படி 1200 உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்\nசூதாட்டத்திற்கு எதிராக திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை\nகிருஷ்ணகிரி: பெண்குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பாட்டியை கைது செய்த காவல் ஆய்வாளர் கு.கபிலன்*\nமதுரை மாநகரில் நடைபெற்ற பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள்\nமோசடி செய்த நபர் பூந்தமல்லி காவல் துறையினரால் கைது\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் காவலர்களுக்கு உணவு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங��கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4", "date_download": "2021-06-21T11:08:03Z", "digest": "sha1:QF643AYYJIZJVOCYQ6BUXZQPHGUX2BPR", "length": 10110, "nlines": 89, "source_domain": "26ds3.ru", "title": "அண்ணாச்சியம்மா செக்ஸ் கதை Archives | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 64 -தமிழ் காமக்கதைகள்\nசசியின் செயல்பாட்டைவிட.. அண்ணாச்சியம்மாவின் செயல்பாடு மிகவும் அதிகமாக இருந்தது.\nஎந்த ஒரு செயலையும் அவன் செய்ய வேண்டியதாக இருக்கவில்லை. எல்லாம் அவளே பார்த்துக்கொண்டாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 64 -தமிழ் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 06 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 20 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (54)\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/lifestory-of-ramasamy-mudaliar/", "date_download": "2021-06-21T10:14:55Z", "digest": "sha1:XJZO2EXD3ONQMKSHLKPMCEQXDNVU27PV", "length": 16275, "nlines": 105, "source_domain": "madrasreview.com", "title": "WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர் - Madras Review", "raw_content": "\nWHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்\nஆற்காடு இராமசாமி முதலியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals\nஇவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிர்வாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்.\nஇராமசாமி முதலியார் 1887 அக்டோபர் 14 அன்று கர்னூலில், குப்புசாமி – சிதம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இராமசாமி மற்றும் ஆற்காடு லட்சுமணசாமி ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர்.\nஇவர் கர்னூலிலுள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன்பின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடித்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார்.\nஇராமசாமி முதலியார், நீதிக்கட்சியினை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவர் அவரை நீதிக்கட்சியின் மூளை என்று கூறுவார்கள். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தார். சூலை 1918-ல் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த குழுவில் இராமசாமி முக்கியப் பங்காற்றினார்.\nஇந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி ம��நாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.\nஇராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜாவுடனும், மகாராஷ்டிர பார்ப்பனர் அல்லாதார் கூட்டமைப்பு தலைவர்களோடும், மற்ற வட இந்திய பார்ப்பனர் அல்லாதோர் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனர் அல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் பெரும் முயற்சிகளை எடுத்தார்.\n1925-ல் சர் பி.டி.தியாகராயரின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும், நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. நீதிக்கட்சியில் ஜஸ்டிஸ் பத்திரிக்கை ஆசிரியராகவும் இயங்கினார்.\n1920-ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920–1926, 1931–1934 காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.\nஇவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935-ல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித்தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.\nஅவர் மேயராக இருந்தபோதுதான் ரயில் வண்டிகளில் பயணிகள் அமரும் இடங்களில் ’பிராமணர்ளுக்கு மட்டும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையும், அவர்களுக்கு இடம் தனித்து ஒதுக்கப்பட்டிருந்ததையும் ஒழித்து அனைத்து பயணிகளையும் சமன் செய்தார்.\nதிருவாங்கூர் கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், மைசூர் திவான் ஆகவும் பணியாற்றினார்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு “டாக்டர் ஆஃப் சிவில் லா” (Doctor or Civil Law) எனும் பட்டத்தை 1945-ம் ஆண்டு வழங்கியது.\n1945-ல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக ஆற்காட்டார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த குழுக் கூட்டதிற்கு தலைமை தாங்கினார்.\nசனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆற்காட்டார் தலைமையில் பிப்ரவரி 1946-ல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டு சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்படி சூன் 19, 1946-ல் பன்னாட்டு சுகாதார மாநாடு நடந்தது. அதனை ஆற்காட்டார் தொடங்கி வைத்த அந்த மாநாட்டில்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. டாக்டர் ஹெர்மன் சாண்டா க்ரூஸ் என்பவர் ’A page from the history of the united nations’ என்ற பெயரில் ராமசாமியாரின் பணிகள் பற்றி எழுதி இருக்கிறார்.\nமாபெரும் சாதனைகளைப் படைத்த ராமசாமி 17.7.1976 அன்று தனது 88-வது வயதில் காலமானார்.\nPrevious Previous post: வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்\nNext Next post: முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீட�� இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:25:40Z", "digest": "sha1:EYZERH3SWNBFR6PP5OXTNOG2XSUWXIQ6", "length": 10381, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீட்டாளர்கள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nஓரு வாரத்தில் சென்செக்ஸ் 2% சரிவு.. கொரோனாவால் பெரிய இழப்பு.. அடுத்த வாரம் எப்படி இருக்கும்..\nமும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு வாரத்தில் மிகவும் மோசமான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் பரவி வரும் கொர...\nபண மழையில் பிட்காயின் முதலீட்டாளர்கள்.. 20,000 டாலரை நெருங்கும் வர்த்தகம்..\n2020ஆம் ஆண்டில் பிட்காயின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்ததன் வாயிலாக 2 வருடங்களுக்குப் பின் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பா...\nஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nஇந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மகாராஜாவாகக் கருதப்படும் ஏர் இந்தியா நிறுவனம் அதீத கடன் காரணமாக மோசமான வர்த்தக நிலையில் சிக்கித்தவித்து வ...\nவாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nசெப்டம்பர் மாதத்தின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை தரவுகளும், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகளும், குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை இந்...\n49,553 கோடி ரூபாய்.. இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஓடிவரும் அன்னிய முதலீட்டாளர்கள்..\nஇந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவை சந்தை செப்டம்பர் மாதம் முதல் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்து வரும் அதேவேளையில் ஜூன் காலாண்டில் நாட்டின் பொரு...\nவெறும் 5 நாட்களில் ரூ.8,381 கோடி முதலீடு.. இந்தியாவில் என்ன நடக்கிறது..\nஅமெரிக்கத் தேர்தலுக்கான வாக்குபதிவு துவங்கிய நாட்களில் டிரம்ப் வெற்றிபெறுவார் எனக் கணிப்புகள் வெளியானது, தேர்தல் நாளான நவம்பர் 3ஆம் தேதியை நெருங...\nமீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா..அரண்டு போன அமெரிக்கா..ரூ3.5லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்\nஒரு முறைக்கே தாங்கல, இங்கு இரண்டாவது முறையா முடியாதுப்பா சாமி, போதும் போதும் என்கிற அளவுக்கு கொரோனா வைரஸ், அமெரிக்காவினை ஆட்டம் காண வைத்து விட்டது ...\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nகொரோனா பிடியில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வகும் நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஊக்குவிக்க...\nரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nஉலகின் வல்லரசு என தனது காலரை தூக்கிவிட்டு கொண்ட அமெரிக்காவே, இன்று கொரோனாவின் ஆதிக்கத்தினால் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த நாட்ட...\nஇந்தியாவை தவிர்க்கும் முதலீட்டாளர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர் கை சோர்மேன்..\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஆக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இந்தியாவை தவிர்க்கிறார்கள் என்று பிரெஞ்சு பொருளாதா...\nஅடித்தது ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்..\nடெல்லி : நலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தாலும், அதற்கெல்லாம் செவி சாய்க்காத இந்திய ப...\nCafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்\nபெங்களூர் : தற்கொலை செய்து கொண்ட காஃபே காஃபி டே அதிபர் சித்தார்த்தா மிக மிக எளிமையானவர். அவர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் மிக எளிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-constable-stabbed-auto-driver-bottle-caused-death-ne-232397.html", "date_download": "2021-06-21T10:37:35Z", "digest": "sha1:7GA2FWBMDJAEHCRF3W6GKNYZQUGMC2IQ", "length": 17010, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஸ்மாக் பாரில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை பாட்டிலை உடைத்து குத்திக் கொன்ற காவலர் | Police Constable stabbed auto Driver by Bottle caused to death in Nellai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது.. கனிமொழி எம்பி பேச்சு\n11 மாவட்டங்கள்.. 11 பெண் ஆட்சியர்கள்.. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை.. தரமான முடிவு.. என்ன காரணம்\nஇந்த எண்களில் சிவசங்கர் பாபா மீது புகாரளிக்கலாம்.. தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.. போலீசார் உறுதி\nபாஜக தலைவர்களையும் விடாத கிஷோர் கே சாமி.. ரோகினி கொந்தளிப்பு.. ரகுவரனை அசிங்கப்படுத்தியதால் புகார்\n\\\"சேட்டை\\\".. ரோகினியையும் விட்டு வைக்காத கிஷோர் கே. சாமி.. \\\"ரகுவரனுமா\\\".. போலீஸில் பரபரப்பு புகார்\nதிருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை.. இன்ஸ்பெக்டர், டிரைவர் சஸ்பெண்ட்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாஸ்மாக் பாரில் தகராறு... ஆட்டோ ஓட்டுநரை பாட்டிலை உடைத்து குத்திக் கொன்ற காவலர்\nநெல்லை : ஆலங்குளம் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை காவலர் ஒருவரே பாட்டிலால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமருதகுளம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகவும், ஜீப் ஓட்டுனராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில் ஆலங்குளம் ஊத்துமலை செல்லும் வழியில் நாச்சியார்புரம் விலக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு அனுமதிக்கப்பட்ட பார் கிடையாது என்பதால், அப்பகுதியில் உள்ள ஒருவர் சின்ன தகர ஷெட் போட்டு குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் வைத்து மினி பார் நடத்தி வருகிறார்.\nஅங்கு காவலர் சண்முகசுந்தரம் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nதகராறு முற்றிய நிலையில் காவலர் சண்முகசுந்தரம் மதுபாட்டிலை உடைத்து ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை குத்தியுள்ளார். இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இசக்கிமுத்து உயிரிழந்தார்.\nஇதையடுத்து, காவலர் சண்முகசுந்தரம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநரை சட்டத்தை காக்க வேண்டிய காவலர் ஒருவரே மது பாட்டிலால் குத்திக் கொன்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமொட்டை தலை, மஞ்சள் சட்டை.. பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா.. சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்\n.. நெட்டிசன்கள் கொண்டாடும் திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.. வைரல் பின்னணி\nமுதல்வரிடம் \\\"குட்மார்க்\\\".. மக்களுக்கு நெருக்கமான ஐஏஎஸ்.. ஆல்பி ஜானை களமிறக்கிய தமிழ்நாடு அரசு\n\\\"40 வயதுக்கும் கீழ்.. 90% பேர்.. \\\" அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் முக்கிய காரணம்\nயூ டியூபர் கிஷோர் கே சுவாமி அத���ரடி கைது.. அவதூறு பேச்சுக்காக 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்குகள்\nபெண் போலீஸ் பாலியல் புகார்.. நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்\nரூ.8.5 லட்சம், 15 பவுன் நகையை கொள்ளையடித்த எஸ்ஐ, காவலர்கள் சஸ்பெண்ட்.. மிரண்டுபோன வேலூர் மக்கள்\nநல்லாதான் பேசினேன்.. அவர் சொன்ன அந்த வார்த்தைதான் கோபத்தைத் தூண்டியது.. பெண் வக்கீல் விளக்கம்\nபோலீசை வசைபாடிய பேசிய பெண் வக்கீல் - யாரும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என கஸ்தூரி ட்வீட்\nமவனே.. உன் யூனிபார்மை கழட்டிடுவேன்- சென்னையில் நடுரோட்டில் போலீசுடன் பெண் மல்லுக்கட்டு- வைரல் வீடியோ\nஎம்புட்டு குரோதம்...மருமகளை கட்டிபிடித்து கொரோனாவை ஒட்ட வைத்து வீட்டை விட்டும் துரத்தினய மாமியார்\n இதுதான் சென்னை போலீஸ்.. ஒரு நாள் ஆக்சன்.. திகைத்துப்போன 'தலைநகர்' மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/recipes/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-06-21T09:04:18Z", "digest": "sha1:SZLATMLFNWJANWOPO2DH2HBZ6BZ4T5CN", "length": 9129, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "Recipes - மழைக்கால உணவு - சமையல் குறிப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n- Any -ஸ்டெட் பை ஸ்டெப் படங்களுடன்படம் இல்லா குறிப்புகள்\nஜிஞ்ஜ‌ர் மின்ட் ப்ளாக் டீ\nஹாட் & சோர் தால்\nபான்புகியோ பஜ்ஜி - 2\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rashmika-mandanna-new-plan-for-movie/", "date_download": "2021-06-21T10:38:42Z", "digest": "sha1:I2MRMQLXJ3ZBIXAYYSY6JILYXLVOAIHL", "length": 5542, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "திறமையைத் தாண்டி இந்த ஒரு விஷயத்தில் டெரராக இருக்கும் ராஷ்மிகா.. பட வாய்ப்பு கூட வேண்டாம் என்று உதறி விட்டாராம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிறமையைத் தாண்டி இந்த ஒரு விஷயத்தில் டெரராக இருக்கும் ராஷ்மிகா.. பட வாய்ப்பு கூட வேண்டாம் என்று உதறி விட்டாராம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிறமையைத் தாண்டி இந்த ஒரு விஷயத்தில் டெரராக இருக்கும் ராஷ்மிகா.. பட வாய்ப்பு கூட வேண்டாம் ��ன்று உதறி விட்டாராம்\nதமிழ் சினிமாவில் ராஷ்மிகாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உள்ளது. எப்போது அவர் தமிழில் நடிப்பார் என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, சுல்தான் படத்தின் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றினார்.\nதற்போது ராஷ்மிகா மந்தனாவிற்கு ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதற்கும் அவர் ஓகே சொல்வதில்லையாம்.\nசினிமாவின் ஆரம்ப காலத்தில் முதலில் நடிகைகளுக்காக படம் ஓடும். ஆனால் காலப்போக்கில் அது அப்படியே மாறிவிடும் திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.\nஅதனை புரிந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா இனிமேல் நான் எந்த மொழியில் படம் நடிப்பதாக இருந்தாலும் முதலில் அந்த மொழியில் சரளமாக பேசக்கூடிய அளவிற்கு திறமை வளர்த்துக் கொண்டு தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.\nஅதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் பல நடிகைகளும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். ஆனால் நடிகையின் குரலுக்கு டப்பிங் செய்யும் போது வாய்ஸ் சரியாக அமையாவிட்டால் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்.\nஅதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்காது. அதனால்தான் ராஷ்மிகா மந்தனா மற்ற நடிகைகள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சுல்தான், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ராஷ்மிகா மந்தனா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/657704-election-clash-one-dead-dmk-supporter-arrested.html", "date_download": "2021-06-21T11:37:53Z", "digest": "sha1:IT65M4UV2HE74545VRUVQUU6MNTYDKSM", "length": 14655, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது | Election clash: One dead; dmk supporter arrested - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் மோதலில் சிகிச்சையில் இருந்த அதிமுக பிரமுகர் தந்தை மரணமடைந்தார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.\nமானாமதுரை தொகுதி திருப்புவனம் அருகே வயல்சேரியில் வாக்குப்பதிவு அன்று (ஏப்.6) திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் தரப்புக்கும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஇந்நிலையில் ஏப்.7-ம் தேதி இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் திமுக தரப்பில் சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோர் காயமடைந்தனர்.\nஅதேபோல் அதிமுக தரப்பில் ராமகிருஷ்ணன் தந்தை நாராயணன் (75), பிரவீன்குமார் ஆகியோர் காயமடைந்தனர். பழையனூர் போலீஸார் இருத்தரப்பிலும் 26 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகாயமடைந்த நாராயணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஇதுதொடர்பாக திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.\nதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: கே.எஸ் அழகிரி\nகமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ எதிர்மனுதாரராக சேர்ப்பு\nகிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றிய வனத்துறையினர்\nஎம்.பி ரவீந்திரநாத் கார் தாக்கப்பட்ட சம்பவத்தில் 17 பேர் மீது வழக்கு\nதிருப்புவனம் தேர்தல் மோதல்அதிமுகதிமுக பிரமுகர் கைதுOne minute news\nதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: கே.எஸ் அழகிரி\nகமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ எதிர்மனுதாரராக சேர்ப்பு\nகிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றிய வனத்துறையினர்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nகோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சூடமேற்றி ஆர்ப்பாட்டம்\nவீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: 4 வீடுகள் இடிந்து தரைமட்டம்; தாய்,...\nதிருமானூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள்...\nஉலக யோகா தினம்: டம்ளர்கள், ச��ங்கல்களில் அமர்ந்து யோகாசனம் செய்த குழந்தைகள்\nதனியார் பள்ளிகளுக்கு நிகரான செயல்பாட்டால் காரைக்குடி நகராட்சி பள்ளியில் விண்ணப்பங்கள் குவிந்தன: கூடுதல்...\nமளிகைப் பொருட்களில் 100-க்கு 5 பாக்கெட்கள் மாயம்: ரேஷன்கடை ஊழியர்கள் அதிர்ச்சி\nகாரைக்குடி நகராட்சிப் பள்ளியில் மூன்றே நாட்களில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்:...\nஒரு மூடை நிலக்கடலை ரூ.1,800-க்கு விற்பனை: கொள்முதல் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nசன்ரைசர்ஸ் தோற்கலாம்; கொல்கத்தா அணி வெல்வதற்கான 3 காரணங்கள் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/679362-.html", "date_download": "2021-06-21T11:36:28Z", "digest": "sha1:6K4M7HCARVHPSI6MMU3T2MTXVGNZOVQD", "length": 11705, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "மரத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு : | - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nமரத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு :\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள அலமாதி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன்(34). இவர், கடந்த 4-ம் தேதி மாலை அலமாதி பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள பனை மரத்தில் ஏறி, நுங்கு பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, பனை மரத்திலிருந்து தவறி விழுந்த லோகநாதன், பலத்த காயங்களுடன் சென்னைமணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லோகநாதன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்து குறித்து சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்துவருகின்றனர்.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி : பிரதமர் நரேந்திர...\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : நியூஸி. பந்துவீச்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது...\nதிமுக இரட்டை வேடம்: : பாமக குற்றச்சாட்டு :\nமாவட்டங்களை 3 வகையாக பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு - ஜூன்...\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nகோயம்பேடு சந்தையில்200 டன் குப்பைகள் அகற்றம் :\nபோலி முகநூல் பக்கம்: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் புகார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/articles/muslim-hadees-saheeha-part1", "date_download": "2021-06-21T09:26:02Z", "digest": "sha1:ZNEDEDYDKIPOTTMSXPR3TQP5K7E276UY", "length": 31157, "nlines": 196, "source_domain": "www.onlinetntj.com", "title": "முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா? (பாகம்-1) – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / ஆய்வுகள் / முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nபிஜே அவர்கள் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை திசைதிருப்ப, ஹதீஸ்களில் இல்லாத கருத்தை திணித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி பல கருத்துக்களை கூறிவருகின்றார்.\nஒருவன் நீண்ட நாட்கள் வெளியூரில் தங்கியிருந்து இரவு நேரத்தில் ஊருக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மனைவியிடம் செல்லக் கூடாது என்று நபி (ஸல) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.\n”மனைவி கணவனுக்காக தன்னை தூய்மைப்படுத்தி, அலங்கரித்துக் கொள்வதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டார்கள் என்பதும் ஹதீஸ்களில் தெளிவாக வந்துள்ளது.\nஆனால் பிஜே அவர்களோ மனைவி கணவனுக்கு செய்யும் துரோகத்தை அவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் இரவில் செல்வதை தடுத்தார்கள் என்ற நாசகார கருத்தை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டி கூறி அதற்கு ஒரு பலவீனமான செய்தியையும் ஆதாரமாக முன்வைத்தார்.\nஅது பலவீனம்தான் என்பதையும் அதன் கருத்தைக் கவனித்தால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதையும் நாம் தெளிவு படுத்திய பிறகு அந்தச் செய்தி பலவீனம்தான் என்பதை வேறுவழியின்றி ஒத்துக்கொண்டார்.\nசெய்தியைத்தான் பலவீனம் என்று ஒத்துக் கொண்டாரே தவிர நபி மீது தான் இட்டுக் கட்டிய கருத்து சரிதான் என்றும் அதற்கான ஆதாரம் முஸ்லிமில் இருப்பதாகவும் விதண்டாவாதம் செய்தார்.\nமுஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் செய்தியை அவர் எடுத்துக் காட்டினார்.\nஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).\nநூல் : முஸ்லிம் (3897)\nஇந்தச் செய்தியில் ஒருவன் தன் மனைவியின் மீது வீண் சந்தேகப்பட்டு குற்றம் குறைகள் இருக்கிறதா எனத்தேடி தகவல் தெரிவிக்காமல் இரவு நேரத்தில் செல்வது கூடாது என்ற கருத்தைத் தருகிறது.\nஆனால் பிஜே அவர்களோ ”ஒரு பெண் தனது கணவனுக்கு செய்யும் துரோகத்தை கணவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டுச் சென்றால் துரோகம் செய்யும் மனைவி அலர்ட்டாக இருந்து கொள்வாள் என்றும் அதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்ற கேடுகெட்ட கருத்தைத்தான் இந்தச் செய்தி தருவதாக வாதிட்டார்.\nஇந்தச் செய்தியில் ���ந்தக் கருத்து இல்லை என்பதை நாம் தெளிபடுத்தியதுடன் சற்று ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் ”(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.”\nஎன்ற வாசகம் வரைதான் நபி சொன்னதாக சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்ட வாசகம் ஆகும்.\n” வீட்டார் மோசடி செய்கிறார் களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).”\nஎன்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் கூறியது கிடையாது. இது ஹதீஸ்களில் நுழைக்கப்பட்ட இடைச் செருகல் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.\nஅதற்கு பின்வரும் ஆதாரங்களை குறிப்பிட்டிருந்தோம்.\nமேற்கண்ட முஸ்லிம் (3897வது) செய்தியை பதிவு செய்து விட்டு முஸ்லிம் இமாம் ஒரு தகவலைப் பதிவு செய்கின்றார்.\nமுஸ்லிம் இமாம் பதிவு செய்யும் அந்த தகவல் இது தான்.\nமேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.\n“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது அறிவிப்பாளரின் சொந்த வாசகமா எனத் தனக்குத் தெரியவில்லை என இந்த ஹதீஸை அறிவிக்கும் சுஃப்யான் அவர்களே குறிப்பிடுகிறார்கள்.\nஇதே தகவல் தாரமீ என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nசுஃப்யான் கூறுகிறார் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா அல்லது ஹதீஸின் ஒரு பகுதியா அல்லது ஹதீஸின் ஒரு பகுதியா\nநூல் : சுனனுத் தாரமீ\nஇதை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரி விரிவுரையில் சுட்டிக்காட்டி உள்ளாரகள்.\nஇவ்வாறு பத்ஹூல் பாரியில் இடம் பெற்றுள்ளது.\nஇதில் தேவையான பகுதியை மட்டும் மொழியாக்கம் செ���்யப்படுகிறது.\n(“வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம்) இடைச் செருகலா இல்லையா என்ற கருத்துவேறுபாடு உள்ளது. எது நபி சொன்னது என உறுதியாகியுள்ளதோ அந்த அளவோடு புகாரி சுருக்கிக் கொண்டார். மீதியை ஹதீஸின் தலைப்பில்தான் குறிப்பிட்டுள்ளார்.\n”(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.”\nஎன்ற வாசகத்தை மட்டும்தான் இமாம் புகாரி அறிவித்துள்ளார். இதுதான் நபி சொன்னதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதிகப்படியான வாசகம் இடைச் செருகலாக இருக்கலாம் என்பதினால்தான் புகாரி இவ்வாறு செய்துள்ளார் என்பதை இப்னு ஹஜர் மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றார்.\nமுஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த செய்தி முறையே பின்வரும் அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்படுகிறது.\nஇதில் முஹாரிப் என்பாரிடமிருந்து சுப்யான் அறிவிக்கும் அறிவிப்பில் தான் இந்த வாசகம் உள்ளது. அதையும் சுப்யான் இது நபியின் வாசகமா அல்லது முஹாரிபின் வாசகமா என்ற சந்தேகத்துடன் அறிவிக்கின்றார்.\nஇதே செய்தியை ”முஹாரிப்” என்பாரிடமிருந்து ”ஷூஃபா” அவர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் இந்த அதிகப்படியான வாசகங்கள் இல்லை.\n”ஷூஃபா” அவர்கள் மிகவும் வலிமையான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் அவர் இந்த வாசகங்களை குறிப்பிடவில்லை.\nஆனால் ”முஹாரிப்” என்பாரிடமிருந்து ”சுஃப்யான்”அவர்கள் அறிவிக்கும் போது இந்த அதிகப்படியான வாசகத்தை குறிப்பிட்டுவிட்டு அது ஹதீஸின் பகுதியா முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா முஹாரிப் என்பாரின் சொந்தக் கருத்தா என்பது தனக்குத் தெரியாது எனக் குறிப்பிடுகின்றார்.\nஇந்த வாசகம் வேறு வலிமையான அறிவிப்புகளில் நபிசொன்னதாக வரவில்லை.\nஎனவே ஒரு வார்த்தையை நபி சொன்னார்களா இல்லையா என சந்தேகம் வலுத்துவிட்ட நிலையில் , இது நபியின் கூற்றுதான் என்பதற்கு வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காவிட்டால் அதனை நபி சொல்லவில்லை என்று முடிவு செய்வதே இறையச்சத்திற்கு நெருக்கமான சரியான முடிவாகும்.\nஇந்த அடிப்படையிலேயே முஸ்லிமில் இடம் பெறும் அறிவிப்பில் உள்ள கூடுதல் வாசகங்கள் நபி சொன்னார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் அதன் அடிப்படையில் சட்டம் எடுப்பது கூடாது என்றோம்.\nமேற்கண்ட முஸ்லிம் ஹதீஸில் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் நபி கூறியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்ற தகவலை அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் என்பவர் குறிப்பிடுகின்றார்.\nசுஃப்யான் இவ்வாறு கூறினார் என்பதை அவருடைய மாணவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ என்பவர் மட்டும் கூறவில்லை. முஹம்மது இப்னு யூசுப் என்பாரும் சுப்யான் இவ்வாறு கூறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇந்த இருவரும் மிக மிக உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவர். இவர்களின் அறிவிப்பு புகாரி, முஸ்லிம் உட்பட அதிகமான ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகிறது.\nநம்பகமான அறிவிப்பாளர்கள் தன்னுடைய ஆசிரியர் கூறினார் என்று ஒரு அதிகப்படியான தகவலை தெரிவித்தால் அந்த வார்த்தை அந்த ஆசிரியர் கூறியதுதான் என்பது உறுதியாகிவிடும். சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்கள் பொய்யர்கள் அல்லது தவறிழைத்துள்ளார்கள் என்று ஆதாரத்துடன் நிறுவினாலே தவிர கூடுதலான வார்த்தையை இன்ன அறிவிப்பாளர் தான் கூறினார் என்பதை மறுக்க முடியாது.\nஇந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு பிஜேவின் திருகுதாளத்தை காண்போம்.\nமேற்படி செய்தியை சுப்யான் என்பவரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஅப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ\nஇதில் “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்ற வாசகம் நபி கூறியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுஃப்யான் அவர்கள் கூறிய கருத்தை அவரது மாணவர்களில் அப்துர் ரஹ்மான், முஹம்மத் பின் யூசுப் ஆகியோரே குறிப்பிடுகின்றனர்.\nஅபூ நுஐம் மற்றும் வகீவு ஆகியோர் இத்தகவலை குறிப்பிடவில்லை. அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே அறிவித்துள்ளனர்.\nஎனவே “வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”\nஎன்ற வாசகம் நபி கூறிய வாசகம்தான் என உறுதியாகிவிட்டதாக பிஜே குறிப்பிடுகின்றார்.\nஹதீஸ்கலை தொடர்பான சில நுணுக்கமான விசயங்களில் தான் செய்யும் ஏமாற்று வேலைகளை தனது பாலியல் குற்றத்தை அ��ட்சியம் செய்யும் அப்பாவிகள் அறிந்து கொள்ள முடியாது என்பதுதான் பிஜே அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.\nஅறிந்தவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எந்தக் கவலையும் பிஜே அவர்களுக்கு இல்லை என்பதைத்தான் பிஜேவின் இந்த அணுகுமுறை வெளிப்படுத்துகிறது.\nஇதன் காரணமாகத்தான் ஒரு செய்தியில் இடைச்செருகல் என சந்தேகிக்கப்பட்ட வாசகத்தை இடைச் செருகல் இல்லை என்பதை எவ்வாறு நிரூபிக்க வேண்டுமோ அவ்வாறு நிரூபிக்காமல் அதற்கு மாற்றமான முறையில் திசைதிருப்பும் வேலைகளைச் செய்கின்றார்.\nஇதன் தொடச்சி அடுத்த பாகத்தில் காண்போம்….\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aranggetram.blogspot.com/2008/11/blog-post_20.html?showComment=1227157320000", "date_download": "2021-06-21T10:54:53Z", "digest": "sha1:GQVZLNCLC2RUJPBWUYH23ULYP4RRKROS", "length": 7818, "nlines": 79, "source_domain": "aranggetram.blogspot.com", "title": "அரங்கேற்றம்: அமைதியான ஓய்வில் எம்.என்.நம்பியார்", "raw_content": "\nவியாழன், 20 நவம்பர், 2008\nதமிழ்திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர், பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் நேற்று (19/11/2008) சென்னையில் காலமானார். இந்திய திரையுலகில் அவர் ஒரு சகாப்தம். சில படங்களின் கதாநாயகராக வலம் வந்தாலும், வில்லன் கதாபாத்திரமே அவரை சிகரத்தின் உச்சிக்கு கொண்டுபோய் நிருத்தியது.\nஅவரின் நடிப்பை மிகவும் இரசித்துப் பார்க்கும் பல கோடி இரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி சிறுவயதில் நான் கண் சிமிட்டாமல் இரசித்ததில் குறிப்பிடத்தக்கது, அன்னாரும் எம்.ஜி.ஆரும் (MGR) வாள்சண்டைப் புரியும் காட்சிகள். என்ன நடிப்பு\nஎன்றும் காலத்தால் அழியாத நடிப்பை வழங்கிய அன்னாருக்கு நன்றி. என்னென்றும் என் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த வலைப்பதிவில் ஓர் அஞ்சலி.\nஅரங்கேற்றியவர் மு.வேலன் at முற்பகல் 10:23:00\nநல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தவர்; நம்பியார் அவர்களின் ஆன்மா அமைதி அடையட்டும்.\n20 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:13\n20 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:02\n<\"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை\">\n*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்\n*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்\n*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்\nமேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.\nஇந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..\n23 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:44\nபழப்பெரும் நடிகருக்கு தாங்கள் நினைவாஞ்சலி செய்திருப்பது பாராட்டுக்குரியது.தமிழரல்லதவராயினும் தமிழை செம்மையாக உச்சரிக்கும் நம்பியார் செயல் ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டிய பாடம்.\n8 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1\nகவிஞரின் மனப்பதட்டம்- தாகூருக்கு காந்தி எழுதிய கடிதம்\nமாபெருங் காவியம் - மௌனி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: enjoynz. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96325/cinema/Kollywood/Never-marry-in-my-life-says-Actress-Charmi-kaur.htm", "date_download": "2021-06-21T09:45:06Z", "digest": "sha1:76WLDMZM625LHMZ2ZXH67ANNMJXAQPHD", "length": 13139, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திருமணம் என்ற தவறை செய்ய மாட்டேன் - சார்மி - Never marry in my life says Actress Charmi kaur", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிருமணம் என்ற தவறை செய்ய மாட்டேன் - சார்மி\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிலம்பரன் கதாநாயகனாக முதலில் நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அடுத்து 'காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.\nதெலுங்கில் 2015ல் வெளிவந்த 'ஜோதி லட்சுமி' படத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய் தேவரகொன்டா நடிக்கும் 'லிகர்' படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nகடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற செய்தி தெலுங்கு மீடியாக்களில் பரவியது. அதற்கு சார்மி அளித்துள்ள பதிலில், “எனது வேலையில் தற்போது சிறந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான ம��டிவ எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றிற்கு குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கெனவே தனது பல பேட்டிகளில் தான் எப்போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியவர், தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்கிய ... சினிமா பிரபலங்களின் அன்னையர் தின ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவாழ்க்கையை வித வித மாக அனுபவிக்கும் ஆசைதான்.\n சரி அப்படியே வெச்சுக்கிட்டாலும் அதை விட பெரிய \"தப்புத்தண்டா\" செஞ்சிட்டா திருமணம் தப்பாவே தோணாது\n. அதுக்குதானே, லிவிங் டுகெதர்னு, சட்டை மாத்ர மாதி இணை மாற்றம் செய்யலாமே ஆசை 60 நாளு, மோகம் 30 நாளு ஆக 60 நாளைக்கு ஒருதரம் இணை மாற்றம்னா என்னா சொகம். அனுபஸ்தர் மமைமுக கமலு, நவீன காதலர்.\nநமது நாட்டின் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இத்தகைய செய்திகளை தவிர்க்கலாம்.இப்பெண்ணுக்கு யாராவது நல்லறிவுரை கூறலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் \nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\nபடப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/do-you-know-who-was-the-first-to-star-in-the-movie-thanga-meenkal/", "date_download": "2021-06-21T10:30:15Z", "digest": "sha1:M5SPRFQARKSA4XHIGSORYKADWQBRBI4K", "length": 5761, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா...??", "raw_content": "\nதங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா…\nதங்க மீன்கள் படத்தில் முதலில் தனுஷ் மற்றும் பாவனா தான் நடிக்கவிருந்ததாக தகவல்.\nஇயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்க மீன்கள். தந்தை மகள் பாச கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக சாதனா என்பவர் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முதன்முதலாக ராம் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம், முதன் முதலாக இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷை வைத்து தான் இயக்குனர் ராம் இயக்கத் திட்ட மிட்டு இருந்தாராம் ஆனால் சில கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவில்லையாம். அதைபோல் நடிகை பாவனாவும் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாம் அவரும் கால்ஷீட் இல்லாத காரணத்தால் அவரும் நடிக்கவில்லை.\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17454/2021/04/sooriyan-gossip.html", "date_download": "2021-06-21T09:57:45Z", "digest": "sha1:QWFTCJFBKLZRO2CSNZ7U2QUM2LWITSFL", "length": 13940, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஒரு நாளை���்கு பலமுறை முகம் கழுவுதல் ஆபத்து - காரணம் அறிவோம். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஒரு நாளைக்கு பலமுறை முகம் கழுவுதல் ஆபத்து - காரணம் அறிவோம்.\nஅடிக்கிற வெயிலுக்கும் வெப்பத்துக்கும் எத்தனை முறை குளித்தாலும் போதாது என்ற நிலையில் நாம் இருக்க, அடிக்கடி முகம் கழுவுவதே சருமத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கின்றனர் சருமம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள்.\nசிலருக்கு வறட்சியான சருமமும், சிலருக்கு எண்ணெய்த்தன்மை கொண்டதாகவும் முகச் சருமம் காணப்படும். இதில், சருமம் எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருந்தால் தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nகாலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. அது அவசியமானது. சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும். எண்ணெய்தன்மையான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும் முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீக்கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும்.\nமுகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் (f)பேஸ் வோஷ் பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் இருக்கும் ரசாயன பொருட்கள் சருமத்தின் மென்மையையும், இயற்கையான பளபளப்பையும் நீக்கிவிடும். ஆகவே, எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உள்ளவர்கள் டோனர், வெதுவெதுப்பான சுடுநீர் ஆகியவற்றினால் முகம் கழுவலாம். அத்துடன், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் சவர்க்காரம் பயன்படுத்தி முகம் கழுவலாம்.\nஅதேவேளை, அதிக நேரம் தொடர்ச்சியாக முகம் கழுவதோ அல்லது அதிக நேரம் முகம் துடைப்பதோ முகச் சருமத்திற்கு கெடுதல் தரும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர் சருமம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள்.\nதளபதி விஜய், சங்கர் கூட்டணி சாத்தியமா\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம்.\nமெய்மறந்து செல்போன் பார்ப்பவர் நீங்களென்றால் உங்களுக்கான கருவி இதோ..\nஅட்லீக்காக வில்லனாகு���் நடிகர் ஜெய்.\nஅழகை அள்ளிக்கொடுக்கும் ஆவாரம் பூ\nஆவாரம் பூக்கள் உங்கள் முக அழகை பாதுகாக்கும்\nகொரோனா நோயாளிகளை நாய்கள் மூலம் கண்டறியலாம்\nரசிகர்களை நல்வழிப்படுத்த யுவன் சங்கர் ராஜா செய்த செயல்\nமுக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்\nநெய்யை உங்கள் அழகுக்காக பயன்படுத்தி பாருங்கள்\nவைரலாகும் புகைப்படம் - விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமானவரா இந்த பிக்பாஸ் பிரபலம்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/lifestory-of-vaiyapuri-pillai/", "date_download": "2021-06-21T10:52:31Z", "digest": "sha1:MJQ36JD6PSZW7AEZ2HEODY5E56ZR6H3F", "length": 16177, "nlines": 113, "source_domain": "madrasreview.com", "title": "1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை - Madras Review", "raw_content": "\n1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை\nவையாபுரிப் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals\nவையாபுரிப் பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். ஆய்வாளர், கட்டுரையாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழிப்பெயர்ப்பாளர், கதை, கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பன்முக தமிழ் பணியாற்றிவர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை எனும் கிராமத்தில் 1891-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வையாபுரிப் பிள்ளை.\nபாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் படித்தவர், பின்னர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.\nஇலக்கியங்களுக்கு கால நிர்ணயம் செய்தல்\nவழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரைப் பற்றி அறிஞர்கள் மத்தியில் பேச வைத்தன. பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து ஆய்வு செய்து வெளியிட்டவர்களில் ச.வையாபுரிப் பிள்ளை முக்கியனானவர்.\nஓலைச் சுவடிகளை தொகுத்து பதிப்பித்தது மட்டுமல்ல அவர் பணி, அந்த இலக்கியங்களுக்கு கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்கு பெரும் பங்கு உண்டு.\nவையாபுரிப்பிள்ளை 1926-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியர் பொறுப்பினை ஏற்றார். தெற்காசிய மொழிகளுள் மிகச் சிறந்ததாகப் பேசப்படும் அகராதி, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதிதான்.\n7 தொகுதிகள், 4351 பக்கங்கள் மற்றும் 1,17,764 சொற்களைக் கொண்டு தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்ற வடிவில் இப்பேரகராதி தொகுக்கப்பட்டுள்ளது.\n1926-ம் ஆண்டு தொடங்கி 1939-ம் ஆண்டு வரை தயாரிக்கப் பெற்ற இப்பேரகராதிக்காக தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், வானியல், சோதிடம், கணிதம், சித்த மருத்துவம் போன்ற நூல்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் பல்வேறு நூல்கள் பயன்படுத்தப்பட்டன.\n1936-ம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறையின் தலைவராக விளங்கினார்.\nவையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி சொற்களஞ்சியம் பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு.\nதஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் வையாபுரியாரின் ஆய்வு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇரசிகமணி டி.கே.சி-யுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955-ல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.\nகாலக் கணிப்பு குறித்தான விமர்சனம்\nதேவநேயப் பாவாணர் போன்றவர்கள் வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம்பெருமைக்கு எதிரானவர் என்று அவரை திராவிடக் இயக்கத் தமிழறிஞர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.\nResearch in Dravidian Language (Madras Premier Co.,Madras), 1956 – History of Tamil Language & Literature (NCBH), தமிழின் மறுமலர்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். சங்க இலக்கிய பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், மனோன்மணியம் உள்ளிட்ட 38 நூல்களை பதிப்பித்துள்ளார்.\nபேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை – 1956-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் நாள் தன் 65-ம் வயதில் இயற்கை எய்தினார். இன்று அவரது பிறந்த நாள்.\nOne Reply to “1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை”\nPrevious Previous post: முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு\nNext Next post: அமெரிக்காவுக்கு பயம் காட்டிய கிம் ஜாங் வடகொரியாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:32:48Z", "digest": "sha1:Q4ERLNPXB7ADEB4CF4DUVPKOYQZJVRT6", "length": 16706, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதி ஆயோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 சனவரி 2015; 6 ஆண்டுகள் முன்னர் (2015-01-01)\nஅமிதாப் கந்த், சி இ ஒ\nநிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி (NITI - National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இதன் தற்போதைய துணைத் தலைவராக ராஜிவ் குமார் உள்ளார்.[1]\n4.1 பள்ளி கல்வி தரக் குறியீடு,2019\nஇந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார். இதன்படி 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.[2]\nஇந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.[2]\nதேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது\nநிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறது.\nபள்ளி கல்வி தரக் குறியீடு,2019[தொகு]\nபள்ளி கல்வி தரக் குறியீடு 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .உலக வங்கி பிரதிநிதிகள், கல்வியாளர்கள்கொண்ட குழு 2015-16, 2016-2017 ஆம் ஆண்டுகளை அடிப்படையாக கொண்��ு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.[3]\nஎன பலவகையிலும் சேர்த்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரித்து வரிசைப்படுத்தி உள்ளது.\nமொத்தம் உள்ள 20 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் பள்ளி கல்வித்தரம் 76.6 சதவீதமாக உள்ளது.அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் 72.8 சதவீதம், கர்நாடகம் 69.5 சதவீதம், குஜராத் 61.9 சதவீதம், அசாம் 60.29 சதவீதம், மராட்டியம் 57.43 சதவீதம், தமிழ்நாடு 56.37 சதவீதம் என உள்ளன. இதில் தமிழ்நாடு 7 வது இடத்தில் உள்ளது. மிகவும் குறைவாக உத்தரபிரதேசம் 36.4 சதவீதமாக உள்ளது.\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்\nஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதேசிய சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் ஆணையம்\nநடுவண் மின் ஒழுங்காற்று ஆணையம்\nதேசிய அமைப்புசாரா வணிகங்களுக்கான ஆணையம்\nதேசிய சுகாதாரத்திற்கான மனிதவள ஆணையம்\nதேசிய சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம்\nதேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்\nசமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2021, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=47", "date_download": "2021-06-21T10:57:30Z", "digest": "sha1:ACICEIOLHNGZ3Y6SR7VSUUYX7C337G5A", "length": 13955, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ராஜாஜி\n* நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.* உ��்ளம் உருகி வழிபட்டால், கடவுளின் அருள் எளிதில் கிடைக்கும்.* விரும்பிய வடிவில் கடவுளை வழிபாடு செய்யலாம். அதிலும் தாயாகக் ...\n* உள்ளம் கரைந்து உருகி வழிபடுங்கள். கடவுளின் அருளை பெறுவீர்கள்.* பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதில் அவமானமில்லை.* கீழான ஆசை மனதில் முளை விடும் போதே அகற்றுவது நல்லது. வளர விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும்.* எந்த விஷயத்திற்கும் கவுரவம் அளிக்கா விட்டால், அதன் உண்மைத் தன்மையை அறிய ...\n* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் காலம் வரை அறிவுக்கதவைத் திறந்தே வையுங்கள். * கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கே சுகத்தின் அருமையை உணர முடியும். * பிழையைச் சரி செய்து கொள்ள முயலுங்கள். இதில் எந்த அவமானமும் கிடையாது. * கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்னையும் தீர்ந்து விடப் போவதில்லை. ...\n* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.* சிறிய செயல் செய்பவர்களைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்.* எந்த விஷயத்திற்கும் அதற்குரிய கவுரவம் கொடுக்காவிட்டால், அதன் உண்மைத் தன்மையை உணர முடியாது.* பிழையைச் சரிப்படுத்திக் ...\n* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.* கடவுளை அவரவர் விரும்பிய வடிவில் வழிபாடு செய்யலாம். இருந்தாலும், தாய்மையின் வடிவமாக வழிபடுவதே எளிதானது. * ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அதன் உண்மையை நம்மால் அறிய முடியாது.* துக்கப்படுவதால் பிரச்னைகள் தீர்ந்து ...\n* தியானத்தில் உள்ளத்தை ஈடுபடுத்த பழக்கி விட்டால் இறையருள் கிடைத்துவிடும். * நன்னடத்தை, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான நல்வழிகள்.* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரிக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான்.* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அந்த விஷயத்தின் உண்மை ...\nஉலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் ஆண்டவன் இருக்கிறார். பூஜைக்கு அமைத்து வழிபடும் மூர்த்திகளிலும், ...\n* இறைவனின் தரிசனம் சாஸ்திரம் படித்தால் மட்டும் கிடைத்துவிடாது. ஆண்டவன் அருள் இருந்தால் தான் அது கிடைக்கும். அதற்கு மனம் ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n: ஸ்டாலின் ஜூன் 21,2021\nஇது உங்கள் இடம்: அதற்கு இரண்டு காரணங்கள்\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - சட்டசபையில் கவர்னர் உரை ஜூன் 21,2021\nதி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ் ஜூன் 21,2021\nவிடைபெறும் பிரதமர் மோடியின் தாடி ஜூன் 21,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T11:10:14Z", "digest": "sha1:SY5ICLS77GZIFQWWB3EMY32ZEFMM4TSE", "length": 10717, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழகத்தின் பாரம்பரிய நெல்", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - தமிழகத்தின் பாரம்பரிய நெல்\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள்...\nசட்டப்பேரவை கூடியது: எளிமையான வாழ்க்கை வாழுங்கள்; அது ஊழலை அகற்றிவிடும் - ஆளுநர்...\nவரி வருவாயில் பெருமளவை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது; பெட்ரோல், டீசலின் வாட்...\nதமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை முதல்வர் நேரில் சந்திக்க...\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் சிக்கல்: புதுக்கோட்டை...\nநலத்திட்ட உதவிகளை எளிதில் பெற வசதியாக வேளாண் அடையாள அட்டை வழங்க வேண்டும்:...\nஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதல்வர்...\nசூரிய ஒளியால் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு அமைப்பு: நரிப்பையூர் கிராமத்துக்கு குடிநீர்\nகொள்முதல் மையங்களில் தேங்கி கிடக்கும் நெற்குவியல்கள்: விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை\nமின்தடை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தவறான தகவலைத் தருகிறார்: தங்கமணி குற்றச்சாட்டு\nமேகதாது அணை விவகாரம்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை வ���வகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/articles/muslim-hadees-saheeha-part2", "date_download": "2021-06-21T09:20:41Z", "digest": "sha1:2G25LE3KFCIBRJZP6FMMYWVRA4R2NLXV", "length": 33134, "nlines": 188, "source_domain": "www.onlinetntj.com", "title": "முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா? (பாகம்-2) – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / ஆய்வுகள் / முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅது எப்படி என்பதை விரிவாக காண்போம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தியை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து முஹாரிப் என்பார் அறிவிக்கின்றார். முஹாரிப் என்பாரிடமிருந்து ஷூஃபா – சுப்யான் என இருவர் அறிவிக்கின்றனர்.\nமுஹாரிப் என்பாரிடமிருந்து ஷூஃபா அவர்கள் அறிவிக்கும் போது ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று மட்டுமே அறிவிக்கின்றார்.\nஆனால் முஹாரிப் என்பாரிடமிருந்து சுஃப்யான் என்பார் அறிவிக்கும் போது ” ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்று அறிவித்துவிட்டு\n”வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”\nஎன்ற வாசகத்தை முஹாரிப் தனது சொந்தக் கருத்தாகக் கூறினாரா அல்லது நபியின் கருத்தாக கூறினாரா அல்லது நபியின் கருத்தாக கூறினாரா என்பதை நான் அறியமாட்டேன் என்கிறார்.\nஇந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள்தான் கூறினார்கள் என்று பிஜே அவர்கள் நிரூபிக்க வேண்டுமென்றால் முஹாரிப் அவர்களின் மாணவர்களில் சுஃப்யான் அல்லாதவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக அறிவித்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டி நிரூபிக்க வேண்டும். அதுதான் நிரூபிக்கின்ற முறையாகும். இந்த வழிமுறையை ஹதீஸ்கலை அறிந்த பிஜே நன்கறிவார்.\nஆனால் பிஜே அவர்களோ ”சுஃப்யான்” இந்த வாசகத்தை கூறினாரா இல்லையா என்பதைப் போன்று சந்தேகத்தைக் கிளப்பி சுஃப்யானின் மாணவர்களில் யார் வலிமையானவர் என்ற ஆய்விற்குள் நுழைகின்றார். இதுதான் பிஜேயின் பொம்மலாட்டம் ஆகும்.\nதனது பாலியல் குற்றத்தை திசைதிருப்புவதை போலவே இதிலும் தனது திசைதிருப்பல் வேலையை சாதுர்யமாக வெளிப்படுத்த முயற்சிக்கின்றார்.\nசுஃப்யானின் மாணவர்களில் யார் வலிமையானவர் என்ற ஆய்விலாவது அவர் உண்மையாளராக இருக்கிறாரா என்று பார்த்தால் அதிலும் அவர் உண்மையாளராக இல்லை. பொய்யான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்துள்ளார்.\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தியை சுஃப்யான் என்பாரிடமிருந்து வகீவு, அபூ நுஐம், அப்துர்ரஹ்மான், முஹம்மது இப்னு யூசுப் மற்றும் சிலர் அறிவிக்கின்றனர். பெயர் குறிப்பிட்டு நாம் கூறியுள்ள இந்த நான்கு பேருமே நம்பகமானவர்கள் ஆவர்.\nஇந்த நான்கு பேரில் மிகவும் வலிமையானவரும், சுஃப்யான் அவர்களிடமிருந்து அறிவிப்பதில் நுணுக்கமானவரும் ”அப்துர் ரஹ்மான்” என்ற அறிவிப்பாளர் ஆவார்.\nஇந்த அப்துர் ரஹ்மான் என்பார் தொடர்பான தகவல்களை யெல்லாம் பிஜே அவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டு தன்னுடைய கருத்திற்கு சாதகமாக வளைக்க வேண்டும் என்பதற்காக அபூநுஐம் என்பாரை பற்றிய விமர்சனங்களைக் எடுத்துக் கூற��கின்றார்.\nசுஃப்யானுடைய மாணவர்களில் அபூ நுஐம் மற்றும் வகீவு ஆகியோரை ஒப்பிடும் போது அபூ நுஐம் அவர்கள் ”குறைவான தவறுகளைச் செய்பவர்” என்று கூறப்பட்ட விமர்சனத்தை எடுத்துக் காட்டுகிறார்.\nவகீவு என்பவருடன் ஒப்பிடும் போதுதான் அபூ நுஐம் என்பார் குறைவான தவறுகளைச் செய்பவர் என்றே கூறப்பட்டுள்ளது.\nஆனால் அப்துர்ரஹ்மான் தொடர்பாக அறிஞர்கள் கூறிய கருத்துக்களை எடுத்துப் பார்த்தால் ”அபூ நுஐம்” என்பவரை விட ”அப்துர் ரஹ்மான்” என்பவர்தான் மிகவும் வலிமையானவர் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம்.\n”அப்துர் ரஹ்மான்” என்ற அறிவிப்பாளர் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் சிறப்பித்துக் கூறிய ஏராளமான கருத்துக்களில் இருந்து இங்கு தேவையான தகவல்களை மட்டும் காண்போம்.\n”அபூ நுஐம், வகீவு ஆகியோர் யார் மிகவும் உறுதியானவர் என்று நான் இமாம் அஹ்மத் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் ”அபூ நுஐம் மிகக் குறைவாக தவறு செய்பவர்” என்று கூறினார். அப்துர் ரஹ்மான், அபூ நுஐம் ஆகியோரில் உங்களுக்கு மிக விருப்பமானவர் யார் என்று நான் இமாம் அஹ்மத் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் ”அபூ நுஐம் மிகக் குறைவாக தவறு செய்பவர்” என்று கூறினார். அப்துர் ரஹ்மான், அபூ நுஐம் ஆகியோரில் உங்களுக்கு மிக விருப்பமானவர் யார் என்று கேட்டேன். இருவருமே உறுதியானவர்கள்தான் . என்றாலும் அப்துர்ரஹ்மான் அவர்களிடம் விளக்கம் உள்ளது” என்று இமாம் அஹ்மத் கூறினார்கள்.\nநூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 7 பக்கம் 61\nஅபூ நுஐம் என்பாரை விட அதிக விளக்கமிக்கவர் அப்துர்ரஹ்மான் என்று இமாம் அஹ்மத் நற்சான்று அளிக்கின்றார்.\nஆனால் பிஜே அவர்களோ தன்னுடைய தவறான கருத்தை நிலை நாட்ட அப்துர்ரஹ்மான் என்பாரின் அறிவிப்பை மறுத்து ”அபூ நுஐம்” என்பாரின் அறிவிப்புதான் சரி என திசைமாற்றும் வேலைகளைச் செய்கின்றார்.\nஉறுதியாகக் கூறுவதில் அப்துர் ரஹ்மான் உனக்கு போதுமானவர் என இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறுகிறார்.\nநூல் : தஹ்தீபுல் கமால் பாகம் 23 பக் 208\nஒருவர் கூறியதை மிகவும் நுணுக்கமாக கவனித்து உறுதிப்படுத்துபவர் அப்துர் ரஹ்மான் என்பது மேற்கண்ட இமாம் அஹ்மத் அவர்களின் நற்சான்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.\nஅப்துர் ரஹ்மான் என்பார் யஹ்யா அல்கத்தான் அவர்களை விட விளக்கசாலியாவார்.\nஅப்துர்ரஹ���மான் மற்றும் வகீவு ஆகியோருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால் அப்துர் ரஹ்மான்தான் மிகவும் உறுதியானவர் ஆவார். ஏனென்றால் அவர்தான் புத்தகமாக எழுத்தாக்கியதில் அவர்தான் காலத்தால் மிக நெருங்கியவர் ஆவார்.\nவகீவு, அப்துர்ரஹ்மான் ஆகிய இருவரும் சுஃப்யானுஸ் ஸவ்ரி என்பாருக்குரிய ஐம்பது ஹதீஸ்களில் முரண்பட்டனர். அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது அனைத்திலும் அப்துர் ரஹ்மான்தான் சரியாகச் சொன்னவராக இருந்தார்.\nநூல் தஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 437\nஇது அப்தர் ரஹ்மான் என்பார் தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்களுடைய நற்சான்று ஆகும்.\nமுஹம்மது பின் அபூபக்கர் கூறுகின்றார் : அப்துர் ரஹ்மான் என்பவர் யஹ்யா பின் ஸயீத் என்பாரை விட மிக உறுதியானவர் ஆவார். வகீவு என்பாரை விட மிக நுணுக்கமானவர் ஆவார். அப்துர் ரஹ்மான் தன்னுடைய ஹதீஸ்களை சுஃப்யான் அவர்களிடம் எடுத்துக் காட்டுபவராக இருந்தார்.\nஅல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 1 பக்கம் 255\nஜரீர் அர்ராஸி கூறுகின்றார் : அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி அவர்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. அவருடைய மனனத்தன்மையையும், ஹதீஸ்களில் அவருடைய ஆழ்ந்த பார்வையையும்தான் இப்படி வர்ணிக்கின்றார்.\nஅல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 1 பக்கம் 251\nஅலி இப்னு மதீனி கூறுகின்றார் :\nநான் தண்டிக்கப்பட்டாலும், கஅபாவில் ருக்னுமல் யமானி மற்றும் மகாமு இப்ராஹீமிற்கு மத்தியில் வைத்து சத்தியம் செய்யுமாறு கோரப்பட்டாலும் ”அப்துர் ரஹ்மான் மஹ்தி என்பாரை விட ஹதீஸ்களில் மிக அறிந்தவரை நான் ஒரு போதும் பார்த்ததில்லை” எனறு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவேன்.\nதஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 438\nசுஃப்யானுடைய மாணவர்களில் மிக வலிமையானவர்கள் யார் என கேட்ட போது யஹ்யா அல்கத்தான் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் என பதிலளித்தார். ஆவர்.\nபார்க்க அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 1 பக்கம் 251\nஅப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ கூறுகிறார் : “என்னுடைய புத்தகங்கள் என்னிடம் இருந்திருந்தால் கல்விக்காக உனக்கு ஈடாகக் கொடுத்திருப்பேன். ” என்று சுஃப்யான் அவர்கள் என்னிடம் கூறினார். இந்தத் தகவலை இப்னுல் மதீனி கூறுகின்றார்.\nஅப்துர் ரஹ்மான் தொடர்பான இந்த நற்சான்றுகள் அனைத்தும் இமாம் தஹபி அவர்களுக்குரிய ”ஸியரு அஃலாமுன் நுபலாவு” என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.\nஅப்துர் ரஹ்மான் தொடர்பாக இன்னும் ஏராளமான அறிஞர்கள் நற்சான்று கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் எடுத்துரைத்தால் இன்னும் ஏராளமான பக்கங்கள் நீண்டு கொண்டே போய்விடும்.\nஅறிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு நாம் மேலே கூறிய சான்றுகளே போதுமானதாகும்.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இது தான்.\n”வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”\nஎன்ற வாசகத்தை முஹாரிப் தனது சொந்தக் கருத்தாகக் கூறினாரா அல்லது நபியின் கருத்தாக கூறினாரா அல்லது நபியின் கருத்தாக கூறினாரா என்பதை நான் அறியமாட்டேன் என சுப்யான் கூறுகிறார்.\nசுஃப்யானுடைய மாணவர்களில் மிக மிக உறுதியானவரான அப்துர் ரஹ்மான் என்பாரும், மற்றொரு உறுதியான மாணவரான முஹம்மது யூசுஃப் என்பாரும் சுஃப்யான் கூறிய மேற்படி தகவலை உறுதிப் படுத்தி அறிவிக்கும் போது பிஜே அவர்கள் சுஃப்யானின் மற்ற மாணவர்கள் இதை கூறவில்லை என்று கூறி திசைதிருப்ப வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது சரியான வழிமுறைக்கு மாற்றமாக தவறான பாதையில் ஏன் செல்ல வேண்டும்\nபிஜே நேர்மையாளராக நடந்து கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\n”வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”\nஎன்ற வாசகம் நபி கூறியது கிடையாது என்பதை மிக இலகுவாக ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள இயலும்.\nஜாபிர் அவர்களிடமிருந்து ஷஅபி என்பார் அறிவிக்கும் போதும் அவருடைய ஏராளமான மாணவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக குறிப்பிடவில்லை. (பார்க்க புகாரி 5244)\nஜாபிர் அவர்களிடமிருந்து நுபைஹ் அல் அனஸி என்பார் அறிவிக்கும் போதும் அவருடைய ஏராளமான மாணவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக குறிப்பிடவில்லை.\nஜாபிர் அவர்களிமிருந்து முஹாரிப் அவர்கள் அறிவிக்கும் போது அவருடைய மாணவரான ஷுஅபாவும் அவருடைய ஏராளமான மாணவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக குறிப்பிடவில்லை.\nஅனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலும் இந்த வாசகம் நபி கூறியதாக குறிப்பிடப்படவில்லை\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான அறிவிப்பிலும் இந்த வாசகம் நபி கூறியதாக கூறப்படவில்லை.\nஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து முஹாரிப் என்பார் அறிவிக்கும் போது அவருடைய மாணவரான சுஃப்யான் தன்னுடைய மாணவர்களுக்கு அறிவிக்கும் போது அவர்களில் ஒரு சிலர் இதனை ஹதீஸாக அறிவித்தாலும் சுஃப்யானுடைய மாணவர்களில் மிக மிக வலிமையானவரான அப்துர் ரஹ்மான், மற்றும் முஹம்மது பின் யூசுப் ஆகியோர் சுஃப்யான் இந்த வாசகத்தில் சந்தேகம் தெரிவித்தார் என்ற அதிகப்படியான தகவலையும் இணைத்து அறிவிக்கின்றனர்.\nஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் அதன் வாசகம் நபி கூறியதா இல்லையா என்று சந்தேகம் தெரிவித்தால் அதன் மற்ற அறிவிப்பாளர்கள் அதனை நபி கூறியதாக அறிவித்துள்ளார்களா எனப் பார்க்க வேண்டும். அவர்களில் யாரும் அதனை நபி கூறியதாக அறிவிக்கவில்லை என்றால் அது இடைச் செருகல் என்பதுதெளிவாகிவிடும்.\nசுஃப்யான் எந்த வாசகத்தை நபி கூறியதா இல்லையா என்று சந்தேகம் தெரிவிக்கின்றாரோ அந்த வாசகம் சுஃப்யான் அல்லாத மற்றவர்களின் அறிவிப்புகளில் இடம் பெறவில்லை. எனவே அது இடைச் செருகல்தான் என்பது மிக மிகத் தெளிவாகின்றது.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/daily-vakia-athiyayam-othalama", "date_download": "2021-06-21T10:48:34Z", "digest": "sha1:L3JPXQNCVFY5MMFM4DHJUSMXQAH2TEWO", "length": 12853, "nlines": 145, "source_domain": "www.onlinetntj.com", "title": "தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா\nதினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா\nதினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். வறுமை நீங்க்கும் என்கிறார்கள். இது சரியா\nவாகிஆ அத்தியாயத்தை ஓதினான் வறுமை வராது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பொய்யான ஹதீஸ்களாகும். அவற்றை ஆதாரமாக எடுக்கக் கூடாது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஒவ்வொரு இரவும் வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.\nஅறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)\nநூல் : பைஹகீ 2392\nஇச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.\nஇந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து\nஅபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்\nஇவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.\nஅபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nநூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 7 பக்கம் : 380\nநூல் : லிசானுல் மீஸான் பாகம் : 7 பக்கம் : 60\nஇந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது; இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை தெரியவில்லை என அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.\nநூல் : அல்இலலுல் முதனாஹியா பாகம் : 1 பக்கம் : 112\nஎனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nதினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=17466", "date_download": "2021-06-21T10:35:35Z", "digest": "sha1:XUSH3VJMWNO4G7YBMDL6UKIC67WT57PT", "length": 7273, "nlines": 117, "source_domain": "www.paasam.com", "title": "தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன! | paasam", "raw_content": "\nதேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1950 என்ற இலக்கத்தை பயன்படுத்தி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nவாக்குச்சாவடிகளில் வெப்கெமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாக்குப்பதிவை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் ��ிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12621/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF/", "date_download": "2021-06-21T10:46:29Z", "digest": "sha1:XKCBEBGIJADC2KQ63RNLE35DHJZVG6P5", "length": 5504, "nlines": 70, "source_domain": "www.tamilwin.lk", "title": "மாணவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் அவதானம் தேவை - Tamilwin", "raw_content": "\nமாணவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் அவதானம் தேவை\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் அசாதாரணங்கள் தொடர்பில் கல்வி அதிகாரிகளின் கவனம் துரிதமாக செலுத்தப்பட வேண்டுமென பிங்கிரிய வடமேல் தேசிய கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் பயனில்லை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nபயணத்தடை தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nதொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=23183?to_id=23183&from_id=20610", "date_download": "2021-06-21T09:59:03Z", "digest": "sha1:Z2DGB7R2HYV5Y7YFQV7WTR6AZ3U6FV5N", "length": 7144, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி! – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nசெய்திகள் டிசம்பர் 3, 2019டிசம்பர் 5, 2019 இலக்கியன்\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் பெற்றுள்ளன.\nவடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநல்லூர் கோவில் வீதியிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/10947/", "date_download": "2021-06-21T10:52:33Z", "digest": "sha1:HYPP4YTUO67CHCEOTD4MS4JZ2L73TDED", "length": 26987, "nlines": 294, "source_domain": "tnpolice.news", "title": "கடலூரில் குடியரசு தினத்தில் 39 காவல்துறையினருக்கு பதக்கம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகடலூரில் குடியரசு த��னத்தில் 39 காவல்துறையினருக்கு பதக்கம்\nகடலூர்: குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் காலை 8.05 மணிக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று ஆயுதப்படை போலீசார், தீயணைப்புத் துறை, ஊர்க்காவல்படை, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., இளம்செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருடன் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உடனிருந்தார்.\nதொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 39 காவலர்களுக்கு முதல்- அமைச்சரின் காவலர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார். இதையடுத்து விழா மேடையின் வலது புறத்தில் அமர்ந்து இருந்த தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.\nதொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை, பொது சுகாதாரம் – நோய் தடுப்பு மருந்து துறை, வேளாண்மை துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 52 பேருக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து முன்னாள் படை வீரர் நலத்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் 35 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 74 ஆயிரத்து 826 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., மடவாப்பள்ளம் ஈஷா யோகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nவிழாவில் கலெக்டரின் மனைவி அம்ருதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி டாக்டர் கீதாவாணி, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சப்-கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தாசில்தார் பாலமுருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை தாசில்தார் ஜான்சிராணி தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.\nமுன்னதாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது. அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வந்து நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.\nசொகுசு பஸ்சில் ஹவாலா பணம் கடத்த முயற்சி வாலிபர் கைது\n23 கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் […]\nகஞ்சா விற்பனை செய்த 19 பேர் கைது\nசாராயம் காய்ச்சிய 3 பேர், சொக்கம்பட்டி போலீசார் நடவடிக்கை\nசென்னை காவல்துறையினரின் தொடரும் வாகன சோதனை, அலட்சியப்படுத்தும் மக்கள்\nசிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு, மாவட்ட SP திரு.அருண் பாலகோபாலன் அவர்கள் நேரில் அஞ்சலி\nபழனி நகராட்சி பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்களை கண்காணிப்பு.\nசெல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் ���ுகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெற��வது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/13818/", "date_download": "2021-06-21T09:31:18Z", "digest": "sha1:WWLS4T3ZVCM7UTS2RBCSFOKPQJ4Y6VKQ", "length": 24270, "nlines": 294, "source_domain": "tnpolice.news", "title": "மூன்று நபர்களை குடும்பத்துடன் சேர்த்து வைத்த மாநில குற்ற ஆவண காப்பகம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nமூன்று நபர்களை குடும்பத்துடன் சேர்த்து வைத்த மாநில குற்ற ஆவண காப்பகம்\nசென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகம் 07.06.2018மற்றும் 08.06.2018ம் தேதிகளில் வீட்டை விட்டு பிரிந்த மூன்று நபர்களை அவர்களின் உறவினரிடம் சேர்த்து வைத்தனர்.\nமனநலம் பாதிக்கப்பட்ட மங்கல்¸ காட்டுன்¸ ஆர்னாப் டோலு ஆகியோர் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். சிகிச்சையின் பலனாக தங்களது முகவரி குறித்து சில தகவல்களை காப்பகத்தில் தெரிவித்த நிலையில் மாநில குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் திருமதி.தாஹிரா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகாவல் ஆய்வாளர் அவர்களின் தீவிர முயற்சியால் இருவரின் சொந்த மாநிலமான உத்திர பிரதேசம் மற்றும் ஒருவரின் சொந்த மாநிலம் மேற்கு வங்கம் ஆகிய மாநில காவல்துறையை தொடர்பு கொண்டு அவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைத்தார். அவர்களில் மங்கல் 22 வருடத்திற்கு பிறகும்¸ காட்டுன் 7 வருடத்திற்��ு பிறகும்¸ ஆர்னாப் டோலு 6 வருடத்திற்கு பிறகும் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் காணாமல் போனவர்களை ஒப்படைத்த காவல் ஆய்வாளர் திருமதி.தாஹிரா அவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.\nஆக்சிஸ் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் காவல்துறையினருக்கு வழங்கும் விபத்து காப்பீடு சலுகைகள்\n364 தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் சம்பளமானது கடந்த 15 வருடங்களாக, அவரவர் வங்கி கணக்கிற்கு ECS (Electronic Clearing System) மூலம் செலுத்தப்பட்டு […]\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முழு கவச உடை, திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன், IPS அவர்களிடம் வழங்கப்பட்டது\n4 பேரை அதிரடியாக கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர்.\nகொலை வழக்கில் விரைவாக செயல்பட்ட திருவள்ளூர் காவல்துறையினர், 5 பேர் கைது\n+2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற மதுரை மாவட்ட SP மற்றும் காவல் ஆணையர் வாழ்த்து\nசுமார் 2 லட்ச ரூபாயை பத்திரப்படுத்திய காவலர்\nகாவல் கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. ச���ாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/103851/PharmEasy-buys-Medlife--creates-Largest-online-pharmacy-of-India.html", "date_download": "2021-06-21T10:29:49Z", "digest": "sha1:G4VNM3CXSKQJWPBENXZZOR3AIHSITNM6", "length": 10344, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெட்லைஃபை வாங்கி இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனமானது 'பார்ம்ஈஸி' | PharmEasy buys Medlife, creates Largest online pharmacy of India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nமெட்லைஃபை வாங்கி இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனமானது 'பார்ம்ஈஸி'\nமெட்லைஃப் (Medlife) நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் பார்மஸி என்னும் சிறப்பைப் பெறுகிறது 'பார்ம்ஈஸி' (PharmEasy) நிறுவனம்.\nமளிகைப் பொருட்கள், புத்தகங்கள் மட்டுமல்லாமல் மருந்து, மாத்திரைகள் வாங்குவது கூட ஆன்லைனில் நடக்கிறது. குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் மருந்தும் ஆன்லைனில் வாங்கப்படுகிறது.\nமெட்லைஃப் நிறுவனத்தை மும்பையை சேர்ந்த பார்ம்ஈஸி நிறுவனம் வாங்கி இருக்கிறது. இன்று இந்த இணைப்பு நடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பின் மூலம் இந்தியா முழுவதும் 20 லட்சம் குடும்பங்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொண்டு சேர்க்கிறோம் என பார்ம்ஈஸி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஅதேபோல மெட்லைஃப் நிறுவனத்தின் செயலி இன்று முதல் மூடப்படுகிறது. மெட்லைஃப் வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்ம்ஈஸி நிறுவனத்தின் செயலியில் ஆர்டர் செய்யலாம். மெட்லைஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பழைய தகவல்கள், மருத்துவர் பரிந்துரைகள் பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமெட்லைஃப் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால் மெட்லைஃப் பங்குதாரர்களுக்கு பார்ம்ஈஸி நிறுவனத்தின் 19.59 சதவீத பங்குகள் கிடைக்கும் என தெரிகி���து. தவிர, மெட்லைஃப் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரருக்கு பார்ம்ஈஸி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது.\nகடந்த மாதம் பார்ம்ஈஸி நிறுவனம் 35 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டியது. இந்தியாவின் இ-பார்மஸி பிரிவில் நுழையும் முதல் யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு) நிறுவனமாக பார்ம்ஈஸி மாறியது.\nசில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையை சேர்ந்த நெட்மெட்ஸ் நிறுவனத்தை வாங்கியது. அதேபோல டாடா குழுமமும் 1எம்ஜி நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கிறது.\nகோவிட்டுக்கு பிறகு இணையம் மூலம் மருந்து வாங்குவது மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 90 லட்சம் குடும்பங்கள் இணையம் மூலம் மருந்து வாங்குவதாக ரெட்சீர் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\n24-ஆம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17669/2021/05/sooriyan-fm-news.html", "date_download": "2021-06-21T10:53:04Z", "digest": "sha1:V26NAECJONXSDFQXBM4NUE3WUXI5VAXW", "length": 12249, "nlines": 168, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை - Sooriyan Fm News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nபிரபல நடிகர் அடித்து துன்புறுத்தியதால், அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nபிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.\nநடிகர் உன்னி தேவிற்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது.\nஇவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர்.\nசில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டதாகவும் இவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து உன்னி தேவ் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்.\nமனுவில் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.\nஅவருக்கு வயது 26. பிரியங்கா உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “பிரியங்கா உடலில் காயம் உள்ளது.\nஉன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால்தான் இறந்துள்ளார். பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துள்ளார்” என்றனர்.\nஉன்னிதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்தனர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதயாரிப்பாளரும் நடிகருமான ஜி.ராமசந்திரன் காலமானார்\nதற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை\nசீரியலில் நடிக்க வந்த தல பட நடிகை\nவெப் தொடர் பக்கம் போனார் ஓவியா\nநடிகர் கார்த்தியும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nபொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆரி அர்ஜுனன்\nஹீரோவை சந்திக்க 700 கி.மீ நடந்தே சென்ற ரசிகர்\nமகனைப் பறிகொடுத்த நடிகை... தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவர்\nபாடும் நிலாவிற்கு பாடி வாழ்த்திய பாடகி\nபொலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படம்.\nதடுப்பூசி போடும் போதும் போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்\nஇயக்குனருக்குத் தொந்தரவு கொடுக்கும் நடிகர் தனுஷ்.\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக��கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=1622", "date_download": "2021-06-21T09:22:58Z", "digest": "sha1:SYUX76CAGMBMEUR4BCDJTLBE5VMH4ZNI", "length": 9714, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் வகை : Near By\nவங்கி அமைந���துள்ள தொலைவு : N/A\nஎன் பெயர் ஆதிசிவன். தொலைநிலைக் கல்வி மூலமாக முதுநிலை படிப்பை முடித்தவர்கள், பி.எச்டி மேற்கொள்ள வெளிநாடு செல்ல முடியுமா நான் இக்னோவில் பட்டம் பெற்றுள்ளேன்.\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வது தொடர்பாக இந்தியாவில் நாம் தொடர்பு கொண்டு தகவல்களை எங்கு பெறலாம்\nதற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவன் நான். எதிர்காலத்தில் புவியியல் அல்லது பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன். எதைப் படிக்கலாம்\nநேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:23:12Z", "digest": "sha1:6AQJSWCIC7CDVY5YST6HLCKYN4K6NWGT", "length": 9983, "nlines": 61, "source_domain": "newcinemaexpress.com", "title": "வீர மரணமடைந்த பெரியபாண்டியனுக்கு கார்த்தி மரியாதை", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»வீர மரணமடைந்த பெரியபாண்டியனுக்கு கார்த்தி மரியாதை\nவீர மரணமடைந்த பெரியபாண்டியனுக்கு கார்த்தி மரியாதை\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார். அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nதென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று “ பெரியபாண்டியன் “ அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nகார்த்தி கூறியதாவது :- பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது. அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க , உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள்.எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது “ என்றார் . உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.\nபெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல் எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிறுக்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் , குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன் என்றார் நடிகர் கார்த்தி.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/preethi-sharma-latest-viral-photos-trending-in-insta/", "date_download": "2021-06-21T10:22:21Z", "digest": "sha1:AXKHO2LVSDUOAY3J7HPB5MK6RLMA5WRK", "length": 4928, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சித்தி 2 வெண்பா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சித்தி 2 வெண்பா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்\nசட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சித்தி 2 வெண்பா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்\nதிரையுலகில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமே அதிகப்படியான வரவேற்பு இருக்கும். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் ஜொலித்து வரும் நடிகைகளுக்குதான் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.\nஅதற்கு காரணம் தினந்தோறும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் தனது முகத்தை அடிக்கடி அறிமுகப்படுத்தி கொள்கிறார்கள். காலப்போக்கில் அந்த முகமே ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விடுகிறது.\nசன் டிவியில் ராதிகா நடிக்கும் சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தி ஷர்மா. ஆனால் இந்த சீரியல் மூலம் இவர் பிரபலமடைந்தது விட டிக்டாக்கில் செய்த வீடியோ மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.\nதொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ப்ரீத்தி ஷர்மா. தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.\nஇந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா அட நம்ம ப்ரீத்தி ஷர்மவா இப்படி வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சன் டிவி, சித்தி 2, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடி���ர்கள், நடிகைகள், ராதிகா, வெண்பா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=48", "date_download": "2021-06-21T11:16:57Z", "digest": "sha1:ZJCX5IQB2AIH247FOWDSQ7UT44XPFCSG", "length": 11355, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ரவீந்திரநாத் தாகூர்\n* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.* நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். இறைவனோ, கருணை உள்ளம் கொண்டவனாக ...\n* உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.* இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.* காணிக்கையுடன் வரும்போது தான், நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கின்றோம், தேவைகளுடன் வரும்போது ...\n* கடினமான நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், சாலை அமைக்கும் போது கல்லுடைக்கும் தொழிலாளியிடத்தும் இறைவன் இருக்கின்றான். ...\n* பனிஇலையின் நுனியில் சொட்டாகக் கீழே விழத்துடிக்கும் நீர்த்துளி போன்றது வாழ்க்கை. நம் வாழ்க்கையானது காலத்தின் எல்லையில் ...\nஎல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு\n* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல ...\n* இறைவனை மனக்கண்ணில் காணும் போது என்னிடமுள்ள தீமைகள் யாவும் நெஞ்சத்திலிருந்து விலகி விடுகின்றன. * எப்போதும் மனதை ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n: ஸ்டாலின் ஜூன் 21,2021\nபிரதமர் மோடியின் விடைபெறும் தாடி ஜூன் 21,2021\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல் ஜூன் 21,2021\n'நீட்' தேர்வு உண்டா; இல்லையா உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி ஜூன் 21,2021\nபுதிய ஐ.டி., சட்டம் குறித்து ஐ.நா.,வுக்கு அரசு கடிதம் ஜூன் 21,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2766040", "date_download": "2021-06-21T10:52:17Z", "digest": "sha1:VLPGVXKCOF5L5DZ6RUUQFZXSCAKVQQUF", "length": 21486, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்: ஓப்பனிங் நல்லா இருக்கு!| Dinamalar", "raw_content": "\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 23\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 1\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 11\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 16\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 30\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 8\nஇது உங்கள் இடம்: 'ஓப்பனிங்' நல்லா இருக்கு\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:மு.கல்யாணசுந்தரம், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஒரு நிலையிலும் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. மதுரவாயலில், 'அம்மா' உணவகம், தி.மு.க.,வினரால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nமு.கல்யாணசுந்தரம், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஒரு நிலையிலும் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. மதுரவாயலில், 'அம்மா' உணவகம், தி.மு.க.,வினரால் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில், அது சரி செய்யப்பட்டது மட்டுமில்லாமல், கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.\nஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதற்கு முன், தமிழகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்த பின் தான், அக்கட்சியினர், அமைச்சர் பதவி ஏற்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில், காலில் விழும் கொடுமை நடக்காதது, மக்களை வியப்படைய செய்தது.\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதம் செய்��ாமல், ஐந்து திட்டங்களுக்கு, முதல்வர் கையெழுத்திட்டு இருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு, திறமையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து இருப்பதும் பாராட்டுகளை பெற்றுள்ளது.முதல்வர் ஸ்டாலின் முன் நிற்கும் மிகப்பெரிய பொறுப்பு, கொரோனா பரவலை தடுப்பது. அதற்கு அவர் கடுமை காட்ட வேண்டும்.\nகட்சி விழாவின் போது, ஒரு தொகுதிக்கு 1,000 மரக்கன்றுகளை நட உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுதும் இரண்டு லட்சத்திற்கும் மேல் மரக்கன்று நட்டால், ஐந்து ஆண்டுகளில் அவை வளர்ந்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தரும். ஸ்டாலின், முதல்வர் பயணத்தை சிறப்பாகவே ஆரம்பித்து இருக்கிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவுக்கு எதிராக 8 மாதங்கள் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி(7)\nஓங்காரநந்த சுவாமிகள் உடல் தேனியில் ‛சம்ஸ்ஹாரம்'(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேண்டிய காசு சம்பாதிச்சாச்சு, இனியாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ\nமாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா\nமுதல்வர் ஸ்டாலின் செல்லும் பாதையில் பாதுக்காப்பு காரணமாக சாலையோர கடைகளை அகற்றிவிடுவார்கள். எல்டாம்ஸ் ரோட்டில் சென்றால் அங்கு சாலையோர கடை வைத்திருக்கும் ஏழைகளின் வாழ்வாதாரம் தன்னால் பாதிக்கப்படும். அப்படி ஏதும் நடந்துவிட கூடாது என்பதற்காகவே இந்த மாற்றம் என்கிறார்கள்\nமுதல்வர் நேற்று அறிவித்திருக்கும் \"கொரோனா நிதி\"க்கு தயக்கமின்றி நாங்கள் பணம் அனுப்ப முடியாது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்பட��ம்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவுக்கு எதிராக 8 மாதங்கள் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி\nஓங்காரநந்த சுவாமிகள் உடல் தேனியில் ‛சம்ஸ்ஹாரம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/672926-vaccination.html", "date_download": "2021-06-21T09:38:15Z", "digest": "sha1:KEXMWGXUAFRQX3RDPGSMV5P7YFRTZG3C", "length": 18611, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூன் 15 வரை 5 .86 கோடி தடுப்பூசிகள்; மாநிலங்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு திட்டம் | Vaccination - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஜூன் 15 வரை 5 .86 கோடி தடுப்பூசிகள்; மாநிலங்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு திட்டம்\nமே 1 முதல் ஜூ���் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளதாவது:\nமாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் கையிருப்பு நிலவரம், உற்பத்தியாளர்களிடமிருந்து மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கடந்த இரண்டு வார காலமாக மத்திய சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.\nதொடர்ந்து, மே மற்றும் ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திற்கு இந்திய அரசிடமிருந்து (இலவசமாக) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் டோஸ்கள் (கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்), மே மற்றும் ஜூன் மாதங்களில் மாநிலங்களும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களை மத்திய அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால், மாநிலங்கள் உரிய திட்டத்தை வகுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nமத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.\nகூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்துக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 4 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும்.\nகோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை நேர்மையாகவும் முறையாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கீழ்க்காணும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன:\n1. தடுப்பூசிகளை செலுத்துவதற்காக, கோவிட் தடுப்பூசி மையங்களின் மாவட்ட வாரியான திட்டத்தைத் தயாரித்தல்.\n2. இத்தகைய திட்டம் பற்றி பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு ஊடகத் தளங்களைப் பயன்படுத்துதல்.\n3. மாநில அரசுகள் மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள், தங்களது தடுப்பூசி அட்டவணையை முன்கூட்டியே கோவின் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுதல்.\n4. மாநில மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள், ஒரு நாளுக்கான தடுப்பூசி அட்டவணை வெளியிடுவதைத் தவிர்த்தல்.\n5. தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.\n6. கோவின் தளத்தின் வாயிலான முன்பதிவு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்தல்.\nஜூன் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகள் பற்றிய திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.\nஒரே நாளில் 3,69,077 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: தினசரி பாதிப்பு 2,76,070\nதிரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்த புதுமையான தீர்வு; ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடிப்பு\nகோவிட்-19 அத்தியாவசிய மருந்துகள்; விநியோகத்தையும் கண்காணிக்க நடவடிக்கை: மத்திய அரசு\nஹைதராபாத்தை மையமாக கொண்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பு\nஒரே நாளில் 3,69,077 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: தினசரி பாதிப்பு 2,76,070\nதிரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்த புதுமையான தீர்வு; ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடிப்பு\nகோவிட்-19 அத்தியாவசிய மருந்துகள்; விநியோகத்தையும் கண்காணிக்க நடவடிக்கை: மத்திய அரசு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nதீவிரமடையும் மிஷன் 2024; பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு: பிரதமர்...\nசர்வதேச யோகா தினம்: குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் யோகா பயிற்சி\n88 நாட்களுக்குப் பிறகு குறைவு: தினசரி கரோனா தொற்று 53,256 ஆக சரிவு\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஇணையத்தில் வைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயரும், புகைப்படமும்\nகனிம வளங்களை க���ள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nமேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்கள் - மே 20 முதல்...\nமே 20 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/679275-.html", "date_download": "2021-06-21T11:38:31Z", "digest": "sha1:SANXJJCZ4WIKM32P5FTJBNNZANRILF4W", "length": 14043, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "திருமயத்தில் 192 மி.மீ மழை பதிவு : | - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nதிருமயத்தில் 192 மி.மீ மழை பதிவு :\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருமயத்தில் 192 மில்லி மீட்டர் மழை பதிவானது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. மாவட் டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான ஒருநாளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருமயம் 192, புதுக்கோட்டை 48, அரிமளம் 40, ஆவுடையார்கோவில் 34, அன்னவாசல் 30, கீரனூர் 28, குடுமியான்மலை 25, கீழாநிலை 24, இலுப்பூர் 20, மழையூர் 17, விராலிமலை 13, உடையாளிப்பட்டி 11, பொன்னமராவதி 9, பெருங் களூர் 6, ஆலங்குடி 5, காரை யூர், ஆதனக்கோட்டை தலா 2.\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்): நவலூர் குட்டப்பட்டு 65.4, தாத்தையங்கார்பேட்டை 43, லால்குடி 42.4, துவாக்குடி 39.3, பொன்மலை 39, திருச்சி நகரம் 33, சமயபுரம் 28.2, திருச்சி விமான நிலையம் 27.8, தென்பறநாடு 26, திருச்சி ஜங்ஷன், தேவிமங்கலம் தலா 20, துறையூர் 16, கல்லக்குடி 15.2, நந்தியாறு தலைப்பு 14, பொன்னணி ஆறு அணை 13.2, வாத்தலை அணைக்கட்டு 12.6, கொப்பம்பட்டி 10, புள்ளம்பாடி 7.6, புலிவலம் 7, மணப்பாறை 5.4, மருங்காபுரி 3.2, கோவில்பட்டி 2.2.\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருமானூர் 36.4, ஜெயங்கொண்டம் 26, செந்துறை 21, அரியலூர் 6.\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): லப்பைக்குடிகாடு 90, எறையூர் 55, வேப்பந்தட்டை 39, புதுவேட்டக்குடி 28, வி.களத்தூர் 27, பெரம்பலூர் 22, அகரம் சீகூர் 20, க���ருஷ்ணாபுரம் 18, தழுதாளை 16, செட்டிக்குளம் 11, பாடாலூர் 5.\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி : பிரதமர் நரேந்திர...\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : நியூஸி. பந்துவீச்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது...\nதிமுக இரட்டை வேடம்: : பாமக குற்றச்சாட்டு :\nமாவட்டங்களை 3 வகையாக பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு - ஜூன்...\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nதிருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் ஒப்படைப்பு :\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள - அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் மரக் கன்றுகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/10_26.html", "date_download": "2021-06-21T09:38:27Z", "digest": "sha1:727HBYJHYAJANVEG7ZKEUPCSI3NSPHG7", "length": 5819, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "தேவையற்று நடமாடிய 10 பேர் யாழில் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தேவையற்று நடமாடிய 10 பேர் யாழில் கைது\nதேவையற்று நடமாடிய 10 பேர் யாழில் கைது\nஇலக்கியா மே 26, 2021 0\nபயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி யாழ்.நகரப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநகர்பகுதியிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் ட்ரோண் கமரா மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஊடாக சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன்போது பயணத்தடையை மீறி, தேவையற்��ு வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.\nஅதன்படி இன்று காலை யாழ்.நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கேமரா கண்காணிப்பின் போதே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅத்துடன் கைது செய்யப்பட்டோரில் சிலர் முகக்கவசம் அணியாது வீதியில் நின்றதுடன் சிலர் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/72", "date_download": "2021-06-21T10:54:22Z", "digest": "sha1:JO24VYRE7JIOA4VCT6MXCHAVACT3U2CC", "length": 15122, "nlines": 220, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nவடக்கில் மும்முரம் காட்டிய மக்கள்\nநீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானப் ��ோத்தல்களை கொள்வனவு செய்தனர்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nகிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று (21) அதிகாலை\nபண்ணை விவகாரம்: ’விளக்கம் கோரியுள்ளேன்’\nமன்னார் - இலுப்பைக்கடவை பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகளுக்கு எவ்வாறு\nஆடைத்தொழிற்சாலைக்குச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்\nவவுனியா - ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து, ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்குச் செல்பவர்களை\nபுதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்\nமுல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக, இ.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளதாக\n’தனியார் போக்குவரத்து சேவை நாளை இடம்பெறும்’\nமன்னாரில் இருந்து வடக்கு மாகாணத்துக்கான தனியார் போக்குவரத்து சேவை, சுகாதார\nஎனவே, குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முரண்பாடு\nதொடர் திருட்டு: சிறுவர்கள் நால்வர் சிக்கினர்\nசந்தேக நபர்கள், 17,18 வயதுகளையுடையவர்கள் எனவும் இவர்கள், விசுவமடு குமாரசாமிபுரம்\nஇச்சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது\n’டக்ளஸ் எங்களிடம் ஆலோசனை கேட்பதில்லை’\nதங்களிடம் எந்தவிதமான ஆலோசனைகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்\n’இந்தியா எமக்கு உதவ முன்வர வேண்டும்’\nதமிழ் மக்கள் கௌரவமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு,\nகிளிநொச்சி - வன்னேரிக்குளத்தின் தென்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த\n13.34 சதுர கி.மீ பரப்பளவு மாத்திரமே மிகுதி உள்ளது\nதேசிய இலக்கை பூர்த்திசெய்து, இலங்கையை மிதிவெடி இல்லாத நாடாக\n’உணவுப் பொருள்களை வழங்குவோர் தொடர்புகொள்ளவும்’\nபொதுமக்கள் அனைவருக்கும், உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்த\nஇராணுவத்தினரின் உதவியுடன் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nகிளிநொச்சி - கண்டாவளை, கனகராயன் ஆறு, ஊரியான் ஆகிய பகுதிகளில் இடம்பெறுகின்ற\nதீயில் எரிந்து நாசமாகிய பாடசாலை கட்டடம்\nகூழாமுறிப்பு அ.த.க.பாடசாலையின் தற்காலிக கட்டடம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.\n‘குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்’\n“முல்லைத்தீவு, தண்ணிமுறிப்புப் பகுதியில் தற்போது பௌத்த மயமாக்கல் முற்றுகைக்குள்...\nகுமுழமுனை காணியை விடுவிக்க கோரிக்கை\n1970ஆம் ஆண்டு வழங்கப்���ட்டு மரமுந்திரிகைகள் நாட்டப்பட்ட முல்லைத்தீவு...\nவங்காலையில் கரையொதுங்கும் மருத்துவ கழிவுப்பொருள்கள்\nஇவை, இந்தியாவின் மருத்துவ கழிவு பொருள்கள் ஆகும். தற்போது தமிழ் நாடு - கன்னியாகுமரி\nஅளம்பில் பகுதியில் வெடிபொருள்கள் மீட்பு\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில், இன்று (17), வெடிபொருள்கள் சில\nமுல்லைத்தீவு பொது வைத்தியசாலையில், சாரதிகளுக்கான விடுதி அமைக்கப்படவில்லை\nகாயங்களுடன் 2 கடலாமைகள் கரை ஒதுங்கின\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கடற்கரை பகுதியில்\nகுருந்தூர் மலையில் விஹாரைக்கான அடிக்கல் நாட்டல்\nஒன்றுகூடுவதற்கும் ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டு, ச\nவலையில் சிக்கிய ’புள்ளி சுறா’ விடுவிக்கப்பட்டது\nமுல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் கிழக்கு\n’உலக வங்கி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்’\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், நீர்;ப்பாசனத் திணைக்கள வேலைத்திட்டங்கள் தொடர்ந்து\n’இராண்டாம் கட்ட நிவாரணப் பொதிகள் வழங்கப்படும்’\nமுல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான இராண்டாம் கட்ட நிவாரணப் பொதிகள் கொடுக்கும்\n’திருப்பலியில் கலந்துகொள்பவர்களின் பெயர்களை சமர்ப்பிக்கவும்’\nமருதமடு அன்னை ஆடி திருவிழா திருப்பலியில் கலந்துகொள்;பவர்களின் பெயர் விவரங்கள்\n’கடலில் காவியம் படைப்போம் என்றவர்கள் இன்று ஊளையிடுகின்றனர்’\nகடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு\n’எனது நிதியை மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள்’\nஇந்த வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வன்னி\nஇலங்கை மீன் வளத்துறை அதிகாரிகளால், மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்துபசாரம்:எழுவருக்கும் 14 நாள் தனிமை\nபாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தி���் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12457/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2021-06-21T09:28:59Z", "digest": "sha1:JMJ7BOP6FE7RUIFSY2OARJ2IOHBXSBPQ", "length": 6675, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரசாங்கம் சட்டவிரோதமாகச் செயற்படுகிறது - Tamilwin", "raw_content": "\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nநாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nதற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாதென முன்னாள் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் தலைமையில் விஷேட கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nவிவசாயம் செய்ய விரும்புவோருக்கு மணல் அனுமதி\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக��ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_80.html", "date_download": "2021-06-21T09:43:04Z", "digest": "sha1:52TK5ZNP4U3B6WKKEQJQ7RCGNJOGTBQU", "length": 2937, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் நியமனம்!", "raw_content": "\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் நியமனம்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் இன்று (05) காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்தது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/102012/trichy---People-waiting-all-night-for-Remdecivir-medicine.html", "date_download": "2021-06-21T09:52:28Z", "digest": "sha1:NVDEX2ZMUSQYK55PLW73UOWGLLUMZNMM", "length": 6131, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி: ரெம்டெசிவர் மருந்துக்காக இரவு முழுவதும் காத்திருந்த மக்கள் | trichy : People waiting all night for Remdecivir medicine | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதிருச்சி: ரெம்டெசிவர் மருந்துக்காக இரவு முழுவதும் காத்திருந்த மக்கள்\nதிருச்சி அரசு இயன்முறை மருத்துவக்கல்லூரி முன்பாக ரெம்டெசிவர் மருந்துக்காக இரவு முழுவதும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.\nகொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவர் மருந்தினை வாங்குவதற்காக திருச்சி அரசு இயன்முறை மருத்துவக்கல்லூரி முன்பாக இரவு முழுவதும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/1370-people-affected-by-black-fungus-in-karnataka-51-killed/", "date_download": "2021-06-21T09:42:42Z", "digest": "sha1:62LED4YROHQY3RFTDO3ZG7ZIGEX6CF4J", "length": 6531, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "1,370 people affected by black fungus in Karnataka; 51 killed!", "raw_content": "\nகர்நாடகாவில் கருப்பு பூஞ்சையால் 1,370 பேர் பாதிப்பு; 51 பேர் உயிரிழப்பு\nகர்நாடக மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 1370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையே இன்னும் ஓயாத நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து க���ண்டே தான் செல்கிறது.\nதற்பொழுது கருப்பு பூஞ்சையால் அம்மாநிலத்தில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை கருப்பு பூஞ்சையால் 1,370 பேர் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1,292 பேர் மட்டுமே தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் இருந்து 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/woman-astronaut-too/", "date_download": "2021-06-21T11:02:49Z", "digest": "sha1:2KXGXWL4ZMHHVCFFCKJSBB7V4QV2XO4L", "length": 9340, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "woman astronaut too.. | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘ககன்யானில்’ விண்வெளிக்கு செல்பவர்களில் பெண் இடம்பெற வாய்ப்பு: ‘இஸ்ரோ’ தலைவர் சிவன்\nஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளித்துறை மூலம் 2021ம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்தில் ஒரு பெண் விண்வெளி ஆராய்ச்சியாளரும் அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார். விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி...\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/pooja-kannan/", "date_download": "2021-06-21T10:28:46Z", "digest": "sha1:66VVBOIBOJPXVPYS5SUSVAEXCVQPM65V", "length": 2293, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "pooja kannan | Latest pooja kannan News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇப்பவே இடுப்பை காட்டும் சாய்பல்லவியின் தங்கச்சி பூஜா.. குட்டி உடைக்கு குவியும் லைக்குகள்\nதெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n குட்டியான உடையில் வெளியான அசத்தல் புகைப்படங்கள்\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/18555", "date_download": "2021-06-21T10:10:50Z", "digest": "sha1:LLETVOZQ37TBMMK2T4ZAAKBKMAYHBGZT", "length": 7953, "nlines": 65, "source_domain": "devfine.org", "title": "அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் இறுதி யாத்திரையின�� நிழற்படத் தொகுப்பு\nஅல்லைப்பிட்டியில் 19-04-2015 அன்று காலமான,அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் இறுதி நிகழ்வுகள் 23-04-2015 வியாழக்கிழைமை அன்று காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.\nஅல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருபவரும்-சமூக ஆர்வலருமாகிய,திரு கிருஸ்ணபிள்ளை இராஜலிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கும்-அஞ்சலிக்கும் கீழே இணைத்துள்ளோம்.\nயாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி தர்மலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇலங்கைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nசெந்தூரன், ஜெசிந்தன், காலஞ்சென்ற தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற பூங்காவனம், விசுவலிங்கம், இராஜலிங்கம்(சுவிஸ்), லலிதராணி, ஜெயராணி, சரோஜினிதேவி, சுகிர்தராணி(சுவிஸ்), பாலேஸ்வரி(பிரான்ஸ்), பத்மாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nலக்‌ஷனா அவர்களின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான குணரெத்தினம், இராஜேஸ்வரி, மற்றும் அம்பிகாதேவி(சுவிஸ்), பத்மநாதன், நடனசபேசன், காலஞ்சென்ற சிவபாலசுந்தரம், நகுலன்(சுவிஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2015 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபடங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்\nPrevious: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வரலாற்றுக் கட்டுரையும்,பரிபாலன சபையினரின் நேர்காணலும் இணைப்பு\nNext: அல்லையூர் இணையத்தின் அன்பான வேண்டுகோள்-விபரங்கள்,படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17579/2021/05/sooriyan-fm-gossip.html", "date_download": "2021-06-21T09:59:15Z", "digest": "sha1:EPNMQGW7XD2QEBEQQCC5DMH6VHPGZMKV", "length": 12288, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வாட்ஸ்அப் பிரைவசி - வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிரடி முடிவு - Sooriyan FM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவாட்ஸ்அப் பிரைவசி - வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிரடி முடிவு\nவாட்ஸ்அப் நிறுவனமானது தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்களது புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு தங்களது நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது.\nஇதுவரையில் தங்களது புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ள கோரி மே மாதம் 15 ம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனமானது தங்களது புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்கள் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்கினை அழிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஆனால் இதுவரையில் ஒருசிலர் அந்த புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றனர்.ஒரு சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.என்னதான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.\nசிவகார்த்திகேயன் படம் OTT-ல் வெளியாக உள்ளது.\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு\nபொலீஸில் சரணடைய ஹெலிஹொப்டரில் வந்த வாலிபர்\nஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இன்று முடிவு\nSamsung நிறுவனத்தின் குறைந்த விலை 5G Smartphone தொடர்பான புதிய தகவல்\nகாஜல் அகர்வால் : இயக்குனர் இவர் தான்\nதீம் இசையின் மூலம் கொரோனா நிவாரண நிதி திரட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய முயற்சி \nதிருமணத்துக்கு தயாராகிறாரா நடிகை அஞ்சலி\nபறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன - ஐரோப்பிய ஒன்றியம்.\nதமது புதிய தயாரிப்பின் அறிமுகப்படுத்தலை தள்ளிப்போட்ட ஆப்பிள்.\nஅறிமுகமாகும் மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்கள் - Samsung அதிரடி.\nஆசை ஆசையாக வறுத்த கோழி ஓடர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17634/2021/05/sooriyan-fm.html", "date_download": "2021-06-21T09:44:19Z", "digest": "sha1:XSV4LM2JE7RPTWCGPFT2XVQ633SLA5IN", "length": 13670, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "18 வயதுக்கு மே���் இருப்பவர்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. பிரபலங்களின் Awareness Video! - Sooriyan Fm - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. பிரபலங்களின் Awareness Video\nsooriyan fm - 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. பிரபலங்களின் Awareness Video\nஇந்தியாவில் இதுவரை 2.40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 2 கோடி பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.சுமார் 2.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் 16 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,33.3 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சமூக இடைவெளி,மாஸ்க் அணிதல்,சோப்பு அல்லது சனிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவற்றுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதலை வலியுறுத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில்,மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில்,சுஹாசினி,மாதவன்,அரவிந்த் சுவாமி,துல்கர் சல்மான்,விக்ரம் பிரபு,அதர்வா முரளி,ராதிகா,நாசர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த விழிப்புணர்வு வீடியோவில், “கொவிட் தாக்கம் கடுமையாக இருக்கும் இந்த கடினமான தருணத்தில் இருந்து நாம் வெளியே வர நமக்கு சுய கட்டுப்பாடு தேவை\"ஒரு சின்ன அலட்சியம் கூட பெரிய விபத்துகளை உண்டு பண்ணலாம்.\nமுகக்கவசம் அணிவது,கைகளை சோப்பு போட்டு கழுவுவது,சமூக இடைவெளி உள்ளிட்டவற்றின் அவசியம் முக்கியம்.இந்த சூழலில் நமக்கு நம்பிக்கை வெளிச்சமாக கிடைத்திருக்கும் கொவிட் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.\n\"கொரோனா தடுப்பூசி நமக்கானது.பாதுகாப்பானது.கொரோனாவை எதிர்த்து போராடுவோம்.இணைந்து செயல்படுவோம்.கொரோனாவை வெல்வோம்”என அவர்கள் சேர்ந்து குறிப்பிடுகின்றனர்.இந்த பிரச்சார வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.\nபிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்.\nகிட்னியை மாற்ற உதவியவருக்கு பொன்னம்பலதின் நன்றிகள்\nநடிகையை துன்புறுத்திய நடிகர் கைது\nதழும்புகள் மறைய சுலபமான வழிகள்\nஆசை ஆசையாக வறுத்த கோழி ஓடர் ச���ய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\n‘ரவுடி பேபி’ கூட்டணி மீண்டும் இணைகிறதா \nஉங்களுடைய பிள்ளைகள் உங்களின் பேச்சை கேட்க வழி இருக்கு\nமன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்ச்சி செய்கின்றீர்களா..\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் நடிகை ஷகிலா\nநான் சிங்கிள் என்று யார் சொன்னது -லட்சுமி மேனன் கேள்வி \nசாதனை படைத்த தனுஷின் புகைப்படம்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் த���ுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://johnmanoah.com/track/2616317/wonderful-words-of-life-tamglish", "date_download": "2021-06-21T11:21:54Z", "digest": "sha1:VPSPS6OVW5ESQIOGVAUQLJITHUOM7YG4", "length": 2275, "nlines": 59, "source_domain": "johnmanoah.com", "title": "Wonderful words of life (Tamglish) by John Manoah", "raw_content": "\nபாடி பாடி போற்றுவேன் ஜீவ தேவ வேதம்\nதேவ அன்பின் அழகை தினமும் கற்பித்த வேதம்\nநம்பிக்கை ஊட்டும் வார்த்தை என்றும் நிலைக்கும் வார்த்தை\nஜீவ வார்த்தை தேவ வார்த்தை ஜீவ தேவ வார்த்தை\nஜீவ வார்த்தை தேவ வார்த்தை என்றென்றும் பாடுவேன்\nகிறிஸ்து அருளும் ஜீவ வார்த்தை, என்றும் நிலைக்கும் வார்த்தை\nபாவியை இரட்சிக்கும் தூய வார்த்தை, நம்பிக்கை ஊட்டும் வார்த்தை\nஎனக்காய் தந்த வார்த்தை, பரத்தில் சேர்க்கும் வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=47", "date_download": "2021-06-21T10:01:56Z", "digest": "sha1:FDQSC74OA4DNBCD3Y245ANNYIVY6446K", "length": 9951, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nமென்திறன்களை வளர்த்துக் கொள்ள நமது நாளிதழின் வேலை வாய்ப்பு மலர் கூறுகிறது. மென்திறன்கள் என்றால் என்ன எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம்\nவெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nதற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/02/22/maha-periyava-as-shri-ra-ganapathy-saw-him-part-1/", "date_download": "2021-06-21T10:01:15Z", "digest": "sha1:XIVZZQTXU5I4IOTBRKZY4CSGJILJOKSU", "length": 16877, "nlines": 117, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 1 – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீ ரா.கணபதி அண்ணா கண்ட மஹாபெரியவா.\nரா.கணபதிக்(அண்ணாவிற்)கு அறிமுகம் தேவையில்லை. எங்கெங்கெல்லாம் தெய்வத்தின் குரல் வாசிக்கப்படுகிறதோ, எங்கெங்கெல்லாம் அந்த ஏழு புத்தகங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மஹா பெரியவாளின் கூடவே அவரும் இருக்கிறார். மஹா பெரியவாளுடன் மிக நெருங்கிப் பழகிய பலரில் இவர் முக்கியமானவர். மஹான் அவரிடம், பிறரிடம் வெளியிடாத பலப்பல விஷயங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார்; முக்கியமாக தன் பால வயதில் நடந்தவை, காஞ்சி பீடாதிபதி ஆகும் முன்னும் பின்னும் நடந்த சம்பவங்கள், பின்னர் தெய்வத்தின் குரல் ஏழு புத்தகங்கள் தொகுத்து வெளியிடும் வரையிலுமான பல சுவாரஸ்யமான, நமக்கெல்லாம் வழி காட்டக்கூடியவையுமான பல சம்பவங்கள் என ஒரு பெரும் அமுத பொக்கிஷமே உள்ளது. அவை எல்லாவற்றையுமே புத்தகங்களாக ‘திவ்ய வித்யா ட்ரஸ்ட்’ மூலமாக வெளியிட்டிருக்கிறார். அந்த பொக்கிஷத்திலிருந்து சில பகுதிகளை பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.\nஇத்தொகுப்பில் வரும் நிகழ்ச்சிகள் அவருடைய கல்யாண குணங்களையும், அவர் நடத்திக் காட்டிய தெய்வ வாழ்க்கை நெறிகளையும் வெளிப்படுத்துவனையாகவுமே இருக்கும். எப்படிப்பட்ட ஒரு ப்ரத்யக்ஷ தெய்வம் நம்மிடையே உலவி வந்தது, அந்த தெய்வம் எப்படியெல்லாம் நம் அனைவரையும் நல்வழியில் திருப்பியது, என்பதை விளக்கும் சம்பவங்கள், அவருடைய எழுத்திலேயே இதோ விரிகின்றன.\nநன்றி: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம். ஆசிரியர்:—ரா.கணபதி. வெளியிட்டோர்:– திவ்ய வித்யா ட்ரஸ்ட்.\n“…..இனி, பாலப் பருவத்திலேயே நமது ஸ்ரீ சரணாளின் சரண மகிமை வெளியான ஒரு நிகழ்ச்சியை ஸவிஸ்தாரமான பீடிகையோடு காண்போம்.\nஅன்றைய காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திண்டிவனம் தாலுக்காவில் உள்ள பெருமுக்கல் கிராமத்தில் சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்து வந்தார்.\nஸ்வாமிகளைத் தரிசிக்க திண்டிவனவாசியான ஸுப்ரமண்ய சாஸ்த்ரிகள் குடும்பத்தோடு பெருமூக்கலுக்குச் சென்றிருந்தார். அக்குடும்பத்தின் இரண்டாம் மகனே பிற்காலத்தில் நமது மஹாபெரியவாளாக மலர்ந்த அக்கால ஸ்வாமிநாதன்\nஅப்பொழுது ஸ்வாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தார். சந்த்ரமௌளீஸ்வரரையும் மஹாதிரிபுர சுந்தரியையும் கண்டு திளைத்துக் கொண்டிருந்த அவரது நயனங்கள் பக்தர்புறம் சுற்றி வருகையில் கோமளக் கொழுந்தாக அமர்ந்திருந்த பன்னீராண்டுச் சிறுவன் சுவாமிநாதன் மீது பதிந்தன.\nவானையும் மண்ணையும் மாந்தரையும் மரங்களையும் கண்டவாறு பறந்து கொண்டே வரும் பட்சியின் பார்வையில் சட்டென்று அதனுடைய கூடு தட்டுப்பட்டால் பட்சி அந்தக் கூட்டுக்குள் நுழையுமுன்பே அப்பார்வை சரேலென்று நுழைந்துவிடுமல்லவா பட்சி அந்தக் கூட்டுக்குள் நுழையுமுன்பே அப்பார்வை சரேலென்று நுழைந்துவிடுமல்லவா அங்கேயுள்ள குஞ்சிடம் அன்பைத் தூவுமல்லவா அங்கேயுள்ள குஞ்சிடம் அன்பைத் தூவுமல்லவா இத்தனை காலமாக எத்தனையெத்தனையோ மக்களைக் கண்டிருந்த சுவாமிகளின் திருஷ்டி தனது கூட்டுக்குள் புகும் நிம்மதியான பார்வையாக, குஞ்சைப் பார்க்கும் கனிந்த பார்வையாக ஸ்வாமிநாதன் மீது பதிந்தது.\nஇரு வேறு மார்க்கங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றிய கிரஹங்கள் ஒன்றையொன்று ஆகர்ஷித்துக் கொள்ளும் அயனத்துக்குள் புகுந்து விட்டன.\nநடக்கவிருக்கும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு இது அங்குரார்ப்பணம் என்பதை யாரும் அறியாதபடி அவ்வளவு எளிமையாக நடந்து விட்டது திருஷ்டி தீக்ஷை \nபூஜை முடிந்தபின் ஸ்வாமிகள் சுப்ரமண்ய சாஸ்த்ரிகளிடம் குடும்ப யோக க்ஷேமங்களை விசாரித்தார். முக்கியமாக ஸ்வாமிநாதனைப் பற்றி விசாரித்தார்.\nஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாகிய சங்கராசார்ய ஸ்வாமிகள் ஒரு பன்னிரண்டு வயதுப் பாலகனுடன் அக்கறையுடன் பேசினார். அன்று மட்டுமல்ல, பெருமுக்கலில் சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் தங்கியிருந்த இரண்டு நாட்களும் அடிக்கடி ஸ்வாமிநாதனைக் கூப்பிட்டனுப்பிப் பேசிக் கொண்டிருந்தார். பீடாதீஸ்வரரின் சந்திப்பில் பாலன் என்ன விதமான அனுபவங்களை அடைந்தான் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.\nஶங்கர​ குரோ ஜய​ ஶங்கர​ குரோ ஶங்கர​ ப​க​வத் பாத​ ஶங்கர​ குரோ அபார​ மஹிமா குருநாதா க்ருபா ஸாக​ரா குருநாதா குருநாதா… twitter.com/i/web/status/1… 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/mk-stalin-letter-pad-cinema-lyrics-appreciation-letter-netizen/", "date_download": "2021-06-21T11:14:26Z", "digest": "sha1:Q7MOBVLSJHXDJV5GGMWSBAQS2UEIVK7T", "length": 13085, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "ஸ்டாலின் மட்டும் செய்யலாமா?: நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியை��ா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n: நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி\nகொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம் கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nபாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, “சசிகலா முதல்வர் பதவியை ஏற்கவேண்டும்” என்று தனது லெட்டர்பேடில் அறிக்கை எழுதி வெளியிட்டார். இதை முக ஸ்டாலின் கண்டித்தார்.\nஇந்த நிலையில், மு.க. ஸ்டாலின் மீது எதிர்விமர்சங்களை வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.\n“சமீபத்தில் வெளியான, தர்மதுரை படத்தில் இடம் பெற்ற “ஆண்டிப்பட்டி_கணவாய்_காத்த ு_ஆளைத்_தூக்குதே..” என்கிற பாட்டைப் புகழ்ந்து அப்பட இயக்குநருக்கு தனது எதிர்க்கட்சித் தலைவர் லெட்டர் பேடில் கடிதம் எழுதினார் ஸ்டாலின்.\nஎதிர்கட்சி தலைவர் லெட்டர் பேடை இதற்கெல்லாம் பயன்படுத்துவது மட்டம் சரியா” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் @பழ.கௌதமன்.\nஇதேபோல நெட்டிசன்கள் பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.\nPrevious articleஜன. 7ல் காங். செயற்குழு: உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமா\nNext articleகுடிக்க பணம் தராததால் பெற்றோரை கட்டிப்போட்டு சித்திரவதை செய்த மகன்\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nகொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்ப���ின் உச்சம் கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-06-21T09:36:47Z", "digest": "sha1:WZSOTDS4XZMDNLXA7NGNUYXXS2SFSOBC", "length": 9052, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "பந்து வீச தடை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅம்பதி ராயுடு பந்து வீச இடைக்கால தடை: ஐசிசி அதிரடி நடவடிக்கை\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு பந்து வீச இடைக்கால தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளராகவும் இருந்து வருபவர் அம்பதி ராயுடு....\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; சிறுவன் உள்பட 3 பேர் பலி…\nஏமாற்றம் தரும் ஆளுநர் உரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி\n21/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும்\nஇந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிகளுக்கு புறம்பானது ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/05/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF/", "date_download": "2021-06-21T10:20:13Z", "digest": "sha1:4ATTUCKWXKCEKVIK3ECHADNQNSWBPANO", "length": 12340, "nlines": 228, "source_domain": "sathyanandhan.com", "title": "இனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← மக்கள் குறைகள் வளர்பிறையில் – மக்கள் பிரதிநிதிகள் தரும் நேரம் தேய்பிறையில்\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17 சத்யானந்தன் →\nஇனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம்\nஇனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம்\nகடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கு மலைசார்ந்தும்\nஉப்பீண் டுவரி பிறத்தலாற் அத்தம்\nஇனத்தனையர் அல்லர் – எறி கடற்றண் சேர்ப்ப\nஎறி கடற்றண் சேர்ப்ப- கடல் அலைகள் மோதும் குளிர் நிலத்தை சேர்ந்தவனே\nஇன்னீர் – சுவையான நன்னீர்\nஉப்பீண் டுவரி பிறத்தலாற்- உப்புக் கரிக்கும் கடுமையான நீர் பிறப்பதால்\nபொருள்: கடல் அலைகள் மோதும் குளிர் நிலத்தை சேர்ந்தவனே கடலின் அருகே நல்ல சுவையான நீர் கிடைக்கலாம். மலையில் கரிப்பான நீர் ஊறலாம். இனத்தால் அல்ல மக்களின் தன்மை. அவர்களது (நல்ல) மனத்தால் அறியப்படுவதாம்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று வரும் போது 110 கோடி மக்கட் தொகை என்னும் மனித வளம் கொண்ட நமக்கு ஏன் நம்மால் உலக அரங்கில் நம்மை விடச் சின்னஞ் சிறியதான நாடுகளுடன் போட்டியிட முடிவதில்லை என்னும் கேள்வி கண்டிப்பாக எழுகிறது.\nஇரண்டு காரணங்களை நாம் காணலாம். உலக அளவில் விளையாட்டில் வெல்பவர்கள் பலரும் இனம், மொழி இவற்றுக்கு அப்பாற்பட்டு அந்த நாடுகளால் அவர்கள் திறமை ஊக்குவிக்கப் பட்டதால் மிகப் பெரிய சாதனையாளர்களாக உயர்ந்தவர்கள். அமெரிக்காவிலோ மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலோ இருந்து தடகளப் போட்டிகளில் வெல்வோரில் கணிசமான ஆப்பிரிக்க வம்சாவளியினரை நாம் காண முடியும். அவர்களை கருப்பர்கள் என்று இழிவு படுத்திய காலம் மலையேறி அவர்கள் பல துறைகளிலும் சாதிக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தவரைப் பார்க்கிறோம். ஐரோப்பாவில் கால் பந்துப் போட்டி மிகவும் பிரபலமானது. மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றது. அதில் பல கருப்பு இன வீரர்களை நாம் காண்கிறோம்.\nசாதிக்கும் ஊக்கமும் உழைப்பும் திறமையும் ஜெயித்துக் காட்டும் லட்சிய வெறியும் உடையவர்கள் தம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கிறார்கள். அவர்களது பெருமை அவர்களது குலத்தால் ��ல்ல மனத்தால்.\nநம்மில் பெரும்பான்மையினர் வறுமையும் பிற்பட்ட சமூகப் பின்னணியும் உள்ளவர்கள். அவர்கள் மற்றவருக்கு இணையாகப் போட்டியிட்டு பல துறைகளிலும் வளரும் வாய்ப்பை நாம் மறுத்து வரும் காலம் மாறும் போது மட்டுமே நம் மனித வளத்தின் முழுத்திறன் வெளிப்படும். தனி மனித சாதனைகள் முழுமையாக ஒரு ஆரோக்கியமான சமூகப் பின்னணியில் மட்டுமே நிகழ முடியும். தற்போது பல தடைகளையும் தாண்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வோர் விரல் விட்டு எண்ணத் தக்கவர்களே.\nஇனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் என்பது நம்முள் ஆழப் பதியும் போதே- நம் மனப்பாங்கு மாறும் போதே உலக அளவில் சாதிக்கும் இந்தியரின் திறன் முழுமையாக வெளிப்படும்.\n← மக்கள் குறைகள் வளர்பிறையில் – மக்கள் பிரதிநிதிகள் தரும் நேரம் தேய்பிறையில்\nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17 சத்யானந்தன் →\nவாடாத நீலத் தாமரைகள் சிறுகதைத் தொகுதி- கருணாமூர்த்தி விமர்சனம்\nபூமராங் நாவல் – சரவணன் சுப்ரமணியனின் விமர்சனம்\nஎளிதாய் கற்கலாம் திருமுறை – வித்யா அருண் நூல் வெளியீடு\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/06-ramba-continue-her-acting-career.html", "date_download": "2021-06-21T11:02:27Z", "digest": "sha1:ORFSHS64MXXD2JSPZVO2NMO44YAMHCEJ", "length": 15581, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன்! - ரம்பா பேட்டி | Ramba to continue her acting career after marriage, தொடர்ந்து நடிப்பேன்! - ரம்பா பேட்டி - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம���.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன்\nசென்னை: என் திருமணத்துக்குப் பின்னரும் கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன் என்றார் நடிகை ரம்பா.\nநடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனுக்கும் திருப்பதியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 8) திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.\nரம்பா-இந்திரகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.\nதிருமணத்தையொட்டி, நடிகை ரம்பா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅவர் கூறுகையில், \"நான் நடிக்க வந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ரசிகர்கள் இதுவரை ஆதரவு தந்ததற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8-ந் தேதி திருமணம் நடக்கிறது.\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல.\nதொழில்முறையில்தான் நாங்கள் சந்தித்தோம். அது கூட ஒரு முறைதான். அவருடைய மேஜிக்வுட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நான் ஒப்பந்தமானேன்.\nஎன்னிடம் ஒரு தொழிலதிபர் என்ற பந்தா இல்லாமல் அவர் எளிமையாகப் பழகினார். அது எனக்குப் பிடித்திருந்தது.\nபின்னர் ஒரு நாள் என் குடும்பத்தினரை அணுகி மிகக் கண்ணியமான முறையில் என்னைப் பெண் கேட்டார். அவருடைய அணுகுமுறை என் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தது. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசி எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.\nதிருமணத்திற்கு பிறகும், என் கணவர் அனுமதியுடன் நான் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பின் நடிப்பதா இல்லையா என்பதை என் விருப்பத்துக்கே விட்டு விட்டார்கள்.\nஎனக்கும் என் கணவருக்கும் உள்ள பெயர் பொருத்தம் (ரம்பா - இந்திரன்) எனக்கே ஆச்சர்யமாக உள்ளது.\nஎன்னை எப்ப��தும் லக்ஷா என்ற என் சொந்தப் பெயரைச் சொல்லித்தான் அவர் அழைப்பார்.\nதிருமணம் முடிந்த கையோடு நியூஸிலாந்துக்கு தேனிலவு செல்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த நாடு அது. உடனே குழந்தை பெற்றுக் கொள்வதா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாதுங்க... பார்க்கலாம்...\" என்றார்.\n வேகமாக மறுத்த பிரபல ஹீரோயின்.. மீண்டும் நடிக்க வருகிறார்\nநடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்\nஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம் - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nசினிமா ஃபீல்டுல டைம் மேனேஜ்மென்ட் முக்கியம் - நடிகை நித்யா\nசவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் ரெடி - நடிகை ஒய்.ஜி மதுவந்தி\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா பற்றி குட்நியூஸ் சொன்ன கணவர் ரித்தேஷ்\n‘ஹை பிரீஸ்டஸ்’... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரியாகும் பிரபல நடிகை\n'சாதுர்யம் பேசாதடி'... ஸ்ரீரெட்டிக்கு ஒரு டெடிகேட் பண்ணலாமா\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெருப்பு மாலை.. இனிமே வணிகர்களை இழிவுப்படுத்துவீங்க.. பரிதாபங்கள் கோபி, சுதாகரை கண்டித்த வணிகர்கள்\nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amala-paul-latest-viral-photo/", "date_download": "2021-06-21T11:16:47Z", "digest": "sha1:IG563GSX2ANXZMGY76NYJEBRCM55D7CV", "length": 5418, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "புள்ளிமான் போல் சட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுள்ளிமான் போல் சட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுள்ளிமான் போல் சட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் திக்குமுக்காடி கொண்டிருந்த அமலாபாலுக்கு மீண்டும் ஆடை படம் கை கொடுத்தது என்றே கூறலாம்.\nஇந்த படத்தில் இவர் துளியும் ஆடை இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலை வெகுவாக பாராட்டினர்.\nஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.\nஅதுமட்டுமில்லாமல் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலோ அல்லது வீட்டில் சும்மா இருந்தால் ஒரு போட்டோவை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் அடிக்கடி தன்னை அறிமுகபடுத்தி கொள்கிறார். அதற்கு காரணம் சமீப காலமாக அமலாபாலுக்கு எந்த பட வாய்ப்பும் வருவதில்லை அதனாலதான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றன.\nதற்போது அமலா பால் அவரது சமூக வலைப்பக்கத்தில் வயோகி என்னும் பெயரிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்துவருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அமலாபால், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தலைவா, நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rima-kallingal-cinema-and-life-history/", "date_download": "2021-06-21T10:13:26Z", "digest": "sha1:3JMBYMGS566JS73KOLVWJWDXKX5VI3EI", "length": 4696, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோ படத்தில் ஒரு பாடலுக்கு நடித்த ரீமா கல்லிங்கல்.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோ படத்தில் ஒரு பாடலுக்கு நடித்த ரீமா கல்லிங்கல்.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோ படத்தில் ஒரு பாடலுக்கு நடித்த ரீமா கல்லிங்கல்.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் வெற்றியடைந்துள்ளன. அதிலும் தமிழில் ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தானாகவே வந்துவிடும்.\nஅதன்பிறகு அவருக்கு தொடர்ச்சியான பல வாய்ப்புகள் வருவது, டிவி நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவது என அந்த நடிகையை கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.\nபரத் நடிப்பில் யுவன் யுவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீமா கல்லிங்கல் அறிமுகமாகியுள்ளார். அப்போது இவர் பெரிய அளவில் ரசிகர்கள் கவனிக்கப்படவில்லை என்பதால் அதன் பிறகு இவருக்கு அதிக அளவு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.\nஆனால் கோ படம் வெளியான போது ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தார் ரீமா கல்லிங்கல். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் தமிழ் பட வாய்ப்புகள் வராமல் இருந்தாலும் மலையாளத்தில் ஓரளவிற்கு பட வாய்ப்புகள் வந்து ஒரு சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.\nஆனால் இவர் 2013ம் ஆண்டு ஆஷிக் அபு எனும் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கேரளாவில் குச்சிப்புடி நடனம் பள்ளியை ஆரம்பித்து நடத்திவருகிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கோ, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ரீமா கல்லிங்கல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/14838/", "date_download": "2021-06-21T10:11:54Z", "digest": "sha1:GWP5ZLSWI3B7JVOGLW6URSMB7FTYI7UA", "length": 32085, "nlines": 310, "source_domain": "tnpolice.news", "title": "கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு : பாதுகாப்பு பணியில் கோட்டை விட்டதா காவல்துறை ? உண்மை என்ன ..? – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கி��ோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு : பாதுகாப்பு பணியில் கோட்டை விட்டதா காவல்துறை \nதமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி மறைந்தார் . முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக , காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்தே தமிழகம் முழுவதும் பரபரப்பும்,பதட்டமும் ஏற்பட்டது, இதன்காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல் மிக மிக கவனமாக பலவித பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை முன் ஏற்பாடாக செய்திருந்தது.\nஅதற்கு முன்னரே ஜூலை 27-ம் தேதியிலிருந்து அவர் மரணமடையும் ஆக.7-ம் தேதி வரை இரவு பகல் பாராது கண் உறக்கமின்றி காவேரி மருத்துவமனையில் காவல் காத்தது காவல்துறை . விஐபிக்கள் தினமும் மருத்துவமனைக்கு வருவதும், தொண்டர்கள் கூட்டமும், வாகன நெரிசலும் காவல்துறைக்கு சவாலான விஷயமாக இருந்தது.\nகருணாநிதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட 7-ம் தேதி மாலையிலிருந்து மறுநாள் அடக்கம் நடந்த 8-ம் தேதி இரவு 7-30 மணி வரை சென்னையில் சம்பாவிதம் நிகழாமல் பார்த்துக்கொண்டது சென்னை காவல்துறை.\nமரண செய்தி வெளியானதும், காவல்துறை இன்னும் பல மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்படத் தொடங்கியது. கருணாநிதியின் உடல் அடக்கம் மறுப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது.\n8-ம் தேதி அதிகாலை முதல், இறுதி மரியாதை நிகழ்வு சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்றது. தேசிய அளவிலான மிக மிக முக்கிய பிரமுகர்கள் (விவிஐபி) பலரும், ராஜாஜி ஹாலுக்கு வருகை தரத்துவங்கினர்,\nமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஒழுங்கு படுத்தும் வகையில், விவிஐபி மற்றும் பொது மக்களுக்கு தனிபாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nகட்டுக்குள்அடங்காத பெரும் கூட்டம் ராஜாஜி ஹாலை சுற்றிலும் திரண்டதால் , காவல்துறையின் பணி மேலும் பல மடங்கு அதிகரித்தது.\nஒருகட்டத்தில் பொதுமக்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த வழியே அஞ்சலி ச��லுத்த நின்று கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் பலரும், பொதுமக்கள் வரிசையிலிருந்து, விலகி வெளியேறி முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிக்குள் நுழைந்தனர்.\nஇதன் காரணமாக, முக்கிய பிரமுகர்கள் பலரும், கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை உருவானது. முக்கிய பிரமுகர்கள் வரிசையில் கும்பல் கும்பலாக திமுகவின் நுழைந்ததை பார்த்ததும், பொதுமக்கள் சிலரும் அதே போல நுழைந்தனர்.\nகாவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனளிக்க வில்லை. இதன் காரணமாக லேசான லத்தி சாரஜ் செய்ய நேரிட்டது.\nகும்பல் கும்பலாக ராஜாஜி அரங்கில் நுழைந்த திமுகவினர்,ஆர்வமிகுதி காரணமாக,கருணாநிதி் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை மீது திமுதிமு வென விழத் தொடங்கினர்.\nஆயிரக்கணக்கான திமுவினர் தடுப்புகளை மீறி திடுதிப்பென இப்படி வந்ததால் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் சிக்கி திணறத் துவங்கினர்.\nமு.கஸ்டாலின் தொண்டர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தொண்டர்களை கட்டுபடுத்த முடியவில்லை. அதிவிரைவு படை, துணைராணுவம் வந்தும் கூட , கூட்டம் அடங்க வில்லை.\nஇதனால், கருணாநிதி் உடல் வைக்கப்பட்டிருந்த, கண்ணாடிபெட்டியை சுற்றிலும் பாதுகாப்பு வளையம்போல காவலர்கள் நிறுத்தப்பட்டனர், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் ,சவப்பெட்டி அருகிலேயே சுமார், இரண்டு மணி நேரம் நின்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்\nகாவல்துறை மட்டும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையை செய்யாமல், இருந்திருந்தால், கலைஞரின் சவ உடல் வைக்கப்பட்டிருந்த, .கண்ணாடி பெட்டி சேதம் அடைந்து, பலவித அசவுகரியங்கள்— விரும்பகாத சம்பவங்கள் நடந்திருக்கும்.\nஅத்தகைய அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி காவல்துறை சிறப்பாகவே செயல்பட்டது.\nராகுல் காந்தி விவகாரம் :\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்த காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாவல் தரப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.\nராகுல் காந்தியின் பயண திட்டங்கள் குறித்து எந்தவிதமான விபரமும் முறைப்படி, அந் கட்சியினரால், காவல்துறைக்கு தெரியப்படு்த்தப்படவில்லை, ராகுல் காந்த��� ஹோட்டலிலிருந்து கிளம்பும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பே கிளம்பி வந்ததும் போலீஸாருக்கு சிக்கலாக அமைந்தது என்று கூறப்படுகிறது.\nஇதன் காரணமாகவே ஒரு சில நிமிடங்கள் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. அப்படி இருந்தும் உடனடியாக சுதாரித்து கொண்டு தகுந்த பாதுகாப்பை ராகுலுக்கு போலிசார் வழங்கினர் என்பதுதான் உண்மையாகும்.\nஇப்படியிருக்க 10 நாட்களுக்கும் மேலாக கடுமையாக பாதுகாவல் பணியில் இருந்த போலீஸாரை அரைமணி நேர சம்பவத்தை வைத்து( அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும்) எகிறுவது என்ன நியாயம்.\nசென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் மாற்றம் 16 ஐபிஎஸ் அதிகாரிகளும் அதிரடி மாற்றம்\n123 தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். இதில் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் […]\nவிருதுநகர் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு\nவெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nATM ல் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்\nநீலகிரி மாவட்ட காவல்துறையினருக்கு பாதுகாப்பு கவசங்கள் விநியோகம்\nசென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா \nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாள���ுக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை ச��ய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T11:06:01Z", "digest": "sha1:NBRYBYRCB4KHJ4T3CBKIEDO574KDD6HB", "length": 2230, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "வருகிற 10-ம் தேதி பாராளுமன்ற குழு பெலாரஸ் Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nவருகிற 10-ம் தேதி பாராளுமன்ற குழு பெலாரஸ்\nவருகிற 10-ம் தேதி பாராளுமன்ற குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து நாடுகளுக்கு பயணம்..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17500/2021/05/sooriyanfm-gossip.html", "date_download": "2021-06-21T10:44:02Z", "digest": "sha1:IRZCTPK5B2JZZCKCK4BEMCQA3JI33C4I", "length": 11976, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அஸ்வின் குடும்பத்தை அச்சுறுத்தும் கொரோனா! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅஸ்வின் குடும்பத்தை அச்சுறுத்தும் கொரோனா\nSooriyanFM Gossip - அஸ்வின் குடும்பத்தை அச்சுறுத்தும் கொரோனா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.\nஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிகாக விளையாடி வந்தார்.\nஅஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-\nஎங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் விலகியுள்ளனர். சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஎப்படி இருந்த திரிஷா இப்படி ஆகி விட்டாரே.\nஎனது கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nவருமான வரி செலுத்த கஷ்டமாக உள்ளது - நடிகை கங்கனா ரணாவத்.\nகொரோனாவிற்கு பின் அடுத்த நோய் தாக்கமா\nசிவகார்த்திகேயன் படம் OTT-ல் வெளியாக உள்ளது.\nதனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம் திறந்த சசிகாந்த் \nமுகக்கவசம், சமூக இடைவெளியின்றி மாபெரும் பட்டமளிப்பு விழா\n100 கோடி தடுப்பூசி வழங்கும் ஜி7 நாடுகள்\nஜான்வி கபூருடன் டூயட் பாடப்போகும் ஜூனியர் என்.டி.ஆர்.\nகொரோனா நோயாளிகளை நாய்கள் மூலம் கண்டறியலாம்\nஎன் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் ராஷ்மிகா..\nகொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் ��திவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ks-azhagi-has-called-tamil-manila-congress-workers-to-join-in-congress-349836.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-21T11:11:00Z", "digest": "sha1:I522BBPSRSGMR734YWQNUOINTAYDY7NO", "length": 17903, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன.. தமாகாவினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு! | kS Azhagiri has called Tamil Manila congress workers to join in Congress - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன.. தமாகாவினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு\nசென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு தாய் வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக பேசுவதற்காகதான் ஜிகே வாசன் டெல்லி சென்றதாகவும் செய்திகள் வெளியானது.\nஇந்நி���ையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை பாஜகவில் சேருவது என தவறான முடிவெடுத்தால் அந்த முடிவை காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.\nஎதை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ, அதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியும். பா.ஜ.க.வில் இணைவது என்ற முடிவு அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகும். நெடுங்காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் உள்ள அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறேன்.\nகம்பீர் மீதான குற்றச்சாட்டு.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்\nஇளம் தலைவர் ராகுல்காந்தியின் போர்ப்படையில் இணைய உடனடியாக வாருங்கள். உங்கள் தாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன. இதில் நுழைவதற்கு உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். உங்களை ஆதரிக்க, அரவணைக்க தலைமை தயாராக இருக்கிறது. இனியும் அங்கே நீடிப்பதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை' இவ்வாறு கேஎஸ் அழகிரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தா��் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nks alagiri gk vasan tamil manila congress denied கேஎஸ் அழகிரி ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/arrested_28.html", "date_download": "2021-06-21T10:40:35Z", "digest": "sha1:PSAYLZXNFWY42DHH2SU36RKUGEM5LQH6", "length": 5625, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "கைது செய்யப்பட்டார் மொரட்டுவ நகர சபை மேயர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கைது செய்யப்பட்டார் மொரட்டுவ நகர சபை மேயர்\nகைது செய்யப்பட்டார் மொரட்டுவ நகர சபை மேயர்\nஇலக்கியா மே 28, 2021 0\nமொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் வைத்தியரை அச்சுறுத்தியமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக அவை கைதாகியுள்ளார்.\nஅவர் இன்று காலை கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ மற்றும் மொரட்டுமுல்லா கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கச் சென்ற பெண் வைத்தியருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அவர் அச்சுறுத்தல் விடுத்தாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து கல்கிஸை பொலிஸாரிடம் வைத்தியர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந் நிலையில் கைதுசெய்யப்பட்ட மேயர் மொரட்டுவ நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/175-1272", "date_download": "2021-06-21T09:50:08Z", "digest": "sha1:V4WJ2NIIEYTZH5PZIEIDILNAB6KIGKY4", "length": 8272, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கங்கையில் சிறுவனை வீசிய தாயை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கங்கையில் சிறுவனை வீசிய தாயை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு\nகங்கையில் சிறுவனை வீசிய தாயை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு\nகளுகங்கையில் தனது மூன்று வயது சிறுவனை வீசிய தாயார் களுத்துறை பெண் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகளுத்துறை நீதிமன்றத்தில் குறித்த தாயார் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகளுகங்கையில் வீசப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் வாகன சாரதி ஒருவரால் காப்பாற்றப்பட்டிருந்தார். தற்போது குறித்த சிறுவன் கொழும்பிலுள்ள லேடி றிச்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசமயல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11447/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-06-21T09:43:40Z", "digest": "sha1:JNRCAB4FJAU7KHKYVHOHLCQZ6GNJCEXV", "length": 6692, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "யுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவித் திட்டங்கள் - Tamilwin", "raw_content": "\nயுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவித் திட்டங்கள்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nயுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்களின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் இந்த உதவித் திட்டங்களை செயற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பெண் தலைமை குடும்பங்களை சந்தித்து சமுக பொருளாதார வாழ்க்கையை மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nஅத்துடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் சென்ற நிதி அமைச்���ர் அங்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.\nஅபராதத் தொகையை அதிகரிக்கத் தீர்மானம்\nகாணாமற் போனோர் அலுவலகத்திற்காக கட்டமைப்பு உறுதிசெய்யப்படும்\n“யாழில் 71,712 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு”\nதொண்டமனாறில் 174 கிலோ கிராம் கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது\nஇலங்கை மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொடுத்த கடன் எவ்வளவு தெரியுமா\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/13101", "date_download": "2021-06-21T10:14:28Z", "digest": "sha1:VKKZPIBFIPZ5FH5TLESSCUCFBRLNCWB5", "length": 5726, "nlines": 48, "source_domain": "devfine.org", "title": "மண்கும்பான் பிள்ளையாருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரம் மணிக்கூட்டுக்கோபுரம் வைரவர்ஆலயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பான் பிள்ளையாருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரம் மணிக்கூட்டுக்கோபுரம் வைரவர்ஆலயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது அழகான கலைவேலைப்பாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.\nஇந்த வருடத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரத்தின் நிலக்கீழ் தள கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து- தொடர்ந்து கருங்கல்லில் அமைக்கப்படும் முதல்தளத்தின் வேலைகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.அத்தோடு பிள்ளையாருக்கான மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று புதிய வடிவில் அழகாக அமைக்கப்பட்டு வருவதுடன் -மேலும் வைரவர் ஆலயம் ஒன்றும் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅல்லையூர் இணையத்திற்காக- திரு அகிலன் நற்குணம் அவர்களினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nNext: யாழ் நல்லூரில் நடைபெற்ற-சரவணையைச் சேர்ந்த,திருமதி செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன்அவர்களின் இறுதியாத்திரையின் காணொளி இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2021/05/blog-post.html", "date_download": "2021-06-21T09:28:40Z", "digest": "sha1:B24J5SCTHOKOH5TXD5KMGMZEVOC2ZNCF", "length": 36327, "nlines": 152, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: கொரோனா தடுப்பு மருந்து – காப்புரிமை என்ற மரண வணிகம்", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து – காப்புரிமை என்ற மரண வணிகம்\nஉலகத்தின் வல்லரசு நாடுகளையே மிரட்டிவரும் கொரோனா வைரஸுக்கு எதிராக சுமார் 10 தடுப்பு மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் பல தடுப்பு மருந்துகள் ஆய்வுநிலையில் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் அனைத்தும் பெரும் பொருட்செலவில், ஆபத்து மிகுந்த சூழ்நிலையில் ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படுகின்றன. எனவே இம்மருந்துகள் அனைத்தும் பேடன்ட் என்ற காப்புரிமையை பெறுகின்றன. இதன் விளைவாக இந்த பேடன்ட் காப்புரிமை பெற்ற நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே இந்த தடுப்பு மருந்து பேடன்ட் காப்புரிமை பெற்ற சில மருந்து நிறுவனங்களின் கட்டுப்ப���ட்டில் சிக்கி விடுகிறது. இதனால் ஏழை நாடுகள் இந்த நோய்த்தடுப்பு மருந்தை பெறமுடியாமல் அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது.\nபோர்க்காலங்களிலும், பெருந்தொற்று நோய்க்காலங்களிலும் பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து பரவலாக விவாதிக்கப்படுகிறது. எனினும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் எட்டாக்கனியாகவே உள்ளன.\nஇந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கான பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் பல ஏழை நாடுகள் இந்த கொரோனா நோய்த்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்தோ, வாங்கியோ அந்த நாடுகளில் கொரோனா காரணமான உயிரிழப்புகளை தடுக்கமுடியும் என்று இந்நாடுகள் கூறுகின்றன. சுமார் 100 ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், நார்வே, பிரேசில் உள்ளிட்ட நாடுகள், சில மருந்து நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் ஆகியோர் கொரோனா நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான பேடன்ட் உரிமையை ரத்து செய்யக்கூடாது என்று உரத்து குரல் எழுப்புகின்றனர். கொரோனா நோய்த்தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் செலவுகள் மிக அதிக அளவில் இருப்பதாலும், இது மிகவும் ஆபத்து மிகுந்த பணியாக இருப்பதாலும் அதற்கான வெகுமதி மிகவும் அவசியம் என்றும், பேடன்ட் காப்புரிமையை ரத்து செய்தால் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியே நடைபெறாது என்றும் பேடன்ட் காப்புரிமை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பேடன்ட் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும், அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்குவதற்கும், அதன் மூலம் மிக அதிகளவில் முதலீட்டை திரட்டவுமே பேடன்ட் காப்புரிமை பயன்படுவதாக பேடன்ட் காப்புரிமை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தங்களின் கொள்ளை லாபவெறிக்காக சக மனிதர்கள் கொத்துக்கொத்தாக மரணம் அடைவதை நிறுவ��ங்களும், அதன் முதலீட்டாளர்களும் வேடிக்கைப் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருந்துகள் பேடன்ட் காப்புரிமை பெற்றிருந்தாலும், வளரும் நாடுகளில் உள்ள பல மருந்து நிறுவனங்கள் அம்மருந்துகளை reverse engineering முறையில் தயாரித்துவிடும். இம்முறையில் பேடன்ட் காப்புரிமை பெற்ற மருந்தை தமது ஆய்வகங்களில் பகுத்தாராய்ந்து அதன் மூலப்பொருட்களை கண்டறிந்து அவற்றை வேறு முறைகளில் சேர்த்து நோய் தீர்க்கும் அம்மருந்தை ஏறக்குறைய நகலெடுத்து தயாரித்து விடுவார்கள். ஆனால் அந்த முறை நோய்த் தடுப்பு மருந்துகளில் பயன்படாது. ஏனெனில் நோய் தீர்க்கும் மருந்துகள் உயிரற்ற வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஆனால் நோய்த்தடுப்பு மருந்துகள் வைரஸ் போன்ற நுண்ணுயிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. எனவே அதன் உண்மையான கண்டுபிடிப்பாளர்களின் உதவியின்றி அந்த தடுப்பு மருந்தை மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் reverse engineering முறையில் யாரும் நகலெடுக்க இயலாது.\nஆஸ்ட்ரா ஜெனிகா, நோவாக்ஸ், ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், காமாலியா ஆய்வு மையம் போன்ற பல பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளான கொரோனா நோய்த்தடுப்பு மருந்துக்கான பேடன்ட் காப்புரிமையை இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பயாலஜிக்கல் ஈ, டாக்டர் ரெட்டி’ஸ் லாபரேட்டரீஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு தாமாகவே முன்வந்து voluntary lincensing முறையில் வழங்கியுள்ளன. இதன் மூலம் லாப நோக்கமற்ற நியாயமான விலையில் ஏழை நாடுகள் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் உரிய உடன்பாடு செய்துகொண்டு அந்த தடுப்பு மருந்தை தயாரித்தோ, வாங்கியோ பயன்படுத்தி தம் மக்களை பாதுகாக்க முடியும். அது சாத்தியமில்லாத தருணங்களில் ஒரு நாட்டின் அரசு தன்னாட்டில் மருந்து வணிகம் செய்யும் நிறுவனத்துடன் compulsory licensing முறையில் உடன்பாடு செய்ய முடியும். இதன் மூலம் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இழப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டு அந்த தடுப்பு மருந்தை தமது நாட்டில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்க உரிமம் பெற இயலும்.\nஇந்தியாவில் முதற்கட்டமாக கோவிஷீல்ட், கோவாக்ஸின் என்று இரு தடுப்பு ஊசி மருந்துகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. சிம்பன்சி வகை மனிதக் குரங்கிடம் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண சளி தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும் “அடினோ வைரஸ்” மூலம் இந்த கோவிஷீல்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் வணிக நிறுவனம் இதை தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளது.\nகோவாக்ஸின் தடுப்பு மருந்தை ஒன்றிய அரசு நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்து செயலிழந்த அந்த வைரஸ்கள் மூலம் கோவாக்ஸின் தயாரிக்கப்படுகிறது.\nகோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் பேடன்ட் காப்புரிமை ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் நிறுவனத்திடம் இருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அவசர மருத்துவத் தேவைக்காக கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான பேடன்ட் காப்புரிமையை voluntary licensing முறையில் வழங்குவதாக கூறியுள்ளது. பொதுவாக மருந்தை கண்டுபிடித்து, தயாரிப்பதற்கான செலவுத் தொகை மட்டும் லாபம் ஏதுமில்லாமல் voluntary licensing முறையில் வழங்கப்படுகிறது. ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்திற்கும், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் என்னவென்று பொதுவெளியில் செய்தி ஏதுமில்லை. எனினும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் சார்பில் இந்தியா போன்ற நாடுகளுக்கு கோவிஷீல்ட் மருந்தை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்குவதாக தாமாகவே அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பேடன்ட் லாப நோக்கோடு கூடிய காப்புரிமைத் தொகையை செலுத்தவில்லை என்பது உறுதியாகிறது.\nஇந்தியாவின் சொந்தத் தயாரிப்பான “கோவாக்ஸின்” தடுப்பு மருந்து இந்திய அரசு நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்க��யுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் இதுவரை பொதுவெளியில் கிடைக்கப் பெறவில்லை. இந்த கோவாக்ஸின் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு நிறுவனங்களின் பங்களிப்பு என்ன பாரத் பயோடெக் நிறுவனத்தின் முதலீடு எவ்வளவு பாரத் பயோடெக் நிறுவனத்தின் முதலீடு எவ்வளவு கோவாக்ஸின் மருந்தின் பேடன்ட் காப்புரிமை யாரிடம் இருக்கிறது கோவாக்ஸின் மருந்தின் பேடன்ட் காப்புரிமை யாரிடம் இருக்கிறது போன்ற எந்த கேள்விக்கும் பொதுவெளியில் பதில் இல்லை. தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சிலர் இந்தத் தகவலை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. அரசு நிறுவனங்களும் இந்த தகவல்களை வழங்குவதற்கு மறுத்து வருகின்றன.\nகோவிஷீல்ட் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பங்களித்திருக்கிறது என்று பார்த்தோம். ஆனால் அந்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்திற்கான பேடன்ட் காப்புரிமை ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் நிறுவனத்திடம் உள்ளது. இதற்கு இங்கிலாந்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு பல்கலைக் கழகத்தின் கூட்டுமுயற்சியில் உருவான கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் பேடன்ட் காப்புரிமையை ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் வணிக நிறுவனத்திற்கு கொடுத்ததற்கு இங்கிலாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்பை சமாளிக்கும் விதத்திலேயே இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் பேடன்ட் காப்புரிமையை voluntary lincensing முறையில் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தியாவிலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு நிறுவனங்களாகும். இந்த அரசு நிறுவனங்கள் முழுமையாக மக்களின் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றன. இந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் கோவாக்ஸின் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதன் பேடன்ட் காப்புரிமையில் இந்திய அரசுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் உரிய பங்கு இருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த தகவல்களை ஒன்றிய அரசு மறைக்கிறது. மேலும் இந்த கோவாக்ஸின் மருந்தின் விலையை நிர்ணயம் செய்வதிலும் அரசுக்கோ, ஆய்வுகளில் பங்கேற்ற அரசுத்துறைகளுக்கோ என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் விலைநிர்ணயம் குறித்த விபரங்களை பாரத் பயோடெக் நிறுவனம் மட்டுமே வெளியிடுகிறது.\nபன்னாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்திற்கான பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகத்திடம் கோரிக்கை விடுக்கும் இந்திய அரசு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் பேடன்ட் காப்புரிமை குறித்த தகவல்களைக்கூட கொடுக்க மறுப்பது இந்திய அரசின் இரட்டை நிலையை காட்டுகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக உள்ள நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மட்டும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதும் பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது. இந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெளிநாடுகளுக்கும் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து வருகிறது.\nஇந்திய மக்களின் வரி்ப்பணத்தில் இயங்கும் ஒன்றிய அரசு அமைப்புகளான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்திய வைராலஜி நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் என்ற ஒற்றைத் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசு ஒப்படைத்தது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.\nபன்னாட்டு நிறுவனங்களின் பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்து கொரோனா தடுப்பு மருந்து அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக வர்த்தக கழகத்திடம் வலியுறுத்தும் மோடி தலைமையிலான இந்திய அரசு, அதற்கு முன்மாதிரியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தின் பேடன்ட் காப்புரிமையை நாட்டுமையாக்கி இலவசமாக இந்திய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.\nஇந்தியாவில் உள்ள பெரும்பகுதியினரான ஏழைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிருக்கு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பேடன்ட் காப்புரிமை என்ற மரண வணிகத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமா���தே\nகுறிச்சொற்கள் அறிவுச் சொத்துரிமை, ஊழல், மனிதஉரிமை\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nகொரோனா தடுப்பு மருந்து – காப்புரிமை என்ற மரண வணிகம்\nசட்டம் - நீதி (18)\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nவி.பி. சிங்குக்கு அஞ்சலி: \"இந்தியா டுடே\"வை செருப்பால் அடி\nசமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய “ இந்தியா டுடே ” வை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குற...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ள...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105827/Abandon-the-trend-of-imposing-DMK-backed-newspapers-on-panchayat-libraries-by-force--Seeman.html", "date_download": "2021-06-21T09:20:37Z", "digest": "sha1:K2PQ32TK7P6AEVB3OA6OC7UNFKIOKCB5", "length": 10914, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஆட்சியதிகாரம் மூலம் திமுக ஆதரவு நாளேடுகளை ஊராட்சி நூலகங்களில் திணிப்பதை கைவிடுக\" -சீமான் | Abandon the trend of imposing DMK backed newspapers on panchayat libraries by force: Seeman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n\"ஆட்சியதிகாரம் மூலம் திமுக ஆதரவு நாளேடுகளை ஊராட்சி நூலகங்களில் திணிப்பதை கைவிடுக\" -சீமான்\nஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில் திணிக்கும்போக்கைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்\nஇது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “தமிழக ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழக அரசு வற்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘கட்சிக்கும், ஆட்சிக்கும் இடைவெளி இருக்க வேண்டும். அரசியல் மாச்சரியங்களை ஒருபோதும் ஆட்சியதிகாரத்தில் திணிக்கக்கூடாது’ என முழங்கிட்ட அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு மாறாக, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது அரசியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதும், அதிகார அத்துமீறலை அரங்கேற்றுவதும் கண்டனத்திற்குரியது. புதிதாக நிறைய நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவைகள் பராமரிக்கப்பட்டுப் புதிய நூல்களும், இதழ்களும் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய முன்வராது, ஒரு கட்சியின் சார்புடைய ஏடுகளுக்கு மட்டுமேயான பகுதியாக நூலகங்களை மாற்றுவது சரியல்ல.\nஊராட்சி நூலகங்களில் எல்லா இதழ்களையும், நாளேடுகளையும் வாங்க ���த்தரவுப் பிறப்பித்தால் அது ஏற்புடையது; வரவேற்கத்தக்கது. அதனைவிடுத்து, திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் மட்டும் வாங்குவதற்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நிர்வாகச்சீர்கேடாகும். தான் உயர்மட்ட அதிகாரத்திலிருப்பதால், தனது நூல்களை வாங்கவோ, அதனைச் சந்தைப்படுத்தவோ வேண்டாமென அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்த தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்களது அறிவிப்பு வரவேற்பைப் பெற்ற நிலையில், நடைபெறும் இதுபோன்ற செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது.\nஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில் திணிக்கும் போக்கை, தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்\nஆகவே, தமிழக ஊராட்சி நூலகங்களுக்கு திமுக ஆதரவு ஏடுகளை வாங்குவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் அறிவிப்பினைத் திரும்பப் பெற்று, எவ்விதச் சார்புமில்லாது எல்லா இதழ்களையும், ஏடுகளையும் நூலகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105942/TN-Government-appoints-lawyers-for-appearing-in-High-Court.html", "date_download": "2021-06-21T10:09:41Z", "digest": "sha1:O3POCXQ6ZM7Z2EHKTBT5MOKKY4SATDXH", "length": 7156, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயர்நீதிமன்றத்தில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் | TN Government appoints lawyers for appearing in High Court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஉயர்நீதிமன்றத்தில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்\nசென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு, 44 அரசு வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிடுள்ளது.\nதலைமைச் செயலாளர் வெ.இறையண்பு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும் வரை இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே, 26 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nதற்போது புதிதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 பேரும், மதுரை கிளையில் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திமுக வழக்கறிஞர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்ச���ம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/new-test-for-the-alien-remake-movie/", "date_download": "2021-06-21T10:11:54Z", "digest": "sha1:TM5M2G36LFSQK6HVFONL67U4OXWQNAOO", "length": 6639, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "அந்நியன் ரீமேக் படத்திற்கு வந்த புதிய சோதனை..??", "raw_content": "\nஅந்நியன் ரீமேக் படத்திற்கு வந்த புதிய சோதனை..\nஅந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை இயக்குனர் ஷங்கர் பெறவில்லை என்றும் அந்நியன் படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்நியன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கரே ரீமேக் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.\nஇதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் ” அந்நியன் திரைப்படத்தை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளேன். இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகயிருக்கும் இந்த திரைப்படத்தின்பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 2022 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நேற்று அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை இயக்குனர் ஷங்கர் பெறவில்லை என்றும் அந்நியன் படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந��த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=40&catid=7&task=subcat", "date_download": "2021-06-21T09:14:47Z", "digest": "sha1:KO3MBW2C3FUMO3R5OIAVKW2PBMUUCUAG", "length": 14178, "nlines": 187, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு\nகற்பழிப்பு வழக்குகள் அல்லது குழந்தைகள் வன்கொடுமைப் பற்றியப் புகார்கள்\nதேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்\nமூலிகைச் செடிகள் அல்லது இலைக் கஞ்சி பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nசமுர்த்தி சமுதாய பாதுகாப்பு நிதி\nஉடல் ஊனமுற்றோருக்கான சாதனங்களை வழங்குதல்\nமுதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு\nதகுதிகளின் அடிப்படையில் உதவி வழங்குதல்\nபொதுச் சேவை வழங்குதல் (பின் பாடி)\nபாடசாலை அறநெறிப் பாடசாலையில் மூலிகைத் தோட்டங்களை ஆரம்பித்தல்\nஅந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல்\nஆயூள்வேத நடமாடும் வைத்திய பிணிச் சேவை (Clinic)\nகொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள்\nயானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள், மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு\nமூலிகைச் செடிகளைக் கொள்வனவூ செய்தல்\nஇயற்கைசீற்ற நிவாரண நிதி (இயற்கை பேரழிவு)\nஅவசர கால நிலையில் நிதி வழங்குதல்\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குதல்.\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி வீடுகள் அழிவூற்றவர்களுக்கான வீடமைப்பு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகிய குடும்பங்களுக்காக சமையலறை சாதனங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகிய தொழிற்றுறை வல்லுநர்களுக்கான தொழில்சார் சாதனங்களுக்கான நிவாரணம்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்��ட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/new-aadhar-card-for-land-modis-next-plan-for-corporates/", "date_download": "2021-06-21T10:11:35Z", "digest": "sha1:EAOXWUXK5YN7QZBUGX4OAWPSXFHCD3SU", "length": 21600, "nlines": 113, "source_domain": "madrasreview.com", "title": "நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்! - Madras Review", "raw_content": "\nநிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்\nMadras April 1, 2021\tNo Comments ஆதார்கார்ப்பரேட்டுகள்பாராளுமன்றம்விவசாய நிலங்கள்\nஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலத்திற்கான புதிய ஆதார் எண் நிலப் பதிவு தரவுகளோடும், வருவாய் நீதிமன்ற பதிவுகள் மற்றும் வங்கிப் பதிவுகள் ஆகியவற்றோடு இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது 10 மாநிலங்களில் தொடக்கம்\nஇந்த நிலங்களுக்கான யூனிக் லேண்ட் பார்சல் அடையாள எண் Unique Land Parcel Identification Number (ULPIN) வழங்கும் திட்டத்தை கடந்த வாரம் பாராளுமன்ற நிலைக் குழு மக்களைவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டில் பத்து மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது 2022 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று நில வளத்துறை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்தது.\nஇந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கிய டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெக்கார்ட்ஸ் திட்டத்தின் (DILRMP) அடுத்த கட்டமாகும். மேலும் அதன் நோக்கம் வளர்ந்தவுடன் பல மடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. DILRMP திட்டம் அடுத்த வாரம் முடிவுக்கு வர உள்ளது. ஆனால் நிலவளத் துறையின் சார்பில் அதனை விரிவுபடுத்துவதற்கும் 2023-24 வரை மேலும் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டம் கடந்த வாரத்தில் ஒரிசாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுதும்\nநிலங்களுக்கான ஆதார் எண் திட்டத்தினை 2020-21 நிதியாண்டில் 10 மாநிலங்களிலும், 2021-22ம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன நிலப்பதிவு அறை\nஇந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்த���லும் ஒரு நவீன நிலப்பதிவு அறையை உருவாக்குவதற்கு, ஒரு மாவட்டத்திற்கு 50 லட்சம் செலவாகும். அதே நேரத்தில் நிலப் பதிவுகளை வருவாய் நீதிமன்ற மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்க 270 கோடி செலவாகும். DILRMP-ன் அடுத்த கட்டத்தில் “வங்கிகளுடன் நிலப் பதிவு தரவுத்தளத்தை இணைப்பதும்” அடங்கும் என்றும் அதில் கூறியுள்ளனர்.\nகார்ப்பரேட்டுகள் நிலங்களை கையகப்படுத்த வழிவகுக்கும்\nமேலோட்டமாக பார்க்கிறபோது ஒவ்வொருவரது நிலத்தையும் தனித்து பிரித்துப் பதிவு செய்வது மக்களுக்கு நல்லது தான் என்பதுபோல தெரியும். ஆனால் இது பெருநிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை எடுப்பதற்கு உள்ள சிக்கல்களை குறைக்கிறது. கார்ப்பரேட்டுகள் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான வழியினை இத்திட்டம் எளிமைப்படுத்துகிறது. உலகவங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. இச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன் ஒவ்வொரு கட்டமாக படிப்படியாக முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளை கவனிக்கும் போது, இது கார்ப்பரேட்டுகளுக்கான திட்டம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nநிலச் சீர்திருத்தம் குறித்து உலக வங்கியின் பரிந்துரை\nஇந்தியாவில் நிலச் சீர்திருத்தம் குறித்து 2007-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட ஆவணமானது, இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் செய்த நிலச் சீர்திருத்தங்கள் எதுவும் இப்போது எந்த பயனும் தருவதில்லை என்று கூறியது. அதற்குப் பதிலாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உலக வங்கி ஒரு பட்டியலையும் கொடுத்தது:\n“பத்திரங்களைக் கொண்டும், கணினிமயமாக்கலைக் கொண்டும் நாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் ஒருங்கிணைத்து கணக்கிற்குள் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் நிலத்தை முழுவதுமாக கணக்கெடுக்க வேண்டும். நில அளவீட்டு நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும். அரசாங்கம் அதை ஒழுங்கமைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும்.”\n”இறுதியாக நிலத்தை குத்தகைக்கு விடுவதை சட்டமாக்குதல், நிலத்தின் மீதான வாடகைத் தொகைக்கு இருக்கும் வரம்புகளை நீக்குதல், நிலம் கைமாற்றுவதில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குதல், அரசாங்கத் தலையீடு இல்லாமல் விவசாய நிலத்தை முதலீட்டாளர்கள் ��ெறுவதற்கு இடையூறாக இருக்கும் கட்டுப்பாடுகளைக் களைதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் “நிலச் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்றும் கூறியது.\nகொரோனா ஊரடங்கில் மோடி ஆற்றிய உரை\nகொரோனா காலத்தில் அரசின் திட்டங்களை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடி மே 12 அன்று ஆற்றிய உரையில்: “தற்சார்பு இந்தியாவை உறுதி செய்யும் பொருட்டு நிலம் (Land), தொழில் (Labor), பண ஓட்டம் (Liquidity), சட்டம்(Law) ஆகியவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார். எந்த நிலத்தைப் பற்றி மோடி இதில் பேசினார், எந்த வகையான சீர்திருத்தம் குறித்து பேசினார் என்பதை அதன் தொடர்சியாக இந்த துணைக்கண்டத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நிலம் தொடர்பான சட்டங்களைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்.\nகர்நாடக அரசு கொண்டுவந்துள்ள திருத்தம்\nகர்நாடக அரசாங்கம் தொழில் துறைக்கு தேவையான நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தத்தை 2020 டிசம்பர் மாதம் கொண்டுவந்துள்ளது.\nவிவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க வற்புறுத்தப்படுவதையும், அதில் ஏமாறுவதையும் தடுக்கும் பொருட்டு, விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நேரடியாக நிலத்தை வாங்க முடியாது என்ற சட்டம் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது.\nசட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் என்னவென்றால், வருடத்திற்கு 25 லட்சத்திற்குக் கீழ் சம்பாதிப்பவர்கள் மட்டுமே விவசாய நிலத்தை வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும், விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டவர்கள் மட்டுமே இன்னொரு விவசாய நிலத்தை வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ளன.\nஇந்த திருத்தங்களின் படி, நிலத்தை இப்போது விவசாயிகளிடம் இருந்து தொழில் நிறுவனங்கள் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். பிற மாநிலங்களும் இதைக் கடைப்பிடிக்கத் துவங்கும்.\nடிசம்பர் 2020-ல் அந்த சட்டம் திருத்தப்பட்டது. பெரும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இதை வரவேற்றனர்.\nநிலத்திற்கான ஆதார் என்பதும், அதனை அனைத்து வகையான அரசு ஆவணங்களிலும் பதிவது என்பதும், இந்தியாவில் நிலச் சந்தையை உருவாக்குவதற்கும், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து எளிதாக நிலங்களைக் கைப்பற்றுவதற்குமான ஒரு வடிவமே ஆகும்.\nஉதவிய புத்தகம்: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவச��ய சட்டங்கள்;\nமெட்ராஸ் ரிவியூ மக்கள் பதிப்பகம்; விலை ரூ.60\nஇந்த நூலைப் பெற தொடர்பு கொள்ளவும்: 7550090517\nPrevious Previous post: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்\nNext Next post: பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்ச��ப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:22:21Z", "digest": "sha1:WREQGUPXAYTPYGF4YJUNS6M3S7FMSNP2", "length": 16728, "nlines": 223, "source_domain": "patrikai.com", "title": "தமிழக முதல்வர் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லி சென்று வரும் 17 அன்று முதல் முறையாகப் பிரதமரைச் சந்திக்கிறார்\nடில்லி வரும் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லி சென்று பதவி ஏற்ற பின் முதல் முறையாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில்...\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார்…\nசென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்றது. இதையடுத்து,...\nமாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி : பிரதமர் அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு\nசென்னை பிரதமர் மோடி மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்ததை முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றுள்ளார். கடந்த சில நாட்களாக நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே மூன்றாம் அலை...\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னை கனமழையால் பாத���க்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர். ஏராளமான அளவில் பயிர்கள் முழுகி பாழாகின. இதனால்...\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் + இலவசக் கல்வி : தமிழக முதல்வர்\nசென்னை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அவர்கள் பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...\nகொரோனா நிவாரண நிதி அளிக்கும் சிறுவர்களுக்குத் திருக்குறள் பரிசு : முதல்வர் மு க ஸ்டாலின்\nசென்னை கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்கும் சிறுவர்களுக்குத் திருக்குறள் நூலைப் பரிசாக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குகிறார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...\nஆன்லைன் வகுப்புக்களைப் பதிவு செய்ய தமிழக முதல்வர் உத்தரவு\nசென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் தவறாக நடந்து கொண்டதால் புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக...\nவேளான் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் வலியுறுத்தல்\nசென்னை மத்திய அரசு வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்...\nமத்திய அரசின் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு\nசெங்கல்பட்டு செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி உற்பத்தி மையத்தை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ...\nதமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்- முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள்\nசென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா...\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; சிறுவன் உள்பட 3 பேர் பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-21T11:15:40Z", "digest": "sha1:ARBTPKU2MI7YVRQYUOZO3FGBZZMDUVIM", "length": 16204, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோட்டிலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணுக்கருக் காந்த ஒத்ததிர்வு வரைவு தரவின்படி பாஸ்போகொழுமிய இரட்டையணு திரவத்தில் மோட்டிலின் வடிவம்[1]\nமோட்டிலின் (Motilin) என்பது மோட்டிலின் புரதக் குடும்பத்தைச் சேர்ந்த 22-அமினோ அமிலங்களைக் கொண்ட பல்புரதக்கூறுகளாலான இயக்குநீராகும். மனிதர்களில் இஃது எம்.எல்.என். (MLN) என்னும் மரபணுவால் குறியீடுச் செய்யப்படுகிறது[2].\nமோட்டிலின், சிறுகுடலில் (குறிப்பாக முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் பகுதிகளில்) காணப்படும் எண்ணிறந்த குழிகளில் உள்ள நாளமில்லா \"எம்\" செல்களால் (பேயரின் நிணநீர் முண்டுகளில் உள்ள \"எம்\" செல்கள் அல்ல) சுரக்கப்படுகிறது[3]. மனிதர்களில் உணவு செரிமானமாகும் நிலையில், 100 நிமிட இடைவெளிகளில், மோட்டிலின் பொதுச் சுற்றோட்டத்தில் வெளியிடப்படுகிறது. இந்த இயக்குநீரானது, உணவுப்பாதையில் உணவு செல்வதற்காகச் சுருங்கி விரியும் பணியைக் கட்டுபடுத்தும் ஒரு முதன்மையானக் காரணியாக விளங்குகிறது. மேலும், மோட்டிலின் கணையச் சுரப்புகளை அகச்சுரப்பாக வெளியிடத் தூண்டுகிறது[4]. அமினோ அமிலத் தொடரின்படி, மோட்டிலின் பிற இயக்குநீர்களிலிருந்து பெருமளவு வேறுபடுகிறது. அசையும் இரையகச் செயற்பாடுகளைத் தூண்டுவதால் \"மோட்டிலின்\" என்ற பெயரைக் கொண்டுள்ளது. மனிதர்களைத் தவிர மோட்டிலின் ஏற்பிகள் பன்றி, எலி, பசு, பூனை ஆகிய விலங்குகளின் இரையகக் குடல்பாதைகளிலும், முயலின் மைய நரம்பு மண்டலத்திலும் காணப்படுகின்றன.\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல���புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2018/09/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2021-06-21T10:55:56Z", "digest": "sha1:3N4C3YRWLFOCLFLEHB4A4Z63UNSKAVZ5", "length": 10823, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு | Alaikal", "raw_content": "\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nவில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு\nவில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு\nரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.\nகாலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் புதிது என்றாலும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர். மத்திய அரசால் வழங்கப்படும் ச��றந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ள இவர் மீது, இப்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பவர் முன்னாள் மிஸ் இந்தியாவும், பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா. தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தா தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் தற்போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.\nகடந்த 2008- ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், ”ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார். நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் , நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர்.\nஇதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்.\nரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால் எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர் என கூறி உள்ளார்.\nடென்மார்க் தலைநகர் பகுதியில் தொடர் துப்பாக்கிச் சூடுகள்\n‘பிரேமம்’ இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் ரூ.25 கோடிக்கு விற்பனை\n3 மொழி படத்தில் நடிக்கும் தனுஷ்\nயோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்த ஒப்பந்த இரகசியம் என்ன \nரஸ்ய அமெரிக்கக ���திபர்கள் பூட்டிய அறைக்குள் பேசிய இரகசியம் இது \nஇந்திய கொரோனாவால் பிரிட்டன் திறப்பு 4 வாரங்கள் தாமதம் \nசீன போர் விமானங்கள் தைவானுக்குள் ராக் கட் ஆகாயத்தில் அதிரடி \nசீனாவின் வெற்றியே ஆசியாவின் வெற்றி சிறீலங்கா பிரதமர் அறை கூவல்\nசீனாவுக்கு எதிராக 30 நாடுகள் இணைந்து கூட்டு பிரகடனம் அதிர்ச்சி\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n‘பிரேமம்’ இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nநாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nஇதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15456", "date_download": "2021-06-21T09:12:46Z", "digest": "sha1:37T3NO7GVMQQKNDZKABGHFLSR3V2VEVJ", "length": 14576, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா\nகோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா\nபெண்களுக்கு தான் கோபம் அதிகமாக வருகிறது.\nஇதை ஆண் பெண்ணுன்னு பிரிக்க முடியும்னு எனக்கு தோனல. அது தனிப்பட்ட நபரைப் பொறுத்தது.\nஎங்கள் வீட்டில் நடப்பதை சொல்கிறேன். எனக்கு அடிக்கடி கோபம் வரும்.... ஆனால் அது சின்ன கோபம் தான். என் கணவருக்கு எப்போதாவது தான் கோபம் வரும் ஆனால் severeயாக இருக்கும். இஷானி சொல்வது போல், மனிதர்களை பொறுத்து உள்ளது.\nபெரும்பாலும் பென்களுக்கு வருவது கோபம் இல்லை, அது ரோஷம்\nஆன்களுக்குத்தான் அடிக்கடி கோபம் வரும்\nஅது எப்படி பெண்களுக்கு வருவது ரோஷம். ஏன் எங்களுக்கெல்லாம் கோபமே வராதா\nகொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nபெண்களுக்கு தான் அதிகம் கோபம் வருகிறது.இது என் கருத்து. ஆண்களுக்கு எப்பொழுதாவது வருவது ,நமக்கு எப்பொழுதும் வுள்ளது அது என்னவென்றால் கோபமே (என் வீட்டை பொறுத்த வரை என்னக்கு தான் கோபம் அதிகம் வரும் )பெரும்பாலும் பெண்களுக்குத்தான் என்பது என்கருத்து.\nகோபம் பெண்களுக்கு தான் அதிகம்\nகோபம் பெண்களுக்கு தான் அதிகம் வரும். பெண்களுக்கு பொறாமை குணம் இருப்பதால் கோபம் அதிகம் வரும். பெண்கள் தங்களின் கனவர் தங்கலுகே சொந்தம் என நினைத்து அவரது தாய், தந்தையிடம் கூட அதிக பழக விடாமாட்டார்கள். அப்படி தான் தாயும் தன் மகனுக்கு திருமனம் ஆனதும் வந்த மருமகள் எங்கே தன்னயும் தன் மகனயும் பிரித்துவிடுவாலோ என்ரு மருமகலோடு சன்டை போட அரபித்து விடுவர்.ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. எதயுமெ விளையாட்டாக எடுத்து கொல்வர்.\nRe: பெண்களுக்கு வருவது ரோஷம்\nநான் சொன்னது பென்களைப்பத்திதான் உங்களைப்பத்தி இல்லை\nஅதானே,எங்கே வராம போயிருவீங்களோனு பாத்தேன்\nவரும் கோபம் வரும்,பயங்கரமா வரும் அது உங்களுக்கு\nஆனா பென்களுக்கு அவ்வளவா வராது,\nஆஷிக் மனிதனை கடவுள் படைக்கும் போது எல்லா குணங்களையும் சமமாக தான் கொடுத்து படைப்பார். அதில் பெண்களுக்கு மட்டும் குறைவு ஆண்களுக்கு அதிகம் என்று எந்த வறைமுறையும் இல்லை. மற்றவர்களின் நடத்தையை பொறுத்தது.\nஆண்களுக்கு எப்போதும் ஒரு கம்பீர தோரணை இருப்பதால் அவர்களை அடுத்தவர்கள் சீண்டுவது அரிது. அதனால் அவர்களிடம் கோபம் அளவாக தான் வரும்.\nஆனால் பெண்கள் எளிய தோற்றம் கொண்டதிணால் அவர்களை ஆண்கள் அதிகமாக சீண்டுகிறார்கள்(நீங்கள் என்னை சீண்டுவது போல்). அத்தகைய சூல்நிலைகளில் கோபப்படாமல் இருக்க முடியாது. ஆண்கள் மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை.சுற்றியுள்ளவர்களும் தான்.\nகோபம் மனித பிறவிக்கு உரிய குணம். அதில் ஆண்களுக்கு அதிகமா பெண்களுக்கு அதிகமா என்று எப்படி சொல்ல முடியும்\nஎன்னை கேலி செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. பெண்களுக்கு ரோசம் தான் அதிகம் வரும் என்று சொன்னீரே அது எப்படி என்று கேட்டதற்கு பதிலே இல்லையே\nரோஷத்தின் அடுத்த பிரதிபலிப்பு கோபம் இல்லையா\nஅப்படியென்றால் ஆண்களுக்கு ரோஷம் என்பதே இல்லையா\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nகணவன் - மனைவி அன்யோன்யம்...\nஎவளவு தங்கம் இந்தியாவுக்கு எடுத்துட்டு போகளாம் pls help me\nஒரு நிமிடமாவது ப்ராத்தனை செய்யுங்கள்:::((((\nதலை தீபாவளிக்கு அம்மாவிட்டுக்கு போனீங்களாஇல்ல மாமியார் வீட்���ில் இருந்திங்களா\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2766044", "date_download": "2021-06-21T10:07:41Z", "digest": "sha1:GLUORT6MOU5PBFU5OIDGCASBYYGJRIBN", "length": 23022, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை: அர்ஜுன் சம்பத்| Dinamalar", "raw_content": "\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 1\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ...\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 25\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 7\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் ... 6\nஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை: அர்ஜுன் சம்பத்\nசென்னை : 'சைவ மடாதிபதிகள், ஆதினங்கள், வைணவ ஜீயர்களை சம்பந்தப்பட்ட மடங்களும், ஆதினங்களும், குரு பீடங்களும் நியமனம் செய்து கொள்ளும். இதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வைணவத்தின் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் கோயிலின் ஸ்தலத்தார்களாக இருக்கும் ஆச்சார்ய புருஷர்களை இம்மி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'சைவ மடாதிபதிகள், ஆதினங்கள், வைணவ ஜீயர்களை சம்பந்தப்பட்ட மடங்களும், ஆதினங்களும், குரு பீடங்களும் நியமனம் செய்து கொள்ளும். இதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஅவரது அறிக்கை: வைணவத்தின் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் கோயிலின் ஸ்தலத்தார்களாக இருக்கும் ஆச்சார்ய புருஷர்களை இம்மி அளவு கூட அறநிலைய துறை மதிப்பதில்லை. கோயிலின் பாரம்பரிய வழக்கத்தை மாற்றி ஸ்ரீ ஜீயர் சுவாமிகளை தாங்களே நியமிக்கும் உரிமையை அறநிலைய துறை எடுத்து உள்ளது.\nஜீயர் சுவாமிகளை 1100ம் ஆண்டில் இருந்து 1989 வரை கோயில் ஸ்தலத்தார்களே நியமித்து வந்துள்ளனர். ஹிந்து விரோத அறநிலைய துறையோடு கைகோர்த்து கோயில் நிர்வாகமே ஜீயர் சுவாமிகளை தேர்ந்தெடுப்பது தர்மத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது. எம் பெருமானார் ஸ்ரீராமானுஜர் வகுத்த நெறிமுறைகளுக்கு எதிரானது. அரசு எப்படி ஒரு சமய தலைவரை நியமனம் செய்ய முடியும்; இது என்ன அரசு பணிக்கா ஆள் எடுக்கின்றனர்; இப்படி விளம்பரம் செய்வதற்கு.\nஆன்மிக குருமார்கள் ஆன்மிக குரு பரம்பரை வழியிலேயே பாரம்பரிய முறைப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிற சமய நெறிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். இதை நாம் விட்டு விட்டால் நம் கோயிலின் உரிமை நம்மை விட்டு பறிபோய் விடும். அறநிலைய துறையின் அராஜக சட்ட விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.\nஎனவே உடனடியாக இந்த விளம்பரத்தை வாபஸ் பெற வேண்டும். ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகளை பாரம்பரிய முறைப்படி தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சைவ மடாதிபதிகள், ஆதினங்கள் பீடாதிபதிகள், வைணவ ஜீயர்கள் ஆகியோரை சம்பந்தப்பட்ட திரு மடங்களும் ஆதினங்களும் குரு பீடங்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி அவர்களே நியமனம் செய்து கொள்ள உரிமை உண்டு.\nஇதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை. இதுதொடர்பாக அறநிலைய துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜீயர் ஹிந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்\nபால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு(25)\nகடன் தவணை செலுத்த அவகாசம்: ஆர்.பி.ஐ., சுற்றறிக்கை அமலாகுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுந்தைய ஜீயர் போய் மூன்று வருடம் ஆகிவிட்டது. இன்றுவரை ஏன் அடுத்த ஜீயரை தேர்ந்தெடுக்கவில்லை\nஅது அவங்க இஷ்டம் ஜீயரை அறநிலையத்துறை நியமிக்க ஏதாவது சட்ட அடிப்படையிலான அதிகாரமோ, உரிமையோ இருக்கா ஜீயரை நியமிக்கும் அறநிலையத்துறை அனைத்து சாதி அர்ச்சகர்களும் இனி அரசு ஊழியர்கள் என்று அறிவிக்க தயாரா ஜீயரை நியமிக்கும் அறநிலையத்துறை அனைத்து சாதி அர்ச்சகர்களும் இனி அரசு ஊழியர்கள் என்று அறிவிக்க தயாரா \nதமிழக முதலமைச்சரை, மத்திய அரசு அல்லது கவர்னர், ஜனாதிபதி நியமிப்பது போல் உள்ளது இந்த நடவடிக்கை.\nசம்பத்து....நீ அறிவுரை சொல்லவேண்டியவனுங்க போயிட்டானுங்க. மக்கள் அவனுங்க கும்பலை அடித்து விரட்டிட்டாங்க. உன் கும்பலோட போலி வேஷம் இனிமேல் தமிழக இந்துக்களிடம் செல்லாது. நீ வேணும்னா ஒன்னு செய்...ஒரு அட்டை வேலை எடுத்துக்கொண்டு ஊர் ஊரா போய்வா...செய்த பாவம் கொஞ்சம் குறையும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு\nகடன் தவணை செலுத்த அவகாசம்: ஆர்.பி.ஐ., சுற்றறிக்கை அமலாகுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T10:26:40Z", "digest": "sha1:PVHWKW72ORX34HMZ6OMOKZX6TWF3DXIN", "length": 9417, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பசி", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபசி இல்லா சேலம்: கரோனா காலத்தில் ஆதரவற்றோர் பசி போக்கும் இளைஞர் குழு\nஅகத்தைத் தேடி 57: தங்கவும் வேண்டாம்; போகவும் வேண்டாம்\nஅனைவருக்கும் தடுப்பூசி: அதுவே சிறந்த முதலீடு\nஎத்தியோப்பியாவில் பசியால் வாடும் மக்கள்: ஐ. நா. கவலை\nஊரடங்கில் உணவில்லாமல் தவிக்கும் தெரு நாய்களுக்கு தினமும் 40 லிட்டர் பால்; 600...\nசிறு, குறு, நடுத்தரத் தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உதவ...\nகுழந்தைகளின் மனங்களை வென்ற எரிக் கார்ல்\nநாட்டிலேயே முதல் முறை; ஒரே நோயாளிக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்று;...\nமக்கள் வாழ்வாதாரத்துக்கு யார் பொறுப்பு\nபிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சேவாப���ரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Umesh+Yadav?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T10:34:30Z", "digest": "sha1:T5Y33KSEPBMN3SNEEP4CRS3QCZS2FFSR", "length": 10192, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Umesh Yadav", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபிஹாரில் கரோனா நோயாளிகளுக்காக தேஜஸ்வி அரசு பங்களா சிகிச்சை மையமாக மாற்றம்\nபாஜகவுக்கு 2022 தேர்தலில் உபி பதிலளிக்கும்: அகிலேஷ் யாதவ் பேட்டி\nஆதித்யநாத்தின் கோரக்பூர் மாவட்டத்திலேயே 46 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிப்பு; உ.பி. அரசின்...\nஜாமீனில் விடுதலையான பிறகு முதல் முறையாக கட்சியினருடன் கலந்துரையாடினார் லாலு: கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு...\n36 வயதான ராஜஸ்தானின் முன்னாள் ரஞ்சி வீரர் கரோனாவுக்கு பலி\nமனசாட்சியுள்ள மக்களுக்கு வாழ்த்துகள்; வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது: மம்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து\nநடிகை மனிஷா யாதவுக்கு கரோனா தொற்று உறுதி\nமும்பை இந்தியன்ஸுக்கு 'ஜாக்பாட்': வெற்றியைத் தாரை வார்த்தது கொல்கத்தா: 4 ஓவர்களில் ஆட்டம்...\nஹர்திக், குர்னல், சூர்யகுமார்: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தனர்\n'360 டிகிரி' சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு; மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு:...\nவீரர்களுக்கு அதிகமான ஓய்வும், அடிக்கடி மாற்றுவதும் அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும்: கோலியைச் சாடிய...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/blog-post_169.html", "date_download": "2021-06-21T10:43:49Z", "digest": "sha1:PND2EYB43SXI65E7PY6GNZRH46LJSE6Z", "length": 4902, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கைக்கு வருவதற்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கைக்கு வருவதற்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை\nஇலங்கைக்கு வருவதற்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை\nஇலக்கியா மே 19, 2021 0\nவெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/g_7.html", "date_download": "2021-06-21T09:31:51Z", "digest": "sha1:GNWLKCNF6DW6HKCIJ3FR2UAQKLSVMQ4A", "length": 5988, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "விசுவாசத்தின் உச்சத்தில் வீட்டு வளர்ப்பு நாய்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / விசுவாசத்தின் உச்சத்தில் வீட்டு வளர்ப்பு நாய்\nவிசுவாசத்தின் உச்சத்தில் வீட்டு வளர்ப்பு நாய்\nஇலக்கியா ஜூன் 07, 2021 0\nமாவனெல்லையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் சடலத்தை கண்டுபிடிக்க அவர்கள் வளர்ந்த நாய் உதவி செய்துள்ளது.\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனெல்ல தெவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய மண��� திட்டு சரிந்து வீழ்ந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.\nமண் குவியலில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சடலங்களை கண்டுபிடிக்க நாய் உதவியுள்ளது.\nமுன்னதாக, பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது. மண்ணால் புதைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை எங்கு தேடுவது என்பது மீட்பவர்களுக்கு ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.\nகுறித்த நாய் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவதுடன், அனைத்து ஊடகங்களில் முன்னிலை செய்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE-2-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2/175-2212", "date_download": "2021-06-21T11:22:23Z", "digest": "sha1:NJFC3U76YLARN6WM7YYRL4VZAW3C6LUR", "length": 9282, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரியாத் நகரில் பெரு மழை , வெள்ளம் : 2 பேர் பலி ; இலங்கையருக்கு பாதிப்பில்லை TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்���ுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ரியாத் நகரில் பெரு மழை , வெள்ளம் : 2 பேர் பலி ; இலங்கையருக்கு பாதிப்பில்லை\nரியாத் நகரில் பெரு மழை , வெள்ளம் : 2 பேர் பலி ; இலங்கையருக்கு பாதிப்பில்லை\nசவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற கடும் மழை,வெள்ளப்பெருக்கு ஆகியன காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஒருவர் காயமடைந்தார் என அரப் நியூஸ் ஊடகவியலாளரான எம்.சி.ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.\nஇச்சம்பவத்தின் போது இலங்கையர் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nகடும்சூறாவளிக்காற்றுடன் நேற்றுப்பெய்த பெருமழையால் நகரமே ஸ்தம்பித மடைந்திருந்தது.\nபாடசாலைகள்,தனியார் நிறுவனங்கள் ஆகியன இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் எம்.சி.ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.\nஇன்று பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்து: எழுவரும் தனிமை\nபாடசாலைகளை உடன் திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/24399", "date_download": "2021-06-21T10:20:12Z", "digest": "sha1:TS3TPJIT6LNGIEEEO2T2MKQYYYXSOUJD", "length": 4471, "nlines": 48, "source_domain": "devfine.org", "title": "அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் ஆலய வருடாந்த அலங்கார 10ஆம் நாள் பகல்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் ஆலய வருடாந்த அலங்கார 10ஆம் நாள் பகல்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nஅல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 10ஆம் நாள் பகல்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nஅல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் இதுவரை நடைபெற்ற-அனைத்துத் திருவிழாக்களையும்-ஆன்மீகம் என்னும் பகுதியில் அழுத்தி முழுமையாகப் பார்வையிடலாம்.\nPrevious: நல்லூர்க் கந்தனின் கைலாசவாகனத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு\nNext: நல்லூர் பெருந்திருவிழாவில் குற்றம் புரிவோருக்கு பிணையின்றி கடும் தண்டனை-நீதிமான் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/24/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5/", "date_download": "2021-06-21T09:32:01Z", "digest": "sha1:5G4VMZVD6M7E72ONBPZIX2UEYR7DDYE2", "length": 11461, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதிகளில், முழு ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு சென்று காய்கறி வழங்கும் திட்டத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்… – நிழல்.இன்", "raw_content": "\nசெங்குன்��ம் மற்றும் சோழவரம் பகுதிகளில், முழு ஊரடங்கு காரணமாக வீடுகளுக்கு சென்று காய்கறி வழங்கும் திட்டத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்…\nதமிழகத்தில் ஒருவனாகவே இரண்டாவது அலை தாக்கம் அதிகளவில் உள்ளதால், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வேளாண்மை துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது.\nஇதனையடுத்து, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் பஜார் பகுதி, செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகளை வீடுகள்தோறும் விற்பனை செய்யும் வாகனங்களை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஅதில், செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்குன்றம் நகர செயலாளர் ராஜேந்திரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கார்த்திக் கோடீஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சோழவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சோழவரம் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious தனது, முதல் மாத சம்பளத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ, டி.ஜே. கோவிந்தராஜன் வழங்கினார்…\nNext கும்மிடிப்பூண்டியில், நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை வாகன பயன்பாட்டை, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்��ாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/104114/Businessmen-arrested-in-Chennai-for-drunk-and-drive-case.html", "date_download": "2021-06-21T11:10:07Z", "digest": "sha1:N4UNUGATQUQCGIUKXZ6NNEHHUMFQNDUJ", "length": 7075, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை: குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர் கைது | Businessmen arrested in Chennai for drunk and drive case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசென்னை: குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர் கைது\nசென்னை அடையாறு பகுதியில் மதுபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரை கைது செய்த காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.\nசர்தார் படேல் சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது போக்குவரத்து உதவி ஆய்வாளர், காரை நிறுத்த முயற்சித்தும் நிற்காமல் சென்றதால், காரை துரத்திச் சென்றுள்ளார். அப்போது, மத்திய கைலாஷ் பகுதியில், சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புகள் மீது மோதி கார் நின்றுள்ளது.\nபின்னர் காவல்துறையினர் காரை சோதனை செய்து பார்த்த போது, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரீஷ் டி ஜோத்வானி என்ற தொழிலதிபர் மதுபோதையில் காரை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர், ஜாமீனில் விடுவித்தனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/only-one-day-allowed-to-open-shops-in-tamil-nadu-today/", "date_download": "2021-06-21T09:59:05Z", "digest": "sha1:LOXKQSX2NSFE3VJJTDPE464A4WIZW7S6", "length": 6776, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "Only one day allowed to open shops in Tamil Nadu today!", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி\nதமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்து வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 24ம் தேதியுடன் இந்த முழு ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மீண்டும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளது.\nஇந்த முழு ஊரடங்கின் பொழுது தளர்வுகள் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 14 நாட்கள் போடப்பட்டிருந்த ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடிய கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரம் அனுமதியுடன் திறக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால், அத்தியாவசிய கடைகள், மளிகை கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும்.\nதளர்வுகளற்ற ஒரு வார ஊரடங்கை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி வரை கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை இன்று இரவு 9 மணிக்குள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17642/2021/05/sooriyan-fm.html", "date_download": "2021-06-21T09:45:57Z", "digest": "sha1:W72GSNC7SC7II2OWFCS3YF2ICVLF23BL", "length": 14379, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "குளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கான வழிகள். - Sooriyan Fm - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கான வழிகள்.\nகுளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது.குளிர்காலத்தில��� சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம்.சூடான நீரில் ஒரு கப் ஓட்ஸ் போட்டு கால் மணி நேரம் கழித்து அதை உடலில் பூசி,சிறிது நேரத்தில் கழுவலாம்.தினமும் ஒரு கப் தரமான பால் பருகலாம்.சருமத்திற்கு கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம்.இவை வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவும் சருமத்தில் நீர்ச்சத்தையும்,ஈரப்பதத்தையும் தக்கவைக்கவும் துணைபுரியும்.\nகுளிர்காலத்தில் அதிக நேரம் குளிக்க கூடாது.ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்துவிடவேண்டும்.உடல் உள் உறுப்புகளை போலவே வெளிப்புற சருமத்திற்கும் போதுமான அளவு நீர் தேவை.அதிக நேரம் குளிப்பது சருமத்திற்கு ஏற்றதல்ல.குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல.\n15 நிமிடங்களைவிட கூடுதல் நேரம் குளித்தால்,சருமத்தின் எண்ணெய் அடுக்கு பாதிப்புக்குள்ளாகும்.அதனால் சருமம் ஈரப்பதத்தை இழக்க நேரிடும்.சருமம் வறண்டால் எரிச்சலும் ஏற்படும்.வெளிப்புற அடுக்கின் செல்களும் சேதமடையும்.அதிக சூடும்,குளிர்ச்சியும் இல்லாத நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு ஏற்றது.இப்போது குளியல் சோப் உபயோகிக்கும் விஷயத்திலும் கவனம் தேவை.\nசருமத்திற்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் இயற்கையாகவே ஈரப்பதம் வழங்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற நிலை உருவாகிவிடும்.இதனால் சரும வறட்சி,எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசருமத்தின் இயற்கையான அழகை பேணுவதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் சிறந்த வழியாகும். திரவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.அவை சருமத்திற்கு மென்மையையும்,பிரகாசத்தையும் அளிக்கும்.\nகரட்,தக்காளி,ஸ்ரோபெரி,நட்ஸ் வகைகள்,பச்சை இலை காய்கறிகள் போன்றவை சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை.அவற்றை குளிர்காலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nநெய்யை உங்கள் அழகுக்காக பயன்படுத்தி பாருங்கள்\nதழும்புகள் மறைய சுலபமான வழிகள்\n உங்களுக்கு இந்த பிரச்சினை வராது\nஇதயநோய் வருமுன் தவிர்க்கும் வழிகள்\nடிக்டொக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா.\nபடத்தை விட அதிக சம்பளம்.... வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்.\nஇரசிகர்களிடம் மன்���ிப்பு கேட்ட நடிகை பிரணிதா சுபாஷ்.\nபிறந்தநாளன்று நடிகர் கவுண்டமணி பதிவிட்ட டுவீட்...\nஇயக்குனர் பல்கியோடு இணையும் துல்கர் சல்மான்\nஒரே மாதத்தில் பிரபாஸ்சின் பிரம்மாண்ட திரைப்படங்கள்\nஉலக சந்தையில் அறிமுகமாகின்றது MG நிறுவனத்தின் ரேஸிங் மொடல்.\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்கா��ில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/author/8636/articles/bn/1", "date_download": "2021-06-21T10:50:49Z", "digest": "sha1:FEZYJGTWEL5GAITFOGHSDC7SSLCPYAJA", "length": 8937, "nlines": 187, "source_domain": "islamhouse.com", "title": "இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை » எழுத்தாளர்", "raw_content": "\nஇஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை - கட்டுரைகள்\nஉறையாடும் மொழி : தமிழ்\nஇஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஅமெரிக்க பெண் மருத்துவர் இஸ்லாத்தை ஏற்ற அற்புத வரலாறு\nமனித உரிமைகள் உறுதிப்படுத்துவதி ரசூல் (சல்) அவர்கள்\nالناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nகுர்ஆனின் மீதுள்ள பற்றுதல் காரணமாக நான் இஸ்லாத்தை தழுவினேன். குர்ஆனை ரஷ்ய பாஷையில் மொழி பெயர்த்தேன்\nஅமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் இஸ்லாத்தை ஏற்க காரணமாக அமைந்த அந்நாட்டு பெண்ணின் ஹிஜாப்\nஅமெரிக்க கோடீஸ்வரர் ’மார்க் ஷேவர்’ இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nஒரு முஸ்லிம் மீதுள்ள உரிமைகள்\nஇஸ்லாத்தில் அடிமைத்தனம்; சந்தேகங்களும், பதில்களும்\nஇஸ்லாமும் பொது மனித உரிமைகளும்\nஇஸ்லாம் வாழ்க்கைக்குரிய முன்மாதிரி மிக்க நெறி முறை\nமனித சமத்துவத்தை அடைவதற்கு இஸ்லாத்தின் வகிபாகம்\nஇஸ்லாம் யதார்த்தை தேடும் கோட்பாடு\nالناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஉங்களில் யார் இறைபக்தியில் சிறந்தவறோ அவர் அல்லாஹ்வின் கண்ணியத்துக்கு ஆளானவர். அல்லாஹ்வற்றையும் நன்கறிந்தவன் என அல்லாஹ் கூறுகிறான்.\nالناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஒரு முஸ்லிம் மீதுள்ள உரிமைகள்\nالناشر : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nபக்கம் : 1 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/170-mlas-quit-from-congress-party/", "date_download": "2021-06-21T09:30:39Z", "digest": "sha1:B2755SYWFGA426OIRRGJO3ABMCNBCFO3", "length": 13366, "nlines": 121, "source_domain": "madrasreview.com", "title": "காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள் - Madras Review", "raw_content": "\nகாங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்\nMadras March 12, 2021\tNo Comments எம்.எல்.ஏ-க்கள்கட்சித் தாவல்காங்கிரஸ்பாஜக\n2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் 45% சதவீதம் பேர் பாஜகவில் இணைந்திருப்பதாக Association For Democratic Reforms(ADR) அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.\nஇந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 405 எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து தேர்தல் நேரங்களில் வெளியேறியுள்ளனர். அதில் 170 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து மட்டும் வெளியேறியுள்ளனர். அதேசமயம் இந்த 5 ஆண்டுகளில் பாஜக-விலிருந்து 18 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே வெளியேறியுள்ளனர்.\nவெளியேறிய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை (கட்சி வாரியாக)\nபகுஜன் சமாஜ் கட்சி – 17\nதெலுங்கு தேசம் கட்சி – 17\nநாகா மக்கள் முன்னணி – 15\nYSR காங்கிரஸ் – 15\nதேசியவாத காங்கிரஸ் – 14\nசமாஜ்வாதி கட்சி – 12\nராஷ்டிரிய ஜனதா தளம் – 10\nமதச்சார்பற்ற ஜனதா தளம் – 9\nஇந்திய தேசிய லோக் தளம் – 8\nஆம் ஆத்மி கட்சி – 7\nஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா – 6\nஒருங்கிணைந்த ஜனதா தளம் – 5\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 4\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 3\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 1\nபல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானோர் பாஜகவிலேயே இணைந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மொத்தம் 182 எம்.எல்.ஏ-க்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.\nகட்சி மாறிய பின்னும் வெற்றி பெற்றவர்கள்\nகட்சி மாறிய 405 எம்.எல்.ஏ-கள் வேறு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். அவர்களில் 225 பேர் மீண்டும் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.\nகட்சி மாறியதால் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள்\nமத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதன் காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇந்த 5 ஆண்டு காலங்களில் 12 எம்.பி-க்கள் கட்சி மாறி பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி-க்களில் 16 பேர் கட்சி மாறியிருப்பதாகவும், அதில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மாறிய் 16 ராஜ்யசபா எம்.பி-க்களில் 10 பேர் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.\nபண மோகமும், பதவி மோகமும் அதிகரிப்பு\nபழைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட போது அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது என்றும், கட்சி மாறி தேர்தலை சந்தித்த போது அவர்களின் சொத்து மதிப்பு என்னவாக உள்ளது என்ற விவரங்களையும் ADR அறிக்கை வெளியிட்டுள்ளது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் கட்சி மாறுவது இந்திய அரசியல்வாதிகளிடமும், கட்சிகளிடத்திலும் அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nPrevious Previous post: வலுப்படும் இந்திய- வங்கதேச உறவு; இந்தோ-பசுபிக் நாற்தரப்பு கூட்டணியுடன் (QUAD) இணையும் வங்கதேசம்\nNext Next post: 2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்த��வர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wb-navi.com/uniden-dect-6-0-battery-replacement", "date_download": "2021-06-21T10:20:12Z", "digest": "sha1:VEILTOE32Y5PAOYDDRYZ5SFKCDGKWQFT", "length": 10567, "nlines": 158, "source_domain": "ta.wb-navi.com", "title": "Uniden Dect 6.0 பேட்டரி மாற்று பழுதுபார்க்கும் வழிகாட்டி - வழிகாட்டி", "raw_content": "\nUniden Dect 6.0 பேட்டரி மாற்றுதல்\nஎழுதியவர்: மேரி (மற்றும் 4 பிற பங்களிப்பாளர்கள்)\n1 - 2 நிமிடங்கள்\nஇந்த வழிகாட்டியை அதன் அறிமுகத்தை நிறைவு செய்வதன் மூலம் அல்லது திருத்துவதன் மூலம் மேம்படுத்தவும்.\nஇந்த வழிகாட்டியை கடின உழைப்பாளி மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.\nஎனது மடிக்கணினி வைஃபை உடன் இணைக்காது\nமாற்றங்களை எனக்கு அறிவிக்கவும் அறிவிப்புகளை நிறுத்து\nஇந்த வழிகாட்டி யுனிடன் வீட்டு தொலைபேசியின் பின்புறத்தில் உள்ள தவறான பேட்டரிகளை மாற்றுவதற்கான எளிய மற்றும் விரைவான வழியை விளக்குகிறது\nயூனிடன் வீட்டு தொலைபேசியின் பின்புறத்தில் பேட்டரி பெட்டியைக் கண்டறிக.\nஉங்கள் விரலை பள்ளத்தில் வைக்கவும், பேட்டரியை அணுக அட்டையில் நேரடியாக பின்னால் இழுக்கவும்.\nஐபோன் 4 கள் இயக்கப்படாது\nபேட்டரி பெட்டியிலிருந்து வெள்ளை பேட்டரி பேக்கை அகற்றவும்.\nபேட்டரி பெட்டியின் கீழ் நேரடியாக பிளக்கிலிருந்து சிவப்பு மற்றும் கருப்பு-கம்பி போர்ட்டை அகற்றவும்.\nஉங்கள் சாதனத்தை மீண்டும் இணைக்க, தலைகீழ் வரிசையில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஉங்கள் சாதனத்தை மீண்டும் இணைக்க, தலைகீழ் வரிசையில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஆசிரியருக்கு +30 புள்ளிகளைக் கொடுங்கள்\nரத்துசெய்: நான் இந்த வழிகாட்டியை முடிக்கவில்லை.\nமேலும் 2 பேர் இந்த வழிகாட்டியை நிறைவு செய்தனர்.\nஉடன் 4 பிற பங்களிப்பாளர்கள்\nஇந்த nfc குறிச்சொல்லுக்கு எந���த பயன்பாடும் ஆதரிக்கப்படவில்லை\nயுஎஸ்எஃப் சரசோட்டா-மனாட்டி, அணி 1-2, ஸ்டீவர்ட் குளிர்கால 2015 உறுப்பினர் யுஎஸ்எஃப் சரசோட்டா-மனாட்டி, அணி 1-2, ஸ்டீவர்ட் குளிர்கால 2015\nமாக்ஸாஃப் இணைப்பான் சார்ஜ் செய்யும் போது சூடாக இருக்கும்\nஐபோன் 6 பிளஸில் மெதுவான வைஃபை\nபுதைபடிவ கியூ மார்ஷல் ஜெனரல் 2 பழுது\nதொழிற்சாலை அமைப்பிற்கு மீட்டமைப்பது எப்படி\nஅமேசான் தீ 5 வது தலைமுறை பழுது\nமறுதொடக்கம் செய்த பிறகு விசைப்பலகை காண்பிக்கப்படாது\nஎனது தொலைபேசி ஏன் சான்டிஸ்க் இரட்டை மைக்ரோ யு.எஸ்.பி குச்சியை அங்கீகரிக்கவில்லை\nசென்சார் அமைப்பில் காலக்கெடுவைக் கோருங்கள்\nஎனது ஹெட்செட் ஏன் ஒரு பக்கத்தில் மட்டுமே இயங்குகிறது\nஎனது ஐபோனை எவ்வாறு செயல்படுத்துவது\nwb-navi - ஒருவருக்கொருவர் உதவ யார் எந்த பழுது அல்லது மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும். கூட ஒரு ஒற்றை சாதனம், உலக மேம்படுத்த வேண்டும்.\nkindle fire hdx 7 இலக்கமாற்று மாற்றுதல்\nஏன் என் கணினித் திரை இளஞ்சிவப்பு\nஒரு ஐபோன் 4 ஐ பின்னால் எடுப்பது எப்படி\nஐபோன் 6 கள் தானாகவே அணைக்கப்படும்\nமகிழ்ச்சி துவக்கி எதற்காக பயன்படுத்தப்படுகிறது\nகேலக்ஸி எஸ் 5 தொழிற்சாலை மீட்டமைக்கப்பட்ட பிறகு tmobile திரையில் சிக்கியுள்ளது\nஐபோன் 5 சி ஐ எவ்வாறு மீட்டமைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/370-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:52:50Z", "digest": "sha1:FEF5GCEN4G5GUXJO4TXLYQF4NR3WRJDN", "length": 1785, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "370 சட்டப்பிரிவு நீக்கம் | Latest 370 சட்டப்பிரிவு நீக்கம் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"370 சட்டப்பிரிவு நீக்கம்\"\n42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. யாருமே கேட்கவில்லையே.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nBy விஜய் வைத்தியலிங்கம்August 8, 2019\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையை (370வது பிரிவு ) ரத்து செய்து அந்த மாநிலத்தில் இரண்டு யூனியன் பிரதேசமாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/651335-highcourt-order-on-anna-university-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-21T11:28:22Z", "digest": "sha1:M3VDFRXIE35J4PFM76EHD2TVCDOV2YLP", "length": 17370, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பேராச���ரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி நிர்ணயம்; அண்ணா பல்கலை. சிண்டிகேட் தீர்மானத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் | Highcourt order on Anna university case - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி நிர்ணயம்; அண்ணா பல்கலை. சிண்டிகேட் தீர்மானத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்\nசென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப் படம்.\nஇணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி நிர்ணயித்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உயர்வு பெற, இணை பேராசிரியர், முனைவர் பட்டம் பெற்ற மாணவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும் எனவும், இணை பேராசிரியர் பதவி உயர்வு பெற, உதவிப் பேராசிரியர், முனைவர் படிப்பு மேற்கொள்ளும் மாணவருக்கு மேற்பார்வையாளராக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் தகுதியை நிர்ணயித்து, 2018-ம் ஆண்டு பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது.\nஇந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, பதவி உயர்வு பெற விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட கணபதி, மலர்விழி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nஅந்த மனுக்களில், பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகள் 2017-ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தங்களுக்குப் பதவி உயர்வு மறுக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தனர்.\nஆனால், கூடுதல் கல்வித் தகுதியை நிர்ணயிக்க பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்குகளை இன்று (மார்ச் 27) விசாரித்த நீதிபதி பார்த்திபன், கூடுதல் கல்வித் தகுதியை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என உத்தரவிட்டார்.\nமேலும், தீர்மானம் நிறைவேற்றப்படும் முன் பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொண்டவர்களுக்கு, அப்போது நடைமுறையில் இருந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.\nபணப் புழக்கத்தைக் குறைத்தால் தேர்தல் ��ேர்மையாக நடக்கும்: உதகையில் கமல்ஹாசன் பேட்டி\nகுறுகிய நேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் என் கார் சோதனையிடப்பட்டது; சோதனையிட்ட சான்றிதழ் அளித்தால் சிக்கல் வராது: தேர்தல் ஆணையத்திடம் டி.ஆர்.பாலு கோரிக்கை\nதேர்தல் சோதனைப் பணியில் அலட்சியம் காட்டிய 3 பேர் பணியிடை நீக்கம்: கோவை ஆட்சியர் உத்தரவு\nதமிழ் மண்ணில் தாமரை மலராது; எத்தனை முறை நட்டா தமிழகம் வந்தாலும் நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜக: சீமான் பேச்சு\nஅண்ணா பல்கலைக்கழகம்சிண்டிகேட் தீர்மானம்பதவி உயர்வுசென்னை உயர் நீதிமன்றம்கூடுதல் தகுதிAnna universitySyndicateChennai highcourtONE MINUTE NEWS\nபணப் புழக்கத்தைக் குறைத்தால் தேர்தல் நேர்மையாக நடக்கும்: உதகையில் கமல்ஹாசன் பேட்டி\nகுறுகிய நேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் என் கார் சோதனையிடப்பட்டது; சோதனையிட்ட சான்றிதழ் அளித்தால்...\nதேர்தல் சோதனைப் பணியில் அலட்சியம் காட்டிய 3 பேர் பணியிடை நீக்கம்: கோவை...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nகன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு; ஆறு வாரங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல்...\nநல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி: உயர்...\nஜாமீன் மனுக்களை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது சிறையில் இருக்கும் நபரின் உரிமையை மீறுவதற்கு...\nபாலியல் புகார்: கராத்தே பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஎளிய விரதம்; ஈடில்லாத வரம்; அன்னதானம் செய்தால் புண்ணி���ம்\nமேகேதாட்டு அணை கட்டுவதைக் தடுக்கக் கோரி கர்நாடகாவில் முற்றுகைப் போராட்டம்: தஞ்சாவூரில் இருந்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/mphil-phd.html", "date_download": "2021-06-21T11:05:34Z", "digest": "sha1:NK4I2ONPL6BDEKKM6IGQS6W7EGHBGBMH", "length": 3980, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "M.Phil, P.hd மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வைவா தேர்வு.", "raw_content": "\nM.Phil, P.hd மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வைவா தேர்வு.\nபி.எச்டி மற்றும் எம்.பில் மாணவர்களுக்கு ' வைவா வாஸ் ' என்ற வாய்மொழி தேர்வை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/48556", "date_download": "2021-06-21T10:08:28Z", "digest": "sha1:CKAC5EADW6XRTBP47S6IYYIMWPSF6WEJ", "length": 4872, "nlines": 47, "source_domain": "devfine.org", "title": "அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் 15.01.2019 செவ்வாய்கிழமை அன்று காலை,பொங்கல்,விஷேடதிருப்பலி பூஜை இடம்பெற்றதுடன்- மேலும் அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளின் அதிபர்களினால்,தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nபொங்கலுக்கான நிதி அனுசரணையினை,அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள் வழங்கியதுடன் மேலும் கற்றல் உபகரணங்களுக்கான நிதியினை,புனிதகார்மேல் அன்னை ஆலய பங்கைச் சேர்ந்த,அமரர் திருமதி நீக்கிலஸ் மதலேனம் அவ���்களின் ஞாபகார்த்தமாக,அன்னாரின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.\nPrevious: தைப்பொங்கல் நாளில்,யாழ் நாச்சிமார் கோவிலடியில் நடந்த கொடூரம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் 68வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/business?page=188", "date_download": "2021-06-21T11:29:54Z", "digest": "sha1:BCFMWVSJ4U3BL7WEDT4J2LK4OPFYVRNI", "length": 21574, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "வர்த்தகம் | Business news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு\nபுதுடெல்லி,ஆக.9 - தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரித்தது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு பவுன் விலை ரூ.20 ஆயிரத்தை...\nடீசலுக்கு இரட்டை விலை இல்லை: பிரணாப்\nபுதுடெல்லி, ஆக.8 - டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ...\n2ஜி ஊழல்: பிரதமர் அலுவலகம் பொறுப்பு அல்ல: அலுவாலியா\nபுதுடெல்லி,ஆக.8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது என்று திட்டக்கமிஷன் துணைத்தலைவர் ...\nஏர்-இந்தியாவுக்கு விமானம் வாங்கியதில் ரூ.5,000 கோடி ஊழல்...\nபுதுடெல்லி,8 - ஏர்.இந்தியாவுக்கு விமானங்களை வாங்கியத்தில் ரூ 5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தனிக்கைத்துறை ...\nவருமானத்தை அதிகரிக்க ரயில் கட்டணம் உயருகிறது\nபுதுடெல்லி,ஆக.7 - ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. குளிர்சாதன வசதியுள்ள வகுப்பு உள்பட அனைத்து ...\nஅமெரிக்க பொருளாதாரம் குறித்து ஒபாமா புலம்பல்\nவாஷிங்டன், ஆக.7 - அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கு உதவும் வகையில் அமெரிக்க எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பணியாற்ற ...\n`செல்' நிறுவனம் - தொலைதொடர்பு ஆணையத்துக்கு நோட்டீஸ்\nசென்னை, ஆக.7- வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்காத தனியார் செல்போன் நிறுவனம் மற்றும்...\nடீசல் விலை: லாரி உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை\nநாமக்கல்,ஆக.7 - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில லாரி ...\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபுதுடெல்லி, ஆக.6 - 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் நேற்று நாடு முழுவதும் ...\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசியல் கருத்தொற்றுமை தேவை\nபுது டெல்லி,ஆக.6 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசியல் கருத்தொற்றுமை தேவை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ...\nபங்கு சந்தையில் 545 புள்ளிகள் சரிவு\nமும்பை,ஆக.6 - பங்கு சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று பிற்பகல் நிலவரப்படி 545 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார ...\nவட்டியில்லா பயிர் கடன் வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு\nசென்னை,ஆக்.5 - தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க ரூ.3000 கோடியும், உரமானியதிற்கு ரூ.89 கோடியும் நிதி ஒதுக்கி ...\nநாடு முழுவதும் வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்\nபுதுடெல்லி, ஆக.5 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் ...\nசட்டசபையில் புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் தாக்கல்\nசென்னை,ஆக.5 - தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளான நேற்று சபையில் 2011-12-ம் ஆண்டுக்கான முழு அளவிலான ...\nரகசிய குறியீட்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.-ல் கொள்ளை\nபுது டெல்லி,ஆக. 2- டெல்லியில் மங்கள்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான 14 ஏ.டி.எம்.களில் ரூ. 24 லட்சம் ...\nவருகிற 5ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nமதுரை,ஆக,2 - 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வருகிற 5 ம் தேதி நடைபெறுகிறது. பொதுத்துறை ...\nதி.மு.க. ஆட்சியில் அமைத்த ஐ.டி. பூங்காக்கள் லாயக்கற்றவைகள்\nமதுரை,ஆக.1 - கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைத்த ஐ.டி. பூங்காக்கள் சிறுவர் பூங்கா அமைப்பதற்குக்கூட லாயக்கற்றவைகளாக உள்ளது என்று ஐ.டி. ...\nஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவியுங்கள்: பெகூரா\nபுதுடெல்லி, ஜூலை 29 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் ...\nமீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலம் தயாரிக்க திட்டம்\nபெங்களூர், ஜூலை23 - மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கல தொழில்நுட்பத்தை பின்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ...\nஏர்டெல் செல்போன் அழைப்பு கட்டணங்கள் உயர்வு\nபுதுடெல்லி, ஜூலை 23 - செல்போன் அழைப்பு கட்டணங்களை பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதில் ப்ரீபெய்டு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக���கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/6886", "date_download": "2021-06-21T09:20:07Z", "digest": "sha1:KQBLXQ3PZVDVCCAFVDZUD4BOAP4AQDKA", "length": 24889, "nlines": 148, "source_domain": "26ds3.ru", "title": "சுவாதி என் காதலி – பாகம் 156 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nசுவாதி என் காதலி – பாகம் 156 – தமிழ் காமக்கதைகள்\nசிரித்து கொண்டே விக்கி கேட்டான் அதுகளுக்கு என் வீட்டு சாவி எப்படி கிடைச்சுச்சு என்றான் ,அதான் நீ கார் கொடுத்துளே அதுல இருந்துச்சு என்றாள் .பாரேன் இதுகள அரை மணி நேரத்துல இங்க வந்து மேட்டர் பண்ண வந்து இருக்குக என்று சொல்லி சிரித��தான் , சரி விக்கி நான் மேட்டருக்கு வரேன் என்றாள்\nசுவாதி .அதுகளும் மேட்டருக்கு தான் வந்து இருக்குக என்று சிரித்தான் ,விக்கி நான் சொல்றத கேளு என்றாள் .சரி சொல்லு அதுகளுக்கு தெரிஞ்சதுக்கு அடுத்த நாள் டேவிட் வந்தான் .வந்து பயங்கரமா என்னைய அசிங்க அசிங்கமா திட்டுனான் ,அதை கேட்டு விக்கிக்கு மனதில் டேவிட் மீது வெறுப்பு ஏற்பட்டது ,\nஅதுக்கு அடுத்த நாளே பையனும் பிரந்துட்டானா பையன் பிறந்ததுக்கு அப்புறம் ஓயாம மணி அன்னைக்கு ஆஸ்பத்திரில வந்து விக்கிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் விக்கி உன்னய கெடுத்துட்டனானன்னு திரும்ப திரும்ப கேட்டு கிட்டு இருந்தான் ,நான் வேற வழி இல்லாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்லிட்டேன் அதுக கிட்ட அதுனால இன்னும் ஒரு 10 நாளைக்கு அதுக முன்னாடி லவ்வர்சா நடிப்போம் ப்ளிஸ் விக்கி ப்ளிஸ் விக்கி அதுக்கு அப்புறம் நான் கனடா போயிடுவேன் என்றாள் .\nஅடி பாவி நான் லவ்வரவே இருக்க ரெடி நீ என்னைய நடிக்க சொல்ற என்று மனதுக்குள் நினைத்து விட்டு சரி என்று மட்டும் சொன்னான் , சுவாதி சரி விக்கி என்று சொல்லி விட்டு அவள் ரூம் வரைக்கும் போனவளை சுவாதி ஒரு நிமிஷம் என்றான் ,சொல்லு விக்கி என்றாள் சுவாதி ,நீ எல்லாத்தையும் சொல்லிட்டேளே அதே மாதிரி நானும் ஒன்னு சொல்லணும் உன் கிட்ட என்றாள் .இப்போது சுவாதிக்கு இதயம் பட படவென்று அடித்தது ,ப்ளிஸ் டா விக்கி ஐ லவ் யு சொல்லுடா நீ ஐ லவ் யு கூட சொல்ல வேணாம் உன் பையன பாக்கணும் சொல்லு போதும் நான் உன்னய கட்டி பிடிச்சுக்குறேன் வெக்கத்த விட்டு என்று நினைத்தாள் ,\nஉங்க அப்பா பிரகாஸ் தான் எனக்கு பாஸ் என்றான் விக்கி ,அது எனக்கு எப்போவோ தெரியுமே என்றாள் சுவாதி .எப்ப தெரியும் என்றான் .3 வருசத்துக்கு முன்னாடி நீ உன் கம்பெனி பேர் சொன்னப்பயெ தெரிஞ்சு கிட்டேன் அது என் அப்பாவோட மும்பை பிரஞ்சுன்னு என்றாள் சுவாதி , இப்ப நான் என்ன பண்ண சுவாதி என்றான் விக்கி ,ஹ அவர பத்தியாலம் கவலை படாத அவர என் அப்பாங்கிற ஸ்த்னதுல இருந்து தூக்கி 20 வருஷம் ஆச்சு என்றாள் .நீ சொல்வ இசியா ஒரு வேல உங்க அப்பா உன்னயவும் என்னையவும் கண்டுபிடிச்சுட்டா என்றான் , தொடர்புக்கு..\nஅப்படி கண்டுபிடிச்சா நான் பாத்துக்குறேன் என்றாள் ,உனக்கு என்ன நீ கனடா போயிடுவ இங்க உங்க அப்பா எதவும் என்னைய பண்ணிட்டருன்னா என்றான் ,��ன்னும் பண்ண மாட்டார் என்று சொல்லும் போதே உள்ள குழந்தை அழுகை கேட்க சரி விக்கி நான் போறேன் அப்புறம் பேசுவோம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் . விக்கி உள்ளே வந்த உடன் கோபம் ஆனான் .மயிரு குட் நியுஸ் பெட் நியுஸ் பெரிய டயரி மில்க் விளம்பரம் இப்ப இவ கனடா போறத என் கிட்ட சொல்லிட்டி தான் என்ன போறா கனடாவும் போகட்டும் எங்கயும் போகட்டும் எனக்கு என்ன போடி போ இவ லவ் பண்ண மாட்டலாம் ஆனா லவ் பண்ற மாதிரி நடிக்க மட்டும் செய்யனுமா போடி என்று புலம்பி கொண்டு இருந்தான் ,\nஅதே போல் சுவாதி அவள் அறையில் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே இப்ப யாரு இவன எங்க அப்பன் பத்தி சொல்ல சொன்னா இவனுக்கு பிறந்தது என்ன ஆணா பொண்ணான்னு கூட கேக்க மாட்டிங்குறான் ,எங்க அப்பனுக்கு மேல இருக்கான் குழந்தைகள கை விடுரதள ,நீ கவலை படாதடா கண்ணா உன்னைய இந்த ஆள் எட்டி கூட பாக்கலலெ இனி அந்த ஆளே வந்தாலும் அம்மா ஏத்துக்க மாட்டேன் என்று தன் குழந்தையிடம் மெல்ல சொல்லி கொண்டு இருந்தாள் .\nவிக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் . அப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,\nஅப்படி என்ன சொல்ல போறா ஒரு வேலை குழந்தை பிறந்ததால எல்லா பொம்பிளைக மாதிரி எங்க குழந்தைக்காகவாச்சும் என்னைய எத்துக்கொங்கன்னு சொல்வாளோ ஒரு வேலை அப்படி சொன்னா கூட நல்லா தான் இருக்கும் என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் , சுவாதி பாத்திரத்தை எல்லாம் விளக்கி வைத்து விட்டு வந்தாள் .சரி விக்கி உனக்கு ஒரு குட் நியுஸ் ஒரு பெட் நியுஸ் என்றாள் ,என்ன இவ ஏதோ விளம்பரத்துல வர மாதிரி பேசுறா என்று நினைத்தான் ,\nகுட் நியூஸ் நானும் ஜூனியரும் இன்னும் 15 நாள்ல கனடா போக போறோம் .அடி பாவி இது பெட் நியூஸ்டி என்று நினைத்தான் ,ஜூனியருக்கு இன்னும் ரெண்டு மூனு நாள்ல பாஸ்போர்ட் வந்துடும் என்றாள் .யே அவளவு சீக்கிரத்துல பாஸ்போர்ட் வராதே என்றான் ,இல்ல அவன் பிறந்து 10 நாள் ஆச்சு எனக்கு ஏற்கனவே இருக்கு அதனால அம்மாவுக்கு இருந்தா போதும் ,அது மட்டும் இல்லாம நான் இங்க பிரக்ன்சி டெலிவிரிக்காக வந்தேன் என் புருஷன் கனடால இருக்காருன்னு சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து சீட் பண்ணி இருக்கேன் , சோ நீ கவலை படாத சரியா 16 வது நாள் காலைல 11 மணிக்கு போயிடுவேன் ,\nசரி அத விடு பெட் நியுஸ் சொல்றேன் என் மேல தயவு செஞ்சு கோபபடாத என்றாள் , ஆமா ஏற்கனவே பெட் நியுஸ் சொல்லிட்ட இதுக்கு மேல என்ன பெட் நியுஸ் இருக்க போகுது என்று விக்கி கவலையோடு நினைத்து கொண்டு சரி சொல்லு கோப படல என்றான் விக்கி ,நம்ம கேங்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு என்றாள் சுவாதி .ஒ அப்படியா என்று சாதரணாமாக கேட்டான் .\nஎன்னடா இது இப்படி ஒண்ணுமே ரியாக்சன் கொடுக்காம இருக்கான் ,ஒரு வேலை டயர்டா இருக்கும் போல பிறகு திட்டுவானோ என்று நினைத்து கொண்டு விக்கி உண்மைலே நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும் மணி வள்ளின்னு even even ….. even டேவிட்க்கும் தெரியும் அதானே என்றான் ,\nசுவாதி அதிர்ச்சி அடைந்தாள் ,எப்படி அவனுக்கு தெரியும்னு உனக்கு தெரியும் என கேட்டாள் ,அவன் போன் பண்ணி என்னைய திட்டுனான் என்றான் விக்கி ,ஒ ஐ அம் சோ சாரி என்னைய மன்னிச்சுடு விக்கி என்றாள் .ஹ பரவல அது இருக்கட்டும் எப்படி அதுகளுக்கு நம்ம மேட்டர் தெரியும் என கேட்டான் ,அத நான் பிறகு சொல்றேன் இப்ப இன்னொரு விசயமும் சொல்லணும் என்றாள் .சொல்லு ஆனா அதுகளுக்கு எப்படி நம்ம விசயம் தெரியும் அத சொல்லு என்றான் , எப்படியோ தெரிஞ்சுச்சு அத விடு என்றாள் .எ சொல்லு என்றான் ,\nசரி சொல்றேண்டா மணியும் வள்ளியும் இங்க செக்ஸ் வைக்க வந்துச்சுக என் கிட்ட மாட்டிகிடுச்சுக இல்ல நான் அதுக கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றாள் . வாட் என்றான் ,அட ஆமா டா என்றாள் .விக்கி அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான் ,சுவாதிக்கும் அதை பார்த்து சிரிப்பு வந்து விட்டது ,ரெண்டு பேரும் முதலில் மெல்ல சிரித்தார்கள் அதன் பின் அதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,\nCategories அம்மா காமக்கதைகள் Tags Oolkathai, Oolraju, செக்ஸ், தமிழ் செக்ஸ், தம்பி, நண்பனின் காதலி, மகன் Leave a comment Post navigation\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 02\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள��\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/2263/cinema/Kollywood/Kalavani-movie-special-article.htm", "date_download": "2021-06-21T10:03:41Z", "digest": "sha1:OGFWF5V4QYIDZNKMZBPVKVW6XZAEGKHE", "length": 14661, "nlines": 182, "source_domain": "cinema.dinamalar.com", "title": "களவானி - ஸ்பெஷல் ஹைலைட்ஸ் - Kalavani movie special article", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டே���் எப்போ வரும் | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகளவானி - ஸ்பெஷல் ஹைலைட்ஸ்\n20 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமணிரத்னம் படங்களில் மேனேஜராக பணியாற்றிய நஸீரினின், ‌ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் உருவாகும் புதிய படம் களவானி. டைரக்டர் சற்குணம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :\n* குடும்பப்பாங்காக உருவாகியிருக்கும் களவானி படத்திற்கு சென்சார் போர்டு \"யு\" சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது.\n* கும்பகோணம், மன்னார்குடி, ஒரத்தநாடு மற்றும் தஞ்சை வட்டார பகுதிகளில் இதுவரை இல்லாத லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.\n* முதல் முறையாக களவானி படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே சேர்த்துள்ளனர். மற்ற அனைத்தும் துண்டு பாடல்கள்.\n* களவானி படத்தின் இணை இயக்குனர் திருமுருகன் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார்.\n* பசங்க படத்தில் இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு யாரு என்ற டயலாக் மூலம் பிரபலமான விமல் களவானியின் நாயகனாக நடிக்கிறார்.\n* படத்தின் நாயகி ஓவியாவின் நிஜப்பெயர் ஹெலன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது பெயரை ஓவியா என மாற்றியவர் டைரக்டர் சற்குணம்.\n* தெலுங்கில் கிருஷ்ணவம்சி, தமிழில் நாணயம் படத்தை அடுத்து இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.\n* படத்தின் தயாரிப்பாளர் நஸீர் மணிரத்னத்திடம் அலைபாயுதே படம் முதல் குரு படம் வரை மேனேஜராக பணியாற்றியிருக்கிறார்.\n* டைரக்டர்கள் கலைமணி, விஜய் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன் களவானி படத்தை இயக்குகிறார் டைரக்டர் சற்குணம்.\n* பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் தொடர் வெற்றிகளைத் தந்த எடிட்டர் ராஜாமுகமது களவானிக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.\n* களவாணி படக்காட்சிகளில் காமெடி பகுதியில் கலக்கியிருக்கும் கஞ்சா கருப்பு, இந்த படம் தனக்கு பெரிய பேரைத் தரும் என்ற நம்பிக்கையோடு கூடுதலாக சில நாட்கள் நடித்து கொடுத்திருக்கிறார்.\n- தினமலர் சினி டீம் -\nகருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய\n - வெயில் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வ��ுவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅக்பர் அலி - deira dubai,UAE,இந்தியா\n15 தடவை பார்த்து விட்டேன் படம் சூப்பர் ஹிட். வில்லன், விமல், ஓவியா நடிப்பு சூப்பர்.\nதை. ஜேசுதாஸ் - thanjavur,,,,jeddah ksa,சவுதி அரேபியா\nஅன்புள்ள சற்குணம் அவர்களுக்கு, உங்கள் படம் அருமையாக இருக்கிறது. தஞ்சை மண்ணை சேர்ந்தவன். நீங்கள் தஞ்சை சார்ந்தவரா என்று எனக்கு தெரியாது இருபினும் வந்தாரை வாழவைக்கும் எங்கள் சோழ நாட்டில்( தஞ்சாவூர்) படம் எடுத்து வெற்றியை கொடுத்த உங்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்....இன்னும் நிறைய படம் தஞ்சை மண்ணில் எடுக்க உங்களை வாழ்த்துகிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n2021ன் இரண்டு மாதங்கள் : இயல்பு நிலைக்கு திரும்பியதா தமிழ் சினிமா\nஆர்.எஸ்.மனோகரின் நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., ரசிகர் : மேடை நிர்வாகி ...\nஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம்\nபொங்கல் படங்கள் ஓர் பார்வை : தியேட்டர்களில் மூன்று, ஓடிடி, டிவியில் தலா ...\n2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/173805", "date_download": "2021-06-21T09:49:12Z", "digest": "sha1:RWQWAKTNIFDRB5X6D6BHXLG4KAPWRMFM", "length": 8893, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா\nகஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா\nவாஷிங்டன் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவரைக் ‘கடுமையாக’ விசாரித்த அதிகாரிகளின் தகாத நடவடிக்கையால் அவர் மரணமடைய நேர்ந்தது என ஒப்புக் கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கல் போம்பியோ இன்று செவ்வாய்க்கிழமை சவுதி இளவரசரும் சவுதி அரேபியாவின் ஆட்சியாளருமான சல்மானைச் சந்தித்து ஜமால் கஷோகி விவகாரம் குறித்து விவாதித்திருக்கிறார்.\nகஷோகி கொல்லப்பட்டது நிரூபணமானால் சவுதி அரேபியா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக எப்போதும் எழுதி வந்திருப்பவருமான ஜமால் கஷோகி காணாமல் போனது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது.\nதுருக்கியில் அட்னான் கஷோகி இருந்தபோது, தனது துருக்கியக் காதலியை மணப்பது குறித்த ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் அவர் நுழைந்தார். அவர் அந்தத் தூதரகத்தில் நுழைந்ததற்கான ஆதாரமாக புகைப்படங்கள் இருக்கின்றனவே தவிர இதுவரையில் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இதுவரையில் அவர் அந்தத் தூதரகத்தில் இருந்து வெளியே வரவில்லை.\nஉலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அவர் என்ன ஆனார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றன. உள்ளே கைகலப்புகள் நிகழ்ந்ததாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.\nNext articleசலவை இயந்திரத்தில் கொல்லப்பட்ட பூனை – இன்னொருவன் மீது குற்றச்சாட்டு\nஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன\nஈரோ 2020 : வேல்ஸ் 2 – துருக்கி 0\nஜோ லோ மீது அமெரிக்க அரசாங்கம் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது\nஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1\nஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன\nஈரோ 2020 : இத்தாலி 1 – வேல்ஸ் 0 : இரண்டுமே அடுத்த 16 குழுக்களில் தேர்வு\nஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய போலந்து\nஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜெர்மனி\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-covid-19-case-management-protocol-welcomed-by-doctors-420976.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:20:57Z", "digest": "sha1:GTOEMZJPMLEZ3VD5NOWSAN4P6DT4TJG4", "length": 21915, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா வழிகாட்டு நெறிமுறையை மாற்றிய தமிழக அரசு.. சர்ச்சைக்குள்ளான மாத்திரை பட்டியலிலிருந்து நீக்கம் | Tamil Nadu covid-19 case management protocol Welcomed by doctors - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு பு���வையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வழிகாட்டு நெறிமுறையை மாற்றிய தமிழக அரசு.. சர்ச்சைக்குள்ளான மாத்திரை பட்டியலிலிருந்து நீக்கம்\nசென்னை: கொரோனா நோயளிகள் சிகிச்சைக்கு, புதிதாக ஒரு, வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மருத்துவத் துறை நிபுணர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.\nதமிழக அரசு கடந்த 3 நாட்கள் முன்பு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான் நேற்று புதிதாக ஒரு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த முறை வெளியிட்ட நெறிமுறையில் நான்கு வகையாக நோய் பாதிப்பு பிரித்து சொல்லப்பட்டிருந்தது. இந்த முறை அது மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை\nவீட்டு தனிமையில் இருப்பவர்கள் பராமரிப்பு மையங்களில் இருப்பவர்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகையினரும் எந்த மாதிரி சிகிச்சை பெற வேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை 4 வ���ை நோயாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. குறைந்த நோய் பாதிப்புடன் உள்ளவர்களில் வேறு இணை நோய் இல்லாமல் இருந்தால், அவர்களின் உடல் நலத் தகுதியை பரிசோதித்து, வீட்டு கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தலாம். வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால், கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என கடந்த வாரம் வெளியிட்ட அறிவுறுத்தல் கூறியது. இம்முறை அப்படியில்லை. இணை நோய்கள் இருந்தாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முறைக்கு குறைவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட முடியும் என்றாலோ, வீட்டிலிருந்து சிகிச்சை பெறலாம் என்று இப்போது கூறப்பட்டுள்ளது.\nபராமரிப்பு மையங்களில் உள்ளவர்களுக்கு, அசித்ரோமைசின்-azithromycin மாத்திரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஆன்டிபயோட்டிக் மாத்திரையாகும். இந்த மாத்திரை விஷயத்தில் ஏற்கனவே சர்ச்சை இருக்கிறது. ஆனால் அரசு மாற்றம் செய்யவில்லை. பேக்டீரியா தொற்றை குணப்படுத்த கொடுக்க கூடியது. கொரோனா ஒரு வைரஸ் என்பதால், இதன் செயல் திறன் பூஜ்யம் என்கிறார்கள். ஆனால் கொரோனா சிகிச்சையின்போது பாக்டீரியா தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுக்க இது உதவக்கூடும் என்று மருத்துவர்களில் பலரும் வரவேற்கிறார்கள்.\nஇந்த வழிகாட்டு நெறிமுறையில், ரெம்டெசிவிர், ஹைட்ரோக்சிகுளோரோகுயின், பிளாஸ்மா சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படவில்லை. பிளாஸ்மா சிகிச்சை சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசே பரிந்துரைத்தால், அதை மருத்துவமனைகள் தொடரக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்தன. எனவே, இப்போது விதிமுறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முறை அல்லது அதற்கு குறைவாக மூச்சு விட முடிந்தாலோ, வீட்டிலிருந்து சிகிச்சை பெறலாம். ஆக்சிஜன் அளவு 90 மற்றும் 94க்கு இடைப்பட்ட அளவுக்கு இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 வரை மூச்சு விடத் தேவையிருந்தாலோ, கொரோனா பராமரிப்பு மையங்களில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். 90 சதவீதத்திற்கும் குறைவாக ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள், மற்றும் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேலே மூச்��ு விட தேவையுள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளிகள், 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu coronavirus doctor treatment தமிழகம் கொரோனா வைரஸ் மருத்துவர் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23675", "date_download": "2021-06-21T09:17:23Z", "digest": "sha1:2U3PHTTR6MJDNWZS4FTAJLT5Z4VMRCYY", "length": 10750, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண் குழந்தை கிடைத்துள்ளது .... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெண் குழந்தை கிடைத்துள்ளத�� ....\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் .. எனக்கு 02-08-2012 அன்று ஒரு அழகான பெண் குழந்தை சுகபிரசவம் மூலம் கிடைத்துள்ளது ..என் குழந்தையின் பெயர் \"ஆத்மிகா\" . இதுவரை இந்த அறுசுவை தளம் மிகவும் உதவியாக இருந்துள்ளது ..எனது சந்தேகங்களை தீர்த்து வைத்த எல்லோருக்கும் எனது நன்றிகள் ..\nதோழி ஜனனி உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ,உங்களின் குழந்தை அனைத்து வளங்களையும் ,நலங்களையும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன் .\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********\nவாழ்த்துக்கள் ஜனனி. பாப்பா பேரு ரொம்பபபபபபப............... அழகா இருக்கு\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ...god bless u ... tc...\n பேர் ரொம்ப அழகு. குழந்தை எல்லா நலனும் பெற்று சீரோடும் சிறப்போடும் இருக்க பிராத்தனைகள் :) உங்க உடம்பையு பார்த்துக்கங்க.\nவாழ்த்துக்கள் தோழி. அழகான பெயர் ஆத்மிகா, ஏதேனும் அர்த்தம் உண்டா பெயருக்கு. ---- வாழ்க வளமுடன் ஆத்மிகா.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி .... ஆத்மிகா என்றால் உங்கள் ஆத்மாவுக்கு/ இருதயத்துக்கு நெருக்கமானவள் என்று அர்த்தம் ... :) tc..\nஜனனி, குட்டி இளவரசியை ஈன்றெடுத்த உங்களுக்கும், மண்ணிற்கு வந்த புத்தம் புதிய அந்த பூவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பெயர் மிகவும் அழகாக உள்ளது :)\nரொம்ப நன்றி ... லலிதா தேவராஜன் ..tc...\n10 மாத குழந்தை எடை 6 கிலோ மட்டுமே\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/ipl-2020/", "date_download": "2021-06-21T09:14:02Z", "digest": "sha1:7IT2VLOYNDOCGRVWT2IAL54PXMVTTXE2", "length": 13289, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "IPL 2020 | Latest IPL 2020 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரிய��மா.\nதோனி உலக கிரிக்கெட் அரங்கத்தில் என்றுமே மறக்க முடியாத பெயர் தான். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஒய்வை அறிவித்திருந்தாலும், இன்றும்...\nஇந்தியாவின் டிவில்லேர்ஸ் என ஹர்பஜன் புகழும் வீரர் யார் தெரியுமா \nகொரானாவின் தொற்று காரணமாக இம்முறை தாமதமாக தொடங்கிய ஐபிஎல் 2020 UAE யில் நடந்து முடிந்துவிட்டது.மும்பை வழக்கம் போல கோப்பையை தட்டி...\nசூர்ய குமாருக்கு இந்திய அணியில் இடமில்லை, காரணம் இது தான் அடுத்த அம்பதி ராயுடு ஆகிடாதீங்க\nகொரானாவின் தொற்று காரணமாக இம்முறை தாமதமாக தொடங்கிய ஐபிஎல் 2020 UAE யில் நடந்து முடிந்துவிட்டது.மும்பை வழக்கம் போல கோப்பையை தட்டி...\nஐபிஎல் 2020 சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த நெஹ்ரா டீம்மில் கோலி பதிலாக யார் தெரியுமா\nஐபிஎல் 2020 கோலாகலமாக முடிந்து விட்டது. கொரானாவின் தொற்று காரணமாக இம்முறை போட்டிகளை துபாய், ஷார்ஜா மற்றும் அபு தாபிக்கு மாற்றினர்....\nஇந்த இருவரும் ஆர் சி பி டீம்மில் சூப்பர்- பாராட்டிய கோலி\nஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு போட்டிகளே பாக்கி உள்ளது. யார் கோப்பையை தட்டி செல்வார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள்...\nஇதுவே சிறந்த ஐபிஎல் சீசன்- கோலி சொல்லிய காரணம் சிஎஸ்கே டீம்மை தான் தாக்குகிறாரோ\nலேட்டாக தொடங்கினாலும் UAE யில் ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் இறுதி...\nஇளம் வீரரை சூப்பர் ஸ்டார் என்ற வாட்சன் தோனி என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த ஐபிஎல் 2020 புதிய சீசன் அந்தோ பரிதாபம் என சொல்லும் அளவுக்கு சென்றுவிட்டது சி எஸ் கே டீம்மின் பெர்பார்மன்ஸ்....\nசாதனை படைத்த கிரிஸ் கெயில்- பைன் போட்ட ஐபிஎல் நிர்வாக குழு\nகிறிஸ்டோபர் ஹென்றி கெயில் ஜமைக்காவில் பிறந்தவர், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர். டெஸ்ட், ஒரு...\nஐபிஎல் பிளே ஆப் விளையாடும் மைதானங்கள், போட்டி நேரம் முடிவானது- சந்தோஷத்தில் பௌலர்கள்\nலேட்டாக தொடங்கினாலும் UAE யில் ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. இரண்டாம் பாதி தற்போது...\nஅடுத்த 3 போட்டிகளில் தோனி விளையாடுவாரா அவரே வேதனை கலந்த சிரிப்புடன் சொல்லிய பதில்\nஅந்தோ பரிதாபம் என சொல்லும் அளவுக்கே உள்ளது சி எஸ் கே டீம்மின் பெர்பார்மன்ஸ். போட்டிகள் செல்ல செல்ல தோல்விகள் மிக...\nஇந்த மாதிரி போட்டி முடிவுகள் ஏற்பட்டால் சிஎஸ்கே பிளே – ஆப் தகுதி பெரும்\nஇந்த ஐபிஎல் 2020 புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய...\nதோனியை கழுவி ஊற்றிய ஸ்ரீகாந்த்- அதிலும் அந்த ஸ்கூட்டர் தான் உச்சக்கட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ரசிகர்களே வெறுத்து போகுமளவுக்கு வந்துவிட்டது நிலமை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம், ஆனால் தங்களின் முழு...\nசிஎஸ்கே இந்த சீசன் ப்ளே ஆப் ஆடுவாங்க- ஆதாரத்தை சுட்டி காட்டி பேசும் முன்னாள் வீரர்\nடாடிஸ் டீம் என கிண்டல் செய்தாலும், கடந்த இரண்டு சீசன் சூப்பர் ஆக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த டீம் சென்னை...\nஇந்த IPL-லில் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெரும் அணிகள் விபரம்.. டபுள் மாஸ்\nBy சித்தார்த் அபிமன்யுOctober 20, 2020\n2020 ஐபிஎல் இரண்டாம் பாதி தற்போது பரபரபிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இந்த சீசனில் எந்தெந்த அணிகள் பிளே ஆப்...\nடைட்டானிக் போல மூழ்கிய சிஎஸ்கே டீமுக்காக தோனியின் அடுத்த பிளான் இது தானாம்\n10 போட்டிகளில், ஏழில் தோல்வி, 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளது. ஐபிஎல் வரலாற்றில்...\nநாடி, நரம்பு, இரத்தத்தில் சிஎஸ்கே வெறி ஏறுனவர்- ஒரே டீவீட்டில் ரசிகர்கள் மனதை கவர்ந்தது யார் தெரியுமா\nஇந்த ஐபிஎல் 2020 புதிய சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதே நிஜம். ஈஸியாக ஜெயிக்க வேண்டிய...\nதோல்விக்கு பின் புலம்பிய தோனி- கெட்டதிலும் ஒரு நல்லது என குஷியில் சி எஸ் கே ரசிகர்கள்\nஇந்த ஐபிஎல் புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை...\nகெத்து காட்டும் ஆர் சி பியின் வெற்றி ரகசியம் இது தான்- ஈ சாலா கப் நம்தே\nஐபிஎல் புதிய சீசன் துவங்கி அம்சமாக நடந்துகொண்டு இருக்கிறது. எப்பொழுதும் அசத்தும் சி எஸ் கே ஒருபுறம் சொதப்ப, இம்முமரை ராயல்...\nஇதனால் தான் ஜெகதீசனை டீம்மில் சேர்க்கவில்லையாம் தோனி- வல்லவனுக்கு சாவ்லாவும் ஆயுதம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் பரிதாபமான நிலையில் தான் உள்ளனர். முதல் 7 போட்டிகளில் இரண்டு வெற்றி, எனவே...\nதரமான ஸ்கெட்ச் போட்டு க��டுத்த தோனி- சிஎஸ்கே அதிரடி வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் சொத்துப்புவதில் சூப்பர் கிங்ஸ் ஆக தான் இந்த ஐபிஎல் சீசனில் உள்ளனர். மும்பையுடன் முதல் ஆட்டத்தில் மற்றும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/662173-sivaangi-in-article-15-tamil-remake.html", "date_download": "2021-06-21T11:34:03Z", "digest": "sha1:IDAGRJKEHPBIXVO6J4TU2VEYF6JD5DPY", "length": 14874, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "'ஆர்டிகிள் 15' ரீமேக்: முக்கியக் கதாபாத்திரத்தில் சிவாங்கி ஒப்பந்தம் | sivaangi in article 15 tamil remake - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\n'ஆர்டிகிள் 15' ரீமேக்: முக்கியக் கதாபாத்திரத்தில் சிவாங்கி ஒப்பந்தம்\n'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஅனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.\nஇதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் முதலில் தொடங்கப்பட்டன.\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.\nதற்போது 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான சிவாங்கி, இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.\n'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nபல்வேறு கட்களுடன் முடிவு பெற்ற 'அடங்காதே' தணிக்கை\nவிஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\n'இந்தியன் - 2' விவகாரம்; லைகா, இயக்குநர் ஷங்கர் கலந்து பேசி தீர்வு காண உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவெற்ற���மாறனின் 'விடுதலை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபல்வேறு கட்களுடன் முடிவு பெற்ற 'அடங்காதே' தணிக்கை\nவிஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\n'இந்தியன் - 2' விவகாரம்; லைகா, இயக்குநர் ஷங்கர் கலந்து பேசி தீர்வு...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nநயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nநாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி\nதிரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nகரோனா; ஒரே தடுப்பூசிக்கு 3 வெவ்வேறு விலைகள் எப்படி இருக்க முடியும்\nஓடிடியில் வெளியாகிறது துக்ளக் தர்பார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Voicing+dissent?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T11:35:42Z", "digest": "sha1:4F5ICM43INSGPDWPMUIMJ3SV6BPKHOKJ", "length": 10604, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Voicing dissent", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nலட்சத்தீவில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கருத்து பேசினால் குற்றவாளி; அரசியலமைப்புச் சட்டப்படி அல்லாமல் அரசியல் கட்சியின் திட்டப்படி ஆட்சி...\nகேரளத் தேர்தல்: பினராயி விஜயன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டை எதிர்க்கும் 3 பெண்களும், சவால்களும்\nபாஜக - அதிமுக தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸார் சுயேச்சையாகப் போட்டி; அதிருப்தியில் கூட்டணி வேட்பாளர்கள்\nஅரசின் கருத்து மாறாக குரல் கொடுப்பது தேசத்துரோகக் குற்றமாகாது: பரூக் அப்துல்லாவுக்கு எதிரான...\nசூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது; அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது...\nஷாகின் பாக் போராட்டம்: எல்லா இடத்திலும், எந்த நேரத்திலும் போராட முடியாது: தீர்ப்பை...\nபரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அரசியல் பழிவாங்கல்: தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம்\nஉ.பி.யில் பூட்டப்பட்ட வீடுகளில் கூட ரூ.8,000 வரை மின் கட்டணம்: முறைகேடுகளுக்குத் தீர்வு...\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும்: விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா,...\nகரோனாவுக்கு எதிரான போர்: லாக்-டவுன் முடிவு வரவேற்கக்கூடியது: முழுமையாக ஒத்துழைக்கிறோம்: பிரதமர் மோடிக்கு...\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/aangila-maruthuvam-islam-anumathikiratha", "date_download": "2021-06-21T11:01:30Z", "digest": "sha1:3T5MTG2HMG7SGIO3NGKYNFCDCRC33BBD", "length": 38906, "nlines": 171, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஅலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள்.\nசில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.\nநோய்கள் அனைத்தும் நமது உடலைச் சரி செய்வதற்காகவே வருகிறது. எனவே எந்த மருத்துவமும் பார்க்கக் கூடாது. அந்த நோய்கள் தானாகக் குணமாகும் வரை பொருத்து இருந்தால் உடலில் உள்ள குறைபாடுகள் நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர்.\nமற்றும் சிலர் ஹோமியோபதி, ஆயுர்வேதிக், யூனானி, சித்தா, அக்கூ பஞ்சர், ஆகிய மருத்துவம் பார்க்கலாம். அல்லோபதி மருத்துவம் மட்டும் கூடாது என்று கூறுகிறார்கள்.\nமருந்துகளை விற்பதற்காகவே நோயாக இல்லாத ஒன்றை நோய் என்று சொல்லி அல்லோபதி மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.\nஇஸ்லாமிய அடிப்படையில் இது குறித்து என்ன முடிவு எடுப்பது\nஇன்னின்ன ஆங்கில மருந்துகள் இன்னின்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்; பாரதூரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கேடு தரும் அனைத்தும் ஹராம் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஆங்கில மருத்துவம் கூடாது என்பதுதான் மார்க்க அடிப்படையில் வைக்கப்படும் வாதமாகும்.\nஇது குறித்து முதலில் நாம் ஆய்வு செய்வோம்.\nகேடு தரும் அனைத்தும் ஹராம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது உண்மை தான்.\nகேடு தரும் வழியைத் தவிர்த்தால் அதைவிட அதிகக் கேடு ஏற்படும் என்றால் அதிகக் கேட்டிலிருந்து விடுபடுவதற்காக சிறிய கேட்டைச் சகித்துக் கொள்ளலாம் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைச் சட்���ங்களில் ஒன்றாகும்.\nமதுபானத்தையும், சூதாட்டத்தையும் அல்லாஹ் தடை செய்தபோது அதில் மனிதர்களுக்குச் சில பயன்கள் உள்ளன. அதன் பயனை விட அதன் கேடு அதிகமாக உள்ளது என்று கூறுகிறான்\nமது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது” எனக் கூறுவீராக\nபயன்களையும், கேடுகளையும் எடை போட்டு, கேடுகள் தான் அதிகம் என்பதால் மதுவையும், சூதையும் அல்லாஹ் தடை செய்ததாக இவ்வசனம் கூறுகிறது.\nஆங்கில மருந்துகள் பெரும்பாலும் ரசாயண முறையில் தயாரிக்கப்படுவதால் அதனால் பக்க விளைவுகளும், சில பாதிப்புகளும் ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் அதனால் ஏற்படும் குணமடைதல் என்ற நன்மைக்காக அந்தப் பக்க விளைவுகளைச் சகித்துக் கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சம் தான்.\nஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்தால் அது அவளுக்குக் கேடுதான். ஆனால் விவாகரத்துச் செய்வதில் கணவன் உறுதியாக இருக்கும் போது அதை அனுமதிக்காவிட்டால் அவளது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பெரிய தீமை ஏற்படாமல் தடுக்க விவாகரத்து எனும் சின்ன தீமை அனுமதிக்கப்படுகிறது என்று புரிந்து கொள்கிறோம்.\nஆண்கள் பலதார மணம் செய்வது முதல் மனைவியருக்குப் பாதிப்பு என்ற போதும், ஆண்கள் விபச்சாரத்தில் தான் விழுவார்கள் என்ற நிலை ஏற்படும் போது அந்தப் பெரிய தீமையில் விழாமல் இருக்க பெண்களுக்கு சிறிய பாதிப்பாக உள்ள பலதார மணம் அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்கிறோம்.\nஇஸ்லாத்தில் இப்படி ஏராளமான சட்டங்கள் உள்ளன.\nஇந்த அடிப்படையை ஆங்கில மருத்துவம் தவிர மற்ற விஷயங்களில் அனைவரும் சரியாகவே புரிந்து நடந்து கொள்கிறோம்.\nஉதாரணமாக ஏர் கண்டிஷன், பிரிட்ஜ் ஆகிய சொகுசான சாதனங்களை நாம் பயன்படுத்துகிறோம். இவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்களால் ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுகிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டால் புற ஊதாக்கதிர்கள் வடிகட்டப்படாமல் பூமிக்கு வரும். இதனால் பல வித நோய்கள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.\nஆனாலும் இந்த சாதனங்களால் நமக்க���க் கிடைக்கும் உடல் சுகத்துக்காக அதை நாம் சகித்துக் கொள்கிறோம். ஓசோன் படல பாதிப்பை விட உடல் சுகம் நமக்குப் பெரிதாகத் தெரிவதால் அதை நாம் எந்த உறுத்தலும் இல்லாமல் பயன்படுத்துகிறோம்.\nஆங்கில மருத்துவத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதம் இதற்கும் பொருந்தும் என்றாலும் யாரும் பொருத்திப் பார்ப்பதாகத் தெரியவில்லை.\nபுவி வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் விரைவாக உருகி கடலில் கலக்கும். இதனால் கடல் நீர் மட்டம் அதிகமாகி நிலப்பரப்பை விழுங்கி விடும். கடலை ஒட்டிய ஊர்கள் காணாமல் போய்விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனாலும் கார், பேருந்து, லாரி, ரயில் என எரி பொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தி பூமியின் வெப்பத்தை நாம் அதிகமாக்குகிறோம். வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், வாஷின் மிசின், ஓவன், டிவி இன்னும் பல நவீன சாதனங்களைப் பயன்படுத்தி பூமியின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறோம். இதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் இதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்று நாம் கருதுவதால் பூமி வெப்பமாவது பற்றி கவலைப்படாமல் இருக்கிறோம்.\nகாற்று மாசுபடுவதால் தான் அதிகமான கேடுகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. பயனற்ற பட்டாசு போன்றவற்றால் காற்றை மாசுபடுத்துவதை நாம் தவறு என்கிறோம். ஆனால் நமது வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுப்புகையால் காற்று மாசுபட்டாலும் அவற்றை நாம் பயன்படுத்தவே செய்கிறோம். ஏனெனில் அதனால் நமக்கு ஏற்படும் நேரம் மிச்சமாவது, சிரமம் குறைவது, அதிக வேலைகள் செய்ய முடிவது போன்ற நன்மைகள் இருப்பதால் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். வசதி இல்லாவிட்டாலும் வாடகை வாகனத்திலும், பேருந்துகளிலும் பயணம் செய்கிறோம்.\nஇதனால் நாம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளை நாம் பொருட்படுத்துவதில்லை.\nஇப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களை நாம் கூறலாம்.\nஆங்கில மருத்துவத்தால் பக்க விளைவுகள் உண்டு என்றாலும் அதனால் கிடைக்கும் நன்மை அதிகம் என்றால் தாராளமாகப் பயன்படுத்தலாம்.\nதலவலி வந்தால், காய்ச்சல் வந்தால், ஜல தோசம் வந்தால் மருத்துவம் செய்ய வேண்டாம் தானாக குணமாகி விடும் என்ற வாதமும் மடமையான வாதமாகும்.\nமேற்கண்ட வியாதிகள் தானாக குணமாகும் என்பது பெரும்பாலும் உண்மைதான். ஆனால் ஒரு நிறுவனத்தை நடத்��ுபவன் தானாக குணமாகட்டும் என்று பத்து நாட்கள் படுத்துக் கிடந்தால் சோற்றுக்கு என்ன செய்வது\nஒரு நிறுவனத்தின் ஊழியர் காய்ச்சலுக்காக ஒரு நாள், இரு நாட்கள் விடுமுறை எடுத்தால் முதலாளி சலுகை கொடுப்பார். அடிக்கடி பத்து நாட்கள், இருபது நாட்கள் விடுமுறை எடுத்தால் வேலை காலியாகி விடும். யாரும் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே ஒரு மாத்திரையைப் போட்டுகொண்டு காய்ச்சல் குறைந்த பின் பணிகளில் ஈடுபட்டால் அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதுதான் நடைமுறைக்கு ஏற்றது.\nதானாக குணமாகும் என்று படுத்துக் கிடப்பவன் உழையாத் தடியனாக, சோம்பேறியாக இருப்பான். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை உணராதவனாக இருப்பான். அல்லது பரம்பரைச் சொத்து அதிகம் இருந்து படுத்துக் கொண்டே சாப்பிடுபவனாக இருப்பான்.\nஇந்தத் தத்துவத்தை ஒரு வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப் போன பெண் கடைப்பிடித்தால் என்னவாகும் காய்ச்சல் வந்தவுடன் மாத்திரை ஊசி போட்டுக் கொண்டு ஓரிரு நாட்களில் எழுந்து விட்டால் பிரச்சனை இல்லை. தானாகக் குணமாகும் என்று ஜலதோசத்துக்கு பத்து நாட்கள், காய்ச்சலுக்கு பத்து நாட்கள் படுத்துக் கிடந்தால் விவாகரத்தில் தான் முடியும்.\nஎந்தக் கருத்தைக் கூறுவதாக இருந்தாலும் அது பிராக்டிகலாக சரிப்படுமா என்று கவனிக்க வேண்டும். வரட்டுத் தத்துவத்தைப் பரப்பினால் மருத்துவம் செய்வதால் ஏற்படும் கேடுகளை விட பெருங்கேடு வாழ்க்கையில் ஏற்பட்டு விடும்.\nமேலும் இந்த நோய்கள் தானாக்க் குணமாகும் என்று கூறுவோர் தலைவலி காய்ச்சலைத்தான் உதாரணம் காட்டுகின்றனர். ஒருவனுக்கு கேன்சர் வந்து விட்டால் அது தானாகக் குணமாவதில்லை. மருத்துவத்தினலும் சரிபாதி பேருக்குக் குணமாவதில்லை. ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து வருவதை ஸ்கேன் செய்து பார்க்க முடியும். கேன்சர் வந்த ஒருவன் எந்த மருத்துவமும் செய்யாமல் குணமானான் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூட இல்லை.\nஎன்னை ஒரு ஊரில் உரை நிகழ்த்த அழைத்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். எட்டு மணிக்கு நான் உரை நிகழ்த்த வேண்டும். ஏழு மணிக்கு எனக்குத் தலைவலி வந்து விட்டால் என்னால் உரை நிகழ்த்த முடியாது. இது தானாகக் குணமாகும் நோய் என்றாலும் ஒரு மாத்திரையைப் போட்டால் தலைவலி அரை மணி நேரத்தில் போய்விடுகிறது. ���ப்போது என்னால் உரை நிகழ்த்த முடியும். இதற்காக செய்த ஏற்பாடுகளும், செலவுகளும் வீணாகாமல் தவிர்க்கப்படும். அந்த மாத்திரையால் சிறு பக்க விளைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் பிராக்டிகலான முடிவாகும்.\nஅடுத்து ஆங்கில மருத்துவம் வேண்டாம்; மற்ற மருத்துவம் சரி என்று வாதிட்டால் அதுவும் முழுமையாக சரியான வாதம் அல்ல.\nஆங்கில மருத்துவம் மட்டுமே ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகும். மற்ற மருத்துவ முறைகள் ஆய்வு ஏதுமின்றி பாரம்பர்ய அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். அவற்றில் பெரும்பாலும் வாயில் வந்தவாறு விட்டு அடிப்பவர்கள் அதிகமாகும்.\nஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் நீங்காத நாக்கு வரட்சி ஏற்படும். பாதங்களில் வலி ஏற்படும். அடிக்கடி சிறு நீர் போகும். மலச் சிக்கல் ஏற்படும். உடல் அதிகமாக மெலியும். இப்படி பல அறிகுறிகள் உள்ளன. இவற்றைப் பார்க்கும் ஆங்கில மருத்துவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கலாம்; டெஸ்ட் எடுங்கள் என்று கூறுகிறார்கள். டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் சக்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரிகிறது. இதற்கு மாத்திரை உட்கொண்ட பின்னர் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது. அதன் பின்னர் அதையே தொடராமல் உணவுக்கட்டுப்பாடு, வாக்கிங், உடலுழைப்பு என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நல்லது என்று தான் அதிகமான மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலை எனக்கு ஏற்பட்டு சர்க்கரையைக் குறைக்கும் மாத்திரைகளை சில நாட்கள் எடுத்து அதன் பின்னர் டாக்டர்களின் ஆலோசனைப்படி மாத்திரை இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.\nஆனால் நாக்கைக் கட்டுப்படுத்த நாம் தயாராக இல்லாததாலும், உடலுழைப்புக்குத் தயாராக இல்லாததாலும் மாத்திரைதான் வாழ்க்கை என்று நாம் ஆக்கிக் கொள்கிறோம்.\nஇரத்தத்தில் சர்க்கரை ஆரம்ப நிலையில் இருக்கும் போது மாற்று மருத்துவம் சிறிய அளவில் பயன் தரலாம். ஆனால் சர்க்கரை முற்றிய பிறகு மாற்று மருத்துவம் என்று போனவர்கள் சீக்கிரமே போய் சேர்ந்து விட்டனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.\nமருந்தை விற்பதற்காக சர்க்கரை நோய் என்கின்றனர் என்றும் வாதிடுகின்றனர்.\nமருந்தை விற்பதில் என்ன தவறு உள்ளது இரத்தத்தைச் சோதிக்காமல் ஒவ்வொருவருக்கும் சர்க்கரைக்கான மாத்திரையைத் தருவதில்லை. டெஸ்ட் செய்து பார்த்து இவருக்கு இவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்த பின் மாத்திரை கொடுக்கின்றனர். மாத்திரை தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் மாத்திரை கொடுத்தால் காசுக்காக எழுதித் தருகின்றனர் என்ற வாதம் அறிவுடைய வாதமா இரத்தத்தைச் சோதிக்காமல் ஒவ்வொருவருக்கும் சர்க்கரைக்கான மாத்திரையைத் தருவதில்லை. டெஸ்ட் செய்து பார்த்து இவருக்கு இவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்த பின் மாத்திரை கொடுக்கின்றனர். மாத்திரை தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் மாத்திரை கொடுத்தால் காசுக்காக எழுதித் தருகின்றனர் என்ற வாதம் அறிவுடைய வாதமா எல்லாமே காசுக்காகத் தான் செய்கின்றனர்.\nஎந்த ஆய்வும் இல்லாமல் வாயில் வந்ததை உளறுவோரின் கூற்றை நம்பும் இவர்கள் ஆய்வு அடிப்படையில் இரத்தத்தை எடுத்து சோதித்துப் பார்த்து சர்க்கரையில் அளவு கூடியதையும், குறைந்து இருப்பதையும் சொல்லி மாத்திரை எழுதித்தந்தால் மாத்திரையை விற்கத்தான் இப்படி கூறுவதாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.\nஅப்படியானால் மற்ற மருந்துகள் எல்லாம் இலவசமாகத் தருகிறார்களா லேகியம், சூரணம், தைலம், அரிஷ்டம் என்று தருகிறார்களே அவை ஆங்கில மருந்துகளை விட அதிக விலை கொண்டவை. ஆங்கில மாத்திரை நாலணவுக்குக் கிடைக்கும். உடனே குணம் ஏற்படும். லேகியம், சூரணம் இரண்டாயிரம், மூன்றாயிரம் என்று பிடுங்கி விடுகின்றனர். ஒன்றும் ரிசல்ட் இல்லையே என்று கேட்டால் இன்னும் மூனு மாதம் சாப்பிடுங்கள்; மெதுவாகத் தான் குணமாகும் என்கிறார்கள்.\nஅறிவாளிகளுக்கு இதுவல்லவா மோசடியாகத் தெரிய வேண்டும்\nஎனக்கு கேன்சர் வந்தது. ஆபரேசன் செய்வதற்குப் பயந்து கொண்டு ஹோமியோபதிக்குப் போனேன். ஆனால் மூன்று மாதம் அந்த மருந்தை எடுத்ததில் கட்டி மேலும் பெரிதாகியது. ஹோமியோபதியில் இதற்கு நிவாரணம் இல்லை என்று உணர்ந்து ஆப்ரேசன் செய்தேன். ஆரம்ப ஸ்டேஜில் அறுவை சிகிச்சை செய்த்தால் அந்த அறிகுறி சிறிதும் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக இருந்து வருகிறேன்.\nஅடிக்கடி மூச்சு இளைப்பு ஏற்பட்டதால் ஸ்கேன் செய்து பார்த்து இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. நான் லேகியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் சரிப்படாது என்று கருதி ஆஞ்சயோ பிளாஸ்ட் செய்து கொண்டேன். அதன் பின்னர் நான் முன் போல் ந���கழ்ச்சிகளில் பங்கு பெறும் அளவுக்கு நன்றாக உள்ளேன்.\nஅம்மை, காலார என்று ஊரையே வாரிச்சுருட்டிய கொள்ளை நோய்களை அறுபது வயதைக் கடந்தவர்கள் அறிவார்கள். இன்று அம்மை, காலரா அறவே இல்லை. அதற்கான தடுப்பு ஊசி மூலம் அவை ஒழிக்கப்பட்டு விட்டன.\nஉயிர்க் கொல்லி நோய்கள் விஷயத்தில் அலோபதி தவிர வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டவர்கள் குணமடைய முடியவில்லை.\nசாதாரண நோய்களாக இருந்தால் பாட்டி வைத்தியம் கூட செய்து கொள்ளலாம்.\nஆங்கில மருத்துவத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் செய்யும் அநியாயம் காரணமாக மருத்துவ முறையைக் குறைகாண்பது நியாயமல்ல. எதற்கெடுத்தாலும் ஸ்கேன் செய்யச் சொல்வதும், தேவையற்ற சோதனைகளை தமக்கு கிடைக்கும் கமிஷனுக்காக எழுதிக் கொடுப்பதும், கமிஷனுக்காக அதிக விலையுள்ள மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதும், பிணத்துக்கு வைத்தியம் பார்த்து பணம் பிடுங்குவதும் உண்மை.\nஆனால் நல்ல மருத்துவர்களைக் கண்டறிந்து விட்டால் ஆங்கில மருத்துவத்துக்கு நிகரான மருத்துவம் ஏதும் இல்லை. அது மட்டும் தான் பக்க விளைவுகள் இருந்தாலும் காரண காரியங்களை ஆய்வு செய்து கருவிகள் மூலம் உறுதி செய்து அந்தக் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் முறையாக உள்ளது என்பது தான் உண்மை.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/07/AbhiMuktheeswarar.html", "date_download": "2021-06-21T09:10:37Z", "digest": "sha1:YZJ2MG5QJ55YOQV7KO7XVGO3TW6M5I6K", "length": 8986, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில்\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்)\nஅம்மனின் பெயர் : அபினாம்பிகை (ஏழவார் குழலி)\nதல விருட்சம் : வன்னி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 155 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n* பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.\n* கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.\n* திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12205/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:32:38Z", "digest": "sha1:KXFJ4WYASNWVIUHS4Z4ZD4NAWGF23SKY", "length": 7930, "nlines": 74, "source_domain": "www.tamilwin.lk", "title": "புதிய எரிபொருள் அறிமுகத்திற்குத் தீர்மானம் - Tamilwin", "raw_content": "\nபுதிய எரிபொருள் அறிமுகத்திற்குத் தீர்மானம்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nதற்போது விற்பனை செய்யப்பட்டுவரும் சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகிய இருவகை எரிபொருட்களையும், சந்தையிலிருந்து அகற்றிவிட இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.\nஇவ்விரண்டுக்குப் பதிலாக, சர்வதேசத் தரம்வாய்ந்த எரிபொருள் வகையொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ள நிலையில், அந்த எரிபொருள் யூரோ ஃபோ என்றழைக்கப்படும் சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலாகக் காணப்படுகின்றது.\nயூரோ ஃபோ எனும் எரிபொருளானது, சர்வதேச ரீதியில் உயரிய நம்பிக்கைக்குரிய எரிபொருளாகக் காணப்படுகின்றது. இதில் எந்தவகையான கழிவும் கலக்கப்படவில்லையென இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிமுதல், இந்த யூரோ ஃபோ ரக எரிபொருளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக சூப்பர் பெற்றோல் லீற்றரொன்று, தற்போது 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், சூப்பர் டீசல் லீற்றரொன்று, புதிய விலைப்படி 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஎவ்வாறாயினும், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஃபோ ரக சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலின் விலைகள், தற்போது சந்தையில் நிலவும் சூப்பர் எரிபொருட்களின் விலைகளை விட அதிகமாகக் காணப்படுமென கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் மோசடிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை\nமக்கள் சேவையின் ஊடாகவே சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க முடியும்\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக குறைவு\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nபயணத் தடை நேரத்தில் மணல் கடத்தல்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/853/", "date_download": "2021-06-21T10:26:36Z", "digest": "sha1:JEBVRZKL35KX3WJS35MX77BN3V6WMKNN", "length": 20621, "nlines": 286, "source_domain": "tnpolice.news", "title": "திருச்சி மாவட்டம் – திரு. ஜெயச்சந்திரன், IPS – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்��ுணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் – திரு. ஜெயச்சந்திரன், IPS\nதிருச்சி மாவட்டம் – திரு.ஜியாவுல் ஹக், IPS\nதிருச்சி – 620 020\nவேலூர் மாவட்டம் - திரு. K. பிரவேஷ் குமார் IPS\n804 வேலூர் மாவட்டம் – திரு.K. பிரவேஷ் குமார், IPS முகவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதுவச்சரி வேலூர் – 632009 தொலைபேசி – 0416-2232999 , […]\nநாமக்கல் மாவட்டம் – திரு. சக்தி கனெக்ஷன், IPS\nபுதுகோட்டை மாவட்டம் – திரு. பாலாஜி சரவணன் IPS\nகடலூர் மாவட்டம் – திரு. ஸ்ரீ அபினவ், IPS\nநாகபட்டினம் மாவட்டம் – திரு. செல்வநகரத்தினம், IPS\nகாஞ்சிபுரம் மாவட்டம் – திருமதி. சண்முகபிரியா\nவேலூர் மாவட்டம் – திரு. K. பிரவேஷ் குமார் IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப�� புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெ��ுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/in-gujaratan-sms-message-has-come-in-that-hardasbhai-karingia-who-died-3-years-ago-has-been-vaccinated-against-corona/", "date_download": "2021-06-21T10:27:26Z", "digest": "sha1:LUMQLQ26EMNYBYMHQOYRHXQWB2WHRCP5", "length": 7438, "nlines": 134, "source_domain": "dinasuvadu.com", "title": "அதிர்ச்சி..!3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி...!", "raw_content": "\n3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி…\nகுஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் காலமானார்.பின்னர்,அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பெற்றனர்.இந்த நிலையில்,ஹரதாஸ்பாய் கரிங்கியா இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து,அவர் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை மே 3 ஆம் தேதியன்று போட்டுக்கொண்டதாக அவரின் குடும்பத்தினரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது.\nஇதுகுறித்து அவரது மருமகன் அரவிந்த் கரிங்கியா கூறுகையில்,”இது எப்படி சாத்தியம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை”,என்று அதிர்ச்சியுடன் கூறினார்.\nஇதற்கு முன்னதாக,இதேபோன்ற வழக்கு தஹோடில் பதிவாகியுள்ளது, அதாவது,நரேஷ் தேசாய் என்பவர் சமீபத்தில் கோவின் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் ஒன்றைப் பெற்றார்,அதில் அவரது தந்தை நட்வர்லால் தேசாய்க்கு கொரோன��� தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால், நட்வர்லால் தேசாய் 2011 ஆம் ஆண்டிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலம்,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tamil-nadu-is-saved-by-the-sacrifices-of-frontline-workers-edappadi-palanisamy/", "date_download": "2021-06-21T11:23:38Z", "digest": "sha1:IWW7KJILYESQOC3DGIRB6PGPR2A7Q64T", "length": 8859, "nlines": 132, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil Nadu is saved by the sacrifices of frontline workers - Edappadi Palanisamy!", "raw_content": "\nமுன்களப் பணியாளர்களின் தியாகங்களால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி\nபிறர் நலன் கருதி தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டு கொடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த செவிலியர் பவானி உயிரிழந்துள்ள நிலையில், இவர்களைப் போன்றவர்களின் தியாகங்களால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவ வசதிகள் தட்டுப்பாடும் தற்பொழுது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள நகர சுகாதார செவிலியராக பணியாற்றக்கூடிய பவானி என்பவர் பிறர் நலன் கருதி தனது ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அவர�� தற்போது உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்புச்சகோதரி பவானி என்பவர் 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.\n28-04-2021 அன்று அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனர் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து, 12-05-2021 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,\nசென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்புச்சகோதரி பவானி என்பவர் 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி யுள்ளார்.(1/3) pic.twitter.com/BEwjnj5bDZ\nகலைஞரின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலக சாதனை படைத்த மாணவர்கள்..\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகலைஞரின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலக சாதனை படைத்த மாணவர்கள்..\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2006", "date_download": "2021-06-21T10:22:14Z", "digest": "sha1:LM4FJH5YC7BLM6E3QUTHGHF57PAAEAAY", "length": 16171, "nlines": 467, "source_domain": "ta.wikipedia.org", "title": "2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2759\nஇசுலாமிய நாட்காட்டி 1426 – 1427\nசப்பானிய நாட்காட்டி Heisei 18\nவட கொரிய நாட்காட்டி 95\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2006 (MMVI) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல.\nஅனைத்துலக பாலைவன, பாலைவனமாக்கல் ஆண்டு\nஏப்ரல் 22 – நேபாள நாட்டில் தேர்தல் நடத்த மக்கள் போராட்டம் நடத்தினர்.\nஆகத்து 24 – உலகளாவிய வானியல் ஒன்றியம் அதனது 26வது பொது அமர்வில் புளூட்டோ ஒரு கோள் அல்ல என அறிவித்து அதனை ஒரு 'குறுங்கோளாக' வரையறுத்தது.[1]\nடிசம்பர் 30 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்டார்.\nடிசம்பர் 30 – சதாம் உசேன், ஈராக் அரசுத்தலைவர் (பி. 1937)\nவேதியியல் – ரோஜர் கோர்ன்பெர்க்.\nபொருளியல் – எட்மண்ட் ஃவெல்ப்ஸ்.\nஇலக்கியம் – ஓரான் பாமுக்.\nஅமைதி – முகம்மது யூனுஸ், கிராமின் வங்கி.\nஇயற்பியல் – ஜான் மேத்தர், ஜியார்ஜ் ஸ்மூட்.\nமருத்துவம் – ஆண்டுரூ பயர், கிரைக் மெல்லோ\nதட்ஸ் தமிழ் தளத்தில் 2006-ல் முக்கிய நிகழ்வுகள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/system_implementation", "date_download": "2021-06-21T11:14:22Z", "digest": "sha1:FDPBZRE7K4PMWOQHEKLHFEMEHCMGY5BR", "length": 5066, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "system implementation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு புதிய (கணினி) அமைப்பை உருவாக்குவதில் இறுதி நிலை. இந்த நிலையில் அமைப்பில் உள்ள பிழை முழுவதும் நீக்கப்படுகிறது. இது பயன்படுத்துவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றும் சரியாக இயங்குகிறதா என்றும் முடிவு செய்யப்படுகிறது.\nஆதாரங்கள் ---system implementation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 07:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/young-woman-including-4-were-arrested-for-robbery-in-maduravoyal-417701.html", "date_download": "2021-06-21T11:11:39Z", "digest": "sha1:XMGMGJM73VEIAJWDX3XDFGD3J2JCFOZS", "length": 18593, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரவாயலில் தனியாக லிப்ட் கேட்ட இளம்பெண்.. பைக்கை சுற்றி வளைத்து 3 இளைஞர்கள்.. போன், பணம் வழிப்பறி! | Young woman including 4 were arrested for Robbery in Maduravoyal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் ச���ய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்க��� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரவாயலில் தனியாக லிப்ட் கேட்ட இளம்பெண்.. பைக்கை சுற்றி வளைத்து 3 இளைஞர்கள்.. போன், பணம் வழிப்பறி\nசென்னை: மதுரவாயல் அருகே வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்பது போல நடித்து மிரட்டி பணம் , செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமதுரவாயலில் தனியாக லிப்ட் கேட்ட இளம்பெண்.. பைக்கை சுற்றி வளைத்து 3 இளைஞர்கள்.. போன், பணம் வழிப்பறி\nசென்னையை அடுத்த திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (27). இவர் வேலை விஷயமாக சென்னைக்கு வந்து விட்டு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டு கையை காட்டி வழி மறித்துள்ளார். இதையடுத்து கணேஷ் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார்.\nஉடனே அந்தப் பகுதியில் மறைந்திருந்த 3 இளைஞர்கள் வேகமாக வந்து கணேஷை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் மூவரும் அந்த இளம்பெண்ணின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது.\nஇதையடுத்து கணேஷ் சப்தம் போட்டு கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இது குறித்து மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளம்பெண் உள்பட 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் மதுரவாயல் அபிராமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (25), உதயகுமார் (19), நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (25), பரசுபாலன் (19) என்பது தெரியவந்தது.\nஇவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் முத்துலட்சுமி இருசக்கர வாகனத்தில் தனியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்பது போல கேட்கும் போது மற்ற மூவரும் சேர்ந்து வாகனத்தில் வந்தவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன், செயின் போன்றவற்றை வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது.\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகா���ில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22785", "date_download": "2021-06-21T11:01:55Z", "digest": "sha1:MRU73LYZ2GUOHRTRUN7EFZOI76N6HPV4", "length": 14730, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈரலில் கொழுப்பு படிவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே ,ஈரலில் கொழுப்பு படிதல் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா இதற்கு ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கின்றதா / இதைப்பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும்.\nகொழுப்பு,இனிப்பு நிச்சயம் குறைக்கணும்..கொழுப்பை ரொம்பவே குறைக்கணும் அல்லது தவிர்க்கணும்\nநன்றி தளிகா. இன்னும் இது பற்றி தகவ்ல் தெரிந்தவர்கள் சொல்லவும்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nவெள்ளைபூசணிக்காய் சாறு ரத்தத்திலுள்ள கொழுப்பை அகற்றும் தோழி.\nஉண்மை அன்பு சாவது இல்லை\nஹாய் பூங்காற்று....... நமது உடலிலுள்ள கொழுப்புகள் செரிமாணம் ஆகும் இடம் கல்லீரல்(ஈரல்). உடலில் அதிகப்படியான கொழுப்புகள் இருந்தால் ஈரல் சற்று பெருத்து காண்ப்படும். இதை நம்முடைய ஸ்கேனிங் ரிபோர்ட்டில் \"ஃFபேட்டி லிவர்\" என்று குறிப்பிடுவர். உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டாலே இது சரியாகிவிடும். மற்றபடி பயப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. இருந்தாலும் ஈரலுக்கு அது ஓவர்லோடு போன்றது. ஓவர்லோடானால் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படும். எனவேகொழுப்பை குறைத்தாலே போதுமானது.\nசென்றமாதம் எனது கண்வருக்கு சிறுநீரகக்கல் பிரச்சனைக்கு ஸ்கேன் எடுத்த்போது அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஃfபாட்டி லிவர் என்று போட்டிருந்தது. மருத்துவரும் அதைப்பற்றி பெரிதாக எதுவும் கூறவில்லை. எதற்கும் கேட்போமே என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறியவைதான் மேற்சொன்னவை...\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nப்ரியா அரசு, எங்க அம்மாவுக்கு\nப்ரியா அரசு, எங்க அம்மாவுக்கு ஸ்கேன் செய்ததில் இப்படித்தான் சொன்னாங்க. வயிறு கொஞ்சம் ஊதினாற்போல் இருந்து களைப்பும் இருந்ஹது அதனால் தான் ஸ்கேன் செய்தோம் ,ரிப்போர்ட் பார்த்த டாக்டர் ஈரலில் சிறிது கொழுப்பு சேர்ந்துள்ளது பயப்படும்படி எதுவுமில்லை என்றார், இது பற்றி தெஇரிந்த தோழிகளின் ஆலோசனையைப் பெறலாமே என்றுதான் இங்கே கேட்டேன். உங்கள் பதிலிற்கு நன்றி.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nபூங்காற்று...... அம்மாவால் உடற்பயிற்சி செய்ய முடிந்தால் சிறு சிறு பயிற்சி செய்யலாம். அப்படி முடியாத பட்சத்தில் நடைபயிற்சி செய்ய சொல்லுங்கபா... தினமும் சாப்பிட்ட பின்பும் இரவு தூங்க போகும் முன்பும் சுடுதண்ணீர் குடித்தால் உணவிலுள்ள கொழுப்பு உணவுப்பாதையிலுள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். முயற்சித்து பாருங்க.......\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nப்ரியா அரசு,நன்றிப்பா நடைப���பயிற்சி சரிவராது ஏற்கனவே மூட்டுவலி பிரச்சினை. சுடு தண்ணீர் ட்ரை பண்ணிப்பார்ப்போம். மிகுந்த ந்ன்றி ப்ரியா.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nமூட்டு வலி உள்ளவர்களுக்கு எடை குறைப்பது கொஞ்சம் கஷ்டம்..என் அம்மாவுக்கும் மூட்டு வலி தான் ஆனால் உடம்பை குறைச்சாங்க..எப்படின்னு சொல்றேன் ட்ரை பண்ணுங்க உடம்பும் குறையும் கொழுப்பும் கரையும்.தினமும் இரவு தேன் எலுமிச்சை நீர் வெதுவெதுப்பான தண்ணியில் கலந்து குடிக்க சொல்லுங்க..காலை பூசணிக்காய் ஜூஸ் வெறும் வயிற்றில் குடிக்க சொல்லுங்க..தினம் ஒரு மலநெல்லிக்காய்..அடிக்கடி கொள்ளு சேர்க்க சொல்லுங்க..கண்டிப்பா உடம்பு குறையும்\nதொண்டை புற்றுநோய் - தகவல் தேவை\n24 வயதில் கூட பிரியட்ஸ் நிக்குமா\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:44:48Z", "digest": "sha1:6WAABVKFWYHXWZPNB3GBAXTOHDEZYUYG", "length": 5433, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் செய்ப்பூர்தேவையா? செய்ப்பூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n செய்ப்பூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் செய்ப்பூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/12006/", "date_download": "2021-06-21T10:09:16Z", "digest": "sha1:PUS2O6SEV2YSH3EUO3K6B45HB5UZV36T", "length": 22462, "nlines": 290, "source_domain": "tnpolice.news", "title": "ரயில்களில் கூடுதலாகப் பெண் கமாண்டோக்கள், ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பாரி தகவல் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nரயில்களில் கூடுதலாகப் பெண் கமாண்டோக்கள், ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பாரி தகவல்\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.பாரி, ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகக் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.\n182 என்ற உதவி எண்ணை செல்பேசியில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் ரயில் பயணிகளை உடனே அணுகிப் பிரச்னைகளைத் தீர்த்து வருவதாகத் தெரிவித்தார்.\nமேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகக் கூடுதல் பெண் கமாண்டோக்கள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.\nதமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.7877 கோடி, முக்கிய திட்டங்கள்\n54 தமிழக பட்ஜெட் இன்று துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில் காவல்துறைக்கு 7 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]\n76 நபர்களுக்கு அபராதம் பெரம்பலூர் காவல்துறையினர்\nசிவகங்கையில் ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n8 லட்சம் பணத்தை தவறவிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்\n2500 முக கவசங்களை வழங்கிய சமூக ஆர்வலர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை ம���நகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/12402/", "date_download": "2021-06-21T10:03:48Z", "digest": "sha1:GGPMZYLOWG6U4ZETIIEM2RJVG7NZBJTN", "length": 25222, "nlines": 296, "source_domain": "tnpolice.news", "title": "தமிழக காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளது: முதல்வர் பழனிசாமி – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக கா���ல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதமிழக காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளது: முதல்வர் பழனிசாமி\nசென்னை: சென்னை எழும்பூரில் 04.04.2018 அன்று மாலை 4.30 மணி அளவில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடை பெற்றது. இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பணியின்போது காவல்துறையினருக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது என கூறினார்.\nஇந்த விழாவில் சிறந்த காவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.\nஇவ்விழாவில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட-29 (ஆண்கள் 17 மற்றும் பெண்கள் 12) துணை கண்காணிப்பாளர்களின் ஓராண்டுகால பயிற்சி நிறைவுவிழா மற்றும் 2017ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் சீருடை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 201 பதக்கங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, குடிமைப்பணி மற்றும் ஊர்காவல் படையினைச் சார்ந்த சீருடை பணியாளர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.\n201 பதக்கங்களில் 159 பதக்கங்கள் காவல்துறையினருக்கும், 17 பதக்கங்கள் சிறைத்துறையினருக்கும், 16 பதக்கங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கும் மற்றும் 09 பதக்கங்கள் ஊர்காவல் படையினருக்கும் வழங்கப்பட்டன.\nபயிற்சி முடித்த காவல் துணை கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nபின்னர் பேசிய அவர் தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று பாராட்டினார். காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளதாகவும் கூறினார்.\nஇவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு உயர்அதிகாரிகளும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் 51 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு\n42 தமிழகத்தில் நேற்று மாலை 51 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு அளித்து காவல்துறை இயக்குநர் திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் விபரம் பின்வருமாறு, […]\nதிருநங்கையர்களுக்கு அரிசி வழங்கிய மல்லாங்கிணறு காவல் சார்பு ஆய்வாளர்\nசட்டவிரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது\nவாகனத்தை முந்தி செல்லும் போது கவனிக்க வேண்டியவை\nஇலவசமாக முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு\nகாவலர் வீரவணக்க நாள் மதுரை மாவட்டம்\n46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் ��ஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/764/", "date_download": "2021-06-21T10:01:12Z", "digest": "sha1:YVJQXQ4KK5IYWTGIRIABCMSVV5FPF6AR", "length": 20439, "nlines": 286, "source_domain": "tnpolice.news", "title": "காவல்துறை செயலாக்கம் பிரிவு- திரு. ஆஷிஷ் பென்ங்ரா, IPS – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகாவல்துறை செயலாக்கம் பிரிவு- திரு. ஆஷிஷ் பென்ங்ரா, IPS\nகாவல்துறை செயலாக்கம் பிரிவு (Operations)\nதிரு. ஆஷிஷ் பென்ங்ரா, IPS\nஎண்: 17, போர்டு கிளப் ரோடு,\nஆர்.ஏ. புரம், சென்னை – 600 028.\nசிறைச்சாலை பிரிவு - திரு. விஜயகுமார், IPS\n78 சிறைச்சாலை பிரிவு (Prison Unit) திரு. விஜயகுமார், IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP) முகவரி: சென்ட்ரல் ஜெயில், புழல், சென்னை – […]\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் – திரு.ராஜேஷ் தாஸ், IPS\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் – CRIME AGAINST WOMEN AND CHILDREN\nபொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)\nசைபர் க்ரைம் பிரிவு – CYBER CRIME WING\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு – திரு.விஜய்குமார் IPS\nமாநில குற்ற ஆவணக் கூடம் – திருமதி . சீமா அகர்வாள்,IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்���ார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/x-y_chart", "date_download": "2021-06-21T11:28:07Z", "digest": "sha1:JESUAZE2HXNE2QUT7ROEJL4WU3ZDKY2R", "length": 4741, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "x-y chart - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nX - Y வரைபடம்\nஎக்ஸ்-ஒய் வரைபடம் : ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது\nஆதாரங்கள் ---x-y chart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 12:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/red-dawn-be-released-tamil-as-commando-47-165728.html", "date_download": "2021-06-21T09:07:29Z", "digest": "sha1:7MMV72SC3XT4Z3WDLJYDKK23VJT3P2CQ", "length": 18363, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்ஜிஎம் நிறுவனத்தை மீண்டும் எழ வைத்த 'கமாண்டோ ஏகே 47' | Red Dawn to be released in Tamil as Commando 47 | எம்ஜிஎம் நிறுவனத்தை மீண்டும் எழ வைத்த 'கமாண்டோ ஏகே 47' - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுத��்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nAutomobiles க்ரெட்டாவில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்... எஸ்எக்ஸ் வேரியண்டைவிட ரூ. 78,000 குறைவான விலையில்\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஎம் நிறுவனத்தை மீண்டும் எழ வைத்த 'கமாண்டோ ஏகே 47'\nஎண்பதுகளில் வெளிவந்த ஹாலிவுட் படங்களை அதிகம் பார்த்தவர்கள் ரெட் டான் (Red Dawn) படத்தை மறந்திருக்கமாட்டார்கள்.\nஅதே படம் இப்போது அதே பெயரில் தயாராகி ஹாலிவுட்டில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. இப்போது அந்தப் படம் தமிழில் கமாண்டோ ஏகே 47 என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.\nபுதிய ரெட் டான் படம் இருவாரங்களுக்கு முன் வெளியானது. இரண்டு நாட்களில் அமெரிக்காவில் மட்டும் 7.4 மில்லியன் டாலர்களைக் குவித்தது. முதல் வார இறுதியில் 22,00,4000 மில்லியன் டாலரை அள்ளியிருக்கிறது இந்தப் படம்.\nக்ரிஸ் ஹென்ஸ்வொர்த், இசபெல் லூக்காஸ், ஜோஷ் ஹட்சர்சன், கானர் க்ருஸ் நடிக்க டேன் பிராட்லி இயக்கியுள்ளார்.\nஇவர் ஸ்பைடர் மேன், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் சண்டைக் காட்சிகள் ஒருங்கிணைப்பாளாராகவும், இரண்டாவது யூனிட் இயக்குநராகவும் பணிபுரிந்தவர் பிராட்லி.\nபோர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் படம் இது. ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்டுவின் மேயர் (MGM) பல போராட்டங்கள் தடங்கல்களைச் சந்தித்து தயாரித்த படம் இது.\n2008ல் இப்படத்தின் தயாரிப்பு அறிவிப்பு வந்தது. படம் 2009ல் தொடங்கப்பட்டது. 2010 நவம்பரில் வெளியிடத் திட்டமிடப்பட்டது.\nஆனால் பொருளாதாரப் பிரச்சனை ஒருபக்கம் தாமதப்படுத்தியது. இன்னொரு பக்கம், சீன பயம்\nகதையில் வரும் எதிரிகள் வில்லன்கள் சீனாவிலிருந்து வருவதாக ஆரம்பத்தில் கதை உருவாக்கப்பட்டு காட்சிகளும் எடுக்கப்பட்டன. இப்படி எடுத்தால் சீனாவில் படம் எப்படி வ��ளியாகி வசூல் செய்யும் எனவே வில்லன்களை வடகொரியார்களாக மாற்றி கதை அமைத்து ஷூட் செய்தனர்.\nசீன வில்லன் கொரிய வில்லனான கதை...\nபடத்தில் சீனர்களை வில்லன்களாக சித்தரித்துள்ளதாக சீனாவின் 'குளோபல் டைம்' பத்திரிகையில் செய்தி வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. உடனே சீனர்கள் என்பதை வட கொரியர்கள் என்று மாற்றி காட்சி அமைத்தனர்.\nஇதனால் பல லட்சம் டாலர்கள் இழப்பு. இருந்தாலும் சீனாவுக்கென்று 'ஒரு ஹாலிவுட் பட வியாபாரம் இருக்கிறது. எனவே சீனாவையோ சீனர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் இந்த மாற்றம்.\nஒரு அதிகாலை நேரத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தாக்கி அழிக்க முயல்கின்றனர் வடகொரியர்கள். நாட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்தை சமாளிக்க ஐந்து இளைஞர்கள் திட்டம் போடுகிறார்கள்.\n'வால்வரின்ஸ்' என்ற கொரில்லா படையாக இயங்கும் இவர்கள் எப்படி அந்த ஆபத்தை முறியடிக்கிறார்கள் என்பது மீதிக் கதை.\nஇப்படம் குறித்து ஆரம்பத்தில் பாஸிடிவ் விமர்சனங்கள் வரவில்லை. நம்ப முடியாத கதை. காதில் பூ சுற்றுகிறார்கள். சின்னப் பசங்களை வைத்துக் கொண்டு கதை விடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் படத்தில் பரபரப்பு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்பதை மட்டும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தனர்.\nஅந்த பரபரப்பும் விறுவிறுப்புமே இப்போது படத்தை வசூலில் சக்கைப் போடு வைத்துள்ளதாம்.\nபல ஆங்கில படங்களை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு வந்த ஏ.வி.மோகன் மற்றும் ப்ளூ மேட் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தமிழில் கொண்டு வருகின்றனர். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் விரைவில் வெளிவர உள்ளது. ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.\nமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா இந்தியாவில் அசுர வேட்டை ஆடும் காட்ஸில்லா vs கிங்காங்\nபோதை மருந்து கும்பலிடம் இருந்து சிறுவனை காக்கும்.. \\\"தி மார்க்ஸ் மேன்\\\"\nகதையை அப்படி மாற்றி.. ஹாலிவுட் செல்கிறது சூப்பர் ஹிட் 'த்ரிஷயம்..' இயக்குனர் ஜீத்து ஜோசப் தகவல்\nஅவென்சர்ஸ் இயக்குனர்களின் 'தி கிரே மேன்' ஷூட்டிங்.. ஹாலிவுட் செல்லும் நடிகர் தனுஷ்\nஉடல் நலக்குறைவு.. ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nகருவை சுமக்கும் கடவுளாக இருக்கிறேன்.. நிர்வாண செல்ஃபியை வெளியிட்ட நிறைமாத கர்ப்பிணி ���டிகை\nகிரேக்க படம், கொரிய சீரியல்.. ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது எப்படி\nஇது 4 வது கல்யாணமாம்.. தனது பாடிகார்டை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை\nதிடீர் உடல் நலக்குறைவு.. பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nமயங்கி விழுந்தார்.. ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு என்னாச்சு இரங்கல் தெரிவித்த நிலையில் திடீர் மறுப்பு\nஅதிரடி ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்.. ஹாலிவுட் படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோயின்\nபிரபல 'ஸ்டார் வார்ஸ்' நடிகர் டேவ் ப்ரவுஸ் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. ஹாலிவுட் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-shetty-s-silence-movie-first-look-out-now-062956.html", "date_download": "2021-06-21T10:30:44Z", "digest": "sha1:OWT7XFEI26UWWZ3W7TJELX2TSXMEVGZK", "length": 16590, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போன வாரம் பார்த்த ‘அந்த’ அனுஷ்காவா இது.. ப்பா.. நம்ம கண்ணையே நம்ப முடியலையே! | Anushka shetty's Silence movie first look out now - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாரு��்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோன வாரம் பார்த்த ‘அந்த’ அனுஷ்காவா இது.. ப்பா.. நம்ம கண்ணையே நம்ப முடியலையே\nAnushka: ஒல்லியான அனுஷ்கா..மாதவனுக்கு ஜோடியானார்- வீடியோ\nசென்னை: அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலிணி பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நிசப்தம். இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படம்.\nஇந்த படத்தில் எஃப்.பி.ஐ (அமெரிக்க போலீஸ்) அதிகாரியாக நடித்துள்ளார் அஞ்சலி. சாக்ஷி எனும் வாய்பேச முடியாத ஓவியராக நடித்துள்ளார் அனுஷ்கா. மாதவன் இதில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nதமிழ் சினிமா ரெடி.. சீக்கிரம் வாங்க.. 13 வருடங்களுக்கு பிறகு திரும்ப வரும் லேடி சூப்பர் ஸ்டார்.. செம\nஇந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நிசப்தம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அனுஷ்கா மட்டுமே உள்ளார்.\nஒல்லியான தேகத்தில், சூப்பரான ஹேர்ஸ்டைலில் அழகாக காட்சியளிக்கிறார் அவர். இந்த போஸ்டரைப் பார்த்து அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிசப்தம் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் இப்படி ஒரு அனுஷ்காவை அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.\nசமீபத்தில் அனுஷ்காவின் குண்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆகிடாங்களே என சொல்லும் அளவுக்கு அவரது தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூட்டிய எடையைக் குறைக்க முடியாமல் தொடர்ந்து அனுஷ்கா கஷ்டப்பட்டு வருகிறார் எனக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் நிசப்தம் போஸ்டரில் அனுஷ்கா ஸ்லிம்மாக காட்சியளிப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. ஒருவேளை பாகுபலி இரண்டாம் பாகம் போல், கிராபிக்ஸ் செய்து உடல் எடை குறைக்கப்பட்டது போல் காட்டி இருக்கிறார்களா இல்லை நிஜமாகவே அனுஷ்கா மெலிந்து விட்டாரா என்பது தான் அவர்களது மிகப்பெரிய சந்தேகம்.\nரொமான்ஸ் பொங்கும் காதல் கதையில் இளம் வயது நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா.. புகையும் சர்ச்சை\nஇணையத்தை கலக்கிய அனுஷ்காவின் சார்லி சாப்ளின் ஃபோட்டோ\nஇது மிகவும் சோதனையான காலம்… அனுஷ்கா உருக்கமான பதிவு \nநாமே லாக்டவுன் அமைத்து கொள்வோம்...ரசிகர்களுக்கு அனுஷ்கா வேண்டுகோள்\nக்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்.. துபாய் தொழிலதிபருடன் நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்\nஒரு நல்ல ஆத்மா நம்மை விட்டுப் பிரிந்தது.. காலமானார் ‘வேதம்’ நாகையா.. நடிகை அனுஷ்கா இரங்கல்\nபடத்திற்காக உடல் எடையை கூட்டும் நடிகர், நடிகைகள்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்.. நானும் சந்தித்திருக்கிறேன்.. மனம் திறந்த அனுஷ்கா\nகுடும்ப கதையாம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் கமிட் ஆன நடிகை அனுஷ்கா ஷெட்டி\nநீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா\nஅழகு தேவதை அனுஷ்காவுக்கு இன்று பிறந்தநாள் ...இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nநடிகை அனுஷ்காவுடன் பிரபாஸ்.. அடடா.. அந்த பிரபலமான கல்யாண ஸ்டில்லுக்கு பின்னே இப்படியொரு ரகசியமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்\nமாநாடு ரிலீஸ் தேதி கசிந்தது...டப்பிங்கில் பிஸியான சிம்பு\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/financier-complains-against-sakthi-chidambaram-052942.html", "date_download": "2021-06-21T10:36:31Z", "digest": "sha1:F235W6RGGCY3BYH754WNNJQ7SS47WUNL", "length": 14785, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பணத்தைக் கேட்டா ராஜஸ்தானுக்கு ஓடிரு என மிரட்டினார்' - இயக்குநர் மீது ஃபைனான்சியர் மோசடி புகார்! | Financier complains against sakthi chidambaram - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'பணத்தைக் கேட்டா ராஜஸ்தானுக்கு ஓடிரு என மிரட்டினார்' - இயக்குநர் மீது ஃபைனான்சியர் மோசடி புகார்\nசக்தி சிதம்பரம் மீது ஃபைனான்சியர் மோசடி புகார்\nசென்னை : இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது சினிமா ஃபைனான்சியர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் மோசடி புகார் கொடுத்துள்ளார். சக்தி சிதம்பரம் தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்த ஃபைனான்சியர்.\nசத்யராஜ் நடித்த 'கோவை பிரதர்ஸ்', 'மகா நடிகன்', 'இங்கிலீஸ்காரன்' ஆகிய படங்கள் உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் டைரக்டர் சக்தி சிதம்பரம். பிரபு மற்றும் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.\n'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடிக்கிறார். நடிகை அடா ஷர்மா நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சக்தி சிதம்பரம் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.\nசக்தி சிதம்பரம் இயக்கிய 'ஜெயிக்கிற குதிர' படம் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் சினிமா ஃபைனான்சியர் பியாரிலால் ஜெயின், சக்தி சிதம்பரம் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nபியாரிலால் அளித்துள்ள புகார் மனுவில், 'ஜெயிக்கிற ��ுதிர' படத்தை நான்தான் முதலில் தயாரித்தேன். இதற்காக 47 லட்சம் செலவு செய்தேன். பிறகு படத்தின் தயாரிப்பு உரிமத்தை சக்தி சிதம்பரம் பெற்றுக் கொண்டு எனது பணத்தை திருப்பித் தருவதாக கூறி 10 லட்சம் தந்தார்.\nதனக்குத் தரவேண்டிய மீதி பணத்தைத் தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டால், குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு ஓடிவிடு என மிரட்டுவதாகவும் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்த போலீஸார், தயாரிப்பாளர் சங்கத்தில் பேசித் தீர்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.\nவிஜய்யின் காவலன் விநியோக விவகாரம்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது பண மோசடி வழக்கு\nயோகிபாபுவின் 'பேய் மாமா' ஒரு குட்டி 'காஞ்சனா'வாக இருக்கும்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் நம்பிக்கை\n'நீங்க நடிச்சாதான் கல்யாணம் நடக்கும்னு அந்த பொண்ணு சொல்லிச்சு.. ஓகேன்னுட்டேன்.. யோகிபாபு பேச்சு\nகொரோனா வைரஸ் மட்டும் மேட் இன் சைனாவா இருந்தா.. இயக்குநர் சக்தி சிதம்பரம் அசத்தல் பேட்டி\nகல்வான் மோதலுக்கு எதிர்ப்பு.. சீனப் பொருட்களை கொட்டி தீ வைத்துக் கொளுத்திய பிரபல இயக்குனர்\nகலாநிதிமாறன் மீது இயக்குனர் சக்தி சிதம்பரம் ரூ.10 கோடி மோசடி புகார்\nநடிகையின் பெயரில் போலி ஆதார் கார்டு உருவாக்கி மோசடி.. பாலிவுட் நடிகை புகார்\n\"5 கோடி ரூபாயை அடிச்சிட்டாங்க...\" - கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் மோசடி புகார்\nபோலிப் பத்திரம்-பிரியங்கா சோப்ரா வீட்டை அபேஸ் செய்ய முயன்ற வாடகைதாரர்\nபணம் கேட்டு மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தார் ப்ளூசட்டை மாறன்: சார்லி சாப்ளின் 2 இயக்குனர் புகார்\nசக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார் - தொழிலதிபர் பதில் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாநாடு ரிலீஸ் தேதி கசிந்தது...டப்பிங்கில் பிஸியான சிம்பு\nஉங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் ச��்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-time-has-come-to-have-a-baby-priyanka-chopra-063197.html", "date_download": "2021-06-21T09:19:50Z", "digest": "sha1:KW67DCQQBUPXHXULSRKKHVVYIXPGSPHA", "length": 17537, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ் | The time has come to have a baby - Priyanka Chopra - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ்\nமும்பை: திருமணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது குழந்தை பெற்று கொண்டு குடும்பத்தை தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பிரியங்கா சோப்ரா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். பிரியங்காவின் குழந்தை பெற்று கொள்ளும் ஆசை பற்றி கூறியுள்ள அவரது கணவர் நிக் நாங்கள் தேன்நிலவு காலத்தில் இருக்கிறோம். ஜோனாஸ் பிரதர்ஸ் ரீயூனியன் டூர் முடிவடைந்த பிறகு அதற்கு முயற்சிக்கத் தொடங்கலாம் என்கிறார். என் குடும்பம் உருவாகும் போது ஒரு தந்தையாக நான் என் மனைவியோடு நூறு சதவீதம் இருக்கு விரும்புகிறேன். இன்னும் சில மாதங்களில் அது நிகழலாம் என்று கூறியுள்ளார்.\nமுன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியுமான பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் பாப் பாடகரான நிக் ஜோனாஸ்சை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 36 வயதான பிரியங்கா சோப்ரா 26 வயதான நிக் ஜோன்ஸ் இருவருக்கும் இடையே மலர்��்த காதல் திருமணத்தில் முடிந்தது.\nதிருமணமாகி ஒரு வருட காலம் முடிவடைய இருக்கும் இந்த வேலையில் இவர்கள் இருவரும் குழந்தை பெற்று கொண்டு குடும்பத்தை தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று பிரியங்கா சோப்ரா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆசை இதுவானால் நிக்கின் எண்ணமும் அதுதானே என்பது சற்று குழப்பமாகவே உள்ளது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. காதலர் விக்கி பிறந்தநாளை நயன் எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க\nபிரியங்கா சோப்ரா சமீபத்தில் வோக் இந்தியா கவர் ஸ்டோரிக்காக அளித்த பேட்டியில், தன்னுடைய விருப்ப பட்டியலில் குழந்தை பெற்றுக்கொள்ள போவதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சரியான நேரம் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். என் குழந்தை என்னை பெருமையுடன் இது என்னுடைய அம்மா என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.\nபிரியங்கா யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக விளங்குவதால் பல நன்கொடைகள் வழங்கியுள்ளார். தன்னார்வத் தொண்டுகள் பல செய்துள்ளார். அதனால் அவரது குழந்தைகள் வருங்காலத்தில் பெருமிதத்துடன் இருப்பார்கள் என்பது நிச்சயம்.\nபிரியங்காவின் குழந்தை பெற்று கொள்ளும் ஆசை பற்றி நிக் கூறும்பொழுது, குடும்பத்தை தொடங்குவதற்கு முன்னர் சிறுது காலம் காத்திருக்க விரும்புவதாக தெரிவித்தார். இப்பொழுது நங்கள் தேன்நிலவு காலத்தில் இருக்கிறோம். ஜோனாஸ் பிரதர்ஸ் ரீயூனியன் டூர் முடிவடைந்த பிறகு அதற்கு முயற்சிக்க தொடங்கலாம் என்றுள்ளார்.\nஏனெனில் அவர் சுற்றுப்பயணத்தின் போது பிரியங்காவை முழுமையாக கவனித்து கொள்ள முடியாது. என் குடும்பம் உருவாகும் போது ஒரு தந்தையாக நான் என் மனைவியோடு நூறு சதவீதம் இருக்கு விரும்புகிறேன். இன்னும் சில மாதங்களில் அது நிகழலாம் என்று தெரிகிறது. நிச்சயம் பிரியங்கா சோப்ராவின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் என்று நாம் நம்புவோம்.\nஅவருடைய நரையில் என் உதட்டுச்சாயம்.. கணவரின் காதுக்கு மேல் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா\nடோட்டல் டிரான்ஸ்பரன்ஸி.. பிரியங்கா சோப்ராவின் உடையை பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள்\nஇப்ப \\\"இது\\\" ரொம்ப முக்கியமா....பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிரியாங்கா சோப்ரா கிவ் இந்தியா திட்டத்தின் மூலம்... 1.85 கோடி நிதி திரட்டியுள்���ார் \nஇந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.. தடுப்பூசிகளை வழங்குகள்… ஜோ பைடனிடம் பிரியாங்கா சோப்ரா கோரிக்கை\nசட்டை பட்டன் முழுவதையும் கழற்றி...பிரியங்கா சோப்ராவின் செம ஹாட் ஃபோட்டோஷூட்...எகிறும் லைக்குகள்\n19வது வயசுல பிரியங்கா சோப்ரா எப்படி இருந்தாரு தெரியுமா பிகினியுடன் பக்கா போஸ் கொடுத்து நிக்கிறாரு\nஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்த 'தி வொய்ட் டைகர்'.. ஆரவாரத்துடன் அறிவித்த பிரியங்கா சோப்ரா\nஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கப் போறது யார் தெரியுமா பிரபல இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை\nசத்தமில்லாமல் புதிய அவதாரம் எடுக்கும் பிரியங்கா...இந்த துறையையும் விட்டு வைக்கல போல\nலாலி பப்.. ஆட்டோ ஹார்ன்.. கேட்ச் பிடிக்கும் கோலி.. சும்மா பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nவிஜய் எனக்குள்ள என்னெல்லாம் பண்ணி வச்சிருக்கார் தெரியுமா.. ஓப்பனாக சொல்லிய நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்\nஅழகுகோ அழகு… புடவையில் பிரியா பவானி சங்கர்… ட்ரெண்டாகும் வீடியோ \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/117-058-756-people-affected-by-coronavirus-all-over-the-world-413973.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:19:15Z", "digest": "sha1:2FQIDFOTZVQ4Z3ZKDKAYYIJLKH6U4LYK", "length": 17858, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு | 117,058,756 people affected by Coronavirus all over the World - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nயோகா தினம்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n\"தொட கூடாது.. சைபர் அட்டாக்\" முதல் மீட்டிங்கிலேயே புடினுக்கு பிடன் சைலன்ட் வார்னிங்.. என்ன நடந்தது\nஅதென்ன கையில வெள்ளையா நம்மள மாதிரியே.. ஆச்சர்யத்தில் வாய் பிளக்கும் வெள்ளை திமிங்கலம்\n'நாங்கள் விரும்புவது அமைதி.. ஏற்ற சூழலை பாகிஸ்தானே உருவாக்க வேண்டும்'.. ஐநாவில் இந்தியா திட்டவட்டம்\nகொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது.. ஆபத்தை ஏற்படுத்தும்.. எச்சரிக்கும் \"பவுச்சி\"\n50 கோடி ஃபைசர் வேக்சின்.. உலக நாடுகளுக்கு இலவசமாக அளிக்கும் அமெரிக்கா.. பிடன் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு\nநியூயார்க்: உலகம் முழுக்க மொத்தம் 117,058,756 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் 11,210,580 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா பாதிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்திற்கும் மேலாகி உள்ள நிலையில் உலகம் முழுக்க கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வேக்சின்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும் கூட தொடர்ந்து பல நாடுகளில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட தொடங்கி உள்ளது.\nஉலகம் முழுக்க மொத்தம் 117,058,756 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,598,964 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.\n92,633,124 இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 29,652,521 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் இதுவரை 537,100 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,210,580 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... இன்று 562 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் இதுவரை 157,791 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் தற்போது 18256 ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 10,866,536 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 67,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 10,939,320 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரேசிலில் இதுவரை 264,446 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,312,181 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 88,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.\n\"இனி 4 பெருங்கடல் அல்ல.. 5..\" அன்டார்டிகாவின் தெற்கு பெருங்கடலை அங்கீகரித்தது.. நேஷனல் ஜியோகிராபிக்\nஐநா பொதுச்சபையின் 76வது தலைவராக.. மாலத்தீவின் அப்துல்லா ஷாஹித் தேர்வு.. இந்தியா வாழ்த்து\nவீட்டுக்குள்ளேயே இருப்பது ஒரே போர்.. பீச்சுக்குப் போக அப்பா காரைத் திருடிய 2 சிறுமிகள்\nகண் முன்னே எங்கள் நாட்டை அழித்துவிட்டனர்.. 10 டிரில்லியன் டாலர் தாங்க.. சீனா மீது பாயும் டிரம்ப்\n\"நான் சொன்னது சரியாகிவிட்டது\".. சீறி வந்த டிரம்ப்.. கசிந்த 10,000 மெயில்கள்.. பரபரக்கும் வுஹான் லேப்\nஎம்மா இல்ல எம்மம்மா.. மகனின் காதலிக்கு மாமியார் போட்ட 10 கண்டிசன்கள்.. இது புதுமாதிரி ‘மணல்கயிறு’\nசீன ராணுவத்தின் சீக்ரெட் ஆராய்ச்சி.. \"ஹு\" அதிகாரிகளையே உள்ளே விடாத வுஹான் மையம்.. வலுக்கும் சந்தேகம்\nஇப்போதே கண்டுபிடியுங்க.. இல்லைன்னா.. கோவிட் 26, 32 கூட உருவாகும்.. அமெரிக்க எக்ஸ்பர்ட்ஸ் எச்சரிக்கை\nபோனில் சத்தமா பேசுறது ஒரு குத்தமா.. ரகளை செய்த பெண்.. ரூ.28,000 அபராதம் விதித்த அமெரிக்க போலீசார்\nஇந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து.. ஊழியர்களின் பாதுகாப்பு பற்றி அச்சம்.. டிவிட்டர் நிறுவனம் கவலை\nகவுண்டமணி - செந்தில் லாட்டரி காமெடி மாதிரியே.. அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்\nஆன்லைனில் முளைத்த காதல்.. பாவம், ஒரு மாணவியை என்னவெல்லாம் செய்ய வைத்திருக்கிறது பாருங்கள்\nபூமியில் நரகம் என்று ஒன்றிருந்தால்... அது இன்று காசாவில் குழந்தைகளின் வாழ்க்கைதான்.. ஐநா வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15567/madurai-mutton-varuval-in-tamil.html", "date_download": "2021-06-21T10:24:20Z", "digest": "sha1:DYYZNQDSJRLH7XTQVQXX3EEWS7YRFCFZ", "length": 5744, "nlines": 228, "source_domain": "www.awesomecuisine.com", "title": "மதுரை மட்டன் வறுவல் - Madurai Mutton Varuval Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil மதுரை மட்டன் வறுவல்\nமட்டன் – அரை கிலோ\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒன்றை டீஸ்பூன்\nமிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்\nதனியாதூள் – இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 1௦௦ மில்லி லிட்டர்\nசோம்பு – ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – நான்கு\nகொத்தமல்லி இலை – அரை கப்\nபுதினா – கால் கப்\nதேங்காய் விழுது – கால் கப்\nகரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்\nமட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.\nஇதோடு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கரிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.\nவேக வைத்த மட்டனை சேர்த்து, நீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.\nஇத்துடன் தேங்காய்விழுதை சேர்த்து ஐ��்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.\nஉப்பைசரிபார்த்து, கரம் கரம் மசாலா துளை துவி நன்கு கிளறி இறக்கவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=196597&cat=32", "date_download": "2021-06-21T09:24:44Z", "digest": "sha1:HXE52GXDAM3QDO2SFLCHMVIBXOADZC6B", "length": 15813, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா குளறுபடிகள்: கோபத்தில் ஸ்டாலின்! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ கொரோனா குளறுபடிகள்: கோபத்தில் ஸ்டாலின்\nகொரோனா குளறுபடிகள்: கோபத்தில் ஸ்டாலின்\nகொரோனா குளறுபடிகள்: கோபத்தில் ஸ்டாலின்\nவாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபத்தாண்டு ஊழல் ஆட்சி, முட்டுக்கொடுத்த மோடி அரசு. அதனால் வந்த சீரழிவு.. அதன் வினை தான் இந்த பேரழிவு.. சீர் செய்ய காலம் தேவை..\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநல்வார்த்தை கேட்போம் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் உலகம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nகோவிட் காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா\n2000 பஸ்கள் இன்று இயக்கம்\n50 லட்சம் தடுப்பூசி போட நடவடிக்கை\nகாங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம் 1\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n🔴 LIVE | சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை\n6 Hours ago செய்திச்சுருக்கம்\n7 Hours ago சினிமா வீடியோ\n8 Hours ago விளையாட்டு\n8 Hours ago ஆன்மிகம் வீடியோ\n9 Hours ago ஆன்மிகம் வீடியோ\n17 Hours ago விளையாட்டு\n18 Hours ago செய்திச்சுருக்கம்\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nபாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது 2\n1 day ago அரசியல்\n60 ஆண்டுகள் கழித்து வைரலாகும் கருணாநிதியின் கடிதம்\nஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தல் 2\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\nரசிகர்கள் போஸ்டரால் திமுகவினர் அதிர்ச்சி 2\n1 day ago அரசியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/94926-", "date_download": "2021-06-21T10:48:42Z", "digest": "sha1:WKLFT6KYM7MORZ6TXU2DUMSQFOQXNPMC", "length": 12860, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 May 2014 - ராசிகளும் பெண்களும்... | rasi womens - Vikatan", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-30\nவீடும் காரும் தேடி வரும்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 4\nவிதைக்குள் விருட்சம் - 13\nமேலே... உயரே... உச்சியிலே... - 15\nஹலோ விகடன் - அருளோசை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nதிருவிளக்கு பூஜை - 139 - வேடசந்தூரில்...\n'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ எனப் பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. அப்படி, பெண்ணாகப் பிறந்த பாக்கியசாலிகளின் பண்பு நலன்களை, அவர்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் விளக்குகின்றன ஜோதிட நூல்கள்.\nமேஷம்: அழகும், களையும் பொருந்தியவர்கள். மூத்தோரை வரை மதித்து நடப்பவர்கள். கணவனை உயிருக்குயிராக நேசிப்பவர்கள். குடும்பத்தினரிடம் நம்பிக்கையும், குடும்ப நலனில் அக்கறையும் கொண்டவர்கள்.\nரிஷபம்: அழகானவர்கள். சகல வசதிகளை ஒரு சேரப் பெற்றவர்கள். நிறைந்த அறிவும்; ஓவியம், நாடகம் போன்ற கலைகளில் ஈடுபாடும் கொண்டவர்கள். கருணை மனம் கொண்டவர்கள்.\nமிதுனம்: கற்புநெறி சிறக்க வாழ்பவர்கள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற இவர்கள், குடும்பத்தை மதிப்பவர்கள். மற்றவரைக் கவரும் தோற்றம் கொண்டவர்கள்.\nகடகம்: சாஸ்திர நெறிகளை மதித்து நடப்பவர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள். கணவரின் மனத்தைப் புரிந்து நடப்பவர்கள் பகைவரை வெல்லும் சாதுர்யம் பெற்றவர்கள்.\nசிம்மம்: இல்லறத்தை நல்லறமாக நடத்துவார்கள். அறநெறிகளைக் கடைப்பிடிக்கும் இவர்கள், பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வார்கள்.\nகன்னி: ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் எதிலும் கடைப்பிடிப்ப வர்கள். மற்றவர் களிடமும் அதை எதிர்பார்ப்பார்கள். கற்புநெறி காப்பவர்கள்; பண்பானவர்கள்; ஆசாரம் கொண்டவர்கள்;\n���ுலாம்: சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். ஆன்மிக நெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள். காம குரோதம் அற்றவர்கள். குழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவர்கள்.\nவிருச்சிகம்: கண்டிப்பு நிறைந்த இவர்கள் கனவிலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய நினைக்கமாட்டார்கள். ஒருசிலர் ஆன்மிகத்தில் உயர்நிலை அடையவும் கூடும்.\nதனுசு: சாந்தமானவர்கள். பாச மனம் கொண்ட இவர்கள் அனைவரையும் நேசிப் பார்கள். இரக்கம் நிரம்பிய இவர்கள் தான தர்மங்கள் செய்வதில் ஈடுபாடு உள்ளவர்கள்.\nமகரம்: ஆசாபாசங்களை அடக்கும் திறன் கொண்ட இவர்கள் சற்றே அகங்காரம் கொண்டவராகவும் இருப்பார்கள். உத்தம குணம் உள்ள இவர்கள் நல்ல அந்தஸ்தும், சமூகத்தில் மதிப்பும், சிறப்பும் பெற்றவர்களாக இருப்பார்கள்.\nகும்பம்: அன்பானவர்கள், அழகானவர்கள். பிறரிடம் கனிவு கொண்டு உதவுபவர்கள். செல்வச் செழிப்பில் திளைப்பவர்கள்.\nமீனம்: கற்பும், கண்ணியமும் கொண்ட இவர்கள் அறநெறியைப் போற்றி நடப்பவர்கள். தான தர்மங்களைத் தயங்காமல் செய்வர்.\nபன்னிரண்டு ராசிகளில் பிறந்த பெண் களின் பொதுவான பண்புகள் பற்றிய சிறு குறிப்பே இது. முழுமையான பலன்கள் அல்ல. சில ராசிகளில் பிறந்த பெண்கள் கற்புநெறி போற்றுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், மற்ற ராசிகளில் பிறந்த பெண்கள் அவ்வாறு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாகாது. பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்களைக் குறிப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:51:45Z", "digest": "sha1:JH6EFR5TOMFHZARERTOVPIOARWJ2SIJ6", "length": 11589, "nlines": 151, "source_domain": "nizhal.in", "title": "திருநெல்வேலி மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட, டி.எஸ்.பி சமய் சிங் மீனா, மக்களுக்கு கபசுர குடிநீர் குடிநீரை வழங்கினார்… – நிழல்.இன்", "raw_content": "\nதிருநெல்வேலி மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட, டி.எஸ்.பி சமய் சிங் மீனா, மக்களுக்கு கபசுர குடிநீர் குடிநீரை வழங்கினார்…\nமார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்ட வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அவர்கள் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கி, நோய்த்தொற்று தடுப்பு முறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.\nமேலும் களக்காடு காவல் நிலையம் மற்றும் தாலுகா காவல் நிலையம் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nமார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்ட வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அவர்கள் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கி, நோய்த்தொற்று தடுப்பு முறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.\nதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம், காவல்துறையினர் கொரோனா தடுப்பு\nகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nPrevious கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு, நீராவி பிடிக்கும் உபகரணங்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்…\nNext திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ அவர்கள் தலைமையில்,கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி…\nகாவல் துறையினருக்கு, மருந்து பொருட்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய சித்தமருத்துவ கல்லூரி மருத்துவைரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்…\nநெல்லையில் அஜித் ரசிகர்கள் சார்பில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் உணவு வழங்கினார்…\nநெல்லையில், கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த கலைஞர்களை பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை ���ஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/australia-v-sri-lanka/", "date_download": "2021-06-21T09:32:55Z", "digest": "sha1:Q4AJCZARFA34ZLOF5DD27LCMYNTQFFFQ", "length": 2095, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "Australia v Sri Lanka Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி பட்ட ரன் அவுட்டை யாரு பாத்திருக்க மாட்டிங்க- என்ன ஒரு புத்திசாலித்தனம்\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=44&catid=8&task=subcat", "date_download": "2021-06-21T11:16:03Z", "digest": "sha1:V5EO6L63W5BYONFICWM6YAIZR7TOZOC2", "length": 21145, "nlines": 197, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதியும் பதிவும்\nஉற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களை விற்பனை செய்பவர்களைப் பதிவு செய்தல்\nSCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nSCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் ந��ுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல்.\nமணல் களிமண் பரல் என்பவற்றிற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nமரங்களை வெட்டுவதற்க்கான அனுமதி வழங்குதல்\nமணல் மற்றும் எற்றுமதி கனியப் பொருட்களுக்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனியம் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஆய்வூ அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை\nபுதிதாக பயிர்ச் செய்கை நடுகைக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்\nமஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\nஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nHORDI-பூங்கனியியல் பயிர் – பயிற்சி செயற்திட்டம்\nHORDI-பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்\nவேளாண்மைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உற்பத்தி வெளியீடுகளை பெற்றுக்கொள்ள்ல்\nHORDI – பூங்கனியியல் பயிர் – விவசாயிகளின் பிரச்சினைளை தீர்ப்பதற்கான ஆலோசனைச் சேவைகள்\nவிவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nFCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்\nSCPPC-நெல், வயற்பயிர், மரக்கறி-விதை உற்பத்தி செய்யும் பயிர்களை பதிவுசெய்தலும் உற்பத்தி செய்த விதைகளுக்கு சான்றளித்தலும்\nSCPPC-பழப் பயிர் நாற்று மேடைகளை பதிவுசெய்வதும் பழப் பயிர் நடுகைப் பொருட்களை அத்தாட்சிப்படுத்தலும்.\nHORDI-பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டனத்துத்துடனான பகுப்பாய்வு சேவைகள் :- மண்ணும் சேதன வளமாக்கி பகுப்பாய்வு\nHORDI - விவசாய நுலக சேவைகள்\nவிவசாயம் - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nExtension &Training-விவசாய வார்த்தக பயிற்சியைப் பெற்றுக்கொள்ளல்\nசெல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nHORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.\nSCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும்\nமகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\nSCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல்\nSCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல்\nவிவசாயிகளுக்கு உயர் கலப்பின மிருகங்களை வழங்குதல்.\nதொழில் முயற்சியாளர்கள் மகாவலியின் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை எவ்வாறு பெற்றுக் கொள்வர்\nகலப்பு உர மற்றும் விவசாய கன்றுகளை வழங்குதல்\nஉற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nபண்ணை உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு முன்நோக்கிய ஒப்பந்தத்தை எவ்விதம் கைச்சாத்திடுவது\nவீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\nநீரியல் வளர்ப்புக்காக அழகு மீன்கள் மற்றும் உண்ணக்கூடிய மீன்களின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகுளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஇறைச்சி மற்றும் இறைச்சி உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி (கோழி இறைச்சி மற்றும் கோழி உற்பத்திகள் தவிர்ந்த\nகோழி இனவிருத்திப் பண்ணைகளின் பதிவு\nஒரு நாள் வயது கோழிக்குஞ்சுகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு\nஇறகுகள் மற்றும் ஏனைய கோழி உப உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஉரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி\nபூரண அல்லது பகுதி பதப்படுத்தப்பட்ட தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nமண் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல்\nநடுத்தர மற்றும் பாரிய அளவிலான காணிகளை வர்த்தக பண்ணைகளாக அபிவிருத்தி செய்தல்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nFCRDI - விவசாயிகளின் வயற் பயிர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்\nSCPPC-வீட்டுத்துறை பீடைகளான எலி. கரையான் என்பவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை சேவையும் பரிகாரமும் வழங்கல் (வீட்டு, வயல் எலிகள்)\nஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்\nSCPPC-கிருமிநாசினிகளின் பாதுகாப்பான வினைத்திறனான பாவனை/ கையால்கை பற்றிய விழிப்பூட்டல்/ பயிற்சி வழங்கல்\nபுவியியல் தகவல்களைக் கொண்டு வரைபடங்களைத் தயாரித்தல்\nசுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்\nநாற்றுக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொழிநுட்ப சேவையைப் பெற்றுக்கொள்ளல்\nவிவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலு��் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=1616", "date_download": "2021-06-21T09:51:59Z", "digest": "sha1:ZZGV7YNVL4A3JTWA7NJQWKTXPG6P6TPL", "length": 9940, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nஎன் பெயர் வித்யா. நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். இதன்பிறகு, பயோடெக்னாலஜி அல்லது பயோஇன்பர்மேடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இதற்கான சிறந்த அரசு கல்வி நிறுவனம் எது மற்றும் அதில் நான் எவ்வாறு இடம் பெறுவது மேலும், இத்துறையிலுள்ள எதிர்கால சிறந்த பணி வாய்ப்புகளைப் பற்றியும் அறிய விரும்புகிறேன். இது தொடர்பான நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nகோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-3-212", "date_download": "2021-06-21T10:19:42Z", "digest": "sha1:HIDKZCSFWZHLHRVHCRYUGEKYLJ6DW7AY", "length": 9741, "nlines": 44, "source_domain": "portal.tamildi.com", "title": "காதலை BREAK-UP செய்ய நினைக்கும் காதலர்களுக்கான சில ஆலோசனைகள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகாதலை BREAK-UP செய்ய நினைக்கும் காதலர்களுக்கான சில ஆலோசனைகள்\nதலைமுறைக்கு மத்தியிலான இடைவேளை என்பது குறைந்தது 20 வருடங்களாக இருந்து வந்தது. ஆனால், இப்போது ஐந்தாறு வருடங்களுக்குள் ஓர் தலைமுறை மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு. வெறும் பத்து வருடங்களுக்குள் சமூதாயத்திலும், வாழ்வியல் முறையிலும் பெரிய மாற்றாம் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.\nஇப்போதெல்லாம், பழைய செருப்பை தூக்கி வீச மனமில்லாத இளசுகளை கூட பார்க்க முடிகிறது. ஆனால், காதலை \"Let’s break-Up\" என்று சொல்லி மிக சுலபமாக தூக்கி எறிந்துவிடுகின்றனர்.\nசின்ன சின்ன காரணங்களை பெரிதுபடுத்தி, காதலை முறித்துக் கொள்ள முற்படுகின்றனர் இன்றைய இளைஞர்கள். என்னமோ, ஏதோ, நீங்கள் எக்காரணம் கொண்டு காதலை முறித்துக் கொண்டாலும், சில விஷயங்கள் மறந்தும் செய்துவிட கூடாது. அது என்னென்ன என்று இனி பார்க்கலாம்.\nபிரிவது என்ற முடிவெடுத்துவிட்டால், முற்றிலுமாக குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அழைப்புகள் என மொத்தத்தையும் முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டாம். ஏனெனில், காதலில் மறுமுனையில் இருப்பவரின் மனநிலையில் எதிர்வினை செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. எனவே, பொறுமையாக உங்கள் நிலையை எடுத்துக்கூறி, அவர்களும் புரிந்துக்கொள்ளும் படி செய்து பிரிவது தான் பிரச்சினைகளின்றி அமையும்.\nநட்பு வட்டாரத்தின் தொடர்பையும் நிறுத்த வேண்டாம்\nஅவர்களது நண்பர்கள், அவர்களை சார்ந்த நபர்களோடும் இருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டாம். இது, நீங்கள் பிரிய போகிறீர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தலாம். மனித உணர்வுகள் எந்த நேரத்திலும், எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். மற்றும் நீங்கள் திடீரென தொடர்புகளை நிறுத்திக் கொள்வது, அவரது வட்டத்து நபர்களுக்கு நீங்கள் தவறு செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.\nஒருவேளை காதல் கசந்துவிட்டாலோ, கருத்து வேறுபாடுகள் தோன்றினாலோ, உங்கள் காதலர்/ காதலி உங்களை ஏமாற்றுகிறார் என்றாலோ, நீங்களும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இது, உங்கள் மீது தவறான மதிப்பை ஏற்படுத்திவிடும். எதுவாக இருந்தாலும், நன்கு யோசித்து, பேசி முடிவெடுப்பது தான் சிறந்த முறை ஆகும்.\nபொது இடங்களில் முறிவை கூற வேண்டாம்\nஎந்த பிரச்சினையாக இருந்தாலும், உங்கள் இருவருக்குள் தனிமையான இடத்தில் பேசி முடிவெடுப்பது தான் சரியானது. திரைப்பட பாணியில் பொது இடங்களில் கோவத்தை காட்டி காதலை முறித்துக் கொண்டு செல்வது, ஆண், பெண் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nகாதல் முறிவுக்கு முன்பு கடைசியாக டேட்டிங் செல்வது, தனியாக எங்���ேனும் செல்ல முயற்சிப்பதை தவிர்த்திடுங்கள். இது, ஏடாகூடமான விளைவுகளை தரலாம். எனவே, காதலில் இருந்து பிரிய முடிவெடுத்த பிறகு இவ்வாறன செயல்களில் ஈடுபட வேண்டாம்.\nதகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்\nகாதலை முறித்துக் கொண்டு பிரியும் போது, தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை, நீங்கள் இருவருமே மீண்டும் புரிதலின் காரணமாக இணைய வாய்ப்புகள் உண்டு. தகாத வார்த்தைகள் இதற்கு வழியே இல்லாமல் செய்துவிடும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 25th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 25th August, 2016\nநம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்\nபெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்\nகாதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதற்கான சில காரணங்கள்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nகுழந்தைகளுக்கு வீட்டில் இவற்றையெல்லாம் சொல்லி கொடுங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-antony-s-next-to-be-announced-on-24th-july-072983.html", "date_download": "2021-06-21T09:53:31Z", "digest": "sha1:7IRV45UEUJYSYNQYQBWM3FKLIABPDLH4", "length": 16387, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிச்சைக்காரன் 2 தானா? தனது பிறந்த நாளில்.. ஆச்சரிய அறிவிப்பை வெளியிடுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி! | Vijay Antony’s next to be announced on 24th July - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான�� வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n தனது பிறந்த நாளில்.. ஆச்சரிய அறிவிப்பை வெளியிடுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி\nசென்னை: விஜய் ஆண்டனியின் அடுத்தப் பட அறிவிப்பு, அவர் பிறந்த நாளான வரும் 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.\nBigg Boss 4 இந்த 2020 ல் நடக்குமா\nஇசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்தியவர் விஜய் ஆண்டனி.\n2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படம், ஆந்திராவிலும் பல புதிய சாதனைகளை படைத்தது.\nகோட்டை கழட்டி.. முன்னழகை அப்பட்டமாக காட்டிய நடிகை... வைரல் பிக்ஸ் \nவிஜய் ஆண்டனி பிறந்த நாள்\nஇதனால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களால் விரும்பப்படுபவர் ஆகி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது ஒவ்வொரு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். வரும் 24 ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள். இதையடுத்து அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆண்டனியின் சொந்த பட நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.\nவிஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள், கோவிந்த மூர்த்தி உட்பட பலர் நடித்த படம், பிச்சைக்காரன். சசி இயக்கிய இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனிக்கு பெரிய வியாபார மார்க்கெட்டை உருவாக்கிய இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.\nஇந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக விஜய் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன், தெரிவித்திருந்தார். கடந்த சில மாதமாக இதன் ஸ்கிரிப்டை எழுதி வருவதாகவும் முதல் பாகத்தை இயக்கிய சசி மற்றப் படங்களில் பிசியாக இருப்பதால், இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், அந்தப் படத்தின் அறிவிப்பாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, ' 2021ஆம் ஆண்டு சினிமாவுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. நேர் மறையான கருத்துக்களையே என் படங்களில் வலியுறுத்துவது வழக்கம். இந்��ப் படமும் அப்படியே.\nபடத்தை இயக்குவது குறித்து மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்த அறிவிப்பு கண்டிப்பாக ஆச்சரியம் மிக்கதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்' என்று தெரிவித்துள்ளார். அவர், இப்போது, 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார்.\nகோடியில் ஒருவன் படக்குழுவுடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்த ஆத்மிகா\nஜிகு ஜிகு உடையில் பாத்திங் டப்பில் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகை\nவிஜய் ஆன்டனியோட கெட்டப்ப பார்த்து ஹீரோ யாருன்னு ப்ரோகிராமர் கேட்டாரு... டைரக்டர் ட்வீட்\nவிஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரென கேட்ட ப்ரோகாமர் - இயக்குனர் ட்வீட்\nகொரோனா சமயத்தில் விஜய் ஆன்டனி எதை ரொம்ப 'மிஸ்' பண்றாரு தெரியுமா \nதிரையுலகம் முற்றிலும் முடங்கியது... நிச்சயம் மீண்டு வருவோம்.. விஜய் ஆண்டனி நம்பிக்கை \nவிஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் எப்போ ரிலீஸ் தெரியுமா\nதமிழ்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி \nபாக்ஸ் ஆபீஸில் ஒன்றாக களம் காணவுள்ளதா டாக்டர் & கோடியில் ஒருவன்\nநல்ல மனிதருக்கு உதாரணம் விஜய்...நெகிழ்ந்து போன இந்துஜா\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர்\nமுதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் ஆன்டனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/jaffna-international-airport-to-commence-operations-on-tomorrow-365772.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:02:39Z", "digest": "sha1:SUHMCIW6UUUQ23JG5UX7XIBFNBHMMPKI", "length": 15683, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது | Jaffna international airport to commence operations on tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nயாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்\nயாழ். மேயர் மணிவண்ணன் திடீர் கைதுவிடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என வழக்கு\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலக நிறுவனர் பரோபகாரி கே. எம். செல்லப்பா 125-வது பிறந்த நாள்\nபோலீசாரின் கடும் எதிர்ப்பு- யாழ். பல்கலை-ல் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அமைக்க அடிக்கல்\nபெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\n\"பிடிஆர்\".. நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன்.. உள்ளே கொண்டு வந்தது யார்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nபலாலி: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் அதிகாரப்பூர்வமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சோதனை ஓட்டமாக இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் அங்கு நேற்று தரை இறங்கியது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையமானது இந்தியாவின் உதவியுடன் சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாளை முதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.\nமுதலில் வட இந்திய நகரங்களுக்கு மட்டும் பலாலியில் இருந்து பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் தமிழர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nபலாலி விமான நிலையமானது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரும் மாற்றப்பட்டது. இந்த விமான நிலையத்துக்கு ஏர் இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் ஒன்று சோதனை ஓட்டமாக நேற்று தரை இறங்கியது.\nவிமானத்தில் வந்திறங்கிய வல்லுநர்கள் குழு விமான நிலைய ஓடு பாதை, சிக்னல் கருவிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது.\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்ப���ன் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaffna india srilanka airport இந்தியா இலங்கை விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/677759-nellai-cm-stalin-inagurates-covid-care-centres-in-nellai.html", "date_download": "2021-06-21T11:19:54Z", "digest": "sha1:AO33CSCNA75MT5MDUHIQJ4KVR46ZBKJ5", "length": 17700, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லையில் 320 படுக்கைகளுடன் 2 கரோனா சிகிச்சை மையங்கள்: காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார் | Nellai: CM Stalin inagurates covid care centres in Nellai - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nநெல்லையில் 320 படுக்கைகளுடன் 2 கரோனா சிகிச்சை மையங்கள்: காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 320 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 2 கரோனா சிகிச்சை மையங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரத்தில் புனித அந்தோனியார் கல்வியியல் கல்லூரியில் 140 படுக்கை வசதிகளுடனும், தெற்கு வள்ளியூரில் யுனிவர்சல் பொறியியல் கல்லூரியில் 180 படுக்கை வசதிகளுடனும் 2 கரோனா சிகிச்சை மையங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த இரு மையங்களிலும் ஆக்சிஜன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை மையத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மு. அப்துல்வகாப், ரூபி மனோகரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை முன்னேற்பாடுகள், எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் கேட்டறிந்தார்.\nஇந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் கூறும்போது, தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்குமுன் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் இருந்தது. தற்போது அந்நிலை மாறி போதுமான அளவுக்கு படுக்கை வசதியும், ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் பல்வேறு சவால்களை சந்தித்து கரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளால் கரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.\nமாவட்ட ஆட்சியர் கூறும்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெறுவோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக சத்தான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஜூன் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜூன் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழக கோயில்களில் வெளிப்புற தணிக்கை கோரி ஈஷா மையம் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கால் கரோனா தொற்று குறைந்தபோதும், உயிரிழப்பு குறையவில்லை\nநெல்லைகரோனா சிகிச்சை மையங்கள்தமிழக முதல்வர்முதல்வர் ஸ்டாலின்\nஜூன் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூன் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழக கோயில்களில் வெளிப்புற தணிக்கை கோரி ஈஷா மையம் தாக்கல் செய்த மனுவை...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nகனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபோலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: வணிகவரித்துறை...\nதமிழகத்தில் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்\nநெல்லையில் இரு தரப்பினரிடையே மோதல்; பைக்குகள், கார், ஆட்டோ உடைப்பு\nநெல்லையில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மையம் தொடக்கம்\nசிறு, குறு விவசாயிகள் 7000 பேருக்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலம் இலவசமாக...\nகரோனா தடுப்பு: உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்த தடுப்பூசிகள் என்னென்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/2-neet-exam.html", "date_download": "2021-06-21T09:37:01Z", "digest": "sha1:OU3ZRUPHWZV4R5DEOY43WFZAVZ7DMAHF", "length": 6773, "nlines": 91, "source_domain": "www.kalvinews.com", "title": "2வது முறையாக NEET Exam எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது : அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\n2வது முறையாக NEET Exam எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது : அமைச்சர் செங்கோட்டையன்\n2வது முறையாக NEET Exam எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிஅளித்துள்ளார். இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nஇரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என ���மைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nமுதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் முறை தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று கூறியுள்ளார்.\nமேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்,\nதமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags NEET EXAM இலவச பயிற்சி\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_709.html", "date_download": "2021-06-21T11:13:54Z", "digest": "sha1:K5DVSEEQTNIU467YTVIWKY26LXO5HU5Y", "length": 3953, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "புதுவருடத்தின் பின்னர் ஏற்படவுள்ள பாரிய கொரோனா பரவல்! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!", "raw_content": "\nபுதுவருடத்தின் பின்னர் ஏற்படவுள்ள பாரிய கொரோனா பரவல் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை\nபொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nபொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதன் காரணமாக புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளப்போகின்றனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.\nமேல்மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்வகுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அவர் தெ��ிவித்துள்ளார்.\nகொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் இலங்கையில் அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/50_29.html", "date_download": "2021-06-21T09:49:38Z", "digest": "sha1:YXJDVZMTIKTWJDJ6M4LP5WLDQEJVXACZ", "length": 5908, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "பெய்த கடும் மழையினால் இலங்கை அரசுக்கு ரூ.50 கோடி இலாபம்!", "raw_content": "\nபெய்த கடும் மழையினால் இலங்கை அரசுக்கு ரூ.50 கோடி இலாபம்\nநுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய ஊடக அறிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் 200 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை மின்சார சபையினால் முடிந்ததுள்ளது.\nஅதிக எண்ணிக்கையிலான யுனிட் மின்சாரம், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டால், அதற்காக ஒரு யுனிட்டுக்கு ரூ.30 செலவாகும், நீர் மின்சக்தியைப் பயன்படுத்தினால் ரூ.2 மட்டுமே செலவாகும்.\nஅதன்படி, இலங்கை மின்சார சபை ஒரு யுனிட்டுக்கு ரூ .25 இலாபம் ஈட்டியுள்ளதுடன், மொத்த இலாபமாக சுமார் 500 மில்லியன் ரூபாய் ஈட்டியுள்ளதாக மின்சார சபையின் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும், கொவிட் தொற்று நோயால் விதிக்கப்பட்ட நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, மின்சாரத்தின் தேவை பெரிதும் குறைவடைந்ததுள்ளது. அத்துடன், கடும் மழை காரணமாக அதிகபட்ச நீர் திறன் கிடைப்பதால் தம்பபன்னி மின் உற்பத்தி நிலையமும் முழுமையாக செயல்பட்டு வந்தது.\nஅத்தகைய சூழ்நிலையில், மூன்று நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களையும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇக் காரணத்திற்காக மட்டுமே நுரைச்சோலையின் ஒரு மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டிருந்தது. மாறாக, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது மூடப்படவில்லை என்றும் இலங்கை மின்சார சபை தலைவர் விஜிதா ஹேரத் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2017/09/blog-post.html?showComment=1505809393851", "date_download": "2021-06-21T10:58:39Z", "digest": "sha1:RZV5CRNBCLYWJCJVW2Z6CLLLZCHA4CAR", "length": 154218, "nlines": 997, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஈரம் - ஏகாந்தன்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 19 செப்டம்பர், 2017\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ஈரம் - ஏகாந்தன்\nஇந்த வாரம் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் நண்பர் ஏகாந்தன் அவர்களது சிறுகதை இடம்பெறுகிறது.\n[ சீதா ராம மன்னிப்புக் கதைத் தொடர் அடுத்த வாரம் தொடரும் ]\nஅவரது தளம் ஏகாந்தன் Aekaanthan.\nவலைப்பிரதேசத்துக்குள் நுழையும் அவரது முதல் கதை என்கிறார் திரு ஏகாந்தன் அவர்கள்.\nஅவருடைய முன்னுரை. தொடர்ந்து அவர் எழுதிய சிறுகதை.\nசின்னதாக ஒரு முன்னுரை :\nசிறுவயதிலிருந்தே சுற்றுப்புற உறவுகளை, நட்புகளை, நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்ததின் விளைவே இந்தக் கதை. மனதின் ஆழத்தில் அனுபவக் கருக்களில் ஒன்று கற்பனை ஊட்டம்பெற்று கதையாக உருவெடுத்திருக்கிறது எனலாம். உண்மையின், நிதர்சனத்தின் சாயலில்தானே அனைத்தும் இவ்வுலகில் பொய்கூட உண்மையின் நிழலில்தானே நிற்கிறது பொய்கூட உண்மையின் நிழலில்தானே நிற்கிறது இது ஒரு பீரியட் கதை (குறிப்பிட்ட காலகட்டத்தைச் சார்ந்தது)\nவெடுக்கென அப்படி அவன் பேசியதைக் கேட்டதும் அர்விந்த் இறுக்கமாக உணர்ந்தான். அர்விந்தின�� மனைவி ஹேமா தாங்கமுடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். எழுந்து ஜன்னல் பக்கம் சென்று கம்பியைப் பிடித்து நின்றாள். ஒரு கணம் உறைந்துபோனாள் அகிலா. சில வினாடிகள் மயான அமைதி. இக்கட்டான சூழலிலிருந்து தன்னை முதலில் விடுவித்துக்கொண்டான் அர்விந்த்.\n’சரிடா ஸ்ரீதர்.. நான் வரேன்’ என்று எழுந்தான். குரல் ஒரேயடியாக இறங்கியிருந்தது. மனைவியின் பக்கம் திரும்பி ’ஹேம்’ என்று எழுந்தான். குரல் ஒரேயடியாக இறங்கியிருந்தது. மனைவியின் பக்கம் திரும்பி ’ஹேம் போலாமா’ என்றான் ஏதுமே நடக்காததுபோல. அவளும் திரும்பி ‘அகி, வரட்டுமா போற வழியிலே கொஞ்சம் காய்கறியும் வாங்கிட்டுப்போகணும்..கெளம்புறோம்’ என்றாள். அகிலா பதட்டத்துடன் ஹேமாவை நெருங்கி அவளது தோளைத் தொட்டாள்: ’சரி, அப்பறமாப் பாக்கலாம்’ - சொன்னாள் குரலைத் தாழ்த்திக்கொண்டு.’\nவாசலுக்கு அகிலாதான் வந்து வழி அனுப்பினாள். நிதானமாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து, ஹேமா உட்கார்ந்தவுடன் மெல்லச் சிரித்தபடி அகிலாவைப்\nபார்த்துக் கை அசைத்தான். கிளம்பிப்போனான் அர்விந்த். வீட்டுக்குள் திரும்பிய அகிலாவுக்கு மனது கனமாயிருந்தது.\n’அவர்கிட்ட அப்படிப் பேசியிருக்கப்படாது நீங்க \nஅவர் ஒங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட். ஒரே உருப்படியான நண்பன்னு நீங்களேதான் சொல்லியிருக்கீங்க..’\n’ஒனக்கு இதுலாம் ஒன்னும் புரியாது அகிலா நீ சும்மா இரு – அவள் முகத்தைக்கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு, கேஷுவலாக வீட்டுக்குக் கொண்டுவந்திருந்த ஆஃபீஸ் பேப்பர்களில் எதையோ குடைந்துகொண்டிருந்தான் ஸ்ரீதர்.\n’ஒரு இங்கிதம் தெரியாம மூஞ்சில அடிக்கறமாதிரி இப்படி எப்படி பேசிட்றீங்க இன்னொருத்தர் மனம் அடிபடுமேன்னு தோணவேணாம் இன்னொருத்தர் மனம் அடிபடுமேன்னு தோணவேணாம்’ கோபம் படபடக்கவைத்தது அகிலாவை. ’கூசாம பணம் பணம்-னு வந்து நிக்கறானே, அது ரொம்ப சரியாத் தோணுதா ஒனக்கு’ கோபம் படபடக்கவைத்தது அகிலாவை. ’கூசாம பணம் பணம்-னு வந்து நிக்கறானே, அது ரொம்ப சரியாத் தோணுதா ஒனக்கு நண்பனா இருந்தாலும் அடிக்கடிப் பணம் கேட்கறவனை இப்படித்தான் கட் பண்ணனும். இதுல தயவு தாட்சண்யம் கூடாதுன்னு நினைப்பவன் நான் நண்பனா இருந்தாலும் அடிக்கடிப் பணம் கேட்கறவனை இப்படித்தான் கட் பண்ணனும். இதுல தயவு தாட்சண்யம் கூடாதுன்னு நினைப்பவன் நான்\n கேவலம் ரெண்டாயிரம். ஏதோ அவசரமாயிருக்கும். மாசத்தில கடைசி வாரம் வேற. இத்துணூண்டுக் காசு ஒரு பெரிய விஷயமா போச்சா ஒங்களுக்கு ’ என்றாள் கோபம் இறங்காமல் அகிலா.\n’ஏற்கனவே மூவாயிரம் வாங்கியிருக்கான்ல. அதயே இன்னும் திருப்பித் தரல...அதுக்குள்ள இன்னும் ரெண்டு கேட்கவந்துட்டான் ..இடியட் \nஜிவ்வென்று தலையில் சூடேறியது அகிலாவுக்கு. மேற்கொண்டு பேசப்பிடிக்காமல் விருட்டென்று திரும்பி கிட்ச்சனுக்குள் போனாள். என்ன செய்கிறோம் என்கிற ப்ரக்ஞையின்றி ஸ்டவ்வைப் பற்றவைத்தாள். எழுந்து நின்ற நீல ஜ்வாலையை சில கணங்கள் உற்றுப் பார்த்தாள். அணைத்தாள். பாத்திரங்களை உருட்டினாள்.\nவெளியே கிடந்த கரண்டிகளையும் டம்ளரையும் ஸிங்குக்குள் தள்ளிவிட்டு பால்கனிக்குப் போய் தொப்பென்று கூடைநாற்காலியில் உட்கார்ந்தாள். மூடு அவுட். பண விஷயத்தில ஏன்தான் அவள் புருஷன் இப்படி பயங்கரக் கஞ்சூஸாக இருக்கிறானோ.. முன்னாடி வாங்கினதைத் திருப்பித் தரலயாம். அவன்தான் என் நண்பன்கிற பணத்தைத் தூக்கிண்டு ஓடியா போய்டுவான் பணத்தைத் தூக்கிண்டு ஓடியா போய்டுவான் \nதாங்கமுடியவில்லை அவளால். அவள் குணமே வேறு. ஊர்பேர் தெரியாத யாராவது அவசரம்னு கேட்டாக்கூட இளகிப்போய்க் கொடுத்துவிடக்கூடிய மனமுடையவள். அவளுக்கு இப்படி ஒரு புருஷன்.\nஒருவாரம்போனால் அடுத்த வாரம், பெரும்பாலும் ஞாயிறு மாலையில் எப்படியும் மனைவியுடன் ஸ்ரீதர் வீட்டுக்கு ஒரு விசிட் அடித்துவிடுவான் அர்விந்த். அகிலா சந்தேகித்தபடியே அந்த ஞாயிறன்று அர்விந்த்-ஹேமா வரவில்லை. அவளுக்கு உறுத்தியது. எப்படிப் பேசினான் அவள் புருஷன். அர்விந்தின் மனம் நிச்சயம் புண்பட்டிருக்கவேண்டும். ரொம்ப சென்சிட்டிவ் டைப் ஆயிற்றே ஹேமாவும்.\nஅவள்தான் நம்மைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்\nஹேமாவைப்பற்றிய சிந்தனையில் அகிலாவின் மனம் மேலும் சுருண்டது.\nகுணவதி. வெள்ளை மனசு என்று கேள்விப்பட்டிருக்கிறாள். உண்மையில் அப்படி ஒரு ஜீவனை ஹேமாவிடம்தான் கண்டாள் அகிலா. சிரித்தால் மலர்ந்து சிரிப்பாள்.\nதன் கூடப்பிறந்தவளிடம் பேசுவதுபோல் எல்லாவற்றையும் அகிலாவிடம் நொடியில் கொட்டிவிடுவாள். ஸ்ரீதரால் அவள் ஹேமாவுடன் நெருக்கமாயிருப்பதும் நின்றுவிடுமோ இந்த பெங்களூரில் அவளுக்கு தோழி என்று சொல்லத்தக்க ஒருத்தி ஹேமா மட்டும்தானே���.\nசில நாட்களுக்குப்பின் அன்று அகிலா அருகிலுள்ள இந்திராநகரின் பெரிய ஸ்டோர் ஒன்றுக்கு வீட்டு சாமான்கள் வாங்க என வந்திருந்தாள். இந்திரா நகர் அவளுக்குப் பிடித்த லொகாலிட்டி. பக்கத்தில் ஒரு கிளைச்சந்தில் ஃப்ரெஷ்ஷாக பாலக் கிடைக்கும். ஸ்ரீதருக்கு பாலக் பன்னீர் என்றால் உயிர். அகிலாவின் அப்பா லக்னோவில் வெகுகாலம் வேலைப் பார்த்திருக்கிறார். சிறுபிராயத்தை அங்கே கழித்த அகிலாவுக்கு வடக்கின் உடை, பாவனை, சாப்பாடு இத்தியாதிகள் எனப் பழகியிருந்தது. தன் அம்மாவிடமிருந்து நார்த் இண்டியன் டிஷஸ் செய்வதை சின்னவயசிலிருந்தே ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருந்தாள். பாலக் பன்னீர், மட்டர் பன்னீர், கோஃப்தா, பர்த்தா என்று புகுந்து விளையாடுவாள். கல்யாணம் ஆன புதிதில், தான் சற்றும் எதிர்பார்த்திராத அகிலாவின் இந்த சமையல் திறமை கண்டு அசந்துபோயிருந்தான் ஸ்ரீதர்.\nபிரும்மச்சாரியாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கையில் அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம் ஞாயிறன்று ஏதாவது நல்ல ரெஸ்டாரண்டில் போய் உட்கார்ந்து விதவிதமான ஐட்டம்களாக உள்ளே தள்ளுவது. குறிப்பாக சப்பாத்தி-சப்ஜி, பட்டூரே-சோலே, பானிபூரி என்று வடக்கத்தி வகை சமாச்சாரம்தான். கல்யாணத்துக்குப்பின் அவனுக்குப் பிடித்தமான இத்தகைய பலகாரங்களை ஞாயிறுகளில் வழக்கமாக்கிவிட்டாள் அகிலா. சில ஞாயிறுகளில் அர்விந்த்-ஹேமாவும் சேர்ந்துகொள்வார்கள்.\n நார்த் சங்கதி சாப்பிடணும்னா உன் வீட்டுக்குத்தாண்டா வருவேன். ஹேமாவுக்கும் அகிலா பண்றது ரொம்பப் புடிச்சுப்போச்சு’ என்று ஒருநாள் ஹாலில் உட்கார்ந்து அர்விந்த் ஸ்ரீதரிடம் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறாள் அகிலா.\nசாமான்களை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் அகிலா நுழைந்தபோது அங்கே ஹேமா நின்றிருந்தாள். ஒருபக்கம் சந்தோஷம். மறுபக்கம் தன் கணவனின் சுடுசொல்லால், ஹேமா தன்னைப் பார்க்காததுபோல் போய்விட்டால் என்கிற உறுத்தல். நினைத்துப் பார்க்கவே பதற்றமாக இருந்தது.\nஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. கண்மூடி ப்ரார்த்திருந்த ஹேமா கும்பிட்டுத் திரும்பியவுடன், படியேறிய அகிலாவைக்கண்டு இதமாகச் சிரித்தாள். அகிலாவின் மனம் லேசானது. ‘என்ன இந்தப்பக்கம்\n’கொஞ்சம் சாமான்கள் வாங்கிட்டு கோவிலுக்க���ம் போய்ட்டுவரலாம்னு வந்தேன்.. நீ’ கேட்டாள் ஹேமா. ’வீட்ல பாலக் தீந்துபோச்சு. இங்கதான் காலைல புதுப் பாலக், மத்த கீரைகள்லாம் நெறயக் கெடைக்கும். மேற்கொண்டு கொஞ்சம் சாமானும் வாங்கவேண்டியிருந்தது. திறந்திருந்த கோவிலப்பாத்ததும் உள்ளேபோய் ஒரு கும்பிடு போட்டுட்டு ஆட்டோ பிடிக்கலாம்னு நுழைந்தால், உள்ளே நீ ’ கேட்டாள் ஹேமா. ’வீட்ல பாலக் தீந்துபோச்சு. இங்கதான் காலைல புதுப் பாலக், மத்த கீரைகள்லாம் நெறயக் கெடைக்கும். மேற்கொண்டு கொஞ்சம் சாமானும் வாங்கவேண்டியிருந்தது. திறந்திருந்த கோவிலப்பாத்ததும் உள்ளேபோய் ஒரு கும்பிடு போட்டுட்டு ஆட்டோ பிடிக்கலாம்னு நுழைந்தால், உள்ளே நீ \nசிரித்தாள் அகிலா. இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தார்கள். அர்விந்திற்கு லீவு கிடைத்தால், ஒரு வாரம் ஊர்ப்பக்கம் போய்வரத் திட்டமிருப்பதாகச் சொன்னாள் ஹேமா. ஸ்ரீதர் அர்விந்திடம் அன்று நடந்துகொண்ட லட்சணம்பற்றி அகிலா தானாக ஏதும் சொல்லக் கூசினாள். ஹேமாவும் வாயைத் திறக்காதது வசதியாய்ப்போயிற்று.\nவீட்டுக்குத் திரும்பிய அகிலா இரண்டு மணிநேரத்தில் சமையலை முடித்துவிட்டு. டிவி முன் உட்கார்ந்தாள். ஏதோ ஒரு அழுகைக்காவியம் ஓடிக்கொண்டிருந்தது.\nஅவள் ஒரு சராசரி தமிழ் ஹவுஸ்வைஃப் இல்லை. சீரியல், அரட்டைக்கச்சேரி இத்தியாதிகள் அவளுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. குக்கரி கொஞ்சம் பார்ப்பாள். பழைய சினிமாப் பாடல்கள் எதிலாவது வந்துகொண்டிருந்தால் ரசித்துக் கேட்பாள். அடிக்கடி நியூஸ் கேட்டு தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கொஞ்சம் வித்தியாசமான பெண். நியூஸ் சேனலில் பிரதமர் நரசிம்மராவும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசியது பற்றி விளக்கிக்கொண்டிருந்தார் வாசிப்பாளர். டிவியை ஆஃப் செய்தாள்.\nபொதுஅறிவை விருத்திசெய்துகொள்ளும் மூடில் அவள் இப்போதில்லை.\nமனம் பின்னோக்கி அவளை இழுத்துச் சென்றது. கல்யாண தினத்தன்று மாலை, தன் தோழிகள் என்று சிலரை அகிலா ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தினாள்.\nஎல்லோரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. ஆனால் அவன் யாரையும் அதுவரை தனது நண்பன் என்று அறிமுகம் செய்யவில்லையே. அவனுக்கு நண்பர்களே இல்லையோ என்று அவள் நினைக்க ஆரம்பித்தபோது அங்கே வந்தான் அர்விந்த் ஸ்ரீதரிடம் ஏதோ கேட்பதற்காக.\nஅவனிடம் பேசியபின், அகிலாவின் பக்கம் திரும்பி தன்னுடைய நண்பன் என்று ஸ்ரீதர் அரவிந்தை அறிமுகப்படுத்தினான் என்பது நினைவுத் திரையில் படமாய் விரிந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதரிடம் பேசி மேலும் தெரிந்துகொண்டாள்.\nஇருவரும் மதுரைக்காரர்கள். சின்னவயதிலிருந்தே ஒன்றாய்ப் படித்தவர்கள். ஸ்ரீதருக்கு இஞ்ஜினியரிங் முடித்து ஆறுமாதத்தில் பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை.\nஅர்விந்த் படிப்பு விஷயத்தில் சராசரிதான். பி.காம்.தான் அவனால் முடிந்தது. இரண்டுவருடம் வேலையில்லாமல் அலைந்தபோது ‘தெண்டச்சோறு, தெண்டச்சோறு’ என்று அப்பாவிடம் தினமும் வசவு வாங்கி வாழ்க்கை வெறுத்திருக்கிறான். நண்பர்களைச் சந்தித்தல், வேலை விசாரிப்புகள் எனத் திரிந்துவிட்டு மாலையில் திரும்புகையில், அப்பாவை நினைத்துத் தன் வீட்டுக்குள் நுழையவே பயந்திருக்கிறான். போராடிப் படித்து ஒருவழியாக மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சிபெற்றான். க்ளார்க் வேலைதான். ஆனால் தானே தன்வயித்துக்கு சம்பாதித்துக்கொள்ளப்போகிறோம் என்கிற எண்ணமே அவனுக்குப் பரமதிருப்தி தந்தது. மத்திய அரசு அலுவலகத்தில் பெங்களூரில் போஸ்ட்டிங். வேலையில் சேர்ந்தபின் முதல் சம்பளத்தில் அப்பாவுக்குக் கொஞ்சம் பணம் மணிஆர்டரில் அனுப்பினான். கூடவே ஒரு கடிதமும் எழுதினான் அர்விந்த். அதில் தன்னால் கடந்த சிலவருடங்களில் அவருக்கு எத்தனையோ சிரமம், தர்மசங்கடம், மனக்கஷ்டம் ஏற்பட்டதைக்குறிப்பிட்டு, அதற்காக மனம் வருந்துவதாக எழுதியிருந்தான். தன்னை மன்னித்தருளுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டிருந்தான். பதிலாக அடுத்த வாரமே ஒரு போஸ்ட் கார்ட் வந்தது.\n‘வேலையில் சேர்ந்ததில் சந்தோஷம். ஆசிகள் – அப்பா’ என்று ரத்தினச்சுருக்கமாக கோணல்மாணல் கையெழுத்தில் கிறுக்கியிருந்தார் அவனது அப்பா. படித்ததும் அர்விந்தின் கண்கள் குளமாயின. தன்னால் அப்பாவுக்கு சந்தோஷம் என்பது இந்த ஜென்மத்தில் ஏற்படும் என்று அவன் நம்பியதில்லை. அந்தப் போஸ்ட்கார்டை ஒரு பொக்கிஷமாய்க் கருதி, பழுப்புக்கவர் ஒன்றில் போட்டு தன் ப்ரீஃப்கேஸில் பத்திரமாக வைத்துக்கொண்டான் அர்விந்த்.\nமுதலில் பெங்களூர் வந்த ஸ்ரீதருக்கு நண்பர்கள் என்பதாக யாரும் அமையவில்லை. அகிலாவ���ம் வீட்டிலேயே கிடந்தாள். அவளிடம் ஒரு ‘ப்ளஸ்’ என்னவென்றால் அவளுக்கு வாசிப்புப்பழக்கம் உண்டு. தன்னோடு நிறைய புத்தகங்களை அள்ளிவந்திருந்தாள். இதுவரை வாங்கி ஆனால் படிக்க நேரமில்லாதுபோன நாவல்கள், சிறுகதைகளை வாசித்து வந்தாள். எப்போதாவது கொஞ்சம் டிவி. அவள் கணவனுக்கு வீடு திரும்ப. இரவு 8, 9 என்று ஆகிவிடும்\nஅர்விந்தும் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்ததும் ஸ்ரீதர் உற்சாகமானான்.\nஜே.பி.நகர் பகுதியில் வீடும் வாடகைக்கு கிடைத்து குடிபுகுந்துவிட்டதாக ஒருநாள் சந்தித்தபோது அர்விந்த் சொன்னான். ஸ்ரீதர்-அகிலா இருக்கும் டொம்லூருக்குப் பக்கத்தில்தான். இரவு ஒன்பது மணிவாக்கில் அன்று வீடுதிரும்பியவன் தன் மனைவியிடம் நண்பனைச் சந்தித்ததுப்பற்றிச் சொன்னான். அர்விந்தையும் ஹேமாவையும் வரும் சனிக்கிழமையே மதிய உணவுக்குக் கூப்பிடச்சொன்னாள் அகிலா. அவளுக்கு சுற்றிலும் மனிதர்கள் வேண்டும். நட்பு வேண்டும். முதல் சந்திப்பிலேயே அகிலாவுக்கும் ஹேமாவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துவிட்டது. இரு குடும்பங்களும் நெருக்கமாயின.\nமதுரைக்கு விடுப்பில் போனால் அர்விந்த் தன் மனைவியுடன், இரண்டு தெரு தள்ளி, வடக்கு மாசி வீதியில் இருக்கும் ஸ்ரீதர் வீட்டுக்கும் அவசியம் ஒருமுறையாவது போவான். ஸ்ரீதரின் பெற்றோரோடு உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவான் என்று தன் மாமியார் சொல்லி அகிலா கேட்டிருக்கிறாள். ஹேமாவும் ஸ்ரீதரின் அம்மாவோடு சமையல்கட்டில் ஒத்தாசைக்கு ஏதாவது செய்துகொண்டு பேசிக்கொண்டிருப்பாளாம். ’அரவிந்த் எனக்கு இன்னொரு பிள்ளை’ என்று மாமியார் கல்யாணமான புதிதில் தன்னிடம் சொன்னபோது, இவ்வளவு நெருக்கமா என்று தான் ஆச்சரியப்பட்டது அகிலாவுக்கு நினைவில் தட்டியது.\nஅப்படிப்பட்டவனை தன் புருஷன் ஒரு நொடியில் இப்படி இன்சல்ட் செய்துவிட்டான். கடன்கொடுக்க இஷ்டமில்லைன்னா அதை வேறுவிதமாக சொல்லியிருக்கலாமல்லவா\nமூன்று வாரம் போயிருக்கும். அன்று ஸ்ரீதர் ஆஃபீஸுக்குப் புறப்பட்டபின், பால்கனியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தாள் அகிலா. கையில் சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’. சுஜாதா அவளுக்குப் பிடித்த ரைட்டர். கல்லூரி நாட்களிலிருந்தே சுஜாதாவின் கதைகளில் ஈர்ப்பு அதிகம். கதையில் ஆழ்ந்திருக்கையில் ’டிங்’ என்றதிர��ந்த வாசல் மணி அவளைத் தூக்கிவாரிப்போடவைத்தது. இந்நேரத்தில் யாராயிருக்கும்’ என்றதிர்ந்த வாசல் மணி அவளைத் தூக்கிவாரிப்போடவைத்தது. இந்நேரத்தில் யாராயிருக்கும் வேகமாகச் சென்று வாசற்கதவைத் திறந்தாள். அடுத்தவீட்டு சின்னப்பெண் ஷ்ரேயா சிரிப்பே முகமாக நின்றுகொண்டிருந்தாள். ‘ஆண்ட்டி வேகமாகச் சென்று வாசற்கதவைத் திறந்தாள். அடுத்தவீட்டு சின்னப்பெண் ஷ்ரேயா சிரிப்பே முகமாக நின்றுகொண்டிருந்தாள். ‘ஆண்ட்டி யுவர் போஸ்ட்’ என்று கையிலிருந்த இன்லண்ட் லெட்டரை நீட்டினாள். ‘தேங்க்ஸ் பேபி’ என்று அதை வாங்கிக்கொண்டு ஏதோ கேட்கபதற்குமுன் சிட்டாகப் பறந்துவிட்டாள் சிறுமி.\nபால்கனிக்குத் திரும்பி வந்தவள் கடிதத்தைப் பார்த்தாள். அவளுடைய மாமனாரிடமிருந்துதான் வந்திருந்தது. ’எப்போதாவதுதான் அப்பா லெட்டர் போடுவார், அதுவும் பணம் கேட்டுத்தான்’ என்று அவளுடைய கணவன் குறைசொல்லியிருக்கிறான் பெங்களூர் வந்த புதிதில். ’ஏன் இப்படில்லாம் பேசறீங்க.. அவர் ஒங்க அப்பா’ என்று கடிந்துகொண்டிருக்கிறாள் அகிலா. அவன் என்ன பெரிதாகக் கிழித்தான்’ என்று கடிந்துகொண்டிருக்கிறாள் அகிலா. அவன் என்ன பெரிதாகக் கிழித்தான் அவர் போட்ட லெட்டருக்கு ஒப்புக்கு நாலுவரி பதிலாக எழுதுவான்.\nபெங்களூர் வந்த இந்த ஒருவருடத்தில் நாலு கடிதம் வந்திருக்கும். அப்பா ஒருபக்கத்தில் சுருக்கமாக எழுதியிருப்பார். அம்மா மற்றொரு பக்கத்தில் தன் பிள்ளைக்காக நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பாள்.\nபோனமாதம் மாமனாரிடமிருந்து வந்த கடிதம் அவளது ஞாபகத்திற்கு வந்தது. அதில் மாமியாருக்கு வயிற்றுவலி தாங்கமுடியவில்லை என்றும் அல்சருக்கு ஆபரேஷன் செய்யவேண்டியது அவசியம் என்று தெரிந்த டாக்டர் கூறியதாகவும் எழுதியிருந்தார். கூடவே ஐயாயிரம் கேட்டிருந்தார்.\nஎட்டாயிரம் ஆகுமென்றும் ஐயாயிரம் அனுப்பினால் போதும். மீதமுள்ளதை தான் பார்த்துக்கொள்வதாகவும் எழுதியிருந்தார். மாமியாரும் தான் வயிற்றுவலியினால் படும் அவஸ்தைபற்றி பிள்ளைக்கு ஓரத்தில் எழுதியிருந்தாள். ஸ்ரீதர் படித்துவிட்டு ’இவருக்கு வேறென்ன வேலை’ என்று முணுமுணுத்துக்கொண்டே கடிதத்தை அகிலாவின் கைகளில் திணித்தான்.\nபடித்த அகிலா பதறினாள். ’முதல் வேலயா நாளைக்கு அனுப்பிட்டு வீட்டுக்கு வாங்க’ என்றாள். அவன் காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ காரியமாக வெளியேபோய்விட்டான். அடுத்த நாள் இரவில் அவன் ஆஃபீஸிலிருந்து திரும்பியபோது ’பணம் அனுப்பிட்டீங்களா’ என்றாள். அவன் காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ காரியமாக வெளியேபோய்விட்டான். அடுத்த நாள் இரவில் அவன் ஆஃபீஸிலிருந்து திரும்பியபோது ’பணம் அனுப்பிட்டீங்களா’ என்று கேட்டாள் அவள். ‘அனுப்பல. அதற்கு அவசியம் இல்ல’ என்று கேட்டாள் அவள். ‘அனுப்பல. அதற்கு அவசியம் இல்ல’ என்று அலட்சியமாய்ச் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான் ஸ்ரீதர். அகிலாவுக்கு ஒரே கோபம். இரவுச் சாப்பாடு முடியும்வரை மேற்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள். படுக்கப்போகுமுன் ’பெத்தவளுக்கு ஒரு அவசரத்துக்குப் பணம் அனுப்பமுடியலன்னா என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம்’ என்று தான் சீறியதும், அவன் கல்லுளிமங்கனாக ஒன்றும் உறைக்காமல் ஏதோ குருட்டுத் தர்க்கம் பண்ணிவிட்டுத் தூங்கிப்போனதும் ஞாபகத்துக்கு வந்தது.\nஅதற்கடுத்த ஞாயிறன்று ஹேமாவும் அர்விந்தும் வந்திருந்தார்கள். அகிலா காஃபி போட்டுக்கொண்டுவந்து உட்கார்ந்ததும் பேச்சு அங்குமிங்குமாக அலைந்து, ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கும் பெற்றோர்பக்கம் திரும்பியது. அப்போது தன் கணவனிடம் ’ஒங்களுக்கு லெட்டர் வந்து நாளாயிடுச்சு. அம்மாவின் ஆபரேஷனுக்குத் தட்டாமல் பணம் அனுப்பிருங்க, ப்ளீஸ்..\nநிலைமையை உடனே கணித்துவிட்ட அர்விந்த் நண்பனிடம் உரிமையோடு ‘டேய் அவங்க உன் அம்மாடா. அனுப்பிடு அவங்க உன் அம்மாடா. அனுப்பிடு’ என்றான். அதைக்கேட்டவுடன் ஸ்ரீதரின் முகம் போனபோக்கு இருக்கிறதே.. ‘ஏற்கனவே நெறய அனுப்பியாச்சு. இனிமே ஒரு காசு பெயராது’ என்றான். அதைக்கேட்டவுடன் ஸ்ரீதரின் முகம் போனபோக்கு இருக்கிறதே.. ‘ஏற்கனவே நெறய அனுப்பியாச்சு. இனிமே ஒரு காசு பெயராது’ என்று சீறி, அவர்களது அதுவரைக்குமான ஜாலியான உரையாடலை ஸ்தம்பிக்கவைத்தான். ஹேமாதான் பேச்சை மெல்ல வேறு திசைக்குக்கொண்டுபோய், அவர்களது அந்த மாலை நேரம் பாழாகாது பார்த்துக் கொண்டாள்.\nஇப்போது மீண்டும் இந்தக் கடிதம். பணத்தை ஜல்தியா அனுப்பச்சொல்லி பெரியவர் எழுதியிருப்பாரோ கெஞ்சக்கூடியவர் அல்ல அவளது மாமனார்.\nஆனால் மாமியாரின் நச்சரிப்பு தாங்காமல் மீண்டும் எழுத நேர்ந்திருக்குமோ\n��என்ன கஷ்டம். சிந்தனையுடன் இன்லேண்டைப் பிரித்தாள். கவலையோடு கடிதத்தின் வரிகளில் கண்ணை ஓட்டியவள் ஒருகணம் நம்பமுடியாது தடுமாறி மீண்டும் ஆரம்ப வரிகளிலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.\nஸ்ரீதருக்கும் அகிலாவுக்கும் ஆசீர்வாதம். நான்தான் உன்னைக் குறைசொல்லிக்கொண்டிருந்தேன் ஸ்ரீதர், நீயோ உன் அம்மாவின் நம்பிக்கை பொய்க்காதவாறு பணம் அனுப்பி அவளது வயிற்றில் பால் வார்த்துவிட்டாய். ஆபரேஷன் நல்லபடியாக புதன்கிழமை முடிந்தது.\nஇரண்டு நாள் வைத்திருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். நீ அனுப்பிவைத்த பணத்தை உடனே எங்களிடம் கொடுத்ததோடு அல்லாமல், டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதிலிருந்து கூடவே ஆஸ்பத்திரியிலும், வீட்டிலும் ஒத்தாசையாக இருந்த அரவிந்த், ஹேமாபற்றி நான் என்ன சொல்லட்டும்\nஎல்லாம் உன் அம்மாவின் அதிர்ஷ்டம். ’நான் சொன்னேனா இல்லியா, என் புள்ள மனசு ஒன்னும் கல் இல்லன்னு’ என்று அடிக்கடி இப்போதெல்லாம் என்னை சீண்டுகிறாள் உன் அம்மா.\nகீழே இங்கிலீஷில் எஸ்.மாதவன் 22.2.92 என்று தெளிவாக இருந்தது அவளது மாமனாரின் கையெழுத்து.\nஅகிலா ஒருகணம் கண்ணை மூடி நடந்ததை உள்வாங்கிக்கொண்டாள்.\n ஸ்ரீதருக்குத் திருப்பவேண்டிய மூவாயிரத்தோடு தன்கையிலிருந்து பணம்போட்டு அர்விந்த் ஆபரேஷனுக்காகத் தந்திருக்கிறான்.. எப்படிப்பட்ட மனுஷன்.. அவனுக்கு கனப்பொருத்தமாக இந்த ஹேமா. ‘ஆண்டவா, நீ இருக்கிறாய்’ என்று மெல்லச் சொன்னது அவள் மனம். இரவில் ஸ்ரீதர் ஆஃபீஸிலிருந்து வந்ததும் நல்லசெய்தியை சொல்லவேண்டும்.\nஅன்று இரவுச்சாப்பாட்டுக்கென்று அவனுக்குப் பிடித்ததை செய்திருந்தாள். இரவில் வீடு திரும்பிய ஸ்ரீதர் நல்லபசியோடு சப்பாத்தி, கோஃப்தா கறியை சாப்பிட்டான்.\nஇன்னும் கொஞ்சம் கோஃப்தா போடச்சொன்னான். அவனுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளாகப் புரிந்துகொள்ளவேண்டும். ‘ப்ரமாதமாயிருக்கு’, ’ நல்லாப் பண்ணியிருக்கே’ போன்ற வார்த்தைகள் அவன் அகராதியில் இல்லை. சாப்பிட்டு முடித்து டிவி-யின் முன்போய் உட்கார்ந்த புருஷனிடம் கடித விஷயத்தைச் சொன்னாள் அகிலா. அர்விந்த் தன் கையிலிருந்தும் போட்டுக்கொடுத்திருப்பதாகத் தெரிகிறது என்றும் உணர்த்தினாள். ‘இப்ப என்ன செய்யனுங்கறே அந்த ரெண்டாயிரத்தை அர்விந்துக்குத் தந்துடணும் அவ்வளவுதானே அ���்த ரெண்டாயிரத்தை அர்விந்துக்குத் தந்துடணும் அவ்வளவுதானே ஹேமாவுக்கு ஃபோன் போடு. இந்த ஞாயிறன்னிக்கி நம்மவீட்டுக்கு வரட்டும். அர்விந்த்கிட்ட அந்தப்பணத்தை ஒனக்கு முன்னாலேயே கொடுத்திடறேன். இதுக்குப்போயி ஏன் டென்ஷனாகறே நீ ஹேமாவுக்கு ஃபோன் போடு. இந்த ஞாயிறன்னிக்கி நம்மவீட்டுக்கு வரட்டும். அர்விந்த்கிட்ட அந்தப்பணத்தை ஒனக்கு முன்னாலேயே கொடுத்திடறேன். இதுக்குப்போயி ஏன் டென்ஷனாகறே நீ\nசின்னத்திரையின் ஏதோ ஒரு மசாலா நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே அவள்பக்கம் திரும்பாமல் பதில் சொன்னான்.\nஅம்மாவுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்ததுபற்றிகூட அவனுக்கு சிந்தனையில்லையா அங்கேயே நின்று அவனை சிலகணங்கள் பார்த்தாள் அவள். பின் வேகமாகச் சென்று அலமாரியில் fநாவலுக்குள் செருகி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு பால்கனி கதவைத் திறந்தாள் அகிலா. நாற்காலியில் உட்கார்ந்து மேலே பார்த்தாள்.\nமேகமூட்டத்துடன் ஒரேயடியாக இருண்டு கிடந்தது வானம். இன்றாவது மழைவருமா, இல்லை ஏமாற்றுவேலைதானா ஈரக்காற்று அவள் முகத்தை ஜில்லென்று வருடிச் சென்றது. எங்கோ மழைபெய்திருக்கிறது…\nபால்கனி லைட்டைப்போட்டாள். கையிலிருந்த இன்லேண்ட் லெட்டரைத் திறந்தாள். கண்ணில் மீண்டும் பட்டது கடைசிவரிகளாக அவளது மாமனார் எழுதியிருந்தது. ’நான் சொன்னேனா இல்லியா, என் புள்ள மனசு ஒன்னும் கல் இல்லன்னு’ என்று இப்போதெல்லாம் அடிக்கடி என்னை சீண்டுகிறாள் உன் அம்மா’. தன் மாமியாரின் சாந்தமான முகம் அவள் கண்முன் தோன்றி மறைந்தது.\nகூடவே அன்று ஹேமாவுடன் கையசைத்துச் சென்ற அர்விந்தின் முகமும்.\nஅகிலாவின் கண்கள் ஈரமாயின. தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் :\n‘ஆமா அத்தை.. ஒங்களோட இன்னொரு மகனோட மனசு இருக்கே, அது கல் இல்லே...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஏகாந்தன், கேட்டு வாங்கிப் போடும் கதை\nதுரை செல்வராஜூ 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:54\nஅன்பின் ஏகாந்தன் அவர்களின் கைவண்ணம் அருமை..\nதுரை செல்வராஜூ 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:56\n>>> புள்ளை மனசு ஒன்றும் கல் இல்லை..<<<\n பெற்றவளை ஒரு முறை போய்ப் பார்க்கக் கூட மனமில்லாப் பிள்ளை நல்லவேளையா இவங்களுக்குக் குழந்தை இருப்பதாகச் சொல்லலை நல்லவேளையா இவங்களுக்குக் குழந்தை ��ருப்பதாகச் சொல்லலை இருந்தால் அதுவும் இப்படித் தான் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும் இருந்தால் அதுவும் இப்படித் தான் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும்\nநெல்லைத் தமிழன் 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:21\nகதை நெகிழ்ச்சியாக இருந்தது. பயணத்தின் அவசரத்திலும் படித்துவிட்டேன். நிறைய சமயம் ஓட்டம் போடுகின்ற உலகில் பணத்துக்குத் தேவைக்கு மிக அதிகமான மதிப்பு வந்துவிடுகிறது. இந்தக் கதைக்கு பீரியட் (1992) தேவையில்லையே. இரண்டு நாட்கள் முன்பு ரேடியோப்பெட்டி தமிழ்ப்படம் பார்த்தேன். இதைப்போன்ற தகப்பனின் அருமை புரியாத மகனின் கதை. பாராட்டுகள் ஏகாந்தன்.\nமே மாதம் அனுப்பிய கதை 4 மாத கர்ப்ப காலத்துக்குப்பின் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பீரியட் கதை வெளியிடவும் பீரியட் :)\nகரந்தை ஜெயக்குமார் 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:02\nமுடிவில் நல்ல மாற்றத்தை தந்த விதம் அழகு வாழ்த்துகள் திரு. ஏகாந்தன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:23\nநன்றாக இருந்தது . நல்ல கதைக் களம்\n'பரிவை' சே.குமார் 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:43\nதுளசி: கதை பல உணர்வுகளைத் தந்தது. நன்றாக இருக்கிறது. ஸ்ரீதர் மீது கோபம் வந்தது. இப்படியும் ஒரு பிள்ளையா என்று. பிள்ளை என்பதை விட இப்படியும் ஒரு மனிதனா என்றும் தோன்றியது. அகிலா இறுதியில் நினைப்பது போல் அரவிந்தன் தான் மகன் பெறாவிட்டாலும் மகன் ஈரம் மனதிலும் ஈரம் கசியவைத்தது ஏகாந்தன் ஸார். பாராட்டுகள். உங்கள் தளத்தைக் குறித்துக்கொண்டுவிட்டோம்.\nகீதா: ஏகாந்தன் சார் கதை மிக நன்றாக இருக்கிறது. உங்கள் முதல் இரண்டு பத்திகளும் ஆ என்ன என்ன நடந்தது என்று பரபரக்க வைத்தது. யார் இவர்கள் என்ன நடந்தது என்றெல்லாம்...\nஸ்ரீதரின் மனம் இத்தனைக் கல்லானதா மனிதனா மென்மையான மனதுடைய அகிலாவால் எப்படி ஸ்ரீதரை ஏற்றுக் கொள்ள முடிகிறது\nகதை ஈரம் நிஜமாகவே ஈரம் தான்...எந்தக் காலக்கட்டத்திலும் பணத்தின் தேவையும், பணம் கடன் கேட்டால் வரும் சில கசப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. பணம் பத்தும் செய்யும் என்பதில் உறவைக் கூட முறிக்கும் என்பதும் அடங்கும் தான். ஆனால் எக்காலக்கட்டத்திலும் ஈர நெஞ்சம் உள்ள அரவிந்தன் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nமாமியாருக்கு ஆப்பரேஷன் என்ற கடி��ம் அதுவும் ஏற்கனவே ஆப்பரேஷன் விஷயம் தெரியும்... அரவிந்தனும் ஹேமாவும் உதவியிருக்கிறார்கள் எனப்தும் கடிதத்தில் இருக்கிறது... அகிலாவுற்குத் தான் நேரில் சென்று மாமனார் மாமியாருக்கு உதவ முடியலையே என்ற வருத்தம் மற்றும் தான் நின்று செய்ய வேண்டியதை ஹேமா வும் அரவிந்தனும் செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அகிலா ஃபீல் பண்ணியாதகவோ.... அகிலா தான் மட்டுமேனும் புறப்பட்டுச் செல்ல முயற்சி செய்து ஸ்ரீதரிடம் அதைப் பற்றி பேசியிருப்பதாக ஒரு சில வரிகள் குறிப்பிட்டிருக்கலாமோ ஸார். தன் பெற்றோரிடமே கல் நெஞ்சைக் காட்டும் ஸ்ரீதருக்கு அந்தச் சமயத்திலும் அவனுக்குப் பிடிக்கும் என்று கோஃப்தா செய்து போட்டு அவனிடம் கடித விஷயத்தைச் சொல்லனுமா என்று தோன்றியது...அகிலா மென்மையானவள்தான் என்றாலும் அவள்\nமற்ற பெண்களைப் போலல்லாமல் சற்று முற்போக்குக் கேரக்டர் என்று சொல்லியிருப்பதால், தன் எண்ணங்களை, கோபத்தைச் சற்று வெளிப்படுத்தியிருக்கலாமோ....\nஸ்ரீதர் பேசிய வார்த்தைகளின் அதிர்ச்சியில் அன்று அடுப்பைப் பற்ற வைத்து அணைத்து, பாத்திரங்களை உருட்டி மிக இயல்பாக கோபத்தை வெளிப்படுத்திய அகிலா...ஸ்ரீதர் தன் பெற்றோருக்குப் பணம் அனுப்ப மறுத்த போதும் ஆப்பரேஷனுக்குச் செல்லாத போதும் வெளிப்படுத்தியிருக்கலாமோ என்பதால் எழுந்ததே இதற்கு முந்தைய வரிகள்..\nகடைசி வரிகள்..பால்கனியில் உட்கார்ந்து கடிதத்தை வாசித்து .அகிலா நினைப்பதும் ... அந்த வரிகளும் ஹைலைட் ஸார் அருமை\nUnknown 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:34\nமிக நன்றாக இருந்தது கதை கதையின் போக்கில் முடிவை யூகித்து விட்டேன் எனினும் நெகிழ்வாக இருந்தது\nநல்ல வேளை, இது சீதை ராமனை மன்னிக்கும் கதையல்ல, மன்னிக்க முடியாத ராமன் இந்த ஸ்ரீதர்\nவாழ்த்துக்கள் எழுத்தாளருக்கும் எங்கள் ப்ளாகுக்கும்\nராஜி 19 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:24\nவிஜய் 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:19\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nகாமாட்சி 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:06\nபிள்ளையை பணம் அனுப்ப விடாமல் மருமகள் தடுத்து நிறுத்துவதாகக் கதைகள் படித்ததுண்டு. இது எப்பேர்பட்ட மருமகள் இம்மாதிரி பாசமுள்ள ,ஒரு பெண்ணிற்கு கணவன் அமைந்த முறை மனதை கலக்கியது. நண்பன் மூலமாக இந்தப்பிள்ளையின் பணமும் அந்தத் தாய்க்கு மறைமுகமாக உதவியது என்பதில் சிறிது கடமையைும் செய்ததாக கதைஉணர்த்திது. எப்படியோ இம்மாதிரி பாசமுள்ள ,ஒரு பெண்ணிற்கு கணவன் அமைந்த முறை மனதை கலக்கியது. நண்பன் மூலமாக இந்தப்பிள்ளையின் பணமும் அந்தத் தாய்க்கு மறைமுகமாக உதவியது என்பதில் சிறிது கடமையைும் செய்ததாக கதைஉணர்த்திது. எப்படியோ வாஸ்தவத்தில் இப்படியும் பிள்ளைகள். உருக்கமாக இருந்தது. அணிப்பிள்ளை.தென்னம்பிள்ளை,கீரிப்பிள்ளை, இவைகளெல்லாம் மேலானவை, இந்தப் பெற்ற பிள்ளையைவிட. அகிலா இரண்டு வார்த்தை காட்டமாகக் கணவனைப் பேசி இருக்க வேண்டும். அன்புடன்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:48\n//அவரது தளம் ஏகாந்தன் Aekaanthan.//\nவிடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ... இதைப் பார்த்த பின்பும் இந்த உசிரு இந்த உடல்ல இருக்குமெண்டோ நினைக்கிறீங்க:).. மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்:) ஃபயபிரிகேட்டருக்கு அடிச்சூஊஊஊஊஊஉ அதிராவைக் காப்பாத்துங்கோ:))\nஜீவி 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:53\nநீங்களும் அப்படியான சரிதத்தில் ஒரு ஏட்டைப் புரட்டிச் சொன்ன கதை நன்றாக இருந்தது.\nமனைவிமார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் நிலைமை இருந்தால் இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும் என்ற யோசனையும் இன்னொரு கிளைக்கதையாய் மனசில் உதித்தது. இதிலிருந்து அதற்கு என்கிற மாதிரி ஒரு கற்பனையால் தான் இன்னொரு கற்பனையைத் தூண்ட முடியும். அப்படித் தூண்டிய கைங்கரியத்தைச் செய்தமைக்கு நன்றி, ஐயா.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:06\n///ஸ்ரீதருக்கும் அகிலாவுக்கும் ஆசீர்வாதம். நான்தான் உன்னைக் குறைசொல்லிக்கொண்டிருந்தேன் ஸ்ரீதர், நீயோ உன் அம்மாவின் நம்பிக்கை பொய்க்காதவாறு பணம் அனுப்பி அவளது வயிற்றில் பால் வார்த்துவிட்டாய். ஆபரேஷன் நல்லபடியாக புதன்கிழமை முடிந்தது.///\nஇந்த வரிகள் படிக்கும்போது எனக்குக் கதை புரிந்துவிட்டது... இப்படியான இன்னொரு கதை எங்கோ படித்திருக்கிறேன் அதனால் கூட இருக்கலாம். பெயர்களில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.. 2 ம்தடவை படிச்சு மனதில நிறுத்திக் கொண்டேன்...\nஆனா ஸ்ரீதர் போன்றோர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. எதுக்குமே அசைய மாட்டார்கள்... எனக்கொரு சந்தேகம் இப்படியானோருக்கு நல்ல மனைவி, நல்ல நட்புக�� கிடைத்து விடுகிறது... அதனால்தான் டோண்ட் கெயார் ஆக இருக்கிறார்கள்... தாம் எப்படி நடப்பினும் தம்மை விட்டு யாரும் பிரியமாட்டார்கள் எனும் நம்பிக்கை அவர்களுக்கு... ஒரு நாளைக்கு தூக்கி எறிஞ்சு நடந்தால்தான், தம் தவறு புரியும் ஸ்ரீதர் போன்றோருக்கு.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:12\nஎப்பவும் மருமகள்மாரைக் குறை சொல்வார்கள், ஆனால் பல குடும்பங்களில் அதிரா போல.. சே..சே.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு:).. அகிலா போன்ற பெண்கள் இருக்கிறார்கள் என்பது நிஜம். பல ஆண்கள்.. தாமுண்டு தன் வேலையுண்டு என்றே இருக்கிறார்கள்.. இதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பெண்கள்.. கணவர் குடும்பத்தைக் கைவிட்டு விட்டு தன் குடும்பத்தை மட்டும் தூக்கி நிறுத்தி விடுகிறார்கள்...\nஆனா அகிலா மாதிரிப் பெண்கள் நீதி நியாயம் கடவுள் என கட்டுப்பட்டு இரு குடும்பத்தையும் பலன்ஸ் பண்ணி நடத்துகிறார்கள்.\nபல விசயங்களை.. பல உண்மைகளை எடுத்துச் சொல்லி நகர்த்தப்பட்டிருக்கு கதை. அழகாகச் சொல்லிய விதம் அருமை. இக்கதை பல வருடங்களுக்கு முன்பட்ட காலத்துக்கதையாகத் தெரிகிறதே:).. ஏனெனில் ரெலிபோன் இல்லை, ஈ மெயில் இல்லை.. நேரில் பார்த்தால் மட்டுமே பேச முடியுது... கடித்தத்திலேயெ தகவல் பரிமாற்றம்... ஆனா ஒரு டவுட்டூஊஊஊஊஊ பன்னீர் மட்டும் அப்போ இருந்துதோ:) ஹா ஹா ஹா:)..\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:14\nஇப்படியும் சில மகன்கள் :(\nசிலர் மட்டும் ஏன் இப்படி விட்டேற்றியா இருக்காங்க ..மருமகள் அகல்யா நல்லவேளை நல்லவராக இருக்கிறார்\nசில நேரம் கால ஓட்டத்தில் கணவரின் குணம் மனைவிக்கோ அல்லது மனைவியின் குணம் கணவருக்கோ தொற்றும் ..கடவுளே நல்லவேளை அகல்யா ஸ்ரீதரை கொண்டு வரவில்லை பின்னாளில் ஸ்ரீதர் அகல்யாவை போல மாறினாலும் பரவால்ல .\n90 களில் இப்படிப்பட்ட பணம் 5000 என்றாலும் பெரிய விஷயம்தான் ..அதை கொடுத்துதவிய அர்விந்த் ஹேமா கிரேட் ..\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:16\nஹலோ மியாவ் பனீர் சென்னைக்கு லேட்டா வந்தாலும் பெங்களுர் க்கு அப்போவே வந்திடுச்சு\nதமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:32\nஹலோ மியாவ் பனீர் சென்னைக்கு லேட்டா வந்தாலும் பெங்களுர் க்கு அப்���ோவே வந்திடுச்சு\nதமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)///\nநீங்க சொல்வதை படு வன்மையாக நான் நம்புறேன் அஞ்சு:).. இதிலிருந்து தெரியுது நீங்க எந்தக்காலத்து ஆள் என்பது:).. நுணலும் தன் வாயால் கெடுமாமே:).. ஹையோ துரத்துறா.. மீ ரன்னிங்...:))\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:37\nஎன் பக்கம் மியாவ் ஸ்டோரி ஹீரோயின் நினைப்பில் இங்கே அகிலாவை அகல்யான்னு டைப்பிட்டேன் :)\nதிருத்தி வாசியுங்க அகிலா என்று\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:38\nஇன்னாது பன்னீரா :) ஓஓ பன்னீர் சந்தானம் எல்லாம் அப்போவே வந்தாச்சு\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:02\nஎன் பக்கம் மியாவ் ஸ்டோரி ஹீரோயின் நினைப்பில் இங்கே அகிலாவை அகல்யான்னு டைப்பிட்டேன் :)\nதிருத்தி வாசியுங்க அகிலா என்று//\nஹா ஹா ஹா கு..கு....:)\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:18\n//தமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)\n இட்லி தோசைக்கு ஈடாக உலகம் முழுதும் ஒரு பண்டம் கிடையாது. சிம்பல் அண்ட் ஹம்பல்.\nபன்னீர், நான், கோப்தா எல்லாம் தமிழ் நாட்டுலந்து வடக்கே போனது தான்.. சங்க இலக்கியத்துல இருக்கு.. (சும்மா சொல்லி வைப்போம்.. அவனவன் தெர்மாகோல் பிடிச்சு தண்ணியைக் காப்பாத்தப் போறான்.. நாம பன்னீரைப் பிடிச்சு தமிழைக் காக்கக் போவோம்)\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:20\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:35\n//மனைவிமார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் நிலைமை இருந்தால் இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும் என்ற யோசனையும் இன்னொரு கிளைக்கதையாய் மனசில் உதித்தது.\nஹலோ மியாவ் பனீர் சென்னைக்கு லேட்டா வந்தாலும் பெங்களுர் க்கு அப்போவே வந்திடுச்சு\nதமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)//\nஹாஹாஹா ஏஞ்சல் இது வேற ஏதோ சொல்லுது போல இருக்கே ஹையோபெங்களூரரூக்குப் போனது.. தமிழ்நாட்டுக்கு பனீர் லேட்டா வந்தாலும்.....பனீர் தான் இப்ப...வேண்டா வேண்டா.....ஏஞ்சல் நீங்க சொன்னது நிஜமாவே பனீர் டிஷ்தானே\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:13\n//ஏஞ்சல் நீங்க சொன்னது நிஜமாவே பனீர் டிஷ்தானே\nஹஆஹாஆ :) இந்தாங்க மிக்ஸர் :)\n//பன்னீர், நான், கோப்தா எல்லாம் தமிழ் நா���்டுலந்து வடக்கே போனது தான்.. சங்க இலக்கியத்துல இருக்கு.. (சும்மா சொல்லி வைப்போம்.. அவனவன் தெர்மாகோல் பிடிச்சு தண்ணியைக் காப்பாத்தப் போறான்.. நாம பன்னீரைப் பிடிச்சு தமிழைக் காக்கக் போவோம்)//\nஹாஹாஹாஹாஹா ஹையோ செம அப்பாதுரை சார்....சிரிச்சு முடிலைப்பா....\nமனைவிமார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் நிலைமை இருந்தால் இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும் என்ற யோசனையும் இன்னொரு கிளைக்கதையாய் மனசில் உதித்தது. இதிலிருந்து அதற்கு என்கிற மாதிரி ஒரு கற்பனையால் தான் இன்னொரு கற்பனையைத் தூண்ட முடியும். //\n ஆமாம்ல ஜீவி ஸார் சூப்பர்\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:18\n இட்லி தோசைக்கு ஈடாக உலகம் முழுதும் ஒரு பண்டம் கிடையாது. சிம்பல் அண்ட் ஹம்பல்.\nகுழம்பு சாம்பார்னு எதுனாலும் அதில் மினி இட்லீயை மிதக்கி சாப்பிடற மாதிரி வருமா :)\nபன்னீர், நான், கோப்தா எல்லாம் தமிழ் நாட்டுலந்து வடக்கே போனது தான்.. சங்க இலக்கியத்துல இருக்கு.. (சும்மா சொல்லி வைப்போம்./\nகொஞ்சம் பயந்திட்டேன் உண்மையிலேயே சங்க இலக்கியத்தில் இருக்கோன்னு :)\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:27\nகற்பனைக் கதையை ஆராய்ச்சி செய்வது அபத்தம். எனினும் கற்பனைகள் அனுபவத்தின் நீட்சி என்று ஏகாந்தன் கோடு போட்டுக் கொடுத்திருப்பதால்.. கொஞ்சம் ரோடு போடுவோமே ஸ்ரீதரின் குணச்சித்திரம் நன்றாக இருக்கிறது.\nஎன் மிக நெருங்கிய நண்பன் இப்படித்தான். வெளி நாட்டில் வேலைக்காகப் போயிருந்த போது அவசரமாக அவனிடம் ஐந்தாயிரம் டாலர் கேட்க வேண்டியிருந்தது - இரண்டே நாளில் திருப்பி விடுவதாகச் சொல்லிக் கேட்டேன். kyc காரணமாக எனக்கு வர வேண்டிய பெரிய தொகை முடங்கி விட்டது - வெளி நாட்டில் இருந்ததால் புரட்டவும் முடியவில்லை என்று அவனிடம் எல்லாம் விளக்கி ஒரு வழியாகக் கடன் கொடுத்தான். அடுத்த சில நிமிடங்களில் என் இன்னொரு நண்பன் எனக்கு இமெயில் அனுப்பி விசாரித்தான்.. என்னவென்று பார்த்தால் கடன் கொடுத்த நண்பன் என் வட்டாரம் முழுதும் கடன் கொடுத்ததை அறிவித்திருக்கிறான். இரண்டு நாளில் நான் திருப்பியதும் மறு அறிவிப்பு செய்தானா என்றால் இல்லை. தன குடும்பத்தைப் பொறுத்த வரையில் இன்னும் கறார். ஒரு முறை சரவணபவனில் சாப்பிட்டதும் அப்பாவின் பங்கைக் கேட்டு வாங்கியது ஆச்சரியமாக இருந்தது. அப���பாவிடம் பதினொரு ரூபாய் சில்லறை இல்லை. \"சாப்பிட வரப்பவே சில்லறை எடுத்துட்டு வர தானே\" என்று எங்கள் முன் கேட்டதும் இல்லாமல், \"கடைல மாத்திக் குடுப்பா\" என்றான். அப்பாவும் சலனமே இல்லாமல் பக்கத்துக் கடையில் சில்லறை மாற்றிப் பையனிடம் கொடுத்தார்.\nசிறு வயதிலிருந்தே நண்பன் இப்படித்தான். நண்பர்கள் வட்டாரத்தில் அவனைக் கிண்டல் செய்வோமே தவிர ஒருவர் கூட வெறுத்து ஒதுக்கியதில்லை.\nசில நேரம் ஸ்ரீதர்கள் தேவை என்றே நினைக்கிறேன். அவசரம் என்று நட்பின் போர்வையில் லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு பத்து வருடத்துக்கு மேல் அமுக்கமாக இருக்கும் அயோக்கியத்தனத்துக்கு ஸ்ரீதர்தனம் எவ்வளவோ மேல். அர்விந்த் மேல் மதிப்பு ஏற்படவில்லை.\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:47\n//குழம்பு சாம்பார்னு எதுனாலும் அதில் மினி இட்லீயை மிதக்கி சாப்பிடற மாதிரி வருமா :)\nதேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காயச் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வேர்க்கடலை சட்னி, பூண்டு சட்னி, மிளகாய்ப் பொடி, எள்ளுக் காரப்பொடி, கத்தரிக்காய் கொத்சு, பச்சை மிளகாய் கொத்சு, வெங்காய கொத்சு, வெங்காய சாம்பார், முருங்கை சாம்பார்.. என்று வகைக்கு ஒன்றாய் பெரிய தட்டில் வட்டமாக வைத்துக் கொண்டு நடுவில் டஜன் மினி இட்லிகளைக் குவித்து.. சட்னி பொடி சாம்பார் பொடி சாம்பார் சட்னி சாம்பார் சட்னி பொடி என்று பிட்டுத்தொட்டு தொட்டுப்பிட்டு பிட்டுத்தொட்டு விழுங்கும் சுகம் இருக்கிறதே..\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:52\nவற்றல் குழம்பு, புளிக்காய்ச்சல், மோர்க்குழம்பு மறந்து விட்டது.\nசப்பாத்தி கிப்பாத்தி எல்லாம் இப்படி சாப்பிட முடியுமான்னேன்\nK. ASOKAN 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:53\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:55\nதூர்தர்ஷன், கடுதாசி காலம், செல்ஃபோன் இல்லாத காலம் எனச்சொல்லாமலே அதிரா போன்றவர்களை எச்சரிக்கத்தான் பீரியட் கதை என்றேன்\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:57\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:59\nஹாஹா :) ம்ம் அப்புறம் வெஜிடபிள் குருமா இட்லி கும்பகோணம் கொத்ஸு :) அதையும் சேர்த்துக்கோங்க\nஇங்கே லண்டன் வெதருக்கு மாவு புளிக்கிறதே கஷ்டம் :) அப்படியே செஞ்சாலும் ஒன்லி தோசை மட்டுமே இங்கே வீட்ல வேகமா இறங்கும் .அதனால் அப்படியே உங்க பின்னூட்டத்தை ரசிச்சி அதனை வெரைட்டிசும்சாப்பிட்டமாதிரி நினைச்சிக்கிறேன் ..\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:59\nகதை ரொம்ப டென்ஷனைக் கொடுத்துவிட்டதோ இல்லாத குழந்தையைப்பற்றியும் கவலைப்பட்டிருக்கிறீர்கள். என்ன செய்வது - ‘ஸ்ரீதர்கள்’ இருக்கிறார்கள்.\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:00\nசப்பாத்தி நம் மேல் டயபடீஸ் பெயரால் திணிக்கப்பட்ட உணவு என்று ஒரு உணவு க்ரூப் இல் படிச்சேன் :)\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:01\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:02\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:04\n@ டி.என்.முரளீதரன் - மூங்கில்காற்று:\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:05\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:05\nவருகை / வாழ்த்துக்கு நன்றி\nAngel 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:06\nஆமாம் ஏகாந்தன் சார் ..இங்கே கணவரின் நண்பர் ஒருவர் கெட் டு கெதர் இந்த போது சந்தித்தேன் அப்போ சொல்றார் தன் வயதான தகப்பனுக்கு தான் வெளிநாடு வந்ததுமுதல் 20 வருஷமா அனுப்பிய பணத்துக்கு ரசீது வச்சிருக்கேன் என்று மெகா பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்தார் ..எடுத்து வேறு காட்டினார் ..கையில் காபி இருந்தது அப்படியே கொட்டி எல்லா ரசீதையும் இல்லாம போக்கலாமான்னு தோணிச்சி :(\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:28\n@ துளசி: வருகை, பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி. நட்பு ஒருபுறமிருக்க, அவரவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைக் கதையில் கொண்டுவர முயன்றேன்.\n@ கீதா: உங்கள் ஆதங்கம் புரிகிறது அகிலாவை ஸ்ட்ராங் கேரக்டராக மட்டுமல்ல; வித்தியாசமான பெண்ணெனவும் காட்டியுள்ளேன். தன் கணவனை ஆழ்ந்து அறிந்தவள் என்பதோடு, வார்த்தை சிதறல்களால் இங்கு ஒன்றும் பெரிதாக மாறாது என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததும் ஒருகாரணம். மேலும் அதுதான் அர்விந்த்-ஹேமா வருகையின்போது அந்தப்பேச்சை அவர்கள் முன்னேயே அகிலா எடுக்கப்போய் அது ரஸாபாசமாகப் போய்விட்டதே \nஇன்னொன்று: வாத/விவாதங்களை சேர்த்துக்கொண்டே போனால் சிறுகதை நீண்டு குறுநாவலாகிவிடும் ஆபத்து ..\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:31\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:33\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:35\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:36\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:39\nவருகைக்கும் உணர்வுபூர்வமான கருத்துக்கும் ��னங்கனிந்த நன்றி.\nஅகிலா விஷயத்தில் நீங்களும் கீதா ரெங்கனைப்போல் உணர்ந்திருக்கிறீர்கள். அவருக்கான பதிலையும் பார்க்கவும்.\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:00\nஎன்ன செய்வது, அர்விந்த் போன்று சிலர் இருந்தால் ஸ்ரீதர்போலவும் சிலர் இருப்பார்கள்தானே.. நல்லவள் ஒருத்தி தனக்கு மனைவியாக இருக்கிறாள், விட்டுப்போகமாட்டாள் என்று கேஷுவலாக இருப்பதும் ஸ்ரீதர் போன்றோரின் லட்சணமாகத்தானே இருக்கும்.\nஅதான் முன்னுரையிலேயே எச்சரித்திருக்கிறேனே –இது ஒரு பீரியட் கதை என்று. 1992-ல் நடக்கிறது என்பதும் கதையிலே தெரிகிறதுதானே..அப்புறம் மொபைலைக்காணோம், வாட்ஸப்பைக்காணோம் என்றால் எப்படி மேடம்\nபன்னீர் (சாப்பிடுகிற சங்கதி)பற்றி அஞ்சு, அப்பாதுரை விளக்கங்களில் உங்களுக்குத் தெளிவு கிடைக்கலாம்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:55\n///அப்புறம் மொபைலைக்காணோம், வாட்ஸப்பைக்காணோம் என்றால் எப்படி மேடம்\nஹையோ நான் மேடம் இல்லை கன்னி:)).. ஆஆஆஆஆஆஅ அது என் ராசியைச் சொன்னேன்ன்:) கடவுளே எங்கின போனலும் விரட்டி விரட்டி அடிக்கினமே:)).. இனிக் கட்டிலுக்குக் கீழயே இருந்திட வேண்டியதுதேன்ன்ன்:)\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:59\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.\nநட்பெனும் கதை உன்னதமாயினும் மிகவும் விட்டுக்கொடுத்துப் போகவேண்டியிருக்கிறது இப்போதெல்லாம்.\nஉண்மை. கற்பனையிலிருந்து கற்பனை எனத் தாவிக்கொண்டிருப்பது ஒரு\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:14\nஉங்களது நண்பர் கதை பயங்கரமாக இருக்கிறதே. இருக்கிறார்கள் இப்படியும் மனிதர்கள். ஆயினும் அப்பனிடமே தின்னதற்குக் காசு வாங்கிக்கொள்ளும் அல்பத்தனம் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம்தான். இருந்தும் நட்பு தொடர்கிறது என்பது நல்லவிஷயம்.\nநட்பைச்சொல்லி காசு வாங்கி, கொடுக்காமல் தட்டிக்கழிக்கும் பிரகஸ்பதிகளை நானும் பார்த்திருக்கிறேன். இதற்கு ஸ்ரீதர்த்தனமே பரவாயில்லை என்கிறீர்கள். சரிதான். தொல்லை குறைவு.\nவருகைக்கும், ரஸமான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:24\nமகன்கள் மகான்களாக இருந்துவிட்டால் அப்புறம் சுவாரஸ்யமென்ன இருக்கிறது உலகில்\nபனீர் விஷயத்தில் அதிராவுக்கு ‘விளக்கியதற்கு’ மேலும் நன்றி.\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:27\nUnknown 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:31\nமுதல் கதையா ,நம்ப முடியவில்லை ...ஆற்றோடையான நடை ,வாழ்த்துக்கள் :)\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:41\nசிறுகதையை வெளியிட்டமைக்கு மனங்கனிந்த நன்றிகள்.\nஇத்தனைக் கருத்துப்பகிர்தல்களோடு, பன்னீர், நான், கோஃப்த்தா, சப்பாத்தி, தோசை, சாம்பார், சட்னி, பொடிவகைகள், மினி இட்லியை மிதக்கவிடல், உள்ளே தள்ளுதல் என விதவிதமான பரவசங்கள் எல்லாவற்றுக்குமான basic credit உங்களையே சாரும். அதனால் மேலும் நன்றி.\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:45\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:54\n//தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காயச் சட்னி, புதினா சட்னி....நடுவில் டஜன் மினி இட்லிகளைக் குவித்து.. தொட்டுப்பிட்டு பிட்டுத்தொட்டு விழுங்கும் சுகம் இருக்கிறதே..//\n அடுத்த ரெஸிப்பி க்ளாஸ் எடுக்கப்போறது நீங்கதானா\n 19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:24\n20 வருஷமா அப்பாவுக்கு அனுப்பிய காசுக்கு ரசீதா கடவுளே, இந்தமாதிரி ஆசாமிகளை ஏன் கீழே அனுப்புகிறாய்\nவல்லிசிம்ஹன் 20 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:12\nஅற்புதமான கதை. எப்படி எல்லாம் மனிதர்கள். நீங்கள் சொல்லி இருப்பது உண்மையே. மனைவிகளுக்குக கணவனை நன்றாகத் தெரியும். அநாவசிய வார்த்தைகள் இல்லாமல் கதையை நிமிர்த்துவிட்டீர்கள் ஏகாந்தன்.\nவல்லிசிம்ஹன் 20 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:20\nஇயல்பாக ஶ்ரீதர் போன்ற குணபாத்திரங்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன செய்வது.நல்ல முறையில் பிரச்சினை தீர்ந்தது. நல்ல கட்டமைப்பு. மனம் நிறை வாழ்த்துகள்.\n 20 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:57\nவாருங்கள். கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.\nமரபுவழி செல்லாது வேறு பாதையில் பயணிக்கும் என்னுடைய இன்னொரு சிறுகதை ‘சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. அதனைப் படித்தால் நீங்கள் என்ன சொல்வீர்களோ\n//உங்களிடமிருந்து இம்மாதிரிக் கதைகளையே நான் எதிர்பார்த்திருந்தேன். எங்கள் ப்ளாகில் வெளியிட்டிருப்பதைப் போன்றும் நீங்கள் எழுதுவீர்கள் என்பதை அதைப் படிக்கையில் தெரிந்து கொண்டேன். இந்தக் கதையும் அருமையாக இருக்கிறது. உள்ளார்ந்த சோகத்தை வெளிப்படுத்தும் மனிதனின் சோகத்தின் காரணம் கடைசிவரை சொல்லப்படாததும், வாசகர்களின் யூகத்துக்கே விட்டதும் நன்றாகவே இருக்கிறது சுட்டிக்கு நன்றி. // சொல்வனத்தில் என்னுடைய கருத்து\n 20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:38\nஅந்தக் கதையை வாசித்ததிற்கும் தொடர்பான கருத்திற்கும் நன்றி.\nஸ்ரீராமின் பின்னூட்டத்தைத் தவிர சொல்வனத்தில் என் கதைக்கு எந்தப்பின்னூட்டமும் காணோமே. ஒருவேளை அப்ரூவலுக்கு நேரமாகிறதோ என்னவோ. பார்ப்போம்.\nஅந்தப் பின்னூட்டத்தை இங்கே ரிப்பீட் செய்ததற்கு நன்றி.\nஏகாந்தன், நாலைந்து முறை முயன்றும் எரர் வந்து கொண்டே இருந்தது. அதனால் வரலையோ என்னமோ காப்சா எல்லாம் சரியாத் தான் கொடுத்தேன் காப்சா எல்லாம் சரியாத் தான் கொடுத்தேன் :) எதுக்கும் இருக்கட்டும்னு காப்பி, பேஸ்ட் பண்ணி வைச்சதால் இங்கே போட முடிந்தது. :)\nஇந்த மாதிரி கதைகள் நிகழ்வது சாதாரணம் ஆனால் அதை சொல்லும் விதத்தில் சொல்லிச் செல்வது ரசிக்க வைத்தது சில உண்மை சம்பவங்கள் கற்பனையைவிட் சுவாரசியமாயிருக்கும் வாழ்த்துகள் ஏகாந்தன்\n 20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:50\nAngel 20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:43\nதத்தானி :( என்னமோ தெரில தேம்பி தேம்பி அழுதிட்டேன் வாசிக்கும்போது ..\nஎந்த அடையாள அட்டையும் தேவைப்படாத அவ்வுலகுக்கு கஷ்டமில்லாம செல்ல எனக்கும் ஆசை ஆனா போறதுக்குள்ள இங்கே பூவுலகின் ஹிம்ஸையெல்லாம் காட்டிடறார் கடவுள்\n//மனம் நிகழ்காலத்தில் நடந்துவர சண்டித்தனம் செய்தது. பின்னோக்கிப் பயணிப்பதில் ஜென்ம சாபல்யம் கண்டது.//\nசூப்பர்ப் சார் மனதை என்னமோ செய்தது கதை ..அப்படியே அந்த சூழலில் இருந்த உணர்வு\n 20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:28\nமீள் வருகைக்கு நன்றி. லிங்க்கைத் தொடர்ந்துசென்று அந்தக்கதையையும் படித்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றி அஞ்சு.\nகாமாட்சி 20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:08\nசொல்வனம் சென்று கதையைப் படித்து கருத்துமிட்டேன். மனது அதிலேயே சுழன்றது. அன்புடன்\nவல்லிசிம்ஹன் 21 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 1:26\nஒரு மனிதனின் மனம் எங்கெல்லாம் போகமுடியுமோ போய்விட்டு ,ராம் நாம் சத்யத்தில் முடிந்து நிற்கிறது. அளவிட முடியாத சோகம்.\nஎதனால். ஏதாவது காரணம் வேண்டுமா என்ன..\nஏகாந்தன், தத்தானி எனும் அன்பு ஜீவனை அறிமுகப் படுத்தியதற்கு மிக நன்றி.\n ஒரு பெண்ணின் பார்வையில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த விதம் அருமை முடிவை யூகிக்க முடிந்தாலும் சிறப்பாகவே இருந்தது. பாராட்டுக்கள்👍💐\n//கற்பனைக் கதையை ஆராய்ச்சி செய்வது அபத்தம்.//\nஅப்பாதுரை சொல்லி இருக்கார். ஒரு பக்கம் ராமாயணம், மஹாபாரதம் எல்லாமும் கற்பனை என்று சொல்லிக் கொண்டு அதை ஆராய்ச்சியும் செய்கிறோம் :) அதை நம்புவதில்லை எனச் சொல்லிக் கொண்டு குணநலன்களை ஆராய்கிறோம். :) நகை முரண்\n 23 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:13\nவருகை, கருத்துக்கு மிக்க நன்றி.\n 23 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:14\nஇப்போதுதான் பார்த்தேன். நெகிழ்வான கருத்துக்கு நன்றி\n 23 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:16\nஉங்கள் பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nமுதல் கதையிலேயே ஈரம் என்ற தலைப்பில் கருவை சொன்ன விதம் அருமை. அகிலாவின் கருணை, அர்விந்த் ஹேமாவின் பாத்திரப் பாத்திரப்படைப்புகள் கதையோடு ஈரத்தோடு ஒன்றுவதை காணமுடிகிறது. நன்று.\nமுதல் கதையிலேயே ஈரம் என்ற தலைப்பில் கருவை சொன்ன விதம் அருமை. அகிலாவின் கருணை, அர்விந்த் ஹேமாவின் பாத்திரப் பாத்திரப்படைப்புகள் கதையோடு ஈரத்தோடு ஒன்றுவதை காணமுடிகிறது. நன்று.\n 26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:25\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கமெண்ட்டை அனுமதிப்பதில் ’எங்கள் ப்ளாக்’ கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்கிறது. இரண்டு கமெண்ட்களும் வந்துவிட்டன\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nவெள்ளி வீடியோ 170929 ;; அவனைக் கண்டால் வரச்சொல்ல...\nஜெ... ஓவியக் கவிதையின் நிறைவுப்பகுதி.\nபு பு த தி ன் ர் – பத்திரிகைகள் வாசிப்பு அனுபவம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சீ ரா ம - கே ஜி கௌத...\nதிங்கக்கிழமை 170925 : தென்திருப்பேரைக் கூட்டு - ...\nஞாயிறு 170924 : மலைப்பாதையில்...\nதத்து எடுத்துக் கொண்ட தந்தை..\nவெள்ளி வீடியோ 170922 : மனவ காடுவ ரூபதியே\nபுதன் பு ர் 170920\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ஈரம் - ஏகாந்தன்\n\"திங்கக்கிழமை 170918 : ஜம்ஜம்ஜாம் - அதிரா ரெஸி...\nஞாயிறு 170917 : பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரின...\nகணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்கையில்...\nவெள்ளி வீடியோ : \"சுத்தச்சம்பா பச்சை நெல்லு...\" ...\nகண்(ணில்) தெரியாத காதல் - அதிரா\nகேட்டு வாங்கிப் போடு��் கதை :: மன்னிப்பு - பானுமதி ...\n\"திங்க\"க்கிழமை - குழைசாதம் - அதிரா ரெஸிப்பி\nஞாயிறு 170910 :: பள்ளிக்கு நேரமாச்சு\nபெங்களுருவில் கடத்தப்பட்ட இளம்பெண்ணைக் கடத்திய 3 ஆ...\nவெள்ளி வீடியோ 170908 : கா கா கா காக்கா\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: மன்னிப்பு - ரிஷபன்...\n'திங்க'க்கிழமை 170904 :: கோவைக்காய் வறை & பிறை ...\nஞாயிறு 170903 :: ஊர் வம்பு\nஅந்த மழை பெய்த பெங்களூரு இரவில் தனியாக ஒரு பெண், ...\nவெள்ளி வீடியோ 170901 :: குளிரெடுக்கும் சாரலுக்கு...\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்��ாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் க���வர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலக��், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங���க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2010/01/20-2009.html", "date_download": "2021-06-21T10:49:09Z", "digest": "sha1:VNSOVX7EAD4E5ZX5OSPNNGDVSVYYAXPK", "length": 9249, "nlines": 189, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: பதிவர்கள் சங்கமம்’2009 காணொளிகள்", "raw_content": "\n(இது செம சூடு மச்சி)\nகாணொளிகளை தரவிறக்கம் செய்து பார்க்க\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 7:00 PM\nLabels: காணொளி, பதிவர் வட்டம்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nசங்கமம் 2010 - வரவு செலவு\nசங்கமத்தில் கலந்து கொண்ட பதிவர்கள் பட்டியல்\nசங்கமம்‘2009 பற்றி பதிவர் வானம்பாடிகள்\nசங்கமம்‘2009 பற்றி பதிவர் பழமைபேசி\n26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...(சங்கவி)\nசங்கமம் 2010 – வாங்க\nகுழும உறுப்பினர்கள் - அறிவிப்பு\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும அறிவிப்பு\nசங்கமம் 2010 ஆலோசனைக் கூட்டம் - அறிவிப்பு\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17570/2021/05/sooriyanfm-gossip.html", "date_download": "2021-06-21T09:32:40Z", "digest": "sha1:7JJTTLBS43SF7SPVJB7KS47VA24FFI74", "length": 11751, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்கள் மறக்காம இதை படிங்க - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅடிக்கடி முகம் கழுவுபவரா நீங்கள் மறக்காம இதை படிங்க\nதினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் .\nகாலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறை.\nஅது அவசியமானது. சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும்.\nஎண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.\nவேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும்.\nமுகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வோஷ் பயன்படுத்துவது நல்லதல்ல.\nமிருதுவான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி கழுவலாம்.ஏனையவர்கள் பயறு மா அல்லது கடலைமாவை பயன்படுத்தி கழுவலாம்\nமுகம் கழுவியவுடன் முகத்தை உடனே துடைப்பானால் அழுத்தி துடைக்க கூடாது.\nஎனது கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nநான் சிங்கிள் என்று யார் சொன்னது -லட்சுமி மேனன் கேள்வி \nநான் செல்ல மாட்டேன் - நடிகை பூமிகா\nநெய்யை உங்கள் அழகுக்காக பயன்படுத்தி பாருங்கள்\nநடிகையை துன்புறுத்திய நடிகர் கைது\nகொரோனாவிற்காக ரசிகர்களுக்கு தன் ஸ்டைலில் பதில் கொடுத்த பார்த்திபன்\nமுகத்திலுள்ள தழும்புகளை போக்கும் வழிமுறைகள்\nபிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்.\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன ஒஸ்தி பட நடிகை\nஇந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நய���் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-surya-and-karthi-give-1-core-for-corona-fund-chief-minister-mk-stalin-qszy5o", "date_download": "2021-06-21T09:11:55Z", "digest": "sha1:JLKWNZAT6MXDYDKBLY2MVSPCNXTEAOKM", "length": 10850, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா தடுப்பு பணிக்காக அப்பா சிவக்குமாருடன் வந்து முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி வழங்கிய சூர்யா - கார்த்தி...! | actor surya and karthi give 1 core for corona fund chief minister MK Stalin", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக அப்பா சிவக்குமாருடன் வந்து முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி வழங்கிய சூர்யா - கார்த்தி...\nகொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிப்பை தவிர்த்து பல்வேறு... சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும், பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி ���ருவரும், கொரோனா பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளனர்.\nகொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிப்பை தவிர்த்து பல்வேறு... சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும், பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், கொரோனா பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளனர்.\nசுமார் 10 வருடங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள திமுக கட்சி, தற்போது நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் போதிய அளவில் தடுப்பூசி இல்லை என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.\nஅதே நேரத்தில் கொரோனாவால் தமிழகம் மற்றும் புதுவையில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது. முதல் அலையை விட, இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது, அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, கொரோனா பணிக்காக முதல் ஆளாக வந்து உதவியுள்ளார். இன்று மாலை, தன்னுடைய தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்தியுடன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த சூர்யா, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிவாரண நிதியை வழங்கினார்.\nமுதல்வரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழம்பெரும் நடிகர் சிவக்குமார், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 - வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் - அவரின் அரசியல் வரிசைமுதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் சூர்யாவின் குடும்பத்தினரின் இந்த மிகப்பெரிய உதவிக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஎம்.ஜி.ஆர் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா\nசூர்யாவின் 40 படத்தை அவரது சகோதரர் கார்த்தி படத்தோடு ஒப்பிட்டு பேசிய இயக்குனர் பாண்டிராஜ்\n'சில்லுனு ஒரு காதல்' படத்தில்... பூமிகா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா.. சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை\nகொரோனா நிவாரணத்திற்கு 'தல' அஜித் 2 .5 கோடி நிதி உதவி..\nகோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கு கொரோனா சூர்யா - தனுஷ் பட தயாரிப்பாளர் மரணம்\nமின்னல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி.. நேற்று ஒரே நாளில் 27004 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nவிஷால் புகார் கொடுத்தது சரி தான் ஆனால்... உண்மையை உடைத்த ஆர்.பி.செளத்ரி... நடந்து என்ன\nபோலீசுக்கு தண்ணி காட்டும் வக்கிர பேச்சு மதன்.. தீவிரமாக தேடுவதாக காவல் ஆணையர் தகவல்.\nஅதிர்ச்சி ரிப்போர்ட்... கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் இவர்களுக்கு தான் பாதிப்பு அதிகமாம்..\nதமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள்... பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நீதியரசர் ஏ.கே ராஜன் அறிவிப்பு.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/tamil-new-year-lack-of-bulls-force-farmers-to-do-chithirai-ploughing-with-tractors-417981.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:06:31Z", "digest": "sha1:YIN6HL7ZBIT73LZ4G6V45EU255DWPRSS", "length": 25699, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள் | Tamil New year: Lack of bulls force farmers to do chithirai ploughing with tractors - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது.. கனிமொழி எம்பி பேச்சு\nதாஜா செய்த கூஜா பூசாரி.. மிரண்டு போன அடுத்தடுத்த பெண்கள்.. அதிருந்து போன கோவில்பட்டி\nசிங்கம் சூர்யா பிடிச்சது கருப்பு டேனி.. தூத்துக்குடி போலீஸ் வளைத்துப் பிடித்த \"வெள்ளை டேனி\"\nதூத்துக்குடியிலேயே முகாம்.. அள்ளிக் கொடுத்த கனிமொழி.. உருகிப்போன தூய்மை பணியாளர்கள்\nகொரோனாவுக்கு மனசாட்சியே இல்லையா.. பிறந்து 27 நாள்களே ஆன பச்சிளங்குழந்தைக்கு தொற்று உறுதி\nஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினம்... கிராமமக்களுக்கு கனிமொழி அளித்த பரிசு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்\nதூத்துக்குடி: பொன் ஏர் என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும்.\nநீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபாரம்பரிய விதைகளின் முளைப்பு திறன் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஎன்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அது போன்று விவசாயிகள் தங்களது நிலத்தினை வணங்கும் நாளாக சித்திரை முதல் நாளை கடைபிடித்து வருகின்றனர். விவசாயம் செழித்து இருக்கும் வரை விவசாயிகள் மட்டுமின்றி தமிழர்களின் பண்பாடு என்றும் அழியாமல் இருக்கும்.\nஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏர் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பொன் ஏர் பூட்டும் திருவிழாவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வழக்கமான உற்சாகத்துடன் விவசாயிகள் கொணடாடினர். பொன் ஏர் பூட்டி உழவு செய்து வீட்டிற்கு திரும்பும் விவசாயிகள் மீது இல்லத்தரசிகள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். தஞ்சாவூர் அருகே உள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்தோடு திரண்டு நல்லேர் பூட்டி விளைநிலத்தை வணங்கினர்.\nசூரிய குல க்ஷத்திரியர் ஜனக மகாராஜாவால் இதே போல் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டி உழும்போது சீதா தேவி பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பாள் ஆகையால்தான் சீதாவை பூதேவி மகள் என்று கூறுவார்கள். இந்த நிகழ்வு இந்தியா முழுவதிற்கும் உரியது. பாரம்பரியமாக தென் மாவட்டங்களில் சித்திரை முதல் பொன்னேர் பூட்டி உழுது உழவுத் தொழிலை தொடங்குகின்றனர்.\nபொன் ஏர் பூட்டிய விவசாயிகள்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் புதுப்பட்டி கிராமத்த��ல் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டி கிராமத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு தேவையான ஏர் கலப்பைகளை சுத்தம் செய்தனர். பின் காளைகளுக்கும், ஏருக்கும் அலங்காரங்கள் செய்தனர். தொடர்ந்து சூலம் பார்த்து திசையை தேர்வு செய்து அந்த திசையில் உள்ள ஒரு விவசாயின் நிலத்தை தேர்வு செய்தனர். அங்கு காளைகள் பூட்டி, ஏர் கொண்டு உழவு செய்தனர்.\nதற்போது காளைகள் அரிதாகி வருவதால், உழவுக்கு பயன்படுத்தும் டிராக்டர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தனர்.\nகிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், ஒற்றுமையுடன் உழவுப்பணியை முடித்தனர். பின் நவதானியங்களை இந்த நிலத்தில் விதைத்தனர். பொன் ஏர் திருவிழா முடிந்து வீடு திரும்பும் விவசாயிகள் மீது, கிராமத்து பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். களைத்துப்போய் வீடு திரும்பிய விவசாயிகளுக்கு பானக்கரம், மோர் போன்ற நீராகாரங்களை வழங்கி மகிழ்ந்தனர்.\nசித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர்மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.தமிழர்களின் பண்பாடு இன்னும் கிராமப்பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கிராம விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றுமையாக, பொன் ஏர் பிடித்து விவசாய நிலங்களை உழுது கொண்டாடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும் பொன் ஏர் பூட்டும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.\nபொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் உழவன்தான் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்.\nமண் மனம் மாறாத இந்த பொன் ஏர் திருவிழா காலங்காலமாக நடந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விவசாயத்தை துவங்கினால் அந்த ஆண்டு முழுவதும் நிலம் செழித்து, பயிர் விளைச்சல் இருக்கும், என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை இன்றும் கிராமங்களில் தொடர்ந்து வருவதாகவும் விவசாயிகள் கூறினர்.இந���த விதைகளின் முளைக்கும் திறனை கண்டறிந்து, விவசாயம் செய்யும் போது தரமான விதைகளை விதைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.\nஇறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த அரிசி வெல்லம் கலந்த கப்பியரிசி பிரசாரத்தை அனைவருக்கும் அளித்தனர். கப்பியரிசி என்பது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து வெல்லம், பொட்டுக்கடலை, சேர்த்து கலக்கப்பட்டது. பொன் ஏர் பூட்டிய பின்னர் ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து, கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரப்படுத்தினர்.\nஅரசு எடுத்த தீவிர நடவடிக்கையால்.. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை- மா.சுப்பிரமணியன்\nதமிழகத்திலேயே முதல்முறையாக.. தூத்துக்குடியில் நடமாடும் தடுப்பூசி மையம்.. கனிமொழியின் புது முயற்சி..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு 3ஆம் ஆண்டு நினைவு தினம் - உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nஸ்டெர்லைட்.. போலீசாரிடமும், ரஜினிகாந்த்திடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது- அருணா ஜெகதீசன் பேட்டி\nஸ்டெர்லைட்.. அனைத்து பரிந்துரைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி விட்டார்..- அருணா ஜெகதீசன் வரவேற்பு\n3ஆம் பாலினத்தவருக்கு.. கொரோனா நிவாரண தொகை வழங்குவது குறித்து பரிசீலனை.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nதூத்துக்குடி கொரோனா நோயாளி பலி.. கரும்பூஞ்சை பாதிப்பால் இறக்கவில்லை.. அரசு மருத்துவமனை டீன் விளக்கம்\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து.. 6.34 டன் ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது\nதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.16.50 லட்சம் மருத்துவ உபகரணங்கள்.. மோகன் சி லாசரஸ் வழங்கினார்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல்.. ஸ்டாலினிடம் ஒப்படைப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் முழுவதும் தமிழகத்திற்கே\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது... முதற்கட்டமாக 34 மெட்ரிக் டன் உற்பத்தி..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585771", "date_download": "2021-06-21T11:04:53Z", "digest": "sha1:SAPQHUPCJ5EK3NR4Z74B6UZDMUXWDVPT", "length": 22487, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா சிகிச்சை செலவு ரூ.5 லட்சம்: தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் எச்சரிக்கை| Karnataka Minister fumes after private hospital charges COVID-19 patient Rs 5 lakh for treatment | Dinamalar", "raw_content": "\nகோவிட் பரவல் சர்ச்சை; அமெரிக்க விஞ்ஞானி நீக்கம் ஏன்\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 35\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 2\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 9\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 12\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 32\nகொரோனா சிகிச்சை செலவு ரூ.5 லட்சம்: தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் எச்சரிக்கை\nபெங்களூரு: கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலித்த பிரபல மருத்துவமனைக்கு மாநில அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கொரோனாவிற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என அரசால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு: கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலித்த பிரபல மருத்துவமனைக்கு மாநில அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கொரோனாவிற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 3 -ம் தேதி 64 வயதான கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை கட்டணம் ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் காப்பீடு கட்டணத்தின் படி பில்லிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் கட்டணத் தொகையால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன் . இது குறித்தும��� பல முறை எச்சரித்தேன். குறிப்பிட்ட மருத்துவமனை அரசின் வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கைகளையும் கவனிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை கட்டணம் ரூ.9 லட்சம் வசூலித்துள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதனிடையே சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் மகன் எனது தந்தை இன்னும் மருத்துவமனையில் இருப்பதால் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும், எனது தந்தை குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியே கொண்டு வருவதுதான் முதல்பணி. இது குறித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் இந்த விசயத்தை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என கூறி உள்ளார். நோயாளியின் மகனும் மருத்துவத்துறையில் உள்ளார் என கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதி; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்(2)\n4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி; 10 ரெப்ரிஜிரேட்டர் ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்(36)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழர்நீதி - சென்னை ,இந்தியா\nபிஜேபி ஆட்சி என்றால் சும்மாவா.\nமருத்துவமனைகளுக்கு கோடி கணக்கில் லோன் கேட்டாலும் உடனடியாக அனுமதி. இதன் காரனம் எப்படியும் பணம் சம்பாதித்து விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கைதான் வங்கிகளுக்கு ..ஆனால் அப்பாவி மக்கள் இவர்கள் விடும் கதையை நம்பி பல லச்சங்களை கடன் வாங்கி நகைகளை அடகு வைத்தோ விற்றோ கொண்டு கொடுக்கிறார்கள் ...இறைவனுக்கே வெளிச்சம்\nஎந்த ஆதாரமும் இன்றி இப்படி பேசுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றி���ுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதி; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்\n4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி; 10 ரெப்ரிஜிரேட்டர் ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/articles/muharram-pathtum-mooda-nambikaikalum", "date_download": "2021-06-21T11:11:43Z", "digest": "sha1:XAVTN7NO645DQCH3C72ZOEWNXWVVZCUI", "length": 184836, "nlines": 561, "source_domain": "www.onlinetntj.com", "title": "முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும் – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / ஏகத்துவம் மாத இதழ் / முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும்\nமுஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும்\nமுஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும்\nஆஷூரா சிறப்பிதழ் – ஏகத்துவம் 2005 பிப்ரவரி\nஇஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது.\nகதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்:\nஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.\nமூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது.\nகதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும்,அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம்.\nதுக்க நாளாகி விட்ட ஆஷூரா :\nஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது.\nநபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, “அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்” என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள்.\nஉலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி (ஸல்) அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி (ஸல்) அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும்.\nஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது.\nஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல் :\nஇஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது.\nஇல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான். இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள்.\nஇறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி,நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ,சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்.\nஅறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)\nஹு��ைன் (ரலி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு,இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை.\nஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர்\nஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\nஇவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம்.\nமுஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான்.\nபலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி,திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும்.\nபொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர்.\nஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் பக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதி���்லை.\nபஞ்சாவின் உடல் கட்டமைப்பு :\nபஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.\nஅது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் (ரலி) நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன்,ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.\nஅதனால் தான் ஒரு கவிஞன், “எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ),பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்” என்று பாடியுள்ளான்.\nபஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.\nபஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான() பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும்.\nஇந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்\nஇரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்.\nகர்பலாவின் லைவ் காட்சி :\nபச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்\nகுதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர்.\nஇவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன்,ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஇந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து ( என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (\nபக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள்.\nபச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள்.\nஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள்.\nமீன் சாப்பிடத் தடை :\nஇந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள் ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும்.\nஅது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது,முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.\nஇந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.\nமுஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா (அலை) அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது.\nநாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் “கவுண்ட் டவுன்’ நாள் மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும்.\nபேண்டுக்கு மேல் ஜட்டி :\nபஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.\nபுலி வேஷம் போடுதல் :\nஇந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு,கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர்.\nஹுசைன் (ரலி) யின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர்.\nபக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர்.\nஉப்பு மிளகு போடுதல் :\nபுரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை\nகுழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம் :\n ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும்.\nதனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.\nகோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.\nஹஸன் (ரலி) அருந்திய நஞ்சு பானம் :\nஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் (ரலி) மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும்.\nஇந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும்,கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் (ரலி) உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் (ரலி) யை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் (ரலி)யின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர்.\nஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் (ரலி)யின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nவெள்ளத்தில் மிதந்து வரும் விநாயகர் போல்..\nவிநாயகர் சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும் போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும்.\nவெள்ளிக் கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும்.\nஇத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.\nபச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள்.\nஇவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள்.\nஇதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன.\nஇது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம்.\nஅல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல்\nமாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்\nபுதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத்\nநபி (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.\nகுதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை\nஅல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்\n“அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவாஅல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவாஅல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவாஉங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள் எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள் எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்\nஅவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக��கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண் களையும்,பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.\nகுழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம் அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம் அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை.\nகுழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும்.\nஅனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும்.\nபின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்\nஇந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது.\nஅதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும்.\n உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள் நன்மை செய்யுங்கள் நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.\nஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான்.\nஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவர���க்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.\nஅல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.\nஅல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம்.\nதனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.\nதனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.\nஇந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும்.\nஅல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல் :\nபஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.\nமார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்தப் பக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்.\nநாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது.\nஅது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம்,வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும்.\nஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.\n இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை தாம்பத்தியத்திற்குத் தடை இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள்.\nஇவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்\nஅல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.\nஇவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள்.\n) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்\nஎன்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஇது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.\nநிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என��ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார் அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.\nஅறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார் அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\nமாற்று மதக் கலாச்சாரம் :\nபஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல்,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும்.\nஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான்.\nஅவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளை யிட்டான்”என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா” என்று (முஹம்மதே\nலிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.\nநாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்‘ என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு “தாத்து அன்வாத்து‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் அல்லாஹு அக்பர். .இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892\nஇத்தகைய மாற்றுக் கலாச்சாரத்தில் உள்ளது தான் புலி வேஷம் போடுதல். அல்லாஹ் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்துள்ளான்.\nமனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.\nஆனால் இந்த அற்புதப் படைப்போ புலி வேஷம் போட்டுக் கொண்டு மிருக நிலைக்கு மாறி விடுகின்றான்.\nஅல்லாஹ் படைத்த தோற்றத்தை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ் கூறுகின்றான்.\n“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப் பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்று வார்கள்” (எனவும் ஷைத்தான் கூறினான்) அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.\nபுதுப் புது வணக்கங்கள் :\nபஞ்சாவும் அதையொட்டிய அனைத்துக் காரியங்களும் வணக்கம் என்ற பெயரால் மக்களிடம் திணிக்கப் பட்டு விட்ட புதுக் காரியங்களாகும். இவை நிச்சயமாக வழிகேடுகள். இந்த வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும��. நரகத்திற்குக் கொண்டு செல்லும் இந்தக் காரியங்களைத் தான் இவர்கள் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nநாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் ஹஸன், ஹுசைன் பெயரில் இந்தப் பத்து நாட்களும் ஓதும் மவ்லிதில், ஒளி வீசும் ஹுசைனின் கைகளை வரைந்தவர்களின் கைகள் நாசமாகட்டும் என்ற கவிதை வரிகளையும் ஒரு பக்கம் ஓதிக் கொள்வது தான். இந்த ஹஸன், ஹுசைன் மவ்லிதும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கருத்துக்களைத் தாங்கியதாகும். இதுவும் ஒரு பித்அத் ஆகும்.\n செல்வந்தர்களைத் தவிர மற்றவர்கள் ஏழை தான். ஆனால் இவர்களோ யாசகத்தைத் தங்கள் குலத் தொழிலாக்கிக் கொண்டு, தங்களைத் தனி ஜாதியாகக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஇஸ்லாத்தில் யாசகம் என்பது தடுக்கப்பட்டது மட்டுமன்றி, சபிக்கப்பட்டதும் கூட இதை இவர்கள் குலத் தொழிலாகக் காட்டுவதுடன் நின்றால் பரவாயில்லை. இவர்கள் யாசகத்திற்கு வரும் போது, கையில் ஒரு கொட்டு இதை இவர்கள் குலத் தொழிலாகக் காட்டுவதுடன் நின்றால் பரவாயில்லை. இவர்கள் யாசகத்திற்கு வரும் போது, கையில் ஒரு கொட்டு கழுத்தில் உத்திராச்சக் கொட்டை குறிப்பாக முஹர்ரம் பத்து நாட்களில் கையில் மயில் தோகை\nஇப்படி ஒரு கோலத்தில் வந்து தங்களை ஒரு தெய்வீகப் பிறவியாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவர்களிடம் யாசகம் கொடுப்பது மட்டுமின்றி ஈமானையும் சேர்த்தே பறி கொடுத்து விடுகின்றார்கள். இதல்லாமல் கப்ருகள் தோண்டுவதையும் இந்தப் பக்கீர்கள் தங்கள் குலத் தொழிலாகப் பாவித்து வருகின்றார்கள்.\nஇவர்கள் தான் பஞ்சா எடுத்துக் கொண்டு தலைமுறை தலைமுறையாக மக்களை நரகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அன்றாட வாழ்க்கையில் மது, கஞ்சா அருந்துவது இவர்களுக்கு சகஜமான ஒன்று\nஆலிம்கள் எனப்படுவோர் இந்தப் பஞ்சா எனும் வழிகேட்டைப் பற்றி ஜும்ஆ மேடைகளில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு இவர்கள் தயாரில்லை. அது போன்ற கருத்துக்களை இவர்கள் முன் வைப்பதுமில்லை.\nமுஹர்ரம் மாதத்தில் ஜும்ஆ மேடைகளில் பஞ்சா எனும் வழிகேட்டைக் கண்டித்துப் பேசாமல், மூஸா (அலை) அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறாமல், கர்பலாவின் கதைகளை அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அது பஞ்சாவுக்கு உரமாகி விடுகின்றது.\nதவ்ஹீதுவாதிகளை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் கடுகளவு முயற்சியைக் கூட இந்தப் பஞ்சாவிற்கு எதிராக எடுக்கவில்லை. இவ்வாறு இவர்கள் முயற்சி எடுக்காமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கின்றது.\nஇந்தப் பஞ்சா என்பது ஷியாக்களின் நடைமுறை என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் சொல்லிக் கொண்டாலும் இவர்களிடம் குடி கொண்டிருப்பதும் ஷியாக் கொள்கைதான். இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும். அந்தக் கொள்கையில் இந்தப் பக்கீர்களும், ஆலிம் படைகளும் ஒன்றுபட்டே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்களால் ஒரு போதும் பஞ்சாவை ஒழிக்க முடியாது. அதனால் தான் அது இவ்வளவு நாளும் ஒழியாமல், ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nநிச்சயமாக இந்தப் பஞ்சாக்கள் ஒழியப் போவது இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்தின் மூலம் தான். இறையருளால் அது நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும் :\nவானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.\nஹிஜ்ரி ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும்.\nஇப்புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பை நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறாôர்கள்:\nநபி (ஸல்) அவர்களிடம் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறந்த தொழுகை எது ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறந்த நோன்பு எது ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறந்த நோன்பு எது என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறப்பிற்குரியது இரவின் நடுப் பகுதியில் (எழுந்து) தொழுகின்ற தொழுகையாகும். ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பிற்குரிய நோன்பு அல்லாஹ் வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும் என்று கூறினார்கள்.\nஅல்லாஹ்வுடைய மாதமாகிய புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பு தான் முஹர்ரம் பத்தாவது நாள் நோற்கின்ற ஆஷூரா நோன்பாகும். ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.\nநபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.\nரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறாôர்கள்:\nஅறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.\nமேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.\nநபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக, கந்தூரியாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்��ள்.\nயூதர்களில் ஒருவர் உமர் (ரலி)யிடம், “அமீருல் மூமினீன் அவர்களே நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டி ருப்போம்”என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம் நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டி ருப்போம்”என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்” எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக் கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (5:3)என்ற திரு வசனம் தான் அது)”\nஅதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)” என்றார்கள்.\nஅறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)\nயூதர்கள் பெருநாளாக கொண்டாடி யிருப்போம் என்று கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டி யிருக்கிறார்கள். அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.\nஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்” என்று கூறினார்கள்.\nநூல்: புகாரி 2005, 2006\nகைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெரு நாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.\nஆஷூரா நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவது யூதர்களுடைய கலாச்சாரமாகும். இத்தகைய யூதர்களுடைய கலாச்சாரம் நம்முடைய இஸ்லாமியர்களையும் பீடித்து இன்றைக்கு இஸ்லாமிய கலாச்சார மாகவே மாறி விட்டது.\nமுஸ்லிம்கள் ஆஷூரா நாளில் முஹர்ரம் பண்டிகை என்ற பெயரில் அதனைப் பெருநாளா��க் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய வழி கேடுகளை விட்டும் சமுதாயத் தவர்களை எச்சரிக்கை செய்வது அறிந்தவர்களின் மிக முக்கியக் கடமையாகும்.\nஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள் மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்”என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.\nஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஎனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.\nஆஷூரா நோன்பின் சிறப்புகள் :\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.\nநாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்ன��ப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன.\nஇது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.\nநபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.\nஅல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.\nயூதர்களுக்கு மாறு செய்வோம் :\nஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று,நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.\nமற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால்,ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல்: முஸ்லிம் 1916, 1917\nநபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.\n10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா\nசிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\nஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு ப��ந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.\nநூல்: அஹ்மத் 2047, பைஹகீ\nஇது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.\nமுஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.\nகுழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல் :\nநபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.\nருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nஅல்லாஹ்வின் துôதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி (இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.\nநாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும் போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.\nசிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக\nமுஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள் மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்”என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் “நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nஇந்தச் சம்பவம் நமக்கு முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன\nபனீ இஸ்ரவேல் சமுதாயத் தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் என்பவனிடமிருந்து மூஸா (அலை) அவர்கள் அந்தச் சமுதாயத்தை மீட்ட வரலாறு தான் அது.\nஎகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன். இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர்.\nஇந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் மூஸா (அலை) அவர்கள். ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து,அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு மூஸா நபிக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஅல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.\nஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி :\nமூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்கு கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.\nமூஸா நபியின் பிறப்பு :\nபனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, மூஸா (அலை) அவர்கள் பிறக்கின்றார்கள��. மூஸா (அலை) அவர்கள் பிறந்த கால கட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.\n எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன் பிற்காலத்தில் எதிரியாக வந்து, அவனை அழிக்கப் போகும் மூஸா (அலை) அவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்.\nமூஸா நபியவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவனைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த மூஸா நபியின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள்.\nஅதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது. இந்த வரலாற்றை அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.\nதன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன் :\nஅறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும் இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்” (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று, “இக்குழந்தையைப் பொறுப் பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும் இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்” (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று, “இக்குழந்தையைப் பொறுப் பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா” என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே” என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.\n இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு பயப்படாதே அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து,அவரைத் தூதராக ஆக்குவோம்” என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.\nதங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.\n“எனக்கும், உமக்கும் இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும் இவரைக் கொல்லாதீர்கள் இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்” என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.\nமூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்கா விட்டால் அவர் (உண்மையை) வெளிப் படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.\n“நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nபாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். “உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்” என்று அவள் கூறினாள்.\nஅவரது தாயார் கவலைப் படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.\nஅறியாமல் செய்த தவறு :\nஅவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும்,கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.\nஅவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் ���வரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. “இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி” என்றார்.\n எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக” என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n நீ எனக்கு அருள்புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்” என்றார்.\nஅந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். “நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்” என்று அவனிடம் மூஸா கூறினார்.\nபின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்ற போது “மூஸாவே நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லை” என்று அவன் கூறினான்.\nஅந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து “மூஸாவே பிரமுகர்கள் உம்மைக் கொன்று விட ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக பிரமுகர்கள் உம்மைக் கொன்று விட ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக நான் உமது நலம் நாடுபவன்” என்றார்.\nபயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். “என் இறைவா அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக\nஅவர் மத்யன் நகருக்கு வந்த போது “என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டக்கூடும்” என்றார்.\nமத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு “உங்கள் விஷயம் என்ன” என்று கேட்டார். “மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்��� என்று அவர்கள் கூறினர்.\nஅவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, “என் இறைவா எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.\nஅவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, “நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்” என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். “நீர் பயப்படாதீர் அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்” என்று அவர் கூறினார்.\n இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்” என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.\n“எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப் படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.\n“இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்” என்று (மூஸா) கூறினார்.\nமூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். “இருங்கள் நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்” என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.\nஅவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து “மூஸாவே நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்” என்று அழைக்கப்பட்டார்.\nஇரு பெரும் அற்புதங்கள் :\n (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். “மூஸாவே முன்னே வாரும்\nஉமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக எவ்விதத் தீங்கு மின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ���டுக்கிக் கொள்வீராக எவ்விதத் தீங்கு மின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.\n அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.\n“என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).\nதுணைத் தூதராக்கப்பட்ட ஹாரூன் (அலை)\n“உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்று களுடன் (செல்லுங்கள்) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்” என்று அவன் கூறினான்.\nநீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்\n அவன் வரம்பு மீறி விட்டான்.\n“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள் அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)\n அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்” என்று இருவரும் கூறினர்.\n நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.\n“இருவரும் அவனிடம் சென்று நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு அவர்களைத் துன்புறுத்தாதே உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறுங்கள்\nதெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக “மூஸாவே உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.\n“இவற்றை வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.\n” என்று அவன் கேட்டான்.\n“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்” என்று அவர் கூறினார்.\n“முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன” என்று அவன் கேட்டான்.\n“அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.\nஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக் குரல் :\n நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்” என்று மூஸா கூறினார்.\nஅல்லாஹ்வின் மீது உண்மை யைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).\n“நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா” என்று அவன் கூறினான்.\nஅப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.\nஅவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.\n“இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.\nபோட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் :\n“இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.\nசூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். “நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா” என்று அவர்கள் கேட்டனர்.\n நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்” என்று கூறினான்.\n” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப் படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.\n” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.\nஉண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.\nஅங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர்.\nஇஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள் :\n“அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்”என்றும் கூறினர்.\n“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்று வதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள் இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்று வதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.\n“உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்” (என்றும் கூறினான்)\n“நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள்” என்று அவர்கள் கூறினர்.\n“எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்” (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) “எங்கள் இறைவா எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக\n“இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்ப தற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். “அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண்(மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.\n பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.\n“நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்” என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்” என்றும் கூறினார்.\nஅல்லாஹ் வழங்கிய அடுக்கடுக்கான சோதனைகள் :\n“படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்க���ாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்”\nஅவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)” எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.”\n“எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும்,நாம் உம்மை நம்பப் போவதில்லை” என்று அவர்கள் கூறினர்.\nஎனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி,பேன், தவளைகள்,இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.\nஅவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் “மூஸாவே உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்”என்று அவர்கள் கூறினர்.\nஅவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர் களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.\nமூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும் :\nஃபிர்அவ்ன், தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும், அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு மீறுபவன்.\n நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்” என்று மூஸா கூறினார்.\n“அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே” என்று அவர்கள் கூறினர்.\n“உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n“இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள் உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள் உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள் தொழுகையை நிலை நாட்டுங்கள் நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக” என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.\n ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய் எங்கள் இறைவா உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.\n“உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள் அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள் அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்” என்று (இறைவன்) கூறினான்.\nமூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான்,காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்று அவர்கள் கூறினர்.\n“தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.\n என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை”என்று ஃபிர்அவ்ன் கூறினான்.\nநானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.\nநம்மிடமிருந்து அவர்களிடம் உண்மையை அவர் கொண்டு வந்த போது “இவரை நம்பியோரின் ஆண் மக்களைக் கொன்று விடுங்கள் அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள் அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள்” எனக் கூறினர். (நம்மை) மறுப்போரின் சூழ்ச்சி தவறிலேயே முடியும்\n“மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள் அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.\n“விசாரிக்கப்படும் நாளை நம்பாத ஒவ்வொரு அகந்தை கொண்டவனை விட்டும் உங்கள் இறைவனிடமும், எனது இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்”என்று மூ���ா கூறினார்.\nஇறைத்தூதருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இறை நம்பிக்கையாளர் :\n“என் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறும் ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.\n இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்” (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் “நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை” என்று கூறினான்.\n மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன் என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.\n அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.\nஅந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.\nமுன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.\nஅவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.\n எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப் பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.\n உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்”என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.\n இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.”\nயாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.\n நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.\n“நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்” என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன்.\nஎன்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.\nநான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள் எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்)\nஅப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.\nகாலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று அவர் கூறினார்.\n“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.\nஅங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.\nகாலம் கடந்த ஞானோதயம் :\nஇஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான்.\n) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.\nஉனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம்.\nபடைத்தவனின் வாக்குறுதி பலித்த நாள் :\nபனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்திய போது அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போது மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ:\n“உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி “எவ்வாறு செயல்படுகின்றீர்கள்‘ என்பதைக் கவனிப்பான்” என்று (மூஸா) கூறினார்.\nபலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர் களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.\nமூஸா (அலை) அவர்கள் மூலமாக இறைவன் பனூ இஸ்ரவேலர்களுக்கு அளித்த அந்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நன்னாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். அந்தச் சிறப்பு நாள் இன்று முஸ்லிம்களால் கருப்பு நாளாகச் சித்தரிக்கப்பட்டு விட்டது.\nதிருக்குர்ஆன் கூறும் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டத��. ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் காரணத்திற்காக இந்த நாளை நோன்பு நோற்று கண்ணியப்படுத்தச் சொன்னார்களோ அந்த உண்மையான நோக்கத்தை உணர்ந்து, அல்லாஹ் கூறும் அந்த உண்மை வரலாற்றை நினைவு கூர்வோமாக\n“மார்க்கம் முழுமையடையும் வரை இந்த நிலை தான் இருந்தது. அதில் மாற்றம் தேவை யிருப்பின் அல்லாஹ்வும் அவனது தூதரும் சூசகமாக அல்ல, தெளிவாகவே அதைச் சொல்லி இருப்பார்கள்”\n“கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும்,அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன”\n“அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்”\n“கோயில் திருவிழாக் களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்”\n“குழந்தை பாக்கியம் நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோ கிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும்”\n“தவ்ஹீதுவாதிகளை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் கடுகளவு முயற்சியைக் கூட இந்தப் பஞ்சாவிற்கு எதிராக எடுக்கவில்லை”\n“இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும்”\n“ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை”\n“எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன், பிற்காலத்தில் எதிரியாக வந்து,அவனை அழிக்கப் போகும் மூஸா நபி யவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்”\n“சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். “அகிலத்தாரின் இறை வனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’ என்றும் கூறினர்”\n“ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப் பட்டுவிட்டது”\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகள��ம், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/175-1909", "date_download": "2021-06-21T11:12:04Z", "digest": "sha1:CIJ7F4O74AASH7VZ4U3RUW3QR5JLSFWF", "length": 8192, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேசியப்பட்டியல் உறுப்பினராக சுமந்திரன்; கூட்டமைப்பு இன்று கையளிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தேசியப்பட்டியல் உறுப்பினராக சுமந்திரன்; கூட்டமைப்பு இன்று கையளிப்பு\nதேசியப்பட்டியல் உறுப்பினராக சுமந்திரன்; கூட்டமைப்பு இன்று கையளிப்பு\nதேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டிருக்கும் சட்டத்தரணி சுமந்திரனின் பெயரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தேர்தல்கள் ஆணையாளரிடம் இன்று காலை கையளித்தார்.\nசற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் இது குறித்து கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா நாளை சட்டத்தரணி சுமந்திரன் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்றும் குறிப்பிட்டார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்து: எழுவரும் தனிமை\nபாடசாலைகளை உடன் திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12094/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-21T09:55:20Z", "digest": "sha1:YIFP2QWUF3SMCUYETX6PGJOYYKJEPHIK", "length": 11332, "nlines": 75, "source_domain": "www.tamilwin.lk", "title": "இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்? - நாடாளுமன்றில் டக்ளஸ் கேள்வி - Tamilwin", "raw_content": "\nஇரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும் – நாடாளுமன்றில் டக்ளஸ் கேள்வி\nஇரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும் என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஈழ மக்��ள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –\nமூன்று தலைமுறைகளுக்கும் மேலாக பூர்வீகமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள இரணைத்தீவில் வாழ்ந்திருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தபோது சுமார் 230 குடும்பங்களைக் கொண்டிருந்தனர்.\nஇவ்வாறு இடம்பெயர்ந்திருந்த இம் மக்கள், முள்ளிவாய்க்கால் வரை சென்று, பின்னர் வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு, தங்களது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படுவதற்கு பதிலாக இரணைமாதா நகர், மன்னார் ஓடத்தொடுவாய், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டிருந்த நிலையில், குறித்த மக்களது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழில் முயற்சிகளில் சுதந்திரமாக ஈடுபட இயலாத நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வந்திருந்தனர்.\nஇதன் பின்னர், இம் மக்கள் இரணைத்தீவுக்குச் சென்று கடற்றொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், இம் மக்கள் அங்கு மீளக்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தங்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கும் தாங்கள் தங்கியிருந்து செயற்படுவதற்கு தங்களை இரணைத்தீவில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்போது சுமார் 435 குடும்பங்களைக் கொண்டிருக்கின்ற இம் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில், தாமாக முன்வந்து மேற்படி தீவில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் வரையிலானவர்கள் தங்கியிருந்து வருகின்றனர்.\nயாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு உட்பட அனைத்து தீவுப் பகுதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் கடற்படையினர் நிலை கொண்டுள்ள நிலையிலும் மக்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டு, தங்களது தொழிற்துறைகளை மேற்கொண்டு, பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில்; மனிதாபிமான ரீதியிலும், இம்மக்களது அடிப்படை உரிமைகள் ரீதியில��ம் சிந்தித்து அதற்கான தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்\nதனித்துவமான சிறைக்கூடம் அமைக்க அவதானம்\nகூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மேர்வின் கேள்வி\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக குறைவு\nதண்டவாள கிளிப்புக்களை திருடிய, வாங்கிய ஐவர் கைது\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:50:08Z", "digest": "sha1:I6FT5WUAWNW2MOQU75SK5FM5GDALUBYG", "length": 5751, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருவாரூர் Archives - TopTamilNews", "raw_content": "\nதிருவாரூரில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nவிமானம் மூலம் திருச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்\nதிருவாரூர் அருகே தாய் – மகள் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை\nஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, முதியவர் பலி\nடிராக்டரில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிச்சாமி\nசோதிடரின் ஆலோசனை படி பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின்\nபணத் தகராறு: தம்பி மனைவியை குத்திக் கொலை செய்த நபர் போலீசில் சரண்\nமழையால் சேதமடைந்த பயிர்கள்: வயலில் இறங்கி பார்வையிட்ட முதல்வர்\nதிருவாரூரில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை போலீஸ் விசாரணை\n“பன்முக ஆற்றலாளராக அரசியல் களத்தில் திகழ்ந்தவர் தா.பாண்டியன்” : தினகரன் புகழாரம்\nகமுதி: தூக்கில் தொங்கிய மாணவன்… தோள்கொடுத்த நண்பன்\nகுடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை\nவெளியானது ஜிப்ஸி படத்தின் வெளியீட்டு தேதி\nபீகார் வெற்றி கொடுத்த தெம்பு… அடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டி… அசாதுதீன்...\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை\nபீகார் சட்டப்பேரவை தேர்தல்… மகா கூட்டணி ரெடி.. 144 தொகுதிகளில் லாலு கட்சி… காங்கிரஸ்...\nநடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/taipirantalvalipirakkum", "date_download": "2021-06-21T11:02:04Z", "digest": "sha1:W4KQN6KZTKHTJ5RS5BXC3JMKQ7HCGROK", "length": 28367, "nlines": 93, "source_domain": "www.karaitivunews.com", "title": "தை பிறந்தால் வழி பிறக்கும்.. - Karaitivunews.com", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும்..\nதைபிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். கல்யாணம் பேச தை வரட்டும். ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். கொடுக்க வேண்டிய காசுக்கும் வரவேண்டிய பணத்துக்கும் தை மாதத்தை எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு பணம் புரளும். சுப விசேஷங்களுக்கு தை மாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம் நிச்சயதார்த்தம் வளைகாப்பு கிரகப்பிரவேசம் என எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.\nஅயனம் என்றால் காலம் பாதை பயணம் எனப் பொருள். சாஸ்திரத்தில் தட்சிணாயனம் உத்தராயனம் என காலத்தை இரண்டு வகையாக குறிப்பிட்டுள்ளனர். தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் நுழையும்போது உத்திராயன புண்ணிய காலம் துவங்குகிறது.\nஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.\nஅப்படிப்பட்ட சமயங்களில��� அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம்.ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.\nமேல்நோக்கு நாள் அமிர்தயோக நாள் சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி நட்சத்திரம் பிறந்த தேதி கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.\nநாள் (வாரம்) திதி நட்சத்திரம்யோகம் கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்.\nபஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.\nஞாயிறு திங்கள் புதன் வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம் ஹோமம் சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.\nசெவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.\nஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.\nதிங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல் பெண் பார்த்தல் ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்) சீமந்தம் விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல் விதையிடுதல் உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.\nசெவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல் வயலுக்கு உரமிடல் செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.\nபுதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல் புதுமனை புகுதல் குளம் ஏரி கிணறு வெட்டுதல் நிலத்தை உழுதல்விதையிடுதல் அறுவடை செய்தல் காது குத்துதல் சீமந்தம் விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.\nவியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல் பெரிய மனிதர்களை சந்தித்தல் சீமந்தம் ருது சாந்தி காது குத்துதல் கிருகப் பிரவேசம் விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.\nவெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல் சாந்தி முகூர்த்தம் புதிய வாகனங்கள் வாங்குதல்நிலத்தினை உழுதல உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.\nசனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு நிலம் மனை வாங்குதல் விற்றல் போன்ற செயல்களுக்கும் இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.\nதிங்கள் புதன்வியாழன் வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும், ஞாயிறு செவ்வாய் சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை அஷ்டமி நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nஞாயிறு-பரணி கார்த்திகை மிருகசீரிஷம் மகம்விசாகம் அனுஷம் கேட்டைபூரட்டாதி\nதிங்கள்-சித்திரை கார்த்திகை மகம் விசாகம் அனுஷம் பூரம் பூரட்டாதி\nசெவ்வாய்-உத்திராடம் திருவாதிரை கேட்டை திருவோணம் அவிட்டம் சதயம்\nபுதன்-அவிட்டம் அசுபதி பரணி கார்த்திகை மூலம் திருவோணம் அவிட்டம்\nவியாழன்-கேட்டை மிருகசீரிஷமபுனர்பூசம் பூசம் பூராடம் ரேவதி\nவெள்ளி-பூராடம ரோகிணி மிருகசீரிஷம் பூசம் விசாகம் அஸ்தம் அனுஷம் அவிட்டம்\nசனி-ரேவதி புனர்பூசம் பூசம் உத்திரம் அஸ்தம் ரேவதிஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.\nதிதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.\n1. பிரதமை 2. துவிதியை 3. திருதியை 4. சதுர்த்தி 5. பஞ்சமி 6. சஷ்டி 7. சப்தமி 8. அஷ்டமி 9. நவமி 10. தசமி 11. ஏகாதசி 12. துவாதசி 13. திரயோதசி 14. ச���ுர்த்தசி 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும்இ அசுபப் பலன்களும் ஏற்படும்.\nநற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி திங்கள்-நவமி செவ்வாய்-சஷ்டி புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசிவெள்ளி-திரயோதசி சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.\nசுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்: ஞாயிறு-சதுர்த்தசி திங்கள்-சஷ்டி செவ்வாய்-சப்தமி புதன்-துவிதியை வியாழன்-அஷ்டமி வெள்ளி-நவமி சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.\nவளர்பிறை காலம் : அஷ்டமி நவமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி திதிகள்.\nதேய்பிறை காலம் : துவிதியை திரிதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி சப்தமி திதிகள்.\nஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும் அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம் எதிர்ப்பு விரோதம் நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.\nநட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் பூரம் பூராடம் பூரட்டாதி கேட்டை விசாகம் சுவாதி சித்திரை மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.\nயோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம் சித்தயோகம் மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி புனர்பூசம் பூரம் சுவாதி பூராடம் உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும். அசுவினி-புதன் மிருகசீரிஷம்-வியாழன் பூசம்-வெள்ளிசித்திரை-சனி அனுஷம்-ஞாயிறு மூலம்-புதன் உத்திராடம்-திங்கள் திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.\nராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள்சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.\nஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை\nதிங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை\nசெவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை\nபுதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.\nவியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை\nவெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை\nசனி 9 மணி முதல் 10.30 மணி வரை.\nஎமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்த பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...\nகிழமை ���கல் நேரம்இரவு நேரம்\nகுளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன் சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும் இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.\nகரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகார்த்திகை 1 ,10 ,17\nமார்கழி 6 ,9 ,11\nபங்குனி 6, 5, 19\n2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல்மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.\nஎனவே நல்லநாள் பார்த்து சுபகாரியம் செய்வோர் அல்லது இன்றிலிருந்து செய்வோம் என்று திடசங்கற்பம் பூணுவோர் இவற்றைக்கடைப்பிடிக்க இவை உபயோகப்படலாம் என்பது சித்தமாகும்.\nதொகுப்பு . விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-543-saranyamohan-gallery.html", "date_download": "2021-06-21T10:47:56Z", "digest": "sha1:5RJ53AK62UN3L2XVEWNZQ25FV46XNVMO", "length": 8429, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "#SaranyaMohan #Gallery on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamthalam.wordpress.com/2009/02/08/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-06-21T09:28:14Z", "digest": "sha1:JFO25P47VXK3GEKF5FZSZOBKCSLX2KLR", "length": 59564, "nlines": 525, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "நபிமார்களிடையே வேற்றுமை இல்லை. | இஸ்லாம்தளம்", "raw_content": "\nஇஸ்லாம் மார்க்கத்தை விமர்சிக்கப் ப��றப்பட்டவர் 15.09.2006 நாளில் திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.\n//(இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், முகமதுவை ஏற்காதவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் முஸ்லிமாக இல்லாமல் போனதற்காக – முகமதுவின் மூலம் வெளிப்பட்ட ஏக இறைவனின் கட்டளைகளை ஏற்காது போனதற்காக நரகத்தீயில் வாட்டப்படுவர் – தவித்த வாய்க்கு தண்ணீர் கூட அங்கு தரப்படமாட்டாது- கொதிக்கும் எரிக்குழம்பே வாயில் ஊற்றப்படும் என்று தெரிவிக்கின்றது இஸ்லாம்).//\n”இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது.” எப்படி இருக்கிறது பாருங்கள். இதைப் படித்து விட்டு நாலு கிறிஸ்தவர்கள் ”அப்படியா” என்று வரமாட்டார்களா என்ற தொனி தெரியவில்லையா பின்னே நபிமார்களிடையே வேற்றுமை பாராட்டக்கூடாது என்று சொல்லியிருக்கும் இஸ்லாத்தின் மீது இப்படி ஒரு அவதூறைச் சுமத்துவதால் எதை எதிர்பார்க்கிறார் கட்டுரையாளர்..\nநபிமார்கள் அனைவரையும் நம்புவது நம்பிக்கையோடு தொடர்பு கொண்டதாக இஸ்லாம் கூறுகிறது.\n) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.\nஇங்கே, திருக்குர்ஆனை நம்புவதோடு மட்டும் நம்பிக்கை முடிந்து விடவில்லை. மாறாக திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் அருளப்பட்ட எல்லா வேதங்களையும் நம்ப வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது. முந்திய வேதங்களை நம்ப வேண்டும் என்ற கட்டளையில், முந்திய வேதங்கள் அருளப்பட்ட நபிமார்களையும் நம்ப வேண்டும் என்ற கட்டளையும் அடங்கி விடுகிறது.\nநபிமார்களிடையே பாகுபாடுக் காட்டக்கூடாது, திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது…\n)”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃ���ூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.\n2:285. (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.\n3:84. ”அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே\nநபிமார்களைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்லித் தருகிறது மேற்கண்ட வசனங்கள். இறைத்தூதர்கள் என்ற பதவியில் அனைவரும் ஒரே தகுதியுடையவர்களே அதில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட தூதுப் பணிகளை அவர்கள் எவ்வித குறைபாடுமின்றி நிறைவேற்றினார்கள். தூதுப் பணிக்காக மக்களிடம் எவ்விதக் கூலியும் பெறவில்லை, எவரிடமும் விலை போகவில்லை. என்று நபிமார்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஇறைத் தூதர்கள், குடும்பம், உறவினர்கள், தோழர்கள், ஊர் மக்கள் மட்டுமல்ல, தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதங்கள் இல்லாமல் இறைத் தூதுச் செய்திகளை எத்தி வைத்தார்கள். – (தூதுச் செய்தியை எ���்தி வைக்கும் ஒரு பகுதிதான், அயல் நாட்டு மன்னர்களுக்கு இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைத்து எழுதிய கடிதங்களாகும். இது பற்றி வேறு பதிவுகளில்… இன்ஷா அல்லாஹ்) – பிற சமூகத்தவர்களுக்கும் இறைச் செய்தியை எடுத்துச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். ஆகவே நபிமார்களிடையே எவ்வித பாகுபாடுமில்லை என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் நம்பிக்கை.\nநபி (ஸல்) அவர்களும் ”எல்லா நபிமார்களையும் விட என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்” என்று இதைத்தான் முஸ்லிம்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார் உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.\n முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். (புகாரி, 2411, 2412, 3398, 3408, 3414)\n”ஒருவர் மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனூஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது” (புகாரி, 3413, 3415, 4630.)\nமேலும், இறைவன் நபிமார்களில் சிலரை, சிலரை விட மேன்மையாக்கியிருப்பதாவும் கூறுகிறான்.\n17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.\n2:253. அத்தூதர்கள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம், அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.\nஇறைத்தூதர்களில் சிலரைவிட சிலருக்கு சிறப்பை வழங்கியிருப்பதாக இறைவன் சொல்வது, உதாரணமாக: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பற்றியும் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கிய பாக்கியங்கள் பற்றியும் அல்லாஹ் சிறப்பித்து திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.\nநபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுடன் பேசியிருக்கிறார்கள்.\nஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தார்கள், தொட்டிலில் பேசினார்கள், இன்றுவரை மரணிக்காமல் வாழ்கிறார்கள்.\nநபி சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கியது போன்ற ஆட்சியை யாருக்கும் வழங்கவில்லை என்றும் அல்லாஹ் கூறிகிறான்.\nஇது போன்ற நபிமார்களின் சிறப்புகளில் ஒன்றாக, இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யும் தகுதியை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.\n//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – 15.09.2006 திண்ண���க் கட்டுரை.\nஇதையும் கோணலாகவே விளங்கி எழுதியிருக்கிறார். மறுமையில் முஸ்லிம்களுக்குத்தான் கேள்வி கணக்குக்காக துலாக்கோல் நிறுவப்படும். உலக வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார், என்பதை கணக்கிட்டு இவர் சொர்க்கம் செல்லத் தகுதியானவரா\nஅவர் ஓரிறைக் கொள்கையை ஏற்றவராக இருந்தாலும் செய்த குற்றத்திற்காக நரகத்தில் தங்கும் தண்டனைப் பெற்று, தண்டனை முடிந்து பிறகு சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். யாரும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் சொர்க்கத்தில் நுழைந்த விட முடியாது.\nமேலும், எவ்வளவு கொடூரங்கள் இழைத்திருந்தாலும் முஸ்லிம்கள் தண்டனையின்றி மன்னிக்கப்படுவார்கள் என்றால் தொழுகை, உண்ணா நோன்பு, போன்ற வணக்க வழிபாடுகளை செய்வது தேவையற்றாகிவிடும். மற்றும் மனிதனுக்கு செய்யும் அநீதங்களையும் இஸ்லாம் கண்டிப்பாகத் தவிர்க்கச் சொல்வது அர்த்தமற்றதாகிவிடும் எனவே…\nமறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை பற்றியும், எவ்வளவு கொடூரங்கள் செய்திருந்தாலும் முஸ்லிம்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பது பற்றியும் தனிப் பதிவுகள் எழுத வேண்டும். – அந்த அளவுக்கு கட்டுரையாளரால் இவைகள் திரிக்கப்பட்டிருக்கிறது. – இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்.\n…பிறகு, ‘அறிந்துகொள்ளுங்கள், மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம்.\nஅறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக்கத்(திலுளள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், ‘என் இறைவா (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு ‘இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, ‘நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய் (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு ‘இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும். அப்��ோது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, ‘நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும். (புகாரி, 4625)\n//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – இப்படிச் சொன்னவர், மேற்கண்ட நபிமொழியிலிருந்து பாடம் பெறுவாரா..\nபிரிவு: விமர்சனம் விளக்கம் |\n10 Responses to “நபிமார்களிடையே வேற்றுமை இல்லை.”\n1தெளிவான விளக்கங்களுக்கு நன்றி அபூமுஹை அவர்களே\n//இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார்.// – இப்படிச் சொன்னவர், மேற்கண்ட நபிமொழியிலிருந்து பாடம் பெறுவாரா..\nஉங்கள் பதிவுகள் மூலம் இவர் பாடம் பெறுகிறாரோ இல்லையோ, என்னைப் போன்றவர்கள் மார்க்கம் குறித்து அறிந்திராத பல விளக்கங்களை அறிந்து கொள்கிறோம். உங்கள் விளக்கங்களை தொடருங்கள். நன்றி.\n2இறைவன் (அல்லா என்றாலும் அதுதானே அர்த்தம்.) போட்டி போட்டுக் கொண்டு இங்கு திரிகிற அனைவருக்கும் எளிதில் வசப்படாதவன். இங்கு உள்ள அனைவருக்கும் அவர் காபிரானாவராயிருந்தாலும், ஈமானுடையவராய் இருந்தாலும், இறைவனின் பார்வையில் அனைவரும் ஒன்றே. தேவையில்லாமல் என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்ற சர்ச்சையும் ஒரு சாராரை மறு சாரார் அவமதித்துப் பேசுவதும், வேடிக்கையாக உள்ளது. ஒரு சுனாமி வந்தால் அதற்கு எந்த மதத்தைச் சார்ந்தவனையும் தெரிவதில்லை. ஒரு புலியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டால் கூட அதற்கு சாதி மதம் பார்த்து அடித்துத் தின்னத் தெரியாது. அது போல்தான் இறைவனுக்கும், எந்த மதம் எந்த சாதி என்று பார்க்கத் தெரியாத பரம்பொருள் அவன். இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.\n3உங்கள் விளக்கத்திற்கு நன்றி. எனக்கு சில விளக்கங்கள் தேவை. கஃபீர் என்று இஸ்லாம் யாரைக் குறிக்கிறது ஏன் இஸ்லாமியர்களில் சிலர்(பலர்) மற்ற மார்க்கத்தை சேர்ந���தோரை அப்படிக் குறிப்பிடுகின்றனர் ஏன் இஸ்லாமியர்களில் சிலர்(பலர்) மற்ற மார்க்கத்தை சேர்ந்தோரை அப்படிக் குறிப்பிடுகின்றனர் அதற்கும் அவர்கள் மேற்கோள் காட்டுவது குரானைதானே. மிகவும் தெளிவானது என்று கொள்ளப்படும் மறை நூல் ஏன் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு விதமாக புரிந்துக்கொள்ளப்படுகிறது அதற்கும் அவர்கள் மேற்கோள் காட்டுவது குரானைதானே. மிகவும் தெளிவானது என்று கொள்ளப்படும் மறை நூல் ஏன் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு விதமாக புரிந்துக்கொள்ளப்படுகிறது ஒரு தீவிரவாதிகூட குரான் கூறியதாகக் கூறிதானே செயல்படுகிறான். அவன் வகையில் அவனே மிகச் சிறந்த இஸ்லாமியர் என்று எண்ணுகிறான். அதை ஆமோதிக்கிற பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள் தானே. ஏன் மற்ற மதத்தினர் மேல் குறிப்பாக யூதர்கள் மேல் இத்தகைய கழ்ப்பு. அப்படியானால் அவர்களது தேவ தூதர் இஸ்லாமில் மதிக்கப்படுவது இல்லையா\n4திருவடியான், உங்கள் வருகைக்கு நன்றி\nநான் வெறும் எதிர் வினையாக மட்டுமே எழுதி வருகிறேன். நான் பின்பற்றும் மதத்தின் மீது அவதூறு சுமத்தப்படுகிறது. அந்த அவதூறுகளைத்தான் துடைத்து எழுதுகிறேன்.\nநீங்கள் அறிவுரை சொல்வது போல் வேறு மதத்தை நான் தரக்குறைவாக எங்கும் எழுதியதில்லை.\n இதே அறிவுரையை சம்பந்தப்பட்டவர்களுக்கும் சொல்லி விட்டீர்களா..\n5rs25 உங்கள் வருகைக்கு நன்றி\n//கஃபீர் என்று இஸ்லாம் யாரைக் குறிக்கிறது\nகாஃபிர்கள் என்றால் யார் என்பதற்கான விளக்கம் நல்லடியார் அவர்களின் இந்தப் பதிவில் கிடைக்கும்.\nதிருக்குர்ஆன் மிகவும் தெளிவாகவே இருக்கிறது அதைத்தான் நம் பதிவில் விளக்கி வருகிறோம்.\nதீவிரவாதி தனது வன்முறை செயலுக்கு திருக்குர்ஆன் கூறியதாகக் கூறினால், திருக்குர்ஆன் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா..\nமற்ற மதத்தின் மேலும் குறிப்பாக யூதர்கள் மேல் நமக்கு எந்த காழ்ப்பும் இல்லை, நீங்கள் முகவரி மாறி வந்து விட்டீர்கள் எனக் கருதுகிறேன்.\n”இஸ்லாம், யூத- கிறிஸ்தவ மதத்திலிருந்து நகலெடுக்கப்பட்டது” என்று ஒருவர் புலம்பியிருக்கிறார் அதற்கு விளக்கம் கொடுப்பதற்காக யூத-கிறிஸ்தவ மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை இனிமேல் எழுத இருக்கிறேன்.நன்றி\n6இப்னு பஷீர் அவர்களே. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\n7பல ���ிளக்கம்கள் இனியும் எனக்கு தெரியாமல் இருக்கிறது. படித்து அறிந்துக்கொண்டேன். மாற்று\nமத நண்பர்களுக்கும் பெரும் உதவிகரமாக உள்ளது. ரமதான் கரீம்.\nஉங்கள் பணி தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.\n8அபூமுஹை, நான் மதப்பாகுபாடு பார்த்து இதைச் சொல்லவில்லை. அனைவரையும் பார்த்துத்தான் சொல்கிறேன். எங்கும் சொல்வேன். தாங்கள் எதிர்க்கணைகளை பக்குவமாக எதிர்கொண்டு அழகாக விளக்கம் அளிப்பது நிறைவாக உள்ளது. தொடரட்டும் உமது பணி.\nநல்ல பதிவு. முகம்மது அவர்களின் தனித்தன்மை () மிகவும் வலமாக இருந்தது என்று எனக்கு தோன்றினாலும், எல்லா தூதர்களும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வது மனதுக்கு நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு இந்துவாக பார்க்கும் எனக்கு யேசு ஒன்று அன்பு பிரதிநிதியாகவும், மூசா, முகம்மது ஒரு ஆதிபத்திய பிரதிநிதிகளாகவும் புரிகிறார்கள். இது அடிப்படையிலா இல்லை ஒரு அரைகுரை அறிவின் பிம்பமா என்று புரியவில்லை. மேலும் இதில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்று மட்டும் தெரிகிறது.\n10ஜெயராமன் உங்கள் வருகைக்கு நன்றி\nமூஸா, முஹம்மது இந்த இரு இறைத்தூதர்களும் ஆட்சித் தலைவர்களாக, அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.\nஏற்கெனவே பல இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட – இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு – அந்தவரிசையில் ஏசு – ஈஸா (அலை) அவர்களும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.\nஇருக்கும் சட்டங்களை மாற்றுவதற்காக அல்ல, இருந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே ஏசு (அலை) அவர்களின் பிறப்பை அதிசயமாக்கி, அவரைத் தொட்டிலில் குழந்தையாகப் பருவமாக இருக்கும் போதே பேசும் அற்புதத்தையும் இறைவன் வழங்கினான்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, ��ன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் ��ீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை‍‍ – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத‌ மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/pull_down_menu", "date_download": "2021-06-21T11:20:20Z", "digest": "sha1:YAMHYO5USKPPQIVDFJJBYHMTBWVGZ6VH", "length": 4740, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "pull down menu - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதலைவிரியும் பட்டியல் : சுட்டு நுண் பொறியின் சுட்டுமுள்ளை ஒரு தலைப்புக்கு நகர்த்தி, பிறகு கட்டு நுண் பொறிப் பொத்தானை அழுத்துவதன்மூலம் காட்சியாகக் காட்டத்தக்க விவரப் பட்டியல்\nஆதாரங்கள் ---pull down menu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2781792", "date_download": "2021-06-21T10:10:48Z", "digest": "sha1:TXEUPU2H5HJIYUW2OD6CZMHTWVGBBYKJ", "length": 21150, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று கங்கண சூரிய கிரஹணம்| Dinamalar", "raw_content": "\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 1\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ...\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 10\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 14\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 25\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 7\nதடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் ... 6\nஇன்று கங்கண சூரிய கிரஹணம்\nசென்னை :இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது. இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை :இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.\nஇது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு, பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு, பூமியை சுற்றி வரும் பாதையில், பூமி-, சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழு நிலவு நாளோ ஏற்பட்டால், முறையே சூரிய, சந்திர கிரஹணம் நிகழும்.சூரியனை விட நிலவு மிகவும் சிறியது. இருப்பினும், அது பூமிக்கு அருகில் இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது. நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு போல், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 400 மடங்கு அதிகம்.\nநிலவின் விட்டத்தை விட, சூரியனின் விட்டமும் 400 மடங்கு அதிகம். எனவே தான் சூரியனும், நிலவும் வானில் ஒரே அளவு கொண்டவை போல தோன்றுகின்றன.இதன் காரணமாகவே, முழு சூரிய கிரஹணத்தின்போது சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கிறது. நிலவு, பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது.இதனால் பூமிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு, 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 200 கி.மீ., முதல், 4 லட்சத்து, 7,100 கி.மீ., வரை மாறுபடுகிறது.வெகு தொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறிதாக இருக்கும்.அப்போது கிரஹணம் நேர்ந்தால், சூரியனை, நிலவால் முழுமையாக மறைக்க இயலாது. சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும். இதை, கங்கண சூரிய கிரஹணம் என்கிறோம்.அதுபோன்ற கங்கண சூரிய கிரஹணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணமாக இன்று நிகழ்கிறது. கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடியும்.\nபகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் பார்க்க முடியும்.இந்தியாவை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; பிற மாநிலங்களில் காண இயலாது.இந்த சூரிய கிரஹணம் இந்திய நேரப்படி மதியம் 1:42க்கு துவங்கி மாலை 6:41 மணிக்கு முடிகிறது. அதிகபட்ச கிரஹணம் 4:11 மணிக்கு நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இன்று கங்கண சூரிய கிரஹணம்\nடிக் டாக்கிற்கு எதிரான தடையை நீக்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(1)\nமெஹுல் சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் ���ெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிக் டாக்கிற்கு எதிரான தடையை நீக்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nமெஹுல் சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jul/16/habit-of-talking-to-plants-3193704.html", "date_download": "2021-06-21T10:38:49Z", "digest": "sha1:PTKYWKF6B4A2DGS37G4VSM772TNXIRW5", "length": 31710, "nlines": 176, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nபூச்செடிகள், காய்கறிச் செடிகளுடன் பேசும��� வழக்கமிருக்கா உங்களுக்கு\nமூன்று வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு ஆர்வம் கிளர்ந்தெழுந்து மொத்தமாக நிறையப் பூச்செடிகள் வாங்கினோம். பல வண்ண ரோஜாச் செடிகள். வெள்ளை ரோஜா, கிரீம் நிறத்தில் ஒரு ரோஜா, மஞ்சளும் இளஞ்சிவப்புமாய் ஒரு ரோஜா, சிவப்பு ரோஜா, ஃபேண்டா நிறத்தில் ஒரு ரோஜா, பன்னீர் ரோஜாச்செடி ஒன்று என்று மொத்தம் 6 ரோஜாச்செடிகள். இரண்டு சிவப்பு இட்லிப்பூச்செடிகள், இரண்டு வெள்ளை இட்லிப்பூச்செடிகள், சிவப்பு நாட்டுச் செம்பருத்திச் செடி 1, அடுக்குச் செம்பருத்தி 1, வெள்ளைச் செம்பருத்தி 1, மஞ்சளும், வெள்ளையுமாய் செவ்வந்திப்பூச்செடி 1, மஞ்சளுமில்லாத, சிவப்புமில்லாத நடுவாந்திர நிறத்தில் கேந்திப்பூச்செடிகள் பல. (கேந்திப்பூச்செடிகளை மட்டும் விலைக்கு வாங்கவில்லை, கிணற்றடியில் கண்டெடுத்தேன்) ஜாதிமல்லிப்பூச்செடி ஒன்று, மரமல்லி ஒன்று என்று வாங்கிக் குவித்திருந்தோம். வாங்கிய ஜோரில் இவை அனைத்துடனும் தினமும் காலையில் முழுதாய் அரைமணி நேரம் செலவளித்துப் பேசிக்கொண்டிருக்கும் வழக்கம் எனக்கிருந்தது.\nசெடிகளுடன் பேசுவதென்பது புதிதாய் பெற்றெடுத்த குழந்தையுடன் பேசுவதைப் போன்ற அதீத ஆனந்த அனுபவம் தரத்தக்கது.\nகாலையில் ஒரு கையில் ஆவி பறக்கும் சூடான காஃபியுடன் சென்று மொட்டைமாடியில் வரிசை கட்டி தொட்டியில் அணிவகுத்திருக்கும் பூச்செடிகளின் மத்தியில் அமர்ந்தேன் என்றால், அவைகளின் சின்னஞ்சிறு அசைவும் கூட எனக்குப் பேச்சுக் கச்சேரி தான். மஞ்சள் ரோஜாக்கிளையின் மீது பரவத் துடிக்கும் சிவப்பு ரோஜாக்கிளையை கண்டித்து சின்னஞ்சிறு நூல்கொண்டு அதற்கு வலிக்காது சேர்த்துக் கட்டி இனிமே ‘இந்தப்பக்கம் வந்தா இப்படித்தான்’ என்று மெலிதாகக் கண்ணை உருட்டி கள்ளப்புன்னகையுடன் மிரட்டும் போது எனக்கே என்னைப்பார்த்து, ‘ஹே பைத்தியம் முத்திடுச்சு போல இருக்கே’ என்று தான் தோன்றும். ஆனாலும் செடிகளுடன் பேசுவதில் ஒரு ஆனந்தம்.\nஅடுத்து நகர்ந்தால் பன்னீர் ரோஜாச்செடி... பச்சிளங்குழந்தையின் பிஞ்சுப் பாதமொத்த வெளிர் ரோஸ் நிறத்தில் விரியத் துவங்கி இருக்கும் அதன் மொட்டுக்களைக் கண்டால் தானாய் முகம் பல்ப் போட்டது போல ஒளிரத் தொடங்கிவிடும் எனக்கு. மொத்தம் எத்தனை மொட்டுக்கள் என்று எண்ணி வைத்துக் கொண்டு கொஞ்சம் தேங்காய்நா��் + மட்கிய இலைகளை மேலாகத் தொட்டியில் தூவி பூவாளித்தண்ணீரால் அதன் உடலுக்கு அபிஷேகம் செய்தால் குழந்தையை மிருதுவாக குளிப்பாட்டிய திருப்தி கிடைக்கும். ‘இன்னும் நல்லா வளரனும் சரியா இன்னும் நிறைய மொட்டு விடனும் கேட்டியா இன்னும் நிறைய மொட்டு விடனும் கேட்டியா’ என்று செடியைப் பட்டும் படாமலும் ஆசையாக வருடி நகர்கையில் மனதுக்கு இதமாயிருக்கும்.\nஅடர்சிவப்பு ரோஜா என் சின்ன மகளுக்கு ரொம்பப் ப்ரியமானது. உச்சிக் குடுமியில் தினமொரு ரோஜாவைக் கொய்து சூடி மகிழ அத்தனை ஆசைப்படுவாள். இத்தனைக்கும் அப்போது அவளுக்கு 2 வயது கூட நிரம்பியிருக்கவில்லை. காலையில் துயில் எழும்போதே ‘ம்மா... ரோஜாப்பூ பார்க்கப் போலாமா’ என்று தான் எழுந்து வருவாள். என் குழந்தைக்காகத் தான் என்றாலும் செடியில் இருந்து ரோஜாக்களைப் பறிக்கும் போது மனசு வலிக்கும்.\n‘ஐயோடா... பாப்பாக்குத்தானே பறிக்கறேன், என்ன மன்னிச்சுக்கடி குட்டிப்பூவே பாப்பா வளர்ந்ததும் உன்னைப் பறிக்க மாட்டேனாம், என் செல்லம்ல, எம்பட்டுல்ல பாப்பா வளர்ந்ததும் உன்னைப் பறிக்க மாட்டேனாம், என் செல்லம்ல, எம்பட்டுல்ல’ என்று கொஞ்சிக் கெஞ்சி தினம் ஒரு பூப்பறித்து பாப்பா தலையில் சூட்டி விடுவேன்.\nபூக்கள் மட்டுமல்ல, துளிர் விடும் அதன் தளிர்கள் தரும் இதம் இருக்கிறதே அது பேரானந்தம்.\nமாந்தளிர் நிறத்து துளிர்கள் என் வரையில் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர்கள்.\nமனதில் எத்தனை சுமை இருந்தாலும் இந்தத் தளிர்களை ஒருமுறை கண் நிறைக்கப் பார்த்தால் போதும் சட்டென்று சுமை இறங்கி மனம் லேசாகிப் பறக்கத் தொடங்கி விடும்.\nமனதில் என்ன கஷ்டம் இருந்தாலும் இவர்களிடம் இறக்கி வைக்கலாம். இறக்கி வைப்பதென்றால் செடிகளிடம் வந்து நின்று கொண்டு கஷ்டங்களைச் சொல்லிப் புலம்புவதென்று அர்த்தமில்லை. அப்படியெல்லாம் செய்தீர்களென்றால் பிறகு நம் கஷ்டங்களின் சுமை தாங்காது செடிகள் பட்டுப் போய்விடக்கூடும். அப்படிச் செய்யவேண்டியதில்லை. மனம் சுமையேறி பாரமாய் உணரும் போது சும்மா வந்து செடிகளின் அருகில் நின்று பாருங்கள். செடிகளுடனான உறவு இறுகும் போது பேசவேண்டிய அவசியம் கூட இல்லை. சும்மா நின்றாலே போதும் பூச்செடிகள் நம்மை உணர்ந்து நம் சோகத்தை பெருமளவு குறைத்து விடும்.\nபூச்செடிகளுடன் ஒரே ஒரு கற்பூர வல்லிச�� செடியையும் வளர்த்துப் பார்க்கலாம். சர்வரோக நிவாரணி அது இரண்டு இலைகளைத் தண்டுடன் கிள்ளி நட்டு வைத்தாலே போதும் அப்படியே அடுக்கடுக்காகக் கிளைக்கத் தொடங்கி விடும். அதன் வாசம் இருக்கிறதே... ஆஹா புத்துணர்ச்சி பொங்கிப் பிரவகிக்க ஒரே ஒரு கற்பூர வல்லியை ஜன்னல் திட்டுத் தொட்டியிலாவது வளர்த்துப் பாருங்கள் நீங்களே உணர்வீர்கள்.\nகற்பூர வல்லியுடன் ஒரே ஒரு துளசிச் செடியும் இருந்தால் போதும் சாதாரண ஜலதோஷத்திற்கெல்லாம் கூட டாக்டரிடம் செல்லக்கூடிய சிரமத்தைக் குறைக்கலாம்.\nஇந்தச் செம்பருத்தி இருக்கிறாளே, அவள் நாட்டுப்புறத்தாளோ, நகரத்து அடுக்குச் செம்பாவோ எப்படி இருந்தாலும் அவள் அழகு தான். அவளைக் கொய்து பூஜைக்கு வைத்து விடுவார் அப்பா. பறிக்காமல் செடியில் வைத்தும் பூஜிக்கலாமே அப்பா என்று பலமுறை சொல்லத் தோன்றியதுண்டு. ஆனால், சொன்னதில்லை. பூக்களைக் கொய்து பூஜிப்பது அவரது நம்பிக்கை, கொய்யாமல் செடியிலேயே விட்டு பூஜிப்பது என் நம்பிக்கை :)\nஇட்லிப்பூ இருக்கிறதே அது நம் வீட்டு சேட்டைக்கார குட்டி வாண்டு மாதிரி.... தொட்டியில் பாதியும், தரையில் மீதியுமாய் குட்டிக்குட்டிப் பூக்களைச் சொரிந்து வைக்கும், பார்க்கக் கொள்ளை அழகு தான். ஆனால் ஏனோ கறுப்பு எறும்பும், சிவப்பு எறும்புமாய் அதன் வாசத்துக்குப் படை எடுத்து வரும். அதை விரட்ட எனக்குக் கொஞ்சம் சலிப்பு. ஏண்டீ இப்படி பூக்களைச் சொரிந்து வைக்கிறாய் சும்மா இருக்க மாட்டாயா என்று மெல்லத் தலையில் குட்டி காய்ந்த சிறுமலர்களை முறத்தில் வாரிக் கொட்டி விட்டு ‘அம்மாடியோவ், இம்மாம்பூவைக் கொட்டிட்டியா இன்னைக்கு’ என அதற்கு திருஷ்டி வழித்துச் சொடக்குப் போட்டால் தான் எனக்குத் திருப்தி\n சாயந்திரமானால் போதும் வாசம் மயக்கி இழுத்துச் சென்று தன்னருகில் நிற்க வைத்து விடுவாள்.\nகேந்திப்பூச்செடிகளை அவர்கள் குட்டிச்செடிகளாக இருக்கையிலேயே நான் கிணற்றடியில் இருந்து காபந்து பண்ணி கொத்தாகப் பறித்து வந்து தனித்தனியே நட்டு வைத்தேன். நட்ட செடிகள் வளர்ந்தன...வளர்ந்தன... வளர்ந்தனவே தவிர பூக்கக் காணோம். பலமுறை பாட்டியும், அம்மாவும் அதைப் பறித்து தூர வீசி விட்டு அந்த இடத்தில் தக்காளியோ, கொத்தவரையோ நடலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். நான் விடவே இல்லை. இருக்கட்டு��்... மலராத செடியாகவே கூட இருந்து விட்டுப்போகட்டும் அதை பறித்து வீச மட்டும் கூடவே கூடாது என்று பிடிவாதமாய் இருந்ததில்... செடி வைத்துப் பல மாதங்கள் கடந்த நிலையில் ஒருநாள் காலை வெயிலில் முதல் மஞ்சள் மொட்டு கண் பட்டுச் சிரித்தது.\nஅடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என்னவோ சொந்த மகள் வயதுக்கு வந்த சேதி கேட்ட அன்னையாக மனம் முழுக்க சந்தோஷம் பரவி கேந்திச்செடிகளைச் சுற்றிச் சுற்றி வந்து தொட்டுப் பார்த்து மொட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறம் கேட்பானேன்... பூக்களாகப் பூத்துத் தள்ளி விட்டுத்தான் ஓய்ந்தது கேந்தி\nகேந்தியோடு ஒப்பிடுகையில் செவ்வந்தி சற்று சாத்வீகி. அவளது அடர் மஞ்சள் இவளுக்கு இல்லை. இவளது வெளிர் மஞ்சள் கண்ணுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி.\nமரமல்லியை வீட்டுக்கு வெளியே தெருவில் நட்டிருந்தோம். பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு.\nஇதெல்லாம் நான் பூச்செடி வளர்த்த கதை.... இந்த ஆர்வம் எனக்குள் வந்தது என் பாட்டியால்.\nஎன் பாட்டிகள் அத்தனை பேருமே செடிப் ப்ரியர்கள். அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு காய்கறிச்செடிகளுடன் பேசும் வழக்கம் இருந்தது. காய்க்காத கத்தரி, வெண்டை, தக்காளி, பருத்தி இத்யாதி, இத்யாதி செடிகளுடன் எல்லாம் அவர் பேசிக் கொண்டிருப்பார். காய்த்துத் தள்ளிய செடியிடமும் பேசுவதற்கு அவரிடம் விஷயம் இருந்தது.\nஅப்பா வழிப்பாட்டிக்கு காய்கறிச் செடிகள் மட்டுமல்ல சற்று முன்னேறி தென்னை, கொய்யா மரங்களுடனும் வீட்டில் இருக்கும் சிற்றுயிர்களான பல்லி, கரப்பான் பூச்சி தெருவோரம் காணும் நாய், பூனை, கோழிகளென எல்லா உயிர்களுடனும் பேசும் வழக்கம் இருந்தது. இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததினால் எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டிருக்கலாம்.\nபாரதியின் ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ பாடலைப் போலத்தான் வாழ்க்கை சகலவிதமான பைத்தியக்காரத்தனங்களுடனும் சில நேரம் இன்பங்களும் சில நேரம் துன்பங்களுமாய் கழிந்து கொண்டிருக்கிறது.\nஇதில் எனக்கொரு சோகம் என்னவென்றால்\nஓரிரு வருடங்களுக்கு முன்பு மே விடுமுறையில் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்த போது என் பூச்செடிகள் அத்தனையும் அருங்கோடையில் பட்டுப் போய் விட்டன.\nவளர்க்கத் தெரியாதவள் பிள்ளை பெற்ற கதை தான் ஒரே வாரத்தில் தி���ும்பி வந்து பார்க்கையில் இரண்டொரு ரோஜாச் செடிகள் குற்றுயிரும், குலையுயருமாய் லேசான பசுஞ் சுவாசத்துடன் இருந்தன. அவற்றையேனும் காப்பாற்றி விடலாம் என்று பார்த்தால்...\nநோ மை லார்ட் என் ரோஜாச்செடிகள் என்னை மன்னிப்பதாய் இல்லை. ஒரேயடியாக என்னை விட்டு விட்டுப் போய் விட்டன.\nபட்டுப்போய் தொட்டியில் வேருடன் இறுகிப் போயிருந்த அந்தச் செடிகளை மனம் பதற செடியில் இருந்து பறித்து நீக்கி குப்பையில் கொட்டிய போது மனம் கனத்துப் போனது. அன்றைக்கு முழுவதும் மூட் அவுட். நார்மலாக ஓரு முழு நாள் தேவைப்பட்டது. பிறகு முடிவு செய்து கொண்டேன். இனிமேல் ரோஜாச் செடிகளை வளர்ப்பதில்லை என.\nஆம், என்னால் மீண்டும் ஒருமுறை ஆசையாசையாகச் செடிகளை வளர்த்து விடுமுறைக் காலங்களில் பராமரிக்க முடியாமல் இழக்க முடியாது என.\nஅண்டைவீட்டுக்காரம்மா சொல்கிறார். ஒரு பாட்டிலில் நீர் நிரப்பி சிறு சிறு துளையிட்டு செடிகளுக்கருகில் மாட்டி விட்டுச் சென்றிருந்தால் போதும் செடிகளைக் காப்பாற்றி இருக்கலாம் என.\nசென்னையின் வெயில் நாட்களைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை.\nஆனால் இதை நான் முழு மூச்சாக நம்புகிறேன்... செடிகளுடன் பேசுவதென்பது புதிதாய் பெற்றெடுத்த குழந்தையுடன் பேசுவதைப் போன்ற அதீத ஆனந்த அனுபவம் தரத்தக்கது\nமயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள் தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை\nவால்நட்டில் போதை மருந்து கடத்திய பெண் கடத்தல்காரர்கள் 8 அடி பாய்ந்தால் கஸ்டம்ஸ்காரர்கள் 16 அடி பாய்ந்தாக வேண்டிய நிர்பந்தம்\nகடைசியா எப்போ நீங்க ஹேப்பியா ஃபீல் பண்ணீங்க\n இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன\n‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ - தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி\nசென்னை கோடையில் வாட்டும் சென்னை வெயில் செடிகளுடன் பேசுவீர்களா\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/germay.html", "date_download": "2021-06-21T09:54:04Z", "digest": "sha1:BIJ2B5HOCTPFN57GUBS67Y54THHJYLF3", "length": 13482, "nlines": 123, "source_domain": "www.tamilarul.net", "title": "நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஐரோப்பா / செய்திகள் / பிரதான செய்தி / நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி\nநமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி\nவேந்தன் மே 28, 2021 0\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை”\n(Genocide) என்று அந்நாடு ஏற்றுக்கொண் டுள்ளது.\nநமீபிய அரசுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் அங்கு இனப்படுகொலையுண்ட ஆதிக்குடி மக்களது பரம்பரையினரது முன்னேற் றத்திற்காகவும் நாட்டை மீளக் கட்டியெ ழுப்புவதற்காகவும் ஒரு பில்லியன் ஈரோக்களை (€1.1 billion) வழங்குவதாக வும் ஜேர்மனி அறிவித்திருக்கிறது.\nஇந்த நிதியை இழப்பீடு என்ற வகையில்\nசட்டரீதியாகக் கேட்டு எவரும் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்\nநமீபியப் படுகொலைகளுக்காக ஜேர்மனி கடந்த 2002 ஆம் ஆண்டில்\nமன்னிப்புக் கோரி இருந்தது. ஆனால்\nஇதுவே முதல் முறை ஆகும்.\nஇன்றைய உலகின் கண்ணோட்டத்தில் இனப்படுகொலைகளே என்பதை ஒப்புக்\nகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் (Heiko Maas) அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக் கிறார்.நமீபியாவின் ஆதிக் குடிகளான ஹெரேரோ மற்றும் நாமா(Herero- Nama)\nஇனங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஜேர்மனிய காலனிப் படைகள் புரிந்த\nகொடுமைகளை “அளவிடமுடியாத் துன்பம்”( immeasurable suffering) என்று\nபிரான்ஸின் அதிபர் மக்ரோன் 1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த இனப்படு கொலைகளைத் தடுக்கத் தவ���ியதை ஒப்புக் கொண்டு அதற்காக வருத்தம் தெரிவித்து 24 மணித்தியாலங்களுக்குள்\nஜேர்மனியின் இந்த அறிவிப்பு வெளியா\nநமீபிய இனப்படுகொலையை முறைப் படி ஏற்றுக்கொள்கின்ற பிரகடனத்தை\nஜேர்மனிய நாட்டின் குடியரசுத் தலைவர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்\n(Frank-Walter Steinmeier) விரைவில் நமீபிய நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக\nநடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் வெளியி\n1800 களின் இறுதியிலும் 1900 களின் தொடக்கத்திலும்(1884 -1915) நமீபியா உட்பட பலநாடுகள் ஜேர்மனியின் ஒரு பகுதியாக அதன் பேரரசுகளது கட்டுப் பாட்டில் இருந்தன.இன்றைய நமீபியா அச்சமயம் “ஜேர்மன் தெற்கு மேற்கு ஆபிரிக்கா”(German South West Africa) என்றே அழைக்கப்பட்டது.\nநமீபியாவின் பூர்வீக குடிகளான ஹெரேரோ மற்றும் நாமா இனங்களைச்\nசேர்ந்தோர் அன்றைய ஜேர்மனியக் குடியேற்ற அதிகார ஆட்சியை எதிர்த்துக்\nகிளர்ச்சி செய்தனர். முதலில் ஹெரேரோ\nஇனமக்களும் தொடர்ந்து நாமா இனத்\nதவரும் நடத்திய கிளர்ச்சிகளை ஜேர்ம\nனியப் பேரரசுப் படைகள் கொடூரமான\nமுறையில் அடக்கி ஒடுக்கின.ஆண்கள் அனைவரும் தூக்கில் இடப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் சிறிதளவு உணவுடன் பாலைவனத்திற்குத் துரத்தப் பட்டு அங்குதண்ணீர் இன்றிப் பட்டினி மற்றும் வாந்திபேதியால் மடியவிடப் பட்டனர்.\nதங்கள் நிலங்களையும் கால்நடைகளும் இழந்து இன்று கலஹாரி பாலைவனம் என்று (Kalahari Desert) அழைக்கப்படு கின்ற பகுதிக்குள் விரட்டப்பட்டவர்கள்\nநீர் இன்றி உயிரிழப்பதை உறுதிப்படுத் துவதற்காக பாலைவனத்தில் காணப் பட்ட ஒரு சில தண்ணீர் கிணறுகளை\nஜேர்மனியப் படைகள் தகர்த்து மூடிவிட்\nடன. ஆயிரக் கணக்கான ஹெரேரோ\nஇன ஆண்களும் பெண்களும் நமீபியா\nகரையோரமாக அமைந்துள்ள சுறாத் தீவில் (Shark Island) வதை முகாம்களில்\nசினால் நிறுவப்பட்ட வதை முகாம்கள்\nபல அமைந்திருந்த காரணத்தால் சுறா\nதீவு மரணத்தீவு (“Death Island”) எனவும்\nபேரரசை எதிர்த்த பூர்வீகக் குடிகளை\nஅழித்தொழிக்கும் உத்தரவுகளை அப்போதைய ஜேர்மனிய குடியேற்றப்\nபடைகளது தளபதி ஜெனரல் லோதர் வொன் ட்ரோத்தா(General Lothar von Trotha) என்பவரே விடுத்தார். அவரது கொடூர\n1904-1908 காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த ஹெரேரோ (Herero) இனத்தவர் களில் சுமார் 65 ஆயிரம் முதல் ஒரு லட்சம்\nபேர்வரை கொல்லப்பட்டனர் என்று மதிப்\nபிடப்படுகிறது. நாமா (Nama) மக்கள் கூட்டத்தில் சுமார் இருபதாயிரம் பேர் வர�� படுகொலை செய்யப்பட்டனர்.\nநமீபியாப் படுகொலைகளை இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படு\nசுமார் 75 ஆண்டு காலம் தென்னாபிரிக்\nகாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த\nநமீபியா 1990 இல் சுதந்திர நாடாகியது.\nஐரோப்பா செய்திகள் பிரதான செய்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE/175-1675", "date_download": "2021-06-21T10:29:23Z", "digest": "sha1:5GA2CRIFLZRBDGTC26UT7XT6SSBWYIAE", "length": 8596, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடம்\nநாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் கீழ் போட்டியிட்டு 147,566 வாக்குகளைப் பெற��று முன்னிலையில் உள்ளார்.\nஇதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்ட சஜீத் பிரேமதாச 74,467 வாக்குகளைப் பெற்றுள்ளார்.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட மஹிந்த அமரவீர 105,414 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும், சமல் ராஜபக்ஸ 79648 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், நிருபமா ராஜபக்ஸ 39025 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தையும், வி.கே.இந்திக்க 37626 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA/175-1332", "date_download": "2021-06-21T10:16:13Z", "digest": "sha1:U2NMTG4A7QJHYPJDWTOQJORMXR5KRS3C", "length": 7833, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மனோ கணேசன் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்��ுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மனோ கணேசன் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு\nமனோ கணேசன் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு\nஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை இன்று சந்தித்துள்ளார்.\nகண்டியில் மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஸ்க்மன் கிரியெல்ல கலந்துகொண்டிருந்தார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-06-21T09:17:11Z", "digest": "sha1:2KQWZCDYL3NJ3FO4A4BB5E6KYQPWEQI5", "length": 5451, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் தென்னம்பாடிதேவையா? தென்னம்பாடி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n தென்னம்பாடி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் தென்னம்பாடி\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/104073/Engineering-studies-allowed-in-7-languages.html", "date_download": "2021-06-21T09:56:48Z", "digest": "sha1:Y5MYAVDWSGE5ZHI2GCBXW3OTPL2APUJT", "length": 7450, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்விக்கு அனுமதி | Engineering studies allowed in 7 languages | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்விக்கு அனுமதி\nதமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்வி வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.\nவரும் ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்த��, மராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்திட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மிகுந்த பலன் தருவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கற்பதன் மூலம் பொறியியலின் அடிப்படை அம்சங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்தார். தற்போது 7 மொழிகளில் பாடங்கள் இருக்கும் நிலையில் அடுத்து இது மேலும் 11 மொழிகளில் வழங்கப்படும் என்றும் அனில் சஹஸ்ரபுத்தே கூறியுள்ளார். ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடங்களை மொழி பெயர்க்க மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17590/2021/05/sooriyanfm-gossip.html", "date_download": "2021-06-21T09:30:55Z", "digest": "sha1:FZFA37NUMSMVZYTUCJCJA7CHZRWFT2Y2", "length": 11353, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொ��்றால் மரணம்\nபழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜோக்கர் துளசி நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மக்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டார்.\n1976 ஆம் ஆண்டு வெளியான ''உங்களில் ஒருத்தி'' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துளசி. பின்னர் பல குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து, திரையுலகினரால் ஜோக்கர் துளசி என்று செல்லமாக இவர் அழைக்கப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனது கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nநடிகரின் மறைவால் படக்குழுவினருக்கு ஏற்பட்ட சிக்கல்\nகொரோனாவிற்காக ரசிகர்களுக்கு தன் ஸ்டைலில் பதில் கொடுத்த பார்த்திபன்\nதனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம் திறந்த சசிகாந்த் \nவருமான வரி செலுத்த கஷ்டமாக உள்ளது - நடிகை கங்கனா ரணாவத்.\nகாஜல் அகர்வால் : இயக்குனர் இவர் தான்\nதடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் - நடிகர் சத்யராஜ்\nஅனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்\nசோனு சூட் வீடு தேடி உதவி கேட்கும் மக்கள்\nசிவகார்த்திகேயன் படம் OTT-ல் வெளியாக உள்ளது.\nபிறந்தநாளன்று நடிகர் கவுண்டமணி பதிவிட்ட டுவீட்...\nதொலைக்காட்சியில் வெளியாகின்றது \"வெள்ளை யானை\".\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galewela/cars/mercedes-benz/s400?login-modal=true&redirect-url=/ta/ads/galewela/cars/mercedes-benz/s400", "date_download": "2021-06-21T10:06:54Z", "digest": "sha1:5QAOAKSHB5OS42VUMRJRUR27IAL6QLW4", "length": 5035, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "இல் S400 இல் உள்ள கார்கள் | கலேவெல | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nகலேவெல இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Honda கார்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Tata கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Mercedes Benz S400\nகொழும்பு இல் Mercedes Benz S400 விற்பனைக்கு\nகம்பஹா இல் Mercedes Benz S400 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Mercedes Benz S400 விற்பனைக்கு\nகளுத்துறை இல் Mercedes Benz S400 விற்பனைக்கு\nகண்டி இல் Mercedes Benz S400 விற்பன��க்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/kashmir-valley-government-put-the-air-force-and-the-army-on-high-operational-alert-358902.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-21T11:20:15Z", "digest": "sha1:JYKHUX6OHJPYQPQUEVMHC5IKARU6ID4Z", "length": 17451, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் அசாதாரண சூழல்.. எதற்கும் தயாராக இருங்கள்.. விமானப்படை.. ராணுவத்துக்கு மத்திய அரசு அலார்ட் | Kashmir valley, Government put the Air Force and the Army on high operational alert - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅடடா.. ஸ்டாலின் இவ்வளவு சிம்பிளா.. வெளுத்து வாங்குவாருனு பார்த்தா இது மட்டும் போதும்னு சொல்லிட்டாரே\n90% மாவட்டங்களில் சரிந்த கொரோனா.. 70 மாவட்டங்களை அச்சுறுத்தும் ஆக்டிவ் கேஸ்கள்.. முழு புள்ளி விவரம்\nபல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தர மொபைல் செயலி M-Yoga App வெளியிடப்படும்: பிரதமர் மோடி\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nInternational Yoga Day : 'நோய்நாடி நோய்முதல் நாடி' திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nInternational Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் அசாதாரண சூழல்.. எதற்கும் தயாராக இருங்கள்.. விமானப்படை.. ராணுவத்துக்கு மத்திய அரசு அலார்ட்\nArmy in Kashmir | காஷ்மீரில் குவிக்கப்படும் துணை ராணுவப்படை- வீடியோ\nடெல்லி: சிஆர்பிஎப் மற்றும் பிற துணை ராணுவப்படை வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு விரைவாக அனுப்புவதற்கு இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஸ்ரீநகர் முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 25 ஆயிரம் துணை ராணுவத்தினரை காஷ்மீருக்கு செல்லும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகாஷ்மீரில் எப்போதும் இல்லாத அளவுக்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக படைகளை அதிக அளவு குவித்து வருகிறது மத்திய அரசு. அமர்நாத் யாத்திரை பாதுகாபபுக்ககா படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஎனினும் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அங்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் அங்குள்ள கட்சிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காகவே படைகளை மத்திய அரசு குவித்து வருவதாக காஷமீரில் உள்ள கட்சிகள் நம்புகின்றன.\nஇந்நிலையில் காஷ்மீரில் சிஆர்பிஎப் மற்றும் பிற துணை ராணுவப்படை வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு விரைவாக அனுப்புவதற்கு சி -17 ஹெவி லிப்ட் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தினரை எதற்கும் தயாராக இருக்கும்படியும், மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநீதித்துறை அதிகார வரம்பில் கைவைக்க முடிவு லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் ஏற்படுத்திய புதிய சர்ச்சை\nInternational Yoga Day 2021 Live updates: 'நோய்நாடி' திருக்குறளை மேற்கோள்காட்டி மோடி உரை\n'எங்களது தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து அவதூறு பரப்புவதா'.. ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்\nநாளை சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு உரை\nஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும்\n10 மடங்கு அதிகம்.. கொரோனா 2ஆம் அலை சமயத்தில் பீகாரில் 75,000 பேர் பலி.. வெளியான அதிர்ச்சி ரிபோர்ட்\nகொரோனா 3ஆம் அலை.. டெல்டா + அதிவேகமாக பரவலாம்.. உடனடி ஆக்ஷன் தேவை.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை\nடெல்லியில் மிக லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 2.1 ஆக பதிவு\nவருமானம் இல்லை.. அனைத்து கொரோனா உயிரிழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்\nவிரைவில் அடுத்த அலை..தளர்வுகள் அறிவிப்பில் அதிகபட்ச கவனம் தேவை.. மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல் ஏன்\nநாகாலாந்தில் வௌவால்களில் உள்ள வைரஸ் பற்றி ஆய்வு.. வூஹான் ஆய்வாளர்களுக்கு தொடர்பு\n\"ஹாய் மேன் தோனி.. ஹலோ சார் ஹவ் ஆர் யூ\".. துரைமுருகன் எங்கே போனாலும் ஒரே ஜாலிதான்.. கலகலத்த டெல்லி\n\"இதுதான் தரம்\".. பிரதமர் மோடிக்கு என்ன பரிசு தந்தார் தெரியுமா.. டெல்லியில் கெத்து காட்டிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu and kashmir army amarnath yatra ஜம்மு காஷ்மீர் ராணுவ வீரர்கள் அமர்நாத் யாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/bjp-suffers-setback-in-up-panchayat-polls-419901.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:20:02Z", "digest": "sha1:L5FDTGHMRPXPA6U4ZXJMASRANTSRPRM2", "length": 18651, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி. பஞ்சாயத்து தேர்தல்:அயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி-துவம்சம் செய்தது சமாஜ்வாதி கட்சி | BJP suffers setback in UP panchayat polls - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீ���் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nநில அபகரிப்பில் ராமர் கோவில் டிரஸ்ட் சம்பத் ராய்- அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது பாய்ந்த வழக்கு\nஉபி-இல் யோகிக்கு செக்.. மோடியின் தளபதி ஏகே சர்மாவுக்கு துணை தலைவர் பதவி.. அடுத்துகட்ட திட்டம் என்ன\nஆக்சிஜன் சப்ளை கட்டானதால் 16 பேர் இறக்கவில்லை.. ஆக்ரா மருத்துவனை மீது தவறு இல்லை. விசாரணை குழு\nமழையால் கரையும் கங்கை கரைகள்., கொத்துக்கொத்தாக வெளிவரும் பிணங்கள்.. கவலையில் அலகாபாத்\nகர்ணன் போல மரப்பெட்டி.. சிவப்பு பட்டு போர்த்தி கங்கையில் மிதந்து வந்த பெண் குழந்தை\nஎன்ன மனுஷன் சார் இவர்... உ.பியை வியக்க வைக்கும் ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த அஜய் சங்கர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்:அயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி-துவம்சம் செய்தது சமாஜ்வாதி கட்சி\nலக்னோ: உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அயோத்தி, வாரணாசி, லக்னோ நகரங்களில் பெரும்பான்மை இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி உள்ளது.\nகொரோனா 2-வது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையிலும் உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியது பாஜக அரசு. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்:அயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி-துவம்சம் செய்தது சமாஜ்வாதி கட்சி\nமோடியின் வாரணாசியில் பரிதாப தோல்வி\nபிரதமர் மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது பாஜக. 40 மாவட்ட பஞ்சாயத்துகளில் வெறும் 8 இடங்களில்தான் பாஜக வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 5, அப்னா தள் 5, ஆம் ஆத்மி 1, எஸ்பிஎஸ்பி கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன. 3 சுயேட்சைகளும் வென்றுள்ளனர். அதேபோல் லக்னோவிலும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.\nவார்டு தேர்தலில் தோற்ற எம்பி\nலக்னோவில் மொத்தம் உள்ள 25 இடங்களில் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 3 இடங்கள்தான். 18-வது வார்டில் போட்டியிட்ட 2 முறை எம்பியாக இருந்த பாஜகவின் ரீனா சவுத்ரி படுதோல்வியை சந்தித்தார். ரீனா சவுத்ரியை சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு பெற்ற பாலக் ராவத், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nபாஜகவை கை கழுவிய அயோத்தி\nபிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் அயோத்தி நகரமும் பாஜகவை கை கழுவியிருக்கிறது. அயோத்தியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜகவுக்கு வெறும் 6 இடங்கள்தான் கிடைத்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சி 24 இடங்களைக் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களில் வென்றிருக்கிறது.\nமுதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. அங்கு மொத்தம் 68 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக, சமாஜ்வாதி கட்சிகளிடையே கடும் போட்டியும் நிலவியது. இதுவரை பாஜக 20, சமாஜ்வாதி 19 இடங்களில் வென்றுள்ளன.\nசட்ட பாதுகாப்பு நீக்கப்பட்ட உடனே.. ட்விட்டர் மீது உ.பியில் எப்ஐஆர்.. செய்தியாளர்கள் மீதும் வழக்கு\nஉ.பி. சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் சமாஜ்வாதி கூட்டணி கிடையாது- அகிலேஷ் கறார்\n8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு\nதிருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை.. மணப்பந்தலை பந்தாடியது.. தெறித்து ஓடிய மணமகன்.. வைரல் வீடியோ\nஉ.பி. தேர்தல்: முதல்வர் யோகிக்கு எதிராக.. மக்களை ஒன்று திரட்ட போகும் விவசாயிகள்.. கலக்கத்தில் பாஜக\nகும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு\nஉ.பி.யில் நில அபகரிப்புக்காக கட்டப்பட்ட கொரோனா மாதா கோவில்... 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டம்\nஉ.பி. சட்டசபை தேர்தல்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் குதித்த காங்...சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி\nமாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்\nஎன்ன கொடுமை சார் இது.. 'கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க'.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்\nபெண் குழந்தைகளுக்கு செல்போன் தராதீங்க.. பலாத்காரத்திற்கு வழிவகுக்கும்.. பெண் அதிகாரிக சர்ச்சை பேச்சு\nஉபி. சட்டசபை தேர்தல்: மூத்த காங். தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவினார் அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஉ.பி கான்பூரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 4 பேர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi varanasi coronavirus india up bjp கொரோனா வைரஸ் இந்தியா உபி பஞ்சாயத்து தேர்தல் பாஜக பிரதமர் மோடி வாரணாசி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2point0trailerlaunch-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-06-21T11:15:19Z", "digest": "sha1:K4ZZXJ3Y5MBYPEDHVSQUUR7HUVEROYMV", "length": 9919, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "#2point0trailerlaunch| ரஜினி தான் எனக்கு பிடித்த ஹீரோ, அவரை பார்த்து வியந்தேன்: யார் சொன்னது தெரியுமா? - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா #2point0trailerlaunch| ரஜினி தான் எனக்கு பிடித்த ஹீரோ, அவரை பார்த்து வியந்தேன்: யார் சொன்னது தெரியுமா\n#2point0trailerlaunch| ரஜினி தான் எனக்கு பிடித்த ஹீரோ, அவரை பார்த்து வியந்தேன்: யார் சொன்னது தெரியுமா\nரஜினிகாந்த் ,அக்‌ஷய்குமார். எமி ஜாக்‌ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nசென்னை: ரஜினிகாந்த் ,அக்‌ஷய்குமார். எமி ஜாக்‌ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் எமி ஜாக்‌ஷன், அக்‌ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரை வெளியிட்டிருந்த படக்குழுவினர் தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர்.\nஇதற்கான விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.\nஇவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அனிருத், நீங்கள் இசையமைத்த படங்களில் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘ரஜினிகாந்த் தான். அவருடைய ஆன்மீகம் , கடின உழைப்பின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அதனால் எனக்குப் பிடித்த ஹீரோ ரஜினிகாந்த் தான். ஆஸ்கர் வாங்கியதற்குப் பின்பு நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரஜினிகாந்தின் உழைப்பைப் பார்த்து வியந்தேன். அதுதான் எனக்கும் உந்துதலாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.\n“கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்” – புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், \"கமல்கோவை தெற்கு தொகுதியில்...\nபேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது\nதிருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐ��ி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில்...\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/40236", "date_download": "2021-06-21T09:12:36Z", "digest": "sha1:HCEOFE4MRG4G6ON3Z3EEUM7C2BAVRIP6", "length": 5330, "nlines": 49, "source_domain": "devfine.org", "title": "மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2017 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று . 14-04-2017 வெள்ளிக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும்இடம்பெற்று-வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.\nஅல்லையூர் இணையத்தினால் 15-04-2017 சனிக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட- தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.\nதீர்த்தத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்-\nலண்டனில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் அவர்களாகும்-அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப் புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.\nPrevious: தீவகம் வேலணையில் சமூகநலப்பணிகளில் ஈடுபட்டுள்ள விடிவெள்ளி அமைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: தீவகம் புங்குடுதீவு சர்வோதயத்தில் தயாரிக்கப்படும், வேம்பம்பூ வடகம் -விபரங்கள் ,படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nizhal.in/2021/05/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9-6/", "date_download": "2021-06-21T10:55:23Z", "digest": "sha1:D2MGNCU52IGVDQ6UI3TJX2TTJZ2ISXE2", "length": 11902, "nlines": 150, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலையில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலையில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 732 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் மாவட்டத்தில் 15 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 329 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அரைமணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3044 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nPrevious திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ���ூக்கில் இறந்த நிலையில் கிடந்த பெண் யார் அது கொலையா என போலிசார் தீவிர விசாரணை…\nNext திருவண்ணாமலையில், பக்தர்களுக்கு, அறநிலைதுறையின் மூலம், கபசுரநீர் வழங்கபட்டது…\nதிருவண்ணாமலை ஓவியர் எஸ்.ஆர்.வி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு படம் வரைந்தனர்…\nதிருவண்ணாமலையில், நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு, போலீசார் தீவிர விசாரணை…\nதிருவண்ணாமலையில், ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் உணவு பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-threatens-venkat-prabhu-164521.html", "date_download": "2021-06-21T10:24:10Z", "digest": "sha1:RGHQL26VHB5YSVEPNSGNNACNXONSM2CW", "length": 14635, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இங்கிலாந்து அழகியால் டென்ஷனான ஹன்சிகா | Hansika threatens Venkat Prabhu? | வெங்கட் பிரபுவை மிரட்டிய ஹன்சிகா? - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிலாந்து அழகியால் டென்ஷனான ஹன்சிகா\nசென்னை: பிரியாணி படத்தில் தன்னை ஹீரோயினாக போடாவிட்டால் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா வெங்கட் பிரபுவிடம் கராராக சொல்லிவிட்டாராம்.\nபிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார் வெங்கட் பிரபு. அவரும் சந்தோஷமாக நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் படத்தில் இங்கிலாந்து கவர்ச்சிக் கன்னியான மாண்டி தாக்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காத்து வாக்கில் ஹன்சிகா காதுகளுக்கு சென்றது.\nஅவ்வளவு தான் அமுல் பேபி மாதிரி இருக்கும் ஹன்சிகா கோபத்தில் கொதித்துவிட்டாராம். நேராக வெங்கட் பிரபுவிடம் சென்று படத்தில் என்னை ஹீரோயினாகப் போட்டால் மட்டுமே நடிப்பேன். இல்லை என்றால் ஆளை விடுங்க என்று கராராகக் கூறிவிட்டாராம். இல்லம்மா, மாண்டியை கவர்ச்சிக்காக மட்டும் தான் படத்தில் எடுத்துள்ளேன். நீங்க தான் ஹீரோயின். நான் சொல்வதை நம்புங்க என்று வெங்கட் கூறிய பிறகே சாந்தம் அடைந்தாராம் ஹன்சி.\nஇந்த புள்ளைக்கு இவ்வளவு கோபம் வருமா என்று யோசிக்கிறீர்களா ஹன்சிகா மட்டுமல்ல வேறு சில ஹீரோயின்களும் தங்கள் படத்தில் தங்களுக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பையும் குறை சொல்ல முடியாதே...\nசிம்பு – ஹன்சிகா பட விவகாரம்...கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nஅரை டவுசரையும் அக்கக்கா கிழிச்சு போட்டுருக்கீங்களே ஹன்சிகா.. தொடையழகை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்\nஒடிடியில் சிம்பு படம்.. தயாரிப்பாளர் மீது இயக்குநர் அதிரடி வழக்கு.. பரபரக்கும் கோலிவுட்\nஅரைசதம் அடித்த ‘தல’ அஜித்.. ரசிகர்களுக்கு போட்டியாக வரிசை கட்டி வாழ்த்தும் பிரபலங்கள்\nகாஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்\n'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nகுட்டி குஷ்பு ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் விவேக்.. என்ன காரணம்னு பாருங்க\nவிநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nஅமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika\nஇன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கு திருமணம்.. அட பாவிங்களா.. ஆனா இது ஹன்ஸுக்கே தெரியாது\nநாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nகாசிமேடு காக்கா தான் திமிரு புடிச்ச காக்கா | Actor Kaka Gopal chat part-02 | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ishaara-nair-marries-nri-053284.html", "date_download": "2021-06-21T11:14:02Z", "digest": "sha1:TSYQHOHPYFUSJCHFMR76FQRNU4YC3KIZ", "length": 15192, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின் | Ishaara Nair marries NRI - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்���னைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின்\nசதுரங்க வேட்டை ஹீரோயின் ரகசிய திருமணம்\nதிருவனந்தபுரம்: சதுரங்க வேட்டை படம் புகழ் இஷாரா நாயர் துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.\nகேரளாவை சேர்ந்தவர் இஷாரா நாயர். விதார்த் நடித்த வெண்மேகம் படம் மூலம் ஹீரோயின் ஆனார் இஷாரா. அதை தொடர்ந்து அவர் பப்பாளி படத்தில் நடித்தார்.\nஅந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுக்கவில்லை. இதையடுத்து வெளியான சதுரங்க வேட்டை படம் தான் இஷாராவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.\nஇஷாரா துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான சாஹில் என்பவரை இந்து முறைப்படி கடந்த 18ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 5 நாட்களுக்கு பிறகு தான் அனைவருக்கும் அது தெரிய வந்தது.\nஇஷாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் துபாயில் செட்டிலாக உள்ளாராம். அவர் இப்படி ரகசிய திருமணம் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇஷாரா நாயரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஎங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தில் நடித்த போது இயக்குனர் கெவின் ஜோசப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இஷாரா புகார் தெரிவித்தார். காட்சிகளை இயக்குனர் மிகவும் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். பேசும் போது எல்லாம் இயக்குனர் தன்னை தொட முயன்றார் என்று அவர் கூறினார்.\nதன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை\nஎதுவும் நடக்கும்- பட விமர்சனம்\nலாக்டவுன் முடியும்னு எதிர்பார்த்தா வயசாகிடும்.. சட்டுப்புட்டுன்னு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை\nநயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிடுச்சா பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nகன்னிகா தானத்தை ஏன் வேண்டாம் என்றேன் தெரியுமா மனம் திறந்து காரணத்தை சொன்ன பிரபல பாலிவுட் நடிகை\nகாதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்\nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து\nஎன்னா ஆட்டம்.. நடிகை திருமணத்தில் பிரபல ஹீரோயின்களின் கலக்கல் டான்ஸ்.. வைரலாகும் வீடியோ\nரகசியமாக நடந்தது விழா.. காமெடியனுடன் பிரபல நடிகை 3 வது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து\n டி.வி.நடிகரை மணக்க இருக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரபரக்கும் செய்தி\nபிரபல நடிகை திடீர் திருமணம்.. தனது நீண்ட நாள் காதலரை மணந்தார்.. நடிகர், நடிகைகள் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதந்தையர் தினக் கொண்டாட்டம்... மறைந்த தந்தை எஸ்பிபிக்கு பாடலால் அஞ்சலி செய்த சரண்\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askjhansi.com/store/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-06-21T09:59:27Z", "digest": "sha1:UCADRBDCEYYH65QNSCDMCWF7CEUZBYTN", "length": 11125, "nlines": 95, "source_domain": "www.askjhansi.com", "title": "புதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி ? – ASK Jhansi Store", "raw_content": "\nHome / Integrated Farming / புதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \nபுதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \n1. மாடித்தோட்டம் துவங்க சரியான நேரம்னு பார்த்தால்… நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கினால் தைபட்டத்தில் விதைக்கலாம். அல்லது மே அல்லது ஜூனில் தொடங்கினால் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம்.\n2. முதலில் மாடி தரைக்கு ரெண்டு கோட் வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் அடிக்க வேண்டும். இது லிட்டர் 300 ருபாய். நாலு லிட்டர் பக்கெட் சுமார் 1000 ருபாய் வரும். நாலு லிட்டர் பெயிண்ட் 400 சதுரடிக்கு போதுமானது… ரோலர் வாங்கிக் கொண்டால் நாமே ஈசியாக அடித்து விடலாம்…\n3. அடுத்ததாக எத்தனை தொட்டிகள் வைக்கப் போறீங்கன்னு ப்ளான் பண்ணுங்க. குறைந்தபட்சம் 40 தொட்டிகளாவது இருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருக்கும். பட்ஜெட் பிரச்சினை என்றால் 20 தொட்டிகளில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். இப்ப 40க்கான திட்ட வரைவைப் பார்க்கலாம்.\n4. வாங்க வேண்டியவை – குரோ பேக் – 40, செம்மண் – 20 சட்டி, மண்புழு உரம் – 100 கிலோ, கோகோபீட் 5 கிலோ ப்ளாக்ஸ் – 25, வேப்பம்புண்ணாக்கு – 2 கிலோ, (ஆப்ஷனல்: சூடோமோனஸ் – 100 கிராம், அசோஸ்பைரில்லம் – 100 கிராம், ட்ரைகோடெர்மா விரிடி – 100 கிராம்) மொத்த செலவு தோராயமாக 7000 – 8000 ருபாய்கள்\n5. குரோபேகுக்கு பதில் பழைய ப்ளாஸ்டிக் கேன்கள் கிடைத்தால் வாங்கலாம். நீண்ட காலம் உழைக்கும்… எங்க வீட்டில் இவ்வாறான தொட்டிகள் 200 இருக்கு.\n6. நாற்பது குரோபேகுகளை கீழ்கண்ட அளவுகளில் வாங்குவது நல்லது…\nஒரு அடி உயர குரோபேக் – 20\n– இது கீரைகள், தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள், மல்லி, புதினா, பச்சை மிளகாய் வளர்ப்புக்கு ஏற்றது..\nஒன்னரை அடி உயர குரோபேக் – 20\n– இது வெண்டை, கருவேப்பிலை, அவரை, காராமணி, பாகல், புடலை போன்ற கொடி வகைக் காய்களுக்கு ஏற்றது.\nஅகலம் எல்லாமே ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி போதுமானது…\n7. கோகோபீட்டை தண்ணீரில் ஊற வைத்து ஒரு முறை அலசி எடுத்து மேலே பாயிண்ட் 4ல் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மேலே ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு பைகளில் (குரோபேக்) நிரப்ப வேண்டும்.\n8. குரோபேக்களை கீழே வைத்தால் தரை ஈரம் காயாமல் பிரச்சினை வரும் என்பதால் செங்கல் வைத்து அதன் மேல் தூக்கி வைக்க வேண்டும். அல்லத��� 18 குரோபேக் வைக்கும் மூன்று அடுக்கு இரும்பு ஸ்டேண்ட் 1700 ருபாய் செலவில் நாமே அரை மணி நேரத்தில் செய்து விடலாம். எப்படி என்று ASK Jhansi யூட்யூப் சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…\n9. மண் கலவை நிரப்பப்பட்ட குரோபேகுகளில் தினமும் சிறிது தண்ணீர் விட்டு மூன்று வாரங்கள் வைக்க வேண்டும். அதற்குள் நுண்ணுயிர்கள் நன்கு பெருகி மண்ணை வளப்படுத்தி விடும். அதன் பின்னரே விதை போட வேண்டும்.\n10. அடுத்ததாக தரமான விதைகளாகப் பார்த்து வாங்க வேண்டும். முதலில் ஆரம்பிக்கும் போது நாட்டு விதையோ ஹைப்ரிட் விதையோ கிடைப்பதைக் கொண்டு துவங்கி விட்டு பின்னர் அடுத்த சீசனில் நாட்டு விதைக்கு மாறிக் கொள்ளலாம்.\n11. மூன்று வாரங்கள் ஆவதற்குள் விதைகளை டிஸ்போசபிள் டம்ளர்கள் அல்லது சீட்லிங் ட்ரேவில் மண் கலவை நிரப்பி அதில் போட்டு நாற்று உருவானதும் எடுத்து நடலாம்.\n12. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கை மண்புழு உரம் அல்லது மக்கிய சாணம், வாரம் ஒரு முறை மீன் அமிலம் அல்லது பஞ்ச கவ்யா தெளித்தால் போதுமானது.\n13. ஜூலை முதல் மார்ச் வரை பிரச்சினை இல்லை. அப்படியே வளரும். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் வெய்யில் கொளுத்தும் போது ஷேட் நெட் போட்டுக் கொண்டால் நல்லது. அல்லது வாடகை வீடு என்றால் ஜூன் ஜூலையில் விதை போட்டு மார்ச்க்குள் அறுவடை எடுத்து விட்டு ஒரு ஓரமாக தூக்கி வைத்து விட்டால் மீண்டும் அடுத்த ஜூன் ஜூலை மாதம் விதை போட்டுக் கொள்ளலாம். எல்லா காய்கறி செடிகளுக்குமே அதிகப்பட்சம் ஆறு மாதங்கள் தான் ஆயுள். அதனால இவ்வாறு செய்து ஷேட் நெட் இல்லாமலே சமாளிப்பது சுலபமே…\nஇதை எல்லாம் Step By Step செய்முறை வீடியோக்களாக ASK Jhansi யூட்யூப் சேனலில் “வீட்டு விவசாய பண்ணை” என்ற ப்ளே லிஸ்ட் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்…\nPrevious post: ஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் \nபுதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \nஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் \nஅதிகமாக டைவர்ஸ் ஆகக் காரணம் என்ன \nஎழுத்து மூலம் சம்பாதிப்பது எப்படி\nகோழிப்பண்ணை லாபமா ஆட்டுப்பண்ணை லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/nmms-2019-15092020.html", "date_download": "2021-06-21T09:24:00Z", "digest": "sha1:5T2UEB3UIAYBR7B3DUCTQSSPT5RUXYF4", "length": 4049, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "NMMS - 2019 தேர்ச்சி ப��ற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.09.2020க்குள் இணையதளத்தில் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு.", "raw_content": "\nNMMS - 2019 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.09.2020க்குள் இணையதளத்தில் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு.\nDSE PROCEEDINGS:பள்ளிக் கல்வி - NMMS - 2019 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.09.2020க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.sindinga9.com/products/punugu/119175000000033881", "date_download": "2021-06-21T09:41:27Z", "digest": "sha1:5P23T7QKT74PUIAN6MNZ3ZBIJORKCXCM", "length": 9404, "nlines": 85, "source_domain": "www.sindinga9.com", "title": "Original punugu buy online | 100% pure quality tested", "raw_content": "\nபுனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் முன்னோர்கள்.\nபுனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் பூனைகளிடம் இருந்து பெறப்படுவதாகும், இந்தப் பூனைகள் குறிப்பிடும் அளவில், ஆப்பிரிக்க தேசங்களில் காணப்படுகின்றன, நமது நாட்டில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.\nசிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள், அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவதே, புனுகுப் பூனைகளின் தனி அடையாளமாக விளங்குகிறது.\nஏனெனில் இதே போன்ற தோற்றத்தில் உள்ள சாதாரணப் பூனைகளையும் சிலர் புனுகுப் பூனைகள் என்று நினைத்து, அவற்றை பிறருக்குத் தெரியாமல் வளர்த்து வருவர்.\nஅரிய விலங்காகையால், வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி, குற்றமாகும்.\nதற்காலங்களில் காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டுவதும், பாதைகள் அமைப்பதும், இவற்றின் வாழ்வாதாரத்தை வெகுவாக��் பாதித்து அங்கிருந்து தப்பி, சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிடுகின்றன, புனுகுப் பூனைகள்.\nசமவெளிகளில், உள்ள அடர்ந்த முந்திரித் தோப்புகள் மற்றும் நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.\nசுவாசப் பாதிப்புகள் நீங்க, புனுகை உபயோகித்து, மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள், முன்னோர்கள்.\nதேவை: புனுகு, கஸ்தூரி மஞ்சள், பூவரசன் வேர், வெள்ளெருக்கன் வேர், சிருநாகப் பூ மற்றும் வெடி உப்பு.\nஇவற்றில் கஸ்தூரி மஞ்சள் இரு பங்கு கூடுதலாகச் சேர்த்து, பூவரசன் வேர் மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவற்றை புனுகைவிட ஒரு பங்கு கூடுதலாக எடுத்துக்கொண்டு.\nஎல்லா பொருட்களையும் சேர்த்து, சற்று நீர் இட்டு,அம்மியில் வைத்து,நன்கு மையாக அரைக்க வேண்டும்.\nஅரைத்த இந்த புனுகுப் பசையை, ஒரு வெள்ளைத்துணியின் ஒரு பக்கத்தில் முழுவதுமாக நன்கு தடவி வைக்க வேண்டும், பின்னர் அதை வெயிலில் இட்டு, அவற்றிலுள்ள நீர் எல்லாம் ஆவியாகி, நன்கு காய்ந்ததும், மடித்து சுத்தமான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த புனுகு மருந்துத் துணியை, சிறு அளவில் கத்தரித்து எடுத்துக் கொண்டு, அதை சுருட்டி, தீயில் காட்டி, வரும் புகையை, மூக்கில் நன்கு இழுத்து சுவாசிக்க வேண்டும்.\nஇந்த முறையில், புனுகு மருந்துத் துணியை தினமும் இரண்டு வேளை, சுருட்டிக் கொண்டு, தீயில் இட்டு, புகையை சுவாசித்து வர, சுவாச பாதிப்புகள் யாவும், நீங்கி விடும். இதன் மூலம், மூச்சு விடுதலில் உள்ள குறைபாடுகள், மூக்கின் நுகர்தலில் உள்ள பாதிப்புகள் எல்லாம் விலகி, உடல் நலமாகும்.\nமுகப்பருக்கள் மற்றும் தழும்புகளை போக்க\nசிலருக்கு முகப்பருக்கள் வந்தது தெரியாமல், அவற்றை கை விரல்களால் கிள்ளி விடுவர், அதன் மூலம், அவற்றின் நச்சுக்கள் பரவி, தழும்பாகி முகத்தின் பொலிவை பாதிக்கும் படியாக அமையும்.\nஇதற்கு சிறந்த தீர்வாக, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி வந்து, இரவில் படுக்கப் போகும் முன், முகத்தை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு, பருக்கள், தழும்புகள் உள்ள இடங்களில் புனுகைத் தடவி, காலையில் எழுந்தவுடன், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர, அதுவரை மன வாட்டம் தந்து வந்த, முகப் பொலிவை பாதித்த பருக்கள் மற்றும் தழும்புகள் எல்லாம் விரைவில், மறைந்துவிடும்.\nமுகமும் புத்தெழில் ப��ரும்.புனுகு, கிடைக்கவில்லை என்றால், புனுகு எண்ணையை உபயோகித்தும் பலன்களைப் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AA-%E0%AE%B9%E0%AE%95%E0%AE%AE/175-1401", "date_download": "2021-06-21T10:11:41Z", "digest": "sha1:454J5NJZO2I7VCGXUOT7OECSNOYBP5CS", "length": 10608, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிறுபான்மை இனத்தவரை ஈழம்வாதிகளாக அடையாளப்படுத்த ஜனாதிபதி முயற்சி - ரவூப் ஹகீம் குற்றச்சாட்டு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சிறுபான்மை இனத்தவரை ஈழம்வாதிகளாக அடையாளப்படுத்த ஜனாதிபதி முயற்சி - ரவூப் ஹகீம் குற்றச்சாட்டு\nசிறுபான்மை இனத்தவரை ஈழம்வாதிகளாக அடையாளப்படுத்த ஜனாதிபதி முயற்சி - ரவூப் ஹகீம் குற்றச்சாட்டு\nயுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் கூட பெரும்பான்மை சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை இன மக்களை ஈழம்வாதிகளாக அடையாளம் காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகண்டியில்,பூஜாபிட்டிய என்னுமிடத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ரவூப் ஹகீம் உரையாற்றினார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தின் கீழ் முச்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.\nஈழம்வாதிகள் இல்லாமல் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு தனக்கு அதிகாரங்களைத்தருமாறு ஜனாதிபதி கோரி வருகின்றார். விடுதலைப்புலி��ள் கொல்லப்பட்ட பிறகும் கூட ஜனாதிபதி யாரை ஈழம்வாதிகள் என்று குறிப்பிடுகின்றார் என்றும் ரவூப் ஹகீம் இங்கு கேள்வி எழுப்பினார்.\nஈழம் குறித்த பயத்தை காட்டினால்தான்,சிங்கள மக்களுக்கு மத்தியில் இன உணர்வைத்தூண்டலாம் என்பதை ஜனாதிபதி உணர்ந்திருக்கின்றார்.\nஅது மாத்திரமன்றி,விகிதாரசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்பது அரசாங்கத்துக்குத்தெரியும்.\nஇருந்தபோதிலும்,அரசாங்கம் மக்களை பயமுறுத்தி வருகின்றது என்றும் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nஜனாதிபதியை குறைகூற முடியாது உங்கள் பழைய நண்பர்களை குறை கூறுங்கள். எவ்வாறு நீங்கள் வென்றால் ஜனாதிபதியுடன் சகவாசம்(cohabitation) செய்ய போகின்றீர்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-06-21T10:38:29Z", "digest": "sha1:KJQI6TKGQYRSEQNU55DQF4MTO6EMF4AQ", "length": 5112, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা பில்லைப்பட்டி", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி ��ேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.co.il/books?id=BD4YAAAAYAAJ&pg=RA4-PA8&dq=editions:OCLC1062236083&hl=iw&output=html_text&source=gbs_toc_r&cad=4", "date_download": "2021-06-21T11:16:03Z", "digest": "sha1:CFOKGUDC3Z6LMBDTTH5Y4Y3F72OPMFTJ", "length": 16165, "nlines": 86, "source_domain": "books.google.co.il", "title": "The Gospel According to St. Luke ... - Google ספרים", "raw_content": "\nஎ சிலவிதை முட்செடிகளுளள இடததிலேவிழுந்தது. முட்செடிகள் கூடவளர்நது அதைநெருக்கிப்போட்டன்.\nஅ சில விதை நல்ல நிலத்தில் விழுந்து முளைத் நூறு மடங்காயப் பலனதந்ததென றுசொல்லிப் பினபு கேட்கிற தற்குக் காதுளளவன கேட்கக்கடவனென று கூப்பிட்டார்.\nக அபபொழுது அவருடைய சீஷர் அவாை ேநாககி இந் தஉவமையின கருததெனனவெனறுகேடடார்கள.\nய அவர்சொனனது. பராபர னுடைய இராச்சியத்தின் இரகசியங்களையறியுமபடிககு நீ கைள அருள் பெற்றவர்கள. மற்றவர்கள் கண்டுங் காணாமலுங் கேட்டும் உணராமலு மிருக்கத்தக்கதாக ( அவைகள) உவமைகளாய அவர்களுக் குசசொலலப்படுகினறன். யக அந்த உவமையின் கருத்தாவது. விதையானது பரா\nபடையவசனமே. wஉ (விதை விழுந்த) வழியானது (அந்தவசனததைக ) கேட்கிறபொழுது விசுவாசியாமலும் இரட்சிக்கப்படாம லுமிருக்கும் படிக்குத் தங்களிருதயத்திலிருந்து அவவசனம பசாசினாலேயெடுக்கப்படுகிறவர்களேயாம.\nயசு (விதைவிழுந்த) கற்பாறையானது(அவவசனததைக) கேட்கிறபொழுது சந்தோஷத்தோடேயேற்றுக்கொண்டு பினபு அது தங்களுக்குளளே வேர்கொளளுமபடிசெயயா மற சி���காலம் (மாத்திரம்) விசுவாசித்துச் சோதனைகாலத் திலே வழுவிப்போகிறவர்களேயாம.\nச (விதை விழுந்த) முட்செடிகளுள்ள நிலமானது தேவ வசன ததைககேட்கிறவர்களாயிருந்தும் நிறைந்தபலனைக கொடாதபடிக்குக்கவலைகளும ஐசுவரியமுஞ சீவன த தின செல்வமுமுளளவர்களாய் நடந்து அவைகளினாலே அதை நெருக்கிப்போடுகிறவர்களேயாம. யரு (விதைவிழுந்த) நலல நிலமானது அவவசன ததைககே ட்டு நன்றும் உணமையுமான இருதயத்திலேயதைக்காதது ககொணடு இடைவிடாமற பலன கொடுக்கறவர்களேயாம்.\nயசு ஒருவனும விளககைக்கொளுத்தி அதை ஒரு பாத்தி ரத்தினாலே மூடவுங் கட்டிலின் கீழேவைக்கவு ம்மாடடான.\nளேவருக றவர்கள வெளிச்சஙகாணுமபடிக்கு அதைத் தணடினமேலேவைப்பான.\n(யஎ அந்தப்படி வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில லை. அறியப்பட்டு வெளிக்குவாராத மறைபொருளுமில்லை.\nயஅ ஆதலால நீங்கள கேட்கிறவிதத்தைக் குறித்து எசச\nகொடுக்கப்படும். இலலா தவன தனக்கு உணடென்று நினை ககிறபொருளும அவனி -த்திலிருந்து எடுத்துக்கொள்ளப் படுமென்றார்.\nபசு அபபொழுது அவருடைய தாயுஞ சகோதரரும் அவரிடத் திறகுப்போகையிற சனக்கூடடததினிமிததம அ வர்கள அவரைசசேரு கற றகு இடமில்லை.\nஉய அப்பொழுது சிலர் அவரைநோககி உமமுடைய தா யுஞ சகோதரரும உமமைப்பார்க்க வேண்டுமென வெளி யே நிற்கிறார்களெனறு அறிவித்தார்கள.\nஉக அவர்களுக்குமா றுத் தரமாக அவர் சொனன து.பரா பானுடைய வசன ததைக் கேட்டு அதினபடிசெய்கிறவர்க ளே என் தாயுமாய என சகோதரருமா யிருக்கறார்களென றார்.\nஉஉ ஒரு நாளிலே அவர் தமமுடைய சீஷரோடுங் கூட ஒருபடகிலேறி அவர்களை நோக்கிக் கடலின் அக்கரைக்குப் போகக்கடவோமெனறார். அநதபபடி கரையைவிட்டுப் போனார்கள் .\nஉக அவர்களபடகை நடத்துகையில் அவர் நித்திரைபண ணினார். அப்பொழுது படகுசல ததினாலே நிரட்டப்படவும் அவர்களுக்கு மோசமவரவுநதககதாகக் கடலிற் சுழல்காற பணடாயிற உச உடனேயவர்களசேர்நது ஆணடவரே ஆண்டவரே நாங்கெட்டுப்போகிறோமேயென று (கூப்பிட்டு) அவரையெ\nனார்கள. அப்பொழுது அவர் எழுந்து காறறைய ஞ சலத்தில்\nன உக்கிர ததையும் அதட்டினார். உடனே அவைகள் நின றுபோக அமைதலுணடாயிறறு.\nஉரு பினபு அவர் அவர்களை நோக்கி உங்களவிசுவாசம எங்கேயென்றார். அவர்கள பயந்து ஆசசரியப்பட்டு இவர் எப்படிப்பட்டவரோ காற்றுக்களுக்குஞ சலததிறகுங கட டளையிடுகிறாரோ அவைகளும இவருக்குக கீழப்படிகினறன வேயெனறு ஒருவர��டொருவர் சொலலிககொணடார்கள.\nஉசு பினபு கலிலேயா நாட்டுககெதிரான கதாேனர்தே சததிலேசேர் நதார்கள.\nஉஎ அவர் அக்கரையிலிறங்கினபொழுது அநேக நாளா ய்ப்பசாசுக்கள் பிடித்தவனுமாய வஸ்திர நதரியாதவ ய வீட்டிலே தங்காமற பிமாதக்கலவறைகளிலே தீங்க னவ னு மாயிருந்த அட்படடினதது மனதனொருவன அவருக கெதிராகவநதான. அநேகந்தரம அந்த அசுத்த ஆவியவ னையலககழிததுவந்தது\nஉஅ அலலாமலும அவன சங்கிலிகளாலும் விலங்குகளா\nவிலங்குகளைத தறிததுப்போட்டுப் பசாசினால களுக்குத்து ரத்தப்பட்டான. ஆதலால இயேசுவானவர் அந்த ஆவி யவனை விட்டுப்போகுமபடிக்குக் கட்டளையிட டார்.\nஉக ஆனபடியினாலே அவன இயேசுவானவரைக்கண்ட பொழுது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து இயே சுவே உனனதமானபராபர னுடையகுமாரனே உமக்கும்\nஎனனை வேதனைபடுத்தாதபடிக்கு உம் மைவேணடிககொளளுகிறேனெனறான.\nகூ\") அப்பொழுது இயேசுவானவர் அவனை நோக்கி உன பேரெனனவெனறுகேட்டார். அதற்கவன இலேகியோனெ னறுசொனனான. அநேகமபசாசுக்கள் அவனுக்கு குட்புகுந்த படியால அந்தப்பேர் அவனுககுணடாயிறறு.\nகூ 3 அலலாமலு ந தங்களைப் பாதாளத்திற்குப்போகும் படிக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொ\nகூஉ அப்பொழுது அவ்விடத்திலே அநேகமபனறிகள் கூட்டமாய மலையிலே மேய்ந்து கொண்டிருந்தன். அவைகள அந்தப்பன றிகளுக்குட்பிரவேசிக்குமபடி உத்தரவு கொடு கக வேணடுமெனறு அவரைவேண்டிக் கொண்டன். அப்படி யேயவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.\nஉடனே பசாசுக்கள் அந்த மனிதனை விட்டு நீங்கிப் பனறிகளுக்குட்புகு நதன். அப்பொழுது அநதப பனறிக கூட்டம் உயர் நதமேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து அமி ழநது போயிறறு. '\nநச அவைகளை மேய்த்தவர்கள் அதைக்கண்டு ஓடிட்போ யப் பட்டின\nதிலும் வெளிப்புறங்களிலும அறிவித தார்கள நடு அப்படி நடந்ததைச சனங்கள பார்ககுமபடிக்குடா புறப்பட்டு இயேசுவினிடத்திற்போயப்பசாசுககளவி போன மனிதன இயேசுவினுடைய பாதங்களருகே வஸ ரநதரிததவனாய உரூக்கார்ந்து புத்தியடைந்திருக்கிறதை ககணடுபயப்பட்டார்கள்.\nபிடித்திருந்தவன இரட்சிக்கப்பட்ட வகையைக்கணடவர்களும அதையவர்களுக்கு அறிவித்தா\nநஎ அப்பொழுது கதரோனருடைய சுற்று ததேசததின திரளான சனங்களெலலாரும மிகுந்த பயம அடைந்தவர் களானபடியினாலே தங்களைவி டுப்போகுமபடிக்கு அவரை வேண்டிக்கொண்டார்கள. அநதபபடி யவர் படகிலேறித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69568/cinema/Kollywood/Rajini-shocks-of-Kaala-booking.htm", "date_download": "2021-06-21T11:02:15Z", "digest": "sha1:7P42OG776Y2CSQIN6I4LE6UCHYN7NPX7", "length": 17423, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலா புக்கிங் : ரஜினி வட்டாரம் அதிர்ச்சி - Rajini shocks of Kaala booking", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம் | 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாலா புக்கிங் : ரஜினி வட்டாரம் அதிர்ச்சி\n13 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமுன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் அதிகபட்சம் ஒரு வாரமாவது தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஆகி விடும். இதுவரை ரஜினி நடித்த படங்களின் நிலையும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நேற்று திரைக்கு வந்த காலா படத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது.\nசென்னை, கோவை, மதுரை என சில நகரங்களில் மட்டுமே ஒருநாள் டிக்கெட் முன்பதிவு புக்காகியிருந்தது. ஆனால் பல ஊர்களில் டிக்கெட் புக்கிங் ஆகவில்லை. கவுண்டர்களிலேயே டிக்கெட் எடுத்து சென்று படம் பார்த்துள்ளனர். அந்த வகையில், பல ஏரியாக்களில் உள்ள தியேட்டர்கள் காலியாக காற்று வாங்கியிருக்கிறது.\nரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள இந்த நேரத்தில் காலா படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்பது தான் எதிர்பார்ப்பதாக இருந்தது. ஆனால் ஓரிரு நாட்கள் கூட தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் காலா முன்பதிவு ஆகாதது ரஜினி வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.\nகருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய\nரஜினியுடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி ... காலாவுக்கு கூட்டம் குறைந்ததா...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசினிமா பொழுதுபோக்கு அல்லது நல்ல கருத்து இருக்க வேண்டும். மக்கள் வரலாற்றைப் புரிந்துகொள்கிறார்கள். சமஸ்கிருதம் ஒரு தேவ மொழி. சமஸ்கிருத பொருள் புரிந்து கொள்வது கடினம். நிலங்கள் போர் மூலம் கைப்பற்றப்படுகின்றன. ஆற்றலுடைய மக்களுக்கு அரசர்களால் வழங்கப்படுகின்றன. இப்போது நிலங்கள் பணம் மூலம் வாங்கப்படுகின்றன. சாதி(மஹரிஷி மூலம்) திருமணம் உறவுகளை சரிசெய்கிறது. இந்தியாவில் படையெடுப்பாளர்கள் ஆப்பிரிக்கா(திராவிடம்), ஐரோப்பா(கிறித்துவம்) மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். அமைதியுடன் வாழ்கின்றனர். ராமாயணம்,திருக்குறளில் திராவிடர் வார்த்தை இல்லை. ஆரிய மற்றும் தமிழ் மூதாதையரின் சொந்தம் இந்தியாவில் வாழ்ந்தவர்கள்.\nகாலா படத்தை ராமன் ராவணன் யுத்தத்தைப் போல சித்தரித்தது முதல் தவறு .. ரஜினிக்கு கருப்பு சட்டை போட்டு பெரியாரிய அடாவடித்தனத்தின் பிரதிநிதியாக காண்பித்தது... மத நம்பிக்கை இல்லாத மூடர் கூட்டத்தின் ஹீரோவாக காண்பித்தது .. முக்கியமாக தணிக்க கழிப்பறை/ எல்லோருக்கும் வீடு/ சுத்தமான சுகாதாரமான தெருக்கள் / அனைவருக்கும் கல்வி / அடிப்படை குறைந்த பட்ச வருமானம் .. போன்ற அடிப்படை வசதிகளின் மீது மத்திய அரசு அக்கறை கட்டி வரும் நிலையில் .. இது போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் .. வெறுமனே ஆளும் அரசுகளை நக்கல் அடித்துக் கொண்டு குறை சொல்லிக் கொண்டு .. வெட்டி வாய் சொல் வீரராக .. கரிகாலன் பாத்திரம் எரிச்சலையே ஊட்டுகிற���ு.இந்த படம் ஊத்திக்க கொண்டதற்கு முக்கிய காரணங்கள் மூன்று முதல் காரணம் ரஞ்சித் இரண்டாம் காரணம் .. கருப்பு மட்டுமே சிறந்தது.. வெள்ளை சட்டையில் இருப்பவன் நிச்சயமாக அயோக்கியனாக மட்டுமே இருப்பான் என்ற .. ரஞ்சித்தின் உழுத்துப் போன நம்பிக்கை காரணம் மூன்று ஒரு தலைவன் என்பவன் தலையை கோதுவது, மீசையை முறுக்குவது.. ஆடுவது பாடுவது.. அரசாங்கத்திற்கு எதிராக வெட்டி கூச்சல் / எதிர்ப்பு காண்பிப்பது .. இது மட்டுமே போதும் ஒரு தலைவனுக்கு அவன் மக்களுக்கு என்று எதுவும் செ யாமல் இருந்தாலும் பரவாயிலை. இந்த அலட்சியாமே படத்தின் தோல்விக்கு காரணம்\nரஞ்சித் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு 2 சான்ஸ் குடுத்து அசிங்கப்பட்டாரு நம்ம சூப்பர் ஸ்டார் ... ரஜினி என்ற மாஸ் இருக்கத்தான் செய்கிறது பட் இந்த மாதிரி mindset உள்ள டைரக்டர் கிட்ட நடிச்சா அவளவுதான் ...\nகாலா படம் புஸ்வாணம் ஆகிடுச்சு (இதுக்கு தான் அதிகமா தலைக்கனம் இருக்க கூடாது)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம்\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் \nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பறந்தார் ; 3 வாரங்களுக்கு பின் ...\nஅமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் : ரஜினிக்கு அனுமதி\nஅண்ணாத்த படப்பிடிப்பில் மீனாவை அதிர வைத்த ரஜினி கேள்வி\nஇன்னும் படங்களில் நடிக்க ஆண்டவன் மனது வைக்கணும் : ரஜினி\nஒரிஜனல் கேங்ஸ்டர்ஸ் ரஜினிகாந்த், மோகன் பாபு\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/vegetable-and-fruit-sellers-should-be-vaccinated-sukandeep-singh-bedi/", "date_download": "2021-06-21T11:22:24Z", "digest": "sha1:FFKSCVKOYEACW6JEOQO62VIYHVKLYOE4", "length": 6821, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "Vegetable and fruit sellers should be vaccinated - Sukandeep Singh Bedi", "raw_content": "\nகாய்கறி ம���்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – சுகன்தீப் சிங் பேடி\nபழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்திட வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறுகையில், அனைத்து வார்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அளவிலான அனுமதி பெற்று விற்பனை செய்ய வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு தேவையான பதாகைகள் சென்னை பெருநகர மாநகராட்சி விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.\nமேலும் கூறுகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள் வணிகர் சங்கத்துடன் இணைந்து முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படும் என்றும், அனைத்து விற்பனையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதற்காக கோயம்பேடு வணிக வளாக மையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங��கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/mukesh-ambani-s-reliance-industries-share-price-rallies-15-in-seven-days-023842.html", "date_download": "2021-06-21T10:04:04Z", "digest": "sha1:PTGAY5LC4XJMUVOOVEOCKUEMMCDWXDJA", "length": 26925, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2 வருட லாபத்தை வெறும் 7 நாளில் கொடுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..! | Mukesh Ambani's Reliance Industries share price rallies 15% in seven days - Tamil Goodreturns", "raw_content": "\n» 2 வருட லாபத்தை வெறும் 7 நாளில் கொடுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\n2 வருட லாபத்தை வெறும் 7 நாளில் கொடுத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\n2 min ago திறன் மிக்கவர்களை தொடர்ந்து பணியமர்த்தி வரும் இன்ஃபோசிஸ்.. குஷிபடுத்தும் அறிவிப்பு..\n1 hr ago டாப் 10 கிரிப்டோகரன்சிகளின் விலை நிலவரம் என்ன.. \n2 hrs ago அனுதினமும் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை.. தொழிற்துறையை பாதிக்கும்.. குறைக்க வேண்டிய நேரம் இது\n2 hrs ago லட்சாதிபதியாக கிடைத்த வாய்ப்பு.. ஒரே வருடத்தில் 346% லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\nMovies மில்கா சிங் நினைவாக தடகள வீரரை தத்தெடுக்க போறேன்.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் பிராமிஸ்\nNews நாளை சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு உரை\nSports 3வது நாளில் என்ன ஆச்சு இந்தியாவுக்கு.. அடுத்தடுத்து சரிந்த விக்கெட்கள்.. முதல் இன்னிங்ஸ் முடிந்தது\nLifestyle ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்\nAutomobiles பச்சை நிற நம்பர் ப்ளேட் உடன், சென்னை சாலையில் உலாவந்த சீன எலக்ட்ரிக் வேன்\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில மாதங்களுக்கு முன்பு தனது எண்ணெய் வர்த்தகம் மற்றும் அதைச் சார்ந்த சொத்துக்கள் அனைத்தையும் ரிலையன்ஸ் O2C நிறுவனத்திற்குள் கொண்டு வந்து பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்தது.\n2021க்குள் அனைவருக்கும் வேக்சின்.. புதிதாக 30 கோடி வேக்சின்-ஐ வாங்கும் மோடி அரசு..\nஇதன் மூலம் தற்போது ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், ரி��ையன்ஸ் O2C என 3 பிரிவுகள் தனித்தனியாகத் தொடர்பு இல்லாமல் இயங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிர்வாக மாற்றத்திற்குப் பின்பு கொரோனா தொற்றின் 2வது அலை ஏற்பட்ட நிலையிலும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலிருந்து வருகிறது. குறிப்பாக முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் O2C நிறுவனத்தின் மீது அதிகளவிலான நம்பிக்கை உள்ளது.\nதற்போது நாட்டின் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று, லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவில் குறையும் நேரத்தில் ரிலையன்ஸ் பாலிமர் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விற்பனை பெரிய அளவில் உயரும் எனக் கணிப்புகள் நிலவுகிறது.\nடார்கெட் விலை 2,580 ரூபாய்\nஇதற்கிடையில் கடந்த வாரம் Jefferies நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர்கள் ரிலையன்ஸ் பங்குகளை 'Buy' என அறிவித்து டார்கெட் விலையாக 2,580 ரூபாயை அறிவித்தனர். இதன் வாயிலாகக் கடந்த ஒரு வாரத்தில் ஜிடிபி, கொரோனா, வேலைவாய்ப்பு தரவுகளின் தடையைத் தாண்டி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.\nஇதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதாவது மே 27ஆம் தேதி 1,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,212 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 15 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.\nகிட்டதட்ட வங்கி வைப்பு நிதி மூலம் கிடைக்கும் 2 வருட லாபத்தை வெறும் 7 நாட்களில் அளித்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள். மேலும் கூடிய விரைவில் ரிலையன்ஸ் பங்குகள் தனது 52 வார உயர்வான 2,369 ரூபாய் அளவீட்டைத் தாண்டும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனமான சவுதி ஆராம்கோ நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், நேரடியாக ரீடைல் சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்யவும் ரிலையன்ஸ் O2C நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதேபோல் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் உடனான ஒப்பந்தம் அமேசான் தலையீடு காரணமாக நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், விரைவில் இதற்கான தீர்வை எட்ட ரிலையன்ஸ் குழுமம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இது வெற்றி அடையும் பட்சத்தில் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகம் பல மடங்கு உயரும்.\nஇந்தியாவில் பிற உலக நாடுகளைப் போலவே 5ஜி சேவை அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து, டெலிகாம் நிறுவனங்கள் சோதனை நடத்தி வருகிறது. 4ஜி சேவை மூலம் இந்தியாவில் டெலிகாம் புரட்சியை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ அடுத்த புரட்சியை 5ஜி சேவை மூலம் விரைவில் காட்ட உள்ளது.\nஇதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 3 முக்கியப் பிரிவுகளிலும் 3 முக்கியத் திட்டங்கள் கையில் இருக்கும் காரணத்தால் எந்தத் திட்டம் வெற்றிபெற்றாலும் ரிலையன்ஸ் பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும். இது முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை அளிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதகர்ந்து போன அதானியின் கனவு.. 2லிருந்து மூன்றாவது இடம்.. ஒரே வாரத்தில் ரூ.1.59 லட்சம் கோடி நஷ்டம்\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nமுகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..\nஜியோவின் தீபாவளி பரிசு.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nமுகேஷ் அம்பானி சம்பளம் பூஜ்ஜியம்.. கொரோனாவின் கொடூரம்..\nகொரோனா இறப்பு.. 5 வருடம் சம்பளம்+ கல்விக் கட்டணம்.. இன்னும் பல சலுகைகள்.. ரிலையன்ஸின் நிவாரணம்.. \nமுகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. புதிதாக ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முடிவு..\nஅதானி கொடுத்த சூப்பர் ஆஃபர்.. லட்சாதிபதியாக சூப்பர் சான்ஸ்.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ..\nஒரே வருடத்தில் 420% லாபம்.. 10,000 முதலீடு செய்திருந்தால் 52,000 ரூபாய்.. மாஸ்காட்டும் அதானி..\nசீன பணக்காரர்-ஐ முந்திய கௌதம் அதானி.. ஆசியாவிலேயே 2வது இடம்.. அதானியின் சொத்து மதிப்பு எவ்வளவு..\nஏர்டெல்-ன் இலவச ஆஃபர்.. ஜியோவுக்குப் போட்டியாக 5.5 கோடி மக்களுக்கு 49 ரூபாய் திட்டம் இலவசம்..\nமுகேஷ் அம்பானி அறிவித்த புதிய ஆஃபர்.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. 300நிமிட டாக்டைம் இலவசம்\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nகுட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறையத் துவங்கியது..\nபட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃ���ோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/33398", "date_download": "2021-06-21T09:59:30Z", "digest": "sha1:B2KK75R2ULKZFCYAA7MEOK5DT4ZJD6X6", "length": 4896, "nlines": 131, "source_domain": "www.arusuvai.com", "title": "Sonaanjali | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 9 years 4 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nவடமேற்க்கு வீட்டில் குடி இருக்கலாமா\nஎன் வாழ்க்கை ஒரு பாடம்\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666462-puducherry-election-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-21T11:23:53Z", "digest": "sha1:H7VQ26UBUG5KRGTP3NDGMSZSZCTDWEJC", "length": 14417, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி தேர்தல்: முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி | puducherry election update - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபுதுச்சேரி தேர்தல்: முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி\nபுதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜெ.பிரகாஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.\nபுதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் தே.ஜ. கூட்டணியில், அதிமுக சார்பில் வேட்பாளர் வையாபுரி மணிகண்டனும், காங்கிரஸ் சார்பில் செந்தில்குமரனும், சுயேச்சையாக ஜெ.பிரகாஷ்குமாரும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டனுக்கும், சுயேச்சை வேட்பாளர் ஜெ.பிரகாஷ்குமாருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.\nஆரம்பம் முதலேயே இவர்கள் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியாக சுயேச்சை வேட்பாளர் ஜெ.பிரகாஷ்குமார் 8,778 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஅதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டன் 7,844 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் 4,402 வாக்குகள் ���ெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மக்கள் நீதி மய்யம்-732, நாம் தமிழர் கட்சி -778, சிபிஎம் -321, அமமுக -51 வாக்குகள் பெற்றன. நோட்டாவில் 264 வாக்குகள் பதிவாகின.\nராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி: திமுக வேட்பாளர் வெற்றி\nபுதுச்சேரி தேர்தல்: நெட்டப்பாக்கம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி\nபுதுச்சேரி தேர்தல்: லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி\nகடும் போட்டியில் அயராது உழைத்து வெற்றி: மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து\nOne minute newsமுத்தியால்பேட்டைசுயேட்டை வேட்பாளர்புதுவை தேர்தல்சட்டப்பேரவை தேர்தல்Puducherry election update\nராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி: திமுக வேட்பாளர் வெற்றி\nபுதுச்சேரி தேர்தல்: நெட்டப்பாக்கம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி\nபுதுச்சேரி தேர்தல்: லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nகன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன் பிளான் தயாரிக்கிறேன்; ஆளுநர் தமிழிசை\nபுதுச்சேரியில் 251 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 3 பேர் உயிரிழப்பு\nயோகா கலையைக் கற்றுக்கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும்: புதுவை ஆளுநர்...\nபுதுச்சேரியில் 295 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு\n- வானதி முன்னிலை; கமல் பின்னடைவால் பரபரப்பு\nராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி: திமுக வேட்பாளர் வெற்றி\n��ங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/kovid19.html", "date_download": "2021-06-21T09:15:19Z", "digest": "sha1:E4SVPXH6L7OS343PLAYVZADHS72BNZML", "length": 5297, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனா தொற்று - இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 43 பேர் மரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனா தொற்று - இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 43 பேர் மரணம்\nகொரோனா தொற்று - இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 43 பேர் மரணம்\nஇலக்கியா ஜூன் 01, 2021 0\nநாட்டில் நேற்றய தினம் மேலும் 2912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 43 பேர் கொரோணா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.\nஇரண்டாயிரத்து 912 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள்.\nஇதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86ஆயிரத்து 364ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drzhcily.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-4/", "date_download": "2021-06-21T10:32:47Z", "digest": "sha1:JZKWMYRI3DXHV3NMBCNVID3JXF2QCBMK", "length": 5775, "nlines": 123, "source_domain": "drzhcily.com", "title": "திறன் வளர் போட்டிகள் (மாணவர்கள்) – 2020 – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nதிறன் வளர் போட்டிகள் (மாணவர்கள்) – 2020\nதிறன் வளர் போட்டிக���் (மாணவர்கள்) – 2020\nமதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து கடந்த ஜூன் மாதம் முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 26/02/2020 அன்று மாணவர்களுக்கு திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களுக்கு கட்டுரைகளை சமர்ப்பித்தல் (Power point presentation), ஆளுமை போட்டி (Professional Perade), ஆங்கில வார்த்தைகள் சேர்த்தல் (Quotes Quest), ஆங்கிலத்தில் கதை கூறல் (Story Telling), மாறுபட்ட தலைப்புகளில் பேசுதல் (Extempore), ஓரேநேரத்தில் பல பணிகளை செய்தல் (multitasking), ஆங்கில பட்டிமன்றம் (Debate), மௌனமாக நடித்து காட்டல் (mime), வினாடி வினா (Quiz) போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் பரிசுகளை வழங்கினர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nKit on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1412", "date_download": "2021-06-21T09:27:11Z", "digest": "sha1:E65BD7LP4VLHXID37MXZWWEPMVMYCQ2C", "length": 9927, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "சியேரா லியோனில் பாரிய அனர்த்தம்: மீட்பு பணிகளில் சிக்கல் – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nசியேரா லியோனில் பாரிய அனர்த்தம்: மீட்பு பணிகளில் சிக்கல்\nஉலக செய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன்\nமேற்கு ஆபிரிக்க நாடான சியேரா லியோனின் தலைநகரான பிரீடௌன் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டவர்களை மீட்பதில், மீட்புப் பணியாளர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.\nதொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மீட்பு நடவடிக்கையை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு, மேலதிக அம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மேலதிக பொலிஸார் மற்றும் ராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கில் 300இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன. அத்தோடு, ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 205 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனர்த்தங்களுக்கு உள்ளான பலருக்கு ராணுவத்தினரால் முதலுதவி வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅடை மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பெரிய வீடுகளே நீரில் முழ்கியுள்ள நிலையில், பனையோலை உள்ளிட்ட பொருட்களால் அமைக்கப்பட்ட பல சிறிய வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nசியேரா லியோனில் மண்சரிவு ஏற்படுவது வழமையான ஒன்று என்கின்ற போதிலும், இந்தளவு பாரிய அனர்த்தமாக இருக்குமென எதிர்பார்க்கவில்லையென மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு, மேலதிக சுகாதார பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் குழுக்களாக ப���ரிந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, கடும் மழையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.\nசெஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.stsstudio.com/page/7/", "date_download": "2021-06-21T10:41:34Z", "digest": "sha1:UNXZJACEPDATZAU4LB6WG5ZKR5ICQYZW", "length": 20777, "nlines": 89, "source_domain": "ststamil.stsstudio.com", "title": "ststamil – Seite 7 – Eine weitere WordPress-Website", "raw_content": "\nடோட்முண்டில் சிவன்ஆலயத்தில் ஆங்கலப்புது வருட பூஜை 01.01.2020\nடோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி ஆலயத்தில் ஆங்கலப்புது வருட பூஜைகள் 01.01.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை, நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்\nஇன்றி ஏது இங்கு வாழ்வு,\nஇனியவன் இன்று ஏது இங்கு அசைவு\nஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி,\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nஸ்ரீ வரசித்தி விநாயகர்; ஆலயம், ஹற்றிங்கன் 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேக பெருவிழா 01.01.2010\nநடைபெறும் பூஜையாகும். இப்பூஜைக்கான முன்பதிவுகள்\nதொடங்கியுள்ளது. ஆகவே நீங்களும் உங்கள் குடும்பத்திற்கான\nபதிவை ஆலய நிர்வாகசபையினரிடம் பதிவு செய்து\nகொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஒரு குடும்பத்திற்கு 21,-யூரோ மட்டுமே ஆலயத்திற்கு செலுத்த\nவேண்டும். மேலதிக விபரங்கட்கு ஆலய நிர்வாகசபையினருடன்\nதொடர்பு கொள்ளவும். அனைவரும் இப் பெருவிழாவில் கலந்து\nகொண்டு எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்றுக்\nமேலதிக தொடர்புகட்கு- ஆலயகுரு 017620712195,\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nடோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி ஆலயத்தில் புரட்டாதிச்சனி பூஜைகள் சிறப்பாக நடந்தேறியது\nடோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில் இன்று காலை புரட்டாதிச்சனி பூஜைகள் வழிபாடுகள் மற்றும் மாலையில் நடேசர் அபிசேகம், கெளரி காப்பு பூஜைகள் ,சிறப்பாக நடந்தேறியது\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nதிருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கேதார கௌரி விரத பூஜை\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கேதார கௌரி விரத பூஜை 08.10.2019 அன்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 27.10.2019 காலை கேதார கௌரி விரத பூஜையும், காப்பு வழங்கும் நிகழ்வுடன் கேதார கௌரி விரதம் நிறைவடையும்.\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nயாழ். வல்லிபுர ஆழ்வார் கோயில் நோக்கி தொடரும் பாதயாத்திரை:\nபிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபை யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிகளின் ஆலோசனைக்கமைய நடைபெறும் புனித திருத்தலப் பாதயாத்திரை இன்று வெள்ளிக்கிழமை(11) காலை-08.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகியது.\nஇலங்கை மணித்திருநாட்டில் நிரந்தர சாந்தி சமாதானம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி மேற்படி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்தப் பாதயாத்திரையை யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத்தின் தலைவர் சிதாகாசானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nசிவலிங்கம் தாங்கிய ஊர்தியின் முன்னே சிவனடியார்கள் நடைபயணமாக இறைவன் புகழ்பாடியவாறு குறித்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர். பாதயாத்திரையில் கலந்து கொண்ட சில அடியவர்கள் பக்தி மேலீட்டால் ஆடியும் பாடியும் கலந்து கொண்டமை பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅத்துடன் முதுமையையும் பொருட்படுத்தாது மூத்தோர்கள் சிலரும் பாதயாத்திரையில் உற்சாகமாக கலந்து கொண்டுள்ளனர்.\nபாதயாத்திரையில் கலந்து கொள்ளும் சிவனடியார்கள் வீதியோரமாகவுள்ள ஆலயங்களைத் தரிசித்தவாறு பாதயாத்தி��ையைத் தொடர்ந்து வருகின்றனர்.\nஇன்று மதியம் நீர்வேலிக் கந்தசுவாமி ஆலயத்தில் பாதயாத்திரையில் கலந்து கொண்ட அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.\nபாதயாத்திரை தற்போது இரவிரவாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவான நாளை சனிக்கிழமை(12) காலை குறித்த பாதயாத்திரைக் குழுவினர் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தைச் சென்றதடைவர்.\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nசிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில் நடராஜருக்கான அபிஷேகம் இடம் பெற்றுள்ளது\nஅருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ இன்று கேதாரகௌரி லிங்க அம்பாளுக்கான நாள்தோரும் இடம்பெறும் அபிஷேகம், நடராஜருக்கான அபிஷேகம் மற்றும் நவக்கிரகங்களுக்கான அபிஷேகம் பூஜை வழிபாடுகள் என்பன சிறப்பாக நடை பெற்றது.\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nசிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில்எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்குமானம்பூ\nஅருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ நவராத்திரி நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்கு அம்பிகை சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் ஆலயதிற்கு மானம்பூ நிகழ்வுக்கு காட்சியளிப்பார்…\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nயேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை\nயேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை புரட்டாதி மாத 4 சனிவாரமும் காலை 10 மணிமுதல் மாலை 19 மணிவரை ஆலயம் திறந்திருக்கும் ( சனீஸ்வர்ருக்கு எள்தீப வழிபாடு செய்யலாம்)\n(21-09-19 , 28-09-19 , 05-10-19 , 12-10-19 சனிக்கிழமைகள்)அடியார்கள் கலந்து கொண்டு உங்கள் பிணிகள் விலக பக்தியோடு கலங்து வேண்டுதலை நிறைவேற்றுங்கள்\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ சித்திரத் தேரில் யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் பவனி\nவரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை சிறப்பாக இடம்பெற்றது.\nகாலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொல���க்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி மெல்ல மெல்ல அசைந்தாடி உள்வீதி வலம் வந்தாள்.\nஅதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷத்தின் மத்தியில் அம்பாள் திருத்தேரில் ஆரோகணித்தார். தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தேர்த் திருவிழா சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து தடையின்றித் திருத்தேர் பவனி வரும் வகையில் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டது.\nவிசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ, அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09.30 மணியளவில் திருத்தேர் பவனி ஆரம்பமாகியது.\nஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருத்தேரின் வடம் தொட்டிழுக்க அம்பாள் திருத்தேரில் பவனி வந்த காட்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகுத் திருக்காட்சி.\nஅம்பாள் திருத்தேரில் பவனி வந்த போது பல நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். அத்துடன் திருத்தேரின் பின்பாக அடியவர்கள் பலரும் அம்பாள் பஜனைப் பாடல்களைப் பண்ணுடன் ஓதியவாறு வலம் வந்தனர்.\nதிருத்தேர் பவனி வந்த போது பல அடியவர்கள் அழுதும் தொழுதும் துர்க்காதேவியை மெய்யுருக வழிபட்டனர். திருத்தேர் பவனி முற்பகல்-10.30 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.\nதிருத்தேர் பவனி வரும் வேளையில் தேவஸ்தான திருமுறை மடத்தில் யாழ்.குடாநாட்டின் புகழ்பூத்த வித்துவான்கள் மற்றும் ஓதுவார்களின் திருமுறை இசைக்கச்சேரி சிறப்புற இடம்பெற்றது.\nதேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பறவைக்காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்தும் பல எண்ணிக்கையான ஆண் அடியவர்கள் தொடர்ந்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்ற காட்சி பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது.\nஇவ்வாலயத் தேர்த் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்து மாத்திரமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் க���ந்து கொண்டுள்ளனர்.\nதேர்த்திருவிழாவில் கலந்து கொண்டுள்ள அடியவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் சாரணர்கள், ஆலயத் தொண்டர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.\nஅத்துடன் தேர்த்திருவிழாவுக்கு வருகை தந்துள்ள அடியவர்களின் நன்மை கருதி தேவஸ்தான அன்னதான மண்டபத்தில் அன்னதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் கடும் வெயிலுக்கு மத்தியில் களைப்புடன் செல்லும் அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் தோறும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுப் பானங்கள் பரிமாறப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nசெல்வச்சந்நிதி 10ம் திருவிழா பூங்காவனம்.\nசந்நிதியானுக்கு இன்று 10ம் திருவிழா காலை வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ காவடிகள்,கற்பூரச்சட்டிகள் என நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாக வாகனத்தில் எம்பெருமான் திருவீதி வலம் வந்தார்.\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nடோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்\nயேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 9வது திருவிழா 20.06.17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/13660/", "date_download": "2021-06-21T10:38:59Z", "digest": "sha1:3YCAG47YLLFXMKYHMPVFCXAU5HBYVRDU", "length": 26832, "nlines": 297, "source_domain": "tnpolice.news", "title": "பணத்திற்காக அதிகாரி கடத்தி கொலை மூன்று பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nபணத்திற்காக அதிகாரி கடத்தி கொலை மூன்று பேர் கைது\nகடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (55). திருமணமாகாதவர். என்.எல்.சி. முதலாவது சுரங்க அலுவலகத்தி��் அதிகாரியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 22–ந்தேதி மாயமானார்.\nநீண்ட நாட்களாக வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுபற்றி அவரது அண்ணன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சதீ‌ஷன் கடந்த மாதம் 20–ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார்.\nஅசோக்குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சம் வேறு கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சதீ‌ஷன் காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.\nமுதல்கட்ட விசாரணையில், மாயமான அன்று அசோக்குமார் நெய்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), காமராஜ், வடலூரை சேர்ந்த ராஜேஷ்(37), ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷ்குமார், ராஜேஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது 3 பேரும் அசோக்குமாரை பணத்துக்காக கொலை செய்தது தெரியவந்தது.\nமதுகுடித்து கொண்டிருந்தபோது அசோக்குமார் தன்னிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருக்கிறது என்று 3 பேரிடம் தெரிவித்து உள்ளார். அந்த பணத்தை அபகரிக்க திட்டம் தீட்டிய 3 பேரும் அவருக்கு அதிகமாக மது கொடுத்து விட்டு அவரது வங்கியில் இருக்கும் பணம், ஏ.டி.எம். ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கி உள்ளனர்.\nபின்பு அசோக்குமாரின் கை, கால்களை ‘டேப்’ மூலம் ஒட்டி, அவரை அங்கிருந்து காரில் கடத்தி, ஆயிப்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள ராஜேஷின் வீட்டுக்கு கொண்டு வந்தனர். அங்கு அசோக்குமாரின் மூக்கு, வாய், காது ஆகிய பகுதிகளில் டேப்பால் சுற்றியதால் அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.\nஇதனை தொடர்ந்து அவரது உடலை குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பத்தை சேர்ந்த இளங்கோ என்பவரின் நிலத்தில் புதைத்தனர். தொடர்ந்து அசோக்குமாரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.19 லட்சத்தை தங்களுடைய வங்கிக்கணக்குகளுக்கு மாற்றிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து காவல்துறையினர் சுரேஷ்குமார், ராஜேஷ் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவின் நிலத்தில் புதைக்கப்பட்ட அசோக்குமாரின் உடல் குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜயா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.\nபிரேத பரிசோதனைக்கு பின்பு அந்த உடல் சதீசனிடம் ஒப்பட��க்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய காமராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு\n75 சென்னை: தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். மதுரை, திருப்பூர், நெல்லைக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1. […]\nகொரோனா தடுப்பு பணியில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம்: தமிழக காவல்துறை உத்தரவு\nவாகனங்களை கண்காணித்த தேனி SP\nதமிழக காவல்துறையால் அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம்\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமாணவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: பஸ்சில் ஏற்பட்ட மோதலில் அடித்துக் கொன்றது அம்பலம்\nஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்ப���ட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/7458/", "date_download": "2021-06-21T11:10:50Z", "digest": "sha1:BT5QYVMRFFCD7LJ4GS5PSYKNLV6FXCGX", "length": 26058, "nlines": 292, "source_domain": "tnpolice.news", "title": "கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகடலூர்: நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து நேற்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வேதரத்தினம், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.நரசிம்மன், திரு.சுந்தரவடிவேலு ஆகியோர் மேற்பார்வையில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஇது தவிர தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் சில்வர் பீச்சில் திரண்டு உண்ணாவிரத போராட்டம் ஏதும் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அங்கும் திரளான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கும்பலாக சென்ற மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர��.\nஅதேபோல் கடலூர் அரசு பெரியார் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, கந்தசாமிநாயுடு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு வெளியே வர முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து, கல்லூரி வளாகத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்று விட்டனர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களை ஒன்று திரட்டிய அமைப்பினர் மீண்டும் அதேபோல் அனிதா சாவுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும் கண்காணித்து வருகின்றனர்.\nகடலூர் அருகே என்ஜினீயர் கொலை ஒருவர் கைது\n66 கடலூர்: மந்தாரக்குப்பம் அருகே மேல்பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவருக்கும், பழைய நெய்வேலியை சேர்ந்த செந்தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு […]\nசெப்பு காசுகள் போர்வாள் திருட்டு போலீசார் விசாரணை\nநுரையீரலைப் பலப்படுத்த உதவும் இலை \nபொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் அளிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை\nபோளூர் DSP அறிவழகன் அவர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு\nஅவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nநிவாரணப் பொருட்களை வழங்கிய மதுரை போலீசார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்க���் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்க�� வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/106021/The-Government-of-Tamil-Nadu-is-reluctant-to-purchase-vaccines-from-the-Central-Government.html", "date_download": "2021-06-21T11:08:14Z", "digest": "sha1:HB6D2OS6BLH54LXHGVEMJL6HFWMG2HN4", "length": 8849, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்கிறது”: ஓபிஎஸ் விமர்சனம் | The Government of Tamil Nadu is reluctant to purchase vaccines from the Central Government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n”தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்கிறது”: ஓபிஎஸ் விமர்சனம்\n”தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்குவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலங்களான பீஹார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில்கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறும் 19 விழுக்காடு மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசியில் உள்ளது.\nமத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் மேதகு பிரதமர் அவர்களை நேரில்சந்தித்து விளக்கி இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/NmG1x2Db7D\nபல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவது தமிழ்நாட்டில்தான் சுணக்கம் இருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:06:40Z", "digest": "sha1:WCDDZV7OFYP3R6IST73FSTSFTPAUZ4HH", "length": 5455, "nlines": 147, "source_domain": "ourmoonlife.com", "title": "புதன் | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nகலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம்\nமனித வாழ்வியலுக்கு புத்தி எந்த அளவிற்க்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் புதன் கோள் ஆகும். அதாவது சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள முதல் கோள் ஆகும். சூரியனுடைய வெப்பமும், ஒளியும் மற்றும் சூரியனுடைய பிற இயக்கங்களும் முதலில் புதனின் மீது தான் வெளிப்படுத்தப்படுகிறது. புதனை கடந்து தான் பிற கோள்களுக்கு செல்ல வேண்டும் என்பதை அறிய வேண்டும்.\nசூரிய குடும்ப தலை மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229541", "date_download": "2021-06-21T10:47:11Z", "digest": "sha1:KVCE353R6SNXZLQZZ5P5OVT2VDRUD5HK", "length": 7005, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "வெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு வெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு\nவெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு\nகோலாலம்பூர்: காவல் துறை அதிகாரிகள் வெளிநாட்டவர்களை சீரற்ற முறையில் சோதனை செய்வதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிப்பதாக காவல் துறை தலைவர் அக்ரில் சானி தெரிவித்தார்.\nஒரு சில அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்காகவே இது செய்யப்படும் என்று அக்ரில் கூறினார்.\n“இந்தச் செயலை உடனடியாக நிறுத்த நான் ஓர் உத்தரவை வெளியிடுவேன். ஒரு நியாயமான காரணமின்றி அவர்களை (வெளிநாட்டவர்கள்) தோராயமாக சோதிக்கிறார்கள்.\n“அதுமட்டுமல்லாமல், குடிநுழைவுத் துறையால் அனுமதிக்கப்பட்ட கடப்பிதழ்கள் அல்லது ஆவணங்கள் உண்மையானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை இரண்டு வாரங்கள் தடுப்புக் காவலில் தடுத்து வைக்க முடியாது,” என்று அவர் பெர்னாமாவிடம் நேற்று இரவு தெரிவித்தார்.\nஇதுபோன்ற நடைமுறைகளும் கலாச்சாரமும் காவல்துறையினரால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும் என்று அக்ரில் சானி கூறினார்.\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleமு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்\nNext articleமு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nபாஹ்மி ரேசா மீண்டும் விசாரிக்கப்படுவார்\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1186858", "date_download": "2021-06-21T11:10:56Z", "digest": "sha1:CPW7C3X6Q23OELSM5DRLPA2CBAQOWRAB", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 11 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:04, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: sa:मारिषस्)\n06:50, 11 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/423.html", "date_download": "2021-06-21T10:13:24Z", "digest": "sha1:VSTQHMMMKLGMD36K7VRACR5EAP6TKMB6", "length": 3782, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "மேலும் 423 பேர் கைது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மேலும் 423 பேர் கைது\nமேலும் 423 பேர் கைது\nதிலீபன் மே 22, 2021 0\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தனிமைப்படுத்தல் வி���ிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11749/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2021-06-21T09:56:58Z", "digest": "sha1:E332SSGEZ54GZHLGXRZHJZB7WLM2F3NB", "length": 6971, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "வணபிதா. குணாளன் தியாகராஜாவிற்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி - Tamilwin", "raw_content": "\nவணபிதா. குணாளன் தியாகராஜாவிற்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nகாலஞ்சென்ற வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட வணபிதா. ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகொழும்பு, ரேமன்ஸ் மலர்ச்சாலைக்கு நேரில் சென்ற வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இன்று டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இதன்போது ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nசுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை காலமான வணபிதா. குணாளன் தியாகராஜா, யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅன்னாரது நல்லடக்கம் விஷேட திருப்பலியைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்ஜீரியாவில் விமான விபத்து – 257 பேர் உயிரிழப்பு\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இன்று\nஓட்டமாவடி மக்களிற்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nகோறளைப்பற்று மத்தி பிரததேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பு\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/06/06/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-06-21T10:31:55Z", "digest": "sha1:6CQUI2LUH63RP3QCJPJARGJMKQ4D4SXQ", "length": 10678, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "போரூரில், தென்சென்னை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது… – நிழல்.இன்", "raw_content": "\nபோரூரில், தென்சென்னை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது…\nதென் சென்னை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மதிய உணவு, கபசுர குடிநீர், மற்றும் மருத்துவ உபகரணங்கள் போரூர் ரவுண்டானா அருகில் மக்களுக்கு வழங்கப்பட்டது.\nமாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் கழுகு கே.ராஜேந்திரன், போரூர் ஜனா, A.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காவல்துறை துணை ஆணையர் J.மகேஷ், உதவி ஆணையர் பழனி, ��ன்ஸ்பெக்டர் ரவிகுமார், மருத்துவர் பாரா ஹோம் கேர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் மாவட்ட தோழர்கள் எம்.டி.இராமலிங்கம், ராஜ் டிஜிட்டல் எஸ்.யுவராஜ், P.பார்த்திபன், சந்திர பாலாஜி, அருண், நிவாஸ், S.ஜெயகுமார், P.பவன் குமார், கழுகு ஃ பைசுதீன், N.பவன் குமார், போரூர் எக்ஸ்ரே சன்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்\nமேலும் இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை நன்பர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டது.\nPrevious மறைந்த முதல்வர், டாக்டர், கலைஞர் மு.கருணாநிதி அவர்களும், என் கணவர் டி.எஸ் ரவீந்திரதாசும்…\nNext புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில், கொரோனா இரண்டாம் தவனை நிவாரண பொருட்களை சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nமாதவரத்தில், மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…\nசிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 6வாரங்களில் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய ப���ுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha-12/three-wheelers/piaggio/other-model?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-06-21T10:14:26Z", "digest": "sha1:YB6M6MW4NTLQ5Y5DK2VGECHAQUBNJ2V6", "length": 4982, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா இல் Piaggio Other Model முச்சக்கர வண்டி விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிரபலமான Piaggio முச்சக்கர வண்டிகள்\nகம்பஹா இல் Piaggio Ape விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக முச்சக்கர வண்டிகள்\nகொழும்பு இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகண்டி இல் முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக முச்சக்கர வண்டிகள்\nகம்பஹா இல் Bajaj முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Piaggio முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Mahindra முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் TVS முச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Piaggio Other Model\nகொழும்பு இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகம்பஹா இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகுருணாகலை இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகளுத்துறை இல் Piaggio Other Model விற்பனைக்கு\nகண்டி இல் Piaggio Other Model விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nizhal.in/2021/05/28/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-06-21T11:08:56Z", "digest": "sha1:5XE2KPD6MXD5ZA6AMP25447QOUKNL2UQ", "length": 10543, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "தட்டார்மடம் காவலர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவி… – நிழல்.இன்", "raw_content": "\nதட்டார்மடம் காவலர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவி…\nதூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் மனிதநேயமிக்க காவலராய் விளங்கும் தட்டார்மடம் போலீசார்\nகொரனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்து வரும் பொது���க்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவளித்து வருகிறார், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் அவர்கள்.\nஇந்நிலையில் இன்று இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு தட்டார்மடம் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் அவர்கள், உதவி ஆய்வாளர் அய்யப்பன், ராய்சன் ஆகியோர் பொதுமக்களுக்கு மளிகை பொருள், காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் பாரட்டி வருகின்றனர்.\nPrevious தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக, போலீசாருக்காக புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்…\nNext மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால்மணி அவர்கள் மனிதநேயத்துடன் பொது மக்களுக்கு வீடு தேடி போய் உதவி வருகிறார்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nதூத்துக்குடி வடபாகம் பகுதியில், கொலை உப்பட, 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேரை கைது செய்த, தனிப்படையினருக்கு, எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு…\nதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரண பொருட்களை, தூத்துக்குடி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wb-navi.com/not-able-initialize-my-ps4", "date_download": "2021-06-21T10:59:14Z", "digest": "sha1:AP5NGXWTUBBSGCWOFGHM3VTYJ7JPI4SK", "length": 24839, "nlines": 152, "source_domain": "ta.wb-navi.com", "title": "மொத்த கணினி மறு நிறுவலுக்கு எனது பிஎஸ் 4 ஐ துவக்க முடியவில்லை - சோனி டிவி கன்சோலட் - கேள்வி பதில்", "raw_content": "\nமொத்த கணினி மறு நிறுவலுக்கு எனது பிஎஸ் 4 ஐ துவக்க முடியவில்லை\n1994 பிளேஸ்டேஷன் முதல் புதிய பிளேஸ்டேஷன் 5 வரை சோனி தயாரித்த டிவி கன்சோல்களுக்கான பழுதுபார்க்கும் வழிகாட்டிகளின் விரிவான தொகுப்பு.\nஎனது பிஎஸ் 4 மென்பொருளைப் புதுப்பிப்பதில் சிக்கல்களைக் கொண்டிருந்தது. நிறுவல் கோப்பைப் பதிவிறக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அது தன்னை மறுதொடக்கம் செய்ய முயற்சிக்கும்போது, ​​அதற்கு பதிலாக அது மூடப்படும்.\nஎன்னிடம் மதிப்புமிக்க எதுவும் இல்லை, எனவே சோனி இணையதளத்தில் 6.20 புதுப்பிப்பை பதிவிறக்கம் செய்து யூ.எஸ்.பி பயன்படுத்தி பாதுகாப்பான பயன்முறையில் தொடங்க முயற்சித்தேன்.\nமுதலில், இது சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால் கணினியை மறுதொடக்கம் செய்ய நேரம் வந்தபோது, ​​அது மீண்டும் தன்னை மூடிவிட்டது.\nஇப்போது அது “7” உடன் பாதுகாப்பான பயன்முறையில் சிக்கியுள்ளது. பிஎஸ் 4 (கணினி மென்பொருளை மீண்டும் நிறுவுதல்) ”விருப்பத்தைத் தொடங்கவும், வேறு எதுவும் இல்லை. வேறு எந்த விருப்பத்தையும் என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.\nநிச்சயமாக, நீங்கள் அதைத் தேர்ந்தெடுத்தால், அதே பணிநிறுத்தம் சிக்கலில் சிக்கிக்கொள்வீர்கள்.\nநான் இங்கே இருக்கிறேன். தன்னை மறுதொடக்கம் செய்ய இயலாமையால் முக்கிய சிக்கல் பொய் தெரிகிறது. இப்போது பிஎஸ் 4 முற்றிலும் செங்கல் போல் செயல்படுகிறது.\nஇது சரியாக காற்��ோட்டமாக இருக்கிறதா\n02/26/2019 வழங்கியவர் ஜெய் கணேஷ் நாயுடு\nஎனது பிஎஸ் 4 உடன் எனக்கு உதவி தேவை\nஎனது பிஎஸ் 4 இல் ஒரு புதிய வன்வட்டத்தை நிறுவி அதைத் தொடங்கினேன். இது துவக்கப்பட்ட பிறகு, அது மறுதொடக்கம் செய்யும்போது இயக்க முறைமையைப் பதிவிறக்கப் போவதாகக் கூறியது. ஆனால் இது பாதுகாப்பான பயன்முறையில் மறுதொடக்கம் செய்யப்படுவதால் இயக்க முறைமையை ஏற்றாது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியாத அனைத்தையும் முயற்சித்தேன் என்று நினைக்கிறேன்.\nபிளேஸ்டேஷனில் இருந்து முழு புதுப்பிப்பு கோப்பையும் பயன்படுத்தினேன்\nடிவியை இயக்குவதன் மூலம் நான் தொடங்கிய பிளேஸ்டேஷன் 4 இல் பவர் பட்டன் வேலை செய்யவில்லை, அது பிளேஸ்டேஷன் 4 ஐ இயக்குகிறது, ஆனால் பவர் பட்டன் எதுவும் செய்யாது.\nஎனவே நீங்கள் சொன்னதிலிருந்து பிஎஸ் 4 நீங்கள் யூ.எஸ்.பி-யில் வைத்துள்ள புதுப்பிப்புக் கோப்பைப் படிக்க முடியும் என்று தோன்றுகிறது (இது பி.எஸ் 4 ஐ மீண்டும் துவக்குவதற்கும் அதை புதுப்பிப்பதற்கும் முழு புதுப்பிப்பு என்று கருதி) ஆனால் அதைச் செய்ய தன்னை மீண்டும் துவக்க முயற்சித்த பிறகு புதுப்பிப்பை நிறுவுவதற்குப் பதிலாக அது பாதுகாப்பான பயன்முறையில் சிக்கிவிடும்.\nrca டேப்லெட்டிற்கான முதன்மை செயல்படுத்தும் குறியீடு\nஇது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மோசமான வன்வட்டுக்கான பெரிய குறிகாட்டியாகும். வன்வட்டின் ஆரோக்கியத்தை சரிபார்க்க உங்களிடம் ஒன்று இருந்தால், நீங்கள் வன்வட்டை எடுத்து டெஸ்க்டாப் கணினியில் செருகலாம் (கணினி செருகப்பட்டிருப்பதை உறுதிசெய்ய முன்). கீழே விளக்கப்பட்டுள்ள நிரலைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை சரிபார்க்க 2.5 ”பிஎஸ் 4 வன் ஒரு சிறிய 2.5” டிரைவ் உறைக்குள் மாற்றலாம்.\nநீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஹார்ட் டிஸ்க் சென்டினல் என்ற நிரலைப் பயன்படுத்தலாம் இங்கே வன் ஆரோக்கியத்தை சரிபார்க்க.\nஇது மோசமான, பலவீனமான துறைகள் அல்லது தரவு பரிமாற்ற பிழைகள் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைப் புகாரளித்தால், வன் மாற்றப்பட வேண்டும் + பிஎஸ் 4 - சிக்கலை சரிசெய்ய புதிய வன் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டது.\nகிம்பர்லி வைட்ஹெட் @ whit0923\nநானும் சமீபத்தில் இதேபோன்ற சிக்கலைக் கொண்டிருந்தேன் ...\nபிஎஸ் 4 இன் தொடக்கத்தில் நான் “பிஎஸ் 4 ஐத் தொடங்க முடியாது” என்பதைக் குறிக்கும் கணினி பிழையைப் பெறுவேன். ஒரு கட்டுப்படுத்தியை இணைத்து PS பொத்தானை அழுத்தவும் ”. நான் பல முறை பாதுகாப்பான பயன்முறையில் வெவ்வேறு அமைப்புகளை முயற்சித்தேன், ஓரிரு முறை விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகும் # 7 “கணினி துவக்கம்” பிஎஸ் 4 இந்த பிழைகள் சுழற்சிக்குத் திரும்புவதற்கு முன்பு ஒரு வாரத்திற்கு சரியாக வேலை செய்யும்.\nஇறுதியாக நான் ஹார்ட் டிரைவை வெளியே இழுத்து என் டெஸ்க்டாப் பிசியில் செருகினேன், அது சில மோசமான துறைகளைப் புகாரளித்தது, நான் அதைத் துடைத்து மறுவடிவமைத்தேன் (exFAT) அது “நல்ல” நிலையைப் புகாரளித்தது, ஆனால் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் இல்லை.\nகடைசியாக நான் வேறு வன்வட்டத்தை முழுவதுமாகப் பயன்படுத்தினேன், இங்குதான் நான் மாட்டிக்கொண்டேன். பாதுகாப்பான பயன்முறையில் துவக்கும்போது, ​​எனக்கு கிடைக்கும் ஒரே வழி # 7, இது முழு கணினி துவக்கமாகும். நான் யூ.எஸ்.பி விசையில் வைத்திருக்கும் சரியான கோப்பை சரிபார்க்கிறேன், இது முழு கணினி கோப்பாகும், புதுப்பிப்பு கோப்பு மட்டுமல்ல (பதிப்பு 7.51). பிஎஸ் 4 கோப்பைப் படிக்கிறது, எல்லாவற்றையும் நீக்கிவிட்டு தொடர விரும்புகிறேன், ஏனெனில் நான் தொடர விரும்புகிறீர்களா என்று கேட்கிறது.\n1) படி ஒன்று, இது 100% முழு கணினி துவக்கத்தைப் பெறுகிறது.\n2) பின்னர் கணினி கோப்பு புதுப்பிப்பை வெற்றிகரமாகச் செய்கிறது (பாதுகாப்பான பயன்முறை சாளரம்)\n3) பின்னர் இது பிஎஸ் 4 கிராபிக்ஸ் திரையைக் காண்பிக்கும் மற்றும் இரண்டாவது கணினி கோப்பு புதுப்பிப்பைச் செய்து வெற்றி பெறுகிறது\n4) பின்னர் அது மறுதொடக்கம் செய்து கணினி சேமிப்பக நிறுவலைச் செய்கிறது, இது உண்மையில் முடிக்க சிறிது நேரம் ஆகும்.\n5) அது தரவுத்தளத்தை உருவாக்குவது போன்ற கணினி சேமிப்பிடத்தை முடித்த பின்னர், அது இறுதி மறுதொடக்கம் செய்யும், பின்னர் அது PS லோகோவைக் காண்பிக்கும், ஆனால் பின்னர் கருப்பு / அடர் நீலத் திரையில் அமர்ந்திருக்கும். 'நீல' கணினி ஒளி தொடர்ந்து துடிக்கிறது, ஆனால் நீங்கள் அதை அனுமதிக்கும் வரை அங்கேயே அமர்ந்திருக்கும். நான் எல்லா பொத்தான்களையும் அழுத்தினேன், அதை அணைக்க மட்டுமே அதை விட்டுவிட்டேன்.\nஅதை மீண்டும் இயக்கும் போது, ​​“கணினி சேமிப்பிடத்தை சரிபார்க்கிறேன்”, அது 24% இல் ச���க்கி, பின்னர் தொடங்க முடியாதது பற்றி மீண்டும் பிற பிழைகள். இந்த கட்டத்தில் நான் மீண்டும் பாதுகாப்பான பயன்முறையில் சென்றால், நான் வெற்றிகரமாக சதுர ஒன்றில் திரும்பி வருகிறேன், எனது விருப்பமாக # 7 விருப்பத்துடன் மட்டுமே, நாங்கள் வெற்றிகரமாக பார்த்த எதையும் உண்மையில் ஏற்றவில்லை என்பது போல.\nமோசமான டிரைவிற்கான சாத்தியத்தை அகற்ற நான் ஒரு புதிய ஸ்டோர் வாங்கிய டிரைவை முயற்சிப்பேன், ஆனால் இதற்குப் பிறகு முழு பிஎஸ் 4 ஐ அகற்றாமல் இந்த பிஎஸ் 4 ஐ எவ்வாறு சரிசெய்வது என்று எனக்குத் தெரியவில்லை.\nநீங்கள் 'முழுமையான' நிறுவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், முழு நிறுவி அல்ல. முழு நிறுவியைப் பயன்படுத்தி இது இயங்காது.\nபுதுப்பிப்பு: ஒரு புதிய வன் நிறுவப்பட்டது மற்றும் எந்த தயக்கமும் இல்லாமல் கணினி முழு துவக்கமும் துவக்கமும் செய்தது. பிஎஸ் 4 வேலை.\n02/06/2020 வழங்கியவர் கிம்பர்லி வைட்ஹெட்\nP ஸ்பின்கிங் ஆம் இது முழு கணினி நிறுவி என்பதை உறுதிசெய்தது மற்றும் புதுப்பித்தல் மட்டுமல்ல. நன்றி\n02/06/2020 வழங்கியவர் கிம்பர்லி வைட்ஹெட்\nஆமாம் உங்களிடம் மோசமான வன் உள்ளது. எனவே, உங்கள் வன்வட்டை மாற்ற வேண்டும், பின்னர் கணினி மென்பொருளை மீண்டும் நிறுவ வேண்டும். பின்னர், உங்கள் பிஎஸ் 4 சாதாரணமாக தொடங்க முடியும்.\nஉங்கள் பிஎஸ் 4 க்காக புதிய வன் வாங்க வேண்டும், ஏனெனில் தற்போது உங்களிடம் உள்ளது சேதமடைந்துள்ளது. நீங்கள் பழைய வன்வட்டை எடுத்து புதிய வன்வட்டைச் செருகிய பிறகு, நீங்கள் சமீபத்திய கணினி மென்பொருளை யூ.எஸ்.பி டிரைவில் நிறுவ வேண்டும்.\nபுதிய டிரைவ்களிலும் எனக்கு அதே பிரச்சினை உள்ளது, அவை முன்னாள் கொழுப்பாக கூட வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே இது ஃபிளாஷ் அல்லது ஃபிளாஷ் இல் உள்ள மென்பொருள். அதைத் தள்ள ஒரு வழி இருக்கிறது என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் சரிபார்க்கிறது. இயக்கிகள் நல்ல மற்றும் வடிவமைக்கப்பட்டவை. யூ.எஸ்.பி நல்லது மற்றும் சரியான புதுப்பிப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, நான் யூ.எஸ்.பி 3.0 போர்ட்டைப் பயன்படுத்தினேன், ஆனால் இன்னும் கிடைக்கக்கூடிய ஒரே வழி கணினி மென்பொருளை மீண்டும் நிறுவுவதாகும்.\nஜனவரி 9 வழங்கியவர் B9NE\nநீங்கள் இருவரும் ஏதாவது அதிர்ஷ்டம் எனக்கு இதே போன்ற சிக்கல் உள்ள��ு, ஆனால் கணினி மென்பொருள் புதுப்பிப்பின் போது என்னுடையது உறைகிறது. புதிய HDD ஐ வாங்கினேன், அதே பிரச்சினை தொடர்கிறது.\nஜனவரி 16 வழங்கியவர் திஹோமிர் நிக்கோலேவ்\nமாக்ஸாஃப் இணைப்பான் சார்ஜ் செய்யும் போது சூடாக இருக்கும்\nஐபோன் 6 பிளஸில் மெதுவான வைஃபை\nபுதைபடிவ கியூ மார்ஷல் ஜெனரல் 2 பழுது\nதொழிற்சாலை அமைப்பிற்கு மீட்டமைப்பது எப்படி\nஅமேசான் தீ 5 வது தலைமுறை பழுது\nமறுதொடக்கம் செய்த பிறகு விசைப்பலகை காண்பிக்கப்படாது\nஎனது தொலைபேசி ஏன் சான்டிஸ்க் இரட்டை மைக்ரோ யு.எஸ்.பி குச்சியை அங்கீகரிக்கவில்லை\nசென்சார் அமைப்பில் காலக்கெடுவைக் கோருங்கள்\nஎனது ஹெட்செட் ஏன் ஒரு பக்கத்தில் மட்டுமே இயங்குகிறது\nஎனது ஐபோனை எவ்வாறு செயல்படுத்துவது\nwb-navi - ஒருவருக்கொருவர் உதவ யார் எந்த பழுது அல்லது மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும். கூட ஒரு ஒற்றை சாதனம், உலக மேம்படுத்த வேண்டும்.\nகாபி தயாரிப்பாளர் இயங்குகிறார், ஆனால் காய்ச்சுவதில்லை\nஆசஸ் மடிக்கணினியில் எண் பூட்டை முடக்குவது எப்படி\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் ஹெட்செட் குரல் எடுக்கவில்லை\nஐபோன் 6 முகப்பு பொத்தான் மாற்று தொடு ஐடி\nஹெச்பி ஆஃபீஸ்ஜெட் 4650 வெற்று பக்கங்களை அச்சிடுகிறது\nகேலக்ஸி எஸ் 7 அரை திரை நிலையான பிழைத்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vaikasi-matha-rasi-palan-2021-tamil-thulam-to-meenam-rasi-palan-parikaram-420999.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-21T10:49:49Z", "digest": "sha1:T4KFRXZVGJEMKDLMWRWIV2K2DELJQRF2", "length": 32596, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசி மாத ராசி பலன் 2021: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது | Vaikasi Matha Rasi palan 2021 Tamil : Thulam To Meenam rasi palan parikaram - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nவைகாசி மாத ராசி பலன் 2021: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் ஆரோக்கியம் அற்புதம்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 21,2021 - திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 21, 2021 - திங்கட்க்கிழமை\nகுரு சண்டாள யோகம், பந்தன யோகம்...ஜெயிலுக்கு போகும் அமைப்பு யாருக்கு இருக்கும் - பரிகாரம்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகாசி மாத ராசி பலன் 2021: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது\nசென்னை: வைகாசி மாதம் பிறந்து விட்டது. ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் \"மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. சிறப்பான இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ��ாசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் நீராடல் பூரணத்வமானது என விஷ்ணு ஸ்மிருதி சிறப்பாகக் கூறுகிறது. சுகபோகத்தைத் தரும் சுக்கிரனின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் இந்த மாதத்தில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தினர் நம் முன்னோர்கள்.\nவைகாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு, மிதுன ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 9ஆம் தேதி சனி வக்ர ஆரம்பமாகிறது 12ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 14ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 19ஆம் தேதி புதன் மீண்டும் வக்ர நிலையில் ராசிக்கு திரும்புகிறார். மிதுன ராசியில் உள்ள செவ்வாய் 19ஆம் தேதி கடக ராசியில் நீச்சமடைகிறார். பல்வேறு சிறப்புகள் கொண்ட வைகாசி மாத ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.\nசுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் கவனம் தேவை. சுக்கிரன் 8ஆம் வீட்டில் மறைவதால் திடீர் யோகம் வரும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும் வெற்றிகள் தேடி வரும். புதன் வக்ரமடைவதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்கள் பேசும் போது விவாதம் வேண்டாம் விட்டுக்கொடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் பார்வையால் வெற்றிகள் தேடி வரும் பிள்ளைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு தேடி ���ரும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வீடு இடமாற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வைகாசி விசாகம் நாளில் முருகனை நினைத்து வணங்குங்கள். நல்லதே நடக்கும். காளியம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள் பச்சரிசி தானமாக கொடுங்கள்.\nசுக்கிரன் பார்வை கிடைக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுக்கிரன் புதன் சாதகமாக உள்ளதால் வெற்றிகள் தேடி வரும் பிள்ளைகள் திருமணம் விசயமாக பேசலாம். நான்காம் வீட்டில் குரு இருப்பதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ராசிநாதன் செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் நீசமடைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனிபகவான் சாதகமாக இருக்கிறார். சந்தோஷங்கள் நிறைந்த மாதமாக அமையும் வெற்றிகள் தேடி வரும். அரசு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். சவால்களை ஜெயித்து காட்டுவீர்கள். ராசியில் கேது பயணம் செய்வதால் முன்கோபத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதமாக அமையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்படும் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படியுங்கள் தைரியம் தன்னம்பிக்கை கூடும்.\nகுரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த மாதம் முழுவதும் சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெற்றிகள் தேடி வரும். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் சுக்கிரனின் பார்வை கிடைப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அழகு அதிகரிக்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் கவனம் தேவை. வேலையில் இருந்த பிரச்���ினைகள் முடிவுக்கு வரும். கடின உழைப்பால் ஜெயித்து காட்டுவீர்கள். ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிர்களை வெல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்யவும். உளுந்தப்பருப்பு தானமாக கொடுக்கவும்.\nசனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்துள்ளது. சூரியன், சுக்கிரன்,புதன், ராகு ஆகிய கிரகங்கள் ஐந்தாம் வீட்டில் கூடியுள்ளன. செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படலாம் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் செவ்வாய் இடம் மாறி ஏழாம் வீட்டில் அமர்கிறார் சகோதரர்களால் சண்டை சச்சரவு வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லவும். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தடைகளைத்தாண்டி ஜெயிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை காட்டுங்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் கடன் வாங்கி சிக்கிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும்.\nசனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. சுக்கிரன் சாதகமான வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். ஷேர்மார்க்கெட் மூலம் பணம் வரும். மன குழப்பங்கள் நீங்கும். சிக்கல்கள் முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். வீண் சந்தேகங்களை விட்டு விடுங்கள். ஆன்மீகத்தில் மனதை செலுத்துங்கள். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வீட்டை ரிப்பேர் செய்து பராமரிக்கும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், செயல்கள் எல்லாம் சிறப்படையும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை நினைத்து வணங்குங்கள். வைகாசி மாதத்தில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.\nகுரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த மாதம் முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. உங்களுக்கு வரும் சவால்களை தைரியமாக எதிர்க்கொள்வீர்கள். மன குழப்பங்கள் தடுமாற்றங்கள் நீங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். செவ்வாய் 5ஆம் வீட்டில் நீசமடைவதால் பண விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வேலை, தொழில் முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம். இருக்கிற வேலையில் சவால்கள் வரும் அதை வெற்றிகரமாக ஜெயித்து காட்டுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் பண வரவு அதிகரிக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வீடு வாங்கும் போது கவனம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் உடைபடும். தொட்ட காரியங்கள் துலங்கும் மாதம். சிவபெருமானை பிரதோஷ நாளில் வணங்குங்கள். ஏழை நோயாளிகளுக்கு பழங்கள் தானமாக கொடுங்கள். நன்மைகள் நடைபெறும்.\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனம் மக்களே\nமீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம் கோலாகலம் - பிரியாவிடை அம்மனுடன் காட்சி அளித்த சுந்தரேஸ்வரர்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானத்தை தரப்போகும் குருபகவான்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் வந்தாச்சு\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன் - பரிகாரம்\nதூமாவதி ஜெயந்தி : ஆனி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் ஜேஷ்டா தேவியை வணங்கினால் என்ன நன்மை\nஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்\nஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது\n��ேஷ்டாபிஷேகம், ஆனி திருமஞ்சனம் - ஆனி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்\nஆனி மாத ராசி பலன்2021: ஆனி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதம் நிகழும் தெரியுமா\nஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - வானத்தில் சூரியனின் நெருப்பு வளையத்தை எங்கு பார்க்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Ensenada", "date_download": "2021-06-21T10:55:38Z", "digest": "sha1:UTLKW557WBIJC2B5LIWQFLR2YAV6GP67", "length": 6533, "nlines": 96, "source_domain": "time.is", "title": "Ensenada, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nEnsenada, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆனி 21, 2021, கிழமை 25\nசூரியன்: ↑ 05:41 ↓ 19:55 (14ம 14நி) மேலதிக தகவல்\nEnsenada பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nEnsenada இன் நேரத்தை நிலையாக்கு\nEnsenada சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 14நி\nநியூயார்க் நகரம் +3 மணித்தியாலங்கள்\nSão Paulo +4 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 31.87. தீர்க்கரேகை: -116.60\nEnsenada இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமெக்சிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/535109-again-babasi-controversy-at-book-fair-organizers-forced-to-stop-talking-to-pazha-karuppai-s-son.html", "date_download": "2021-06-21T11:29:38Z", "digest": "sha1:B3ECK4KQZZX3QWMJFQGUL26RY46RYK5P", "length": 18553, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "புத்தகக் காட்சியில் மீண்டும் சர்ச்சை: பழ.கருப்பையா மகனின் பேச்சை நிறுத்தச் சொல்லி நிர்பந்தித்த ஏற்பாட்டாளர்கள்; வாசகர்கள் வாக்குவாதம் | again babasi Controversy at book fair: Organizers forced to stop talking to pazha.karuppai's son - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபுத்தகக் காட்சியில் மீண்டும் சர்ச்சை: பழ.கருப்பையா மகனின் பேச்சை நிறுத்தச் சொல்லி நிர்பந்தித்த ஏற்பாட்டாளர்கள்; வாசகர்கள் வாக்குவாதம்\nஅரங்கைக் காலி செய்யச்சொல்லி, பத்திரிகையாளர் மீது புகார் அளித்து, கைது நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த பபாசி நேற்றும் சர்ச்சையில் சிக்கியது. பழ.கருப்பையா மகன் மேடையில் பேசுவதை நிறுத்தச் சொல்லி நிர்பந்தித்ததால், அவர் மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.\nசென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் புத்தக அரங்கு ஒன்று அகற்றப்பட்ட பிரச்சினையும் அதையொட்டி பத்திரிகையாளர் அன்பழகன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டதும் பிரச்சினை ஆனது. இந்நிலையில் நேற்று புத்தகக் காட்சி அரங்கில் ஏற்பாட்டாளர்களால் மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியது.\nபுத்தகக் காட்சி அரங்கையொட்டி எப்போதும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பேச அழைக்கப்படுவார்கள். அவர்கள் பேசும் கருத்தை வாசகர்கள் ஆர்வத்துடன் கேட்டுச் செல்வர்.\nபத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்குப் பிறகு சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன் இதே மேடையில் கருத்துச் சுதந்திரத்துக்கு நெருக்கடி உள்ளதாகக் கூறி , கீழடி குறித்த தனது பேச்சை பேச மறுத்து மேடையைப் புறக்கணித்தார்.\nகவிஞர் சல்மாவும் கருத்துரிமை பறிக்கப்படுவதாக, மேடையை விட்டு இறங்கிச் சென்ற நிகழ்வு இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் சிறந்த பேச்சாளரும், விமர்சகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பழ.கருப்பையாவின் மகன் சைவத் தமிழ் மெய்யியலாளர் கரு.ஆறுமுகத்தமிழன் நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பேச அழைக்கப்பட்டார்.\nசிறந்த பேச்சாளரான அவரது கருத்தை வாசகர்கள் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவரது பேச்சின் இடையே புகுந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர், ''பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறினார். ஒரு கட்டத்தில் அவரது கையிலிருந்த மைக் வாங்கப்பட்டது. இது அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த வாசகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\n''பேச்சை முடிக்கவேண்டுமானால் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்து இதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கலாம். இப்படியா நடந்துகொள்வது'' என வாசகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த பேரா.ஆறுமுகத்தமிழன் அரஙகிலிருந்து உடனடியாக வெளியேறினார்.\nஇதனால் பபாசி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிலர், ''ஏன் இவ்வாறு செய்தீர்கள்'' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பபாசி நிர்வாகிகளில் ஒருவர், அவர் பேச்சை நிறுத்தாவிட���டால் கல் எறிவதாக சிலர் மிரட்டியதால் தாங்கள் அவ்வாறு நடந்துக்கொண்டதாகத் தெரிவித்தார். அதையொட்டி மீண்டும் வாக்குவாதம் வளர்ந்தது. பின்னர் பபாசி நிர்வாகிகள் தலையிட்டு, வாசகர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nபுத்தகக் காட்சியில் மாற்றுக் கருத்துகள், அரசை விமர்சிக்கும் கருத்துகள் பேசக்கூடாதா என வாசகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதே அறிவு. ஒன்றைப் புறக்கணித்து, ஒன்றை ஒடுக்கி அறிவை வளர்க்க முடியாது. கருத்துச் சுதந்திரத்தின் காட்சிக்கூடம் புத்தக அரங்கு. அங்கும் இவ்வாறு நடப்பது வேதனையாக இருக்கிறது என்று வாசகர்கள் தெரிவித்தனர்.\nBabasiControversyBook fairOrganizersForced to stopTalkingPazha.karuppai's sonபுத்தக கண்காட்சிமீண்டும் சர்ச்சைபழகருப்பையாமகன்பேச்சுநிறுத்தச் சொல்லி நிர்பந்தம்ஏற்பாட்டாளர்கள்வாசகர்கள்வாக்குவாதம்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nகன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 வகை பாரம்பரிய வாழைக்கன்றுகள் நடவு\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை: கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\n1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: 66000 படுக்கைகள் காலி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nஇந்தியாவை விமர்சிக்கும் முன் உங்கள் முதுகைப் பாருங்கள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம்\nகட்டாக் அருகே லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/175-1301", "date_download": "2021-06-21T10:15:21Z", "digest": "sha1:2AITOH5TEKCCYBKHG4DMF7WFNKIW2BFV", "length": 8097, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு மீண்டும் பிடியாணை உத்தரவு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு மீண்டும் பிடியாணை உத்தரவு\nதனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு மீண்டும் பிடியாணை உத்தரவு\nஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்துள்ளது.\nதனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் திகதி பிடியானை உத்தரவு பிறப்பித்திருந்தை அடுத்து, அவர் தலைமறைவாகியுள்ளார்.\nதனுன திலகரட்ன இலங்கையிலேயே தலைமறைவாகியிருப்பதாக நீதிமன்றத்திடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன��ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/sexologist-dr-kamaraj-advice-to-parents", "date_download": "2021-06-21T11:08:11Z", "digest": "sha1:K232NLK2GSVJAWFTUCBTQJUQ3M62AKA4", "length": 10206, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 07 January 2020 - பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்!|Sexologist Dr Kamaraj advice to parents - Vikatan", "raw_content": "\nஅவரை சந்திக்கவில்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறேன்\nஉலகத்துல உள்ள அத்தனை பேரையும் எப்படி சந்தோஷப்படுத்த முடியும்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25 - என் பெயர் இல்லாமல் ரஜினி, கமல் சரித்திரத்தை எழுத முடியாது\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\n30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி\nமரம் ஏற ஊக்குவித்த மாமியார்... தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மருமகள்\n2019-ம் ஆண்டின் 19 சூப்பர் பெண்கள்\nவிதை அமெரிக்காவில்... விளைச்சல் இந்தியாவில்\nமுதல் பெண்கள்: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி\nஆர்வமும் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் ஜெயிக்கலாம்\nபெண்கள் 20 - எண்ணமும் இலக்கும்\n - சிறிய மாற்றம் செய்தால் பெரிய வருமானம்\nஇளங்காற்றில் ஓர் இனிய உலா - அழகு... ஆர்மீனியா... பயணம்\nஅவள் நூலகம்: நடந்ததில் உங்கள் தவறில்லை\nஇலவச தொழிற்பயிற்சி... வங்கிக் கடனுதவி... பத்தாவது படித்திருந்தால் போதும்\nபுத்துயிர்ப்பு: ஓர் ஆணை விடுவிப்பது எப்படி\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் ���தயத்தைத் திறந்திடுங்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்\nபி.காம், சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடந்த இனிய பயணம்... டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor. 15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர். பெண்ணுலக வலிகளையும் வரங்களையும் எழுதுவதில் லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு. ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் அலாதி ஆர்வம்.... சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான லாட்லி மீடியா விருதை, பிராந்திய அளவில் 3 முறையும் தேசிய அளவில் ஒரு முறையும் பெற்ற பெருமைமிகு அங்கீகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/01/30/onlly-people-power-can-stop-plundering-of-natural-resources/", "date_download": "2021-06-21T10:28:34Z", "digest": "sha1:4PXTNTBJQACMQIM4QEJMUNEXOAN3SRRK", "length": 48285, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளா���ாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்\nமணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு \nமணற்கொள்ளை தோற்றுவிக்கும் பேரழிவு என்ன என்று தெரிந்த போதிலும், குடிநீரின்றி விவசாயமின்றி நாடே பாலைவனமாகிவிடும் என்ற அபாய எச்சரிக்கை கண் முன்னே உண்மையாகி வந்தபோதிலும், எதைப்பற்றியும் அக்கறையோ கவலையோ இல்லாமல், இந்தக் கொள்ளை தொடர்கிறதே ஏன்\nகொள்ளையடிப்பதற்காகவே பதவிக்கு வருகின்ற அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள், ஆறுமுகசாமி, படிக்காசு, கே.சி.பி., பி.ஆர்.பி., வைகுந்தராசன் போன்ற கிரிமினல்கள், காசுக்காக எதையும் விற்கத் தயாராக இருக்கும் ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகாரிகள், மணல் கொள்ளையர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசு, பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் போன்ற நேர்மையற்ற பலரின் நடவடிக்கைகள்தான் மணற்கொள்ளை தொடர்வதற்குக் காரணம் என்று பலர் எண்ணுகிறார்கள்.\nஇதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தண்ணீரை விற்பதும், மணலை விற்பதும், மலைகளை விற்பதும் கண்ணில் பட்ட இயற்கை வளங்களையெல்லாம் வெட்டி விற்பதும் முன்னெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது ஏன் ஏனென்றால், இந்தக் கொள்ளையைத்தான் வளர்ச்சிக்கான கொள்கை என்று மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்துகின்றன. எந்த விதமான ஆக்கபூர்வமான உற்பத��தி நடவடிக்கையும் இல்லாமல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விற்பதே ஒரு தொழிலாகவும், அதுவே முன்னேற்றத்துக்கு வழியாகவும் அரசால் சித்தரிக்கப்படுகிறது.\nமணற்கொள்ளையை எதிர்த்துப் போராடியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் – மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்திக் மற்றும் ராஜேஷ். நம்பியாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையை அம்பலப்படுத்திப் போராடியதால் கொல்லப்பட்ட திசையன்விளையைச் சேர்ந்த சதீஷ்குமார் (கோப்புப் படங்கள்)\nதண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்றால் அது தொழில் வளர்ச்சி, ஏரி குளங்களை அழித்துப் பல மாடி கட்டிடங்கள் கட்டினால் அது ரியல் எஸ்டேட் வளர்ச்சி, இரும்பையும் பாக்சைட்டையும் ஏற்றுமதி செய்தால் அது அந்நியச் செலாவணி ஈட்டும் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் அது பொருளாதார முன்னேற்றம் – இப்படிப் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்கி விட்டு, அவற்றை வெட்டும் “வேலைவாய்ப்பு” மக்களுக்குக் கிடைப்பதைக் காட்டி இதுதான் நாட்டின் வளர்ச்சி என்கின்றன மத்திய, மாநில அரசுகள்.\nஇந்த அநீதியை விவசாயிகளும் மீனவர்களும் பழங்குடி மக்களும் நாடு முழுவதும் எதிர்ப்பதால், மக்களைக் கட்டாயமாக அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்காக என்ற பெயரில் ஆளும் வர்க்கம் வகுத்திருக்கின்ற இந்தக் கொள்கைதான் கொள்ளையர்களை உருவாக்குகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அரசு முன்தள்ளும் இந்தக் கொள்கையைத் தடுத்து நிறுத்தாதவரை இத்தகைய கொள்ளையர்கள் உருவாவதைத் தடுக்கவியலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண் டும்.\nமணல் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்றபொழுது, மணற் கொள்ளையர்களால் டிராக்டரை ஏற்றிக் கொல்லப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசு கான்ஸ்டபிள் கனகராஜ் (கோப்புப் படம்)\nஇயற்கை வளக்கொள்ளை என்பது அரசே நடத்தும் கொள்ளை. நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மத்திய-மாநில அமைச்சர்கள் இலஞ்சம் வாங்கிக் கொள்கின்றனர். தமிழகத்தின் மணற்கொள்ளையோ நேரடியாக அரசாங்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நடத்தப்படுகிறது.\nமாநில முதல்வர் தான் இந்த மணல் மாஃபியாவின் தலைவர். அதற்கு கீழே உள்ளவர்கள் ஏஜென்டுகள். அமைச்சர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சிகள், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசு, ஊடகங்கள், சாதிக்கட்சித் தலைவர்கள், உள்ளூர் கையாட்படையினர் என இந்தக் கொள்ளைப் பணம் எல்லா மட்டங்களிலும் பாந்து பரவுகிறது. பணம் வாங்க மறுப்பவர்கள், மணற்கொள்ளையை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.\nஓட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை, எதைச் சொல்லியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து விட்டால், 5 ஆண்டுகளுக்கு இந்த நாடே தங்களுக்குச் சொந்தம் என்றும், எந்த பொதுச்சொத்தையும் தமது விருப்பப்படி விற்க உரிமை உண்டென்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமாக இதைச் செய்கிறார்கள். அல்லது இதற்குத் தோதான சட்டத்திருத்தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள்\nஅவர்கள் தாங்களே இயற்றிய சட்டங்களை மீறுகிறார்கள். 35 அடி தோண்டி மணலை அள்ளிவிட்டு, 3 அடிதான் தோண்டியிருக்கிறோம் என்று சாதிக்கிறார்கள். இதனைக் கேள்விக்குள்ளாக்கினால், இது மூன்றடியா முப்பதடியா என்று முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு இல்லை, அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ, எந்த தவறும் நடக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.\nபொதுச்சொத்தை திருடுவது மட்டுமல்ல, அதைத் தட்டிக் கேட்கும் மக்களிடம் “அப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்” என்று இவர்கள் சவால் விடுகிறார்கள். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் அனைத்து விவகாரங்களிலும் நடப்பது இதுதான். இவர்களிடமே மனுக்கொடுத்து மணற்கொள்ளையைத் தடுக்கவியலுமா” என்று இவர்கள் சவால் விடுகிறார்கள். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் அனைத்து விவகாரங்களிலும் நடப்பது இதுதான். இவர்களிடமே மனுக்கொடுத்து மணற்கொள்ளையைத் தடுக்கவியலுமா\n“பொதுச்சொத்துக்கு நீ உரிமையாளன் அல்ல, மக்களின் சொத்தை விற்கும் அதிகாரம் உனக்கு கிடையாது. இது மக்கள் சொத்து. சட்டம் சோல்கின்றபடியே கூட அரசும் அரசாங்கமும் இதன் காப்பாளர்களேயன்றி உரிம��யாளர்கள் அல்ல. உரிமையாளர்கள் மக்கள்தான்” என்று அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.\nநமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற பிரிட்டிஷ்காரனிடம் கொள்ளையை நிறுத்துமாறு நாம் மனு கொடுக்கவில்லை. அவனை வெளியேற்றவேண்டும் என்று விடுதலைப் போராட்டம் நடத்தினோம். இப்போது சுதந்திர நாடு என்கிறார்கள். ஜனநாயகம் என்கிறார்கள். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எனப்படுவோர் மக்கள் ஊழியர்கள் என்கிறார்கள். நடப்பது என்ன மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள வேலைக்காரர்களான இவர்கள், மக்களை ஏறி மிதிக்கிறார்கள். அதிகாரம் செய்கிறார்கள். மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.\nகளத்தூர் கிராமப் பகுதியில் ஓடும் பாலாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையைத் தடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கமிடும் பொதுமக்கள் (கோப்புப் படம்)\nபொதுச்சொத்துகளையும் பாதுகாப்பவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் அவற்றை விற்பதில் முன் நிற்கிறார்கள். கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்தும் கணவனின் அதிகாரத்துக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க முடியுமா நாட்டின் வளங்களைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களின் ஆணைக்கு மக்கள் அடிபணிய முடியுமா\nமணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்கள் இவர்களிடம் மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்று எண்ணுகிறார்கள். எல்லோரும் திருடர்கள் என்பது உண்மைதான் என்றாலும், தப்பித்தவறி யாராவது ஒரு நேர்மையான அதிகாரி இருந்து மணல் கொள்ளையைத் தடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறார்கள்.\nஅப்படி அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் ஒரு சிலர்தான் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள். தாசில்தார் முதல் போலீசு ஏட்டு வரை பலர் மணற்கொள்ளையர்களால் கொல்லப்படவில்லையா நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் கிரானைட் கொள்ளையை விசாரிக்கிறார். அவருடைய அறையிலேயே உளவுக்கருவியைப் பொருத்தி வேவு பார்க்கிறது அரசு. சகாயத்துக்கு அருகிலேயே நிற்கும் உளவுத்துறை அதிகாரிகளும், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சகாயத்திடம் புகார் கொடுப்பவர்கள் பெயரைக் குறித்துக் கொண்டு பி.ஆர்.பி.க்கும் அமைச்சர்களுக்கும் உளவு சோல்கிறார்கள்.\nமலைக்குன்றுகளைக் காணவில்லை, கண்மாய்கள், குளங்கள், விளைநிலங்களைக் காணவில்லை. இவற்றை காணாமல் போகச் செய்ததில் கலெக்டர் முதல் தலையாரி வரை, முதல்வர் முதல் ஊராட்சி தலைவர் வரை அனைவருக்கும் பங்கு உண்டு. சகாயத்தின் அறிக்கை இவர்களை என்ன செய்து விடும் தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடி அறிக்கை என்ன ஆனது தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடி அறிக்கை என்ன ஆனது மொத்த அரசுமே ஒரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருக்கும்போது சகாயத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்போவது யார் மொத்த அரசுமே ஒரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருக்கும்போது சகாயத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்போவது யார்\nமுதலில் கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை அனைத்தையும் விசாரிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், கிரானைட் விவகாரத்தை மட்டும் விசாரித்தால் போதும் என்று மற்றவற்றை மர்மமான முறையில் கைவிட்டு விட்டது. அரசாங்கமோ சகாயத்துக்கு அலுவலகம் ஒதுக்கவே மறுக்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை எள்ளி நகையாடுகிறது. பெரும் சவடால் அடித்த நீதிமன்றமோ அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பின்வாங்குகிறது.\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய மக்களிடம், “போராட்டத்தைக் கைவிடுங்கள், நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்” என்று போலீசு – வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். நீதிமன்றத்தின் மீது மணல் கொள்ளையர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதை அனுமதிக்கும் தீர்ப்புகளை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ளன. தடையில்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் நோக்கத்துக்காகவே பசுமைத் தீர்ப்பாயம் என்ற சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்துக்குப் போனால் என்ன நடக்கும் என்பது ம.உ.பா.மைய வழக்குரைஞர்களுக்கு தெரியுமாதலால், அதிகாரிகள் பின்னிய சதிவலையில் அவர்கள் சிக்கவில்லை.\nகிரானைட் குவாரிக்கு நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் கொள்ளையர்களால் தனது கை வெட்��ப்பட்டதை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.\nநீதித்துறை, கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்ட இந்த மொத்த அரசமைப்பும் ஆட்சி செய்யும் அருகதையை இழந்து விட்டது. இந்த அரசமைப்பு தோற்றுவிட்டது. இது ஜனநாயகம் என்பது பொய். இது ஊடகங்களும் அறிவுத்துறையினரும் திட்டமிட்டே உருவாக்கும் ஒரு மாயை. இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இந்த அரசமைப்பு எதையும் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, காடுகள் மீதும் கடலின் மீதும் நீர்நிலைகளின் மீதும் மேய்ச்சல் நிலங்களின் மீதும் அவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையையும் சூறையாடுகிறது, திருடுகிறது. எதிர்த்துக் கேட்பவர்களைக் கொன்று போடுகிறது. இதுதான் மன்மோகன் சிங்கும், மோடியும், ஜெயலலிதாவும் முன்வைக்கின்ற வளர்ச்சிப்பாதை. மக்கள் சொத்தைக் கொள்ளையிடுவதென்பது இதன் வழிமுறை.\nஇப்படிப்பட்ட ஒரு அரசமைப்பை ஜனநாயகம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா இந்த அமைப்பின் அதிகாரத்தின் கீழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற முடியும் என்று நம்புவது மடமையில்லையா\nமக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆற்று மணலாகட்டும் தாது மணலாகட்டும் அவை மக்களின் உடைமைகள். ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளே மேற்கொள்வது ஒன்றுதான் இந்தப் பேரழிவைப் தடுப்பதற்கான ஒரே வழி. அந்தந்த வட்டாரத்து விவசாயிகள் தமக்கான பேராயம் ஒன்றை நிறுவிக்கொண்டு தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.\nமணல் எடுக்கலாம் என்று பொதுப்பணித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை ரத்து செய்யுமாறு மணற்கொள்ளையர்களின் கூட்டாளிகளான அதிகாரிகளிடம் மன்றாடுவது தவறு. மனுக்கொடுப்பதும், உண்ணாவிரதம் இருப்பதும் பயனற்ற நடவடிக்கைகள். அவர்களுடைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.\nமணல் குவாரிக்குத் தடை விதித்து விவசாயிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவை அமல்படுத்தவும், மணல் மாஃபியாவுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கவும் பாதுகாப்புக் குழுக்களை கிராமம் தோறும் கட்டவேண்டும். தமிழகம் முழுவதும் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் தமக்குள் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇது நடக்க முடியாத கனவல்ல. மக்கள் போராட்டத்தின் வலிமையால் சுமார் ஒரு மாத காலமாக கார்மாங்குடி மணல் குவாரி மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மணல் குவாரியையும் நாம் மூட முடியும். இந்தப் போராட்ட முறை எந்த அளவுக்கு எல்லா இடங்களுக்கும் பரவுகிறதோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் ஈட்ட முடியும்.\nபுதிய ஜனநாயகம், ஜனவரி 2015\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளநெய்வாசல் என்ற கிராமத்தில் ஆளும் கட்சி பினாமிகள் 30 அடி ஆழம் வரை கொள்ளை அடித்து வருகின்றன்ர். இதற்கு அந்த ஊர் தல்வர், மக்கள், அநைத்து கட்சி அல்லக்கைகள் உடந்தை . போட்டொ எடுக்க வரும் நாண்காம் தூண்களுக்கு கூட கெவியா மால் வெட்டுறானுங்க\nராசா – வினவை கொஞ்ச காலமா படிக்க ஆரம்பிசிருக்கீக போல\nகொள்ளையர்களை / கபோதிகளை தடுக்கும் அரசு அலுவலர்களுக்கு மரணம் ஏற்படும்போது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இவர்களை எந்தவித ஊழியர்களின் சங்கமும் கண்டு கொள்வதில்லை. மாறாக, கையூட்டு வாங்கி மாட்டிக் கொண்டால் மாவட்டம் / மாநிலம் தழுவிய போராட்டம் வெட்கம் இல்லாமல் நடத்தி, கையூட்டு வாங்குவது பிறப்பு உரிமையென மிரட்டுகிறார்கள். ஆக, நாட்டில் கொள்ளையர்களின் கைகள் தான் வலுவாக உள்ளது…..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:55:56Z", "digest": "sha1:3NH73SYZYKW3YEE6KYVBNMPGAT5ASNLL", "length": 12614, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "கும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்… – நிழல்.இன்", "raw_content": "\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க ��ோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதமிழக அரசு நாளை முதல் (10ஆம் தேதி) முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்தும் பொதுமுடக்கம் குறித்தும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அறிவிரை வழங்கி உள்ளார். அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 130 ஊராட்சிகள் 2 பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பொதுமுடக்க காலத்தில் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக சிறுவர்கள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது, தினமும் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் கட்டாயம் தரமான முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.\nஅவ்வாறே காலை 8-12 மணி வரை செயல்படும் கடைகள் கட்டாயம் சமூக இடைவெளியோடு செயல்படுவதோடு, வியாபாரிகள் கடை செயல்படும் 4 மணி நேரம் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறே கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக போராடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸார், வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும், பெருந்தொற்று பரவலை தடுக்க போராடும் அனைத்து துறை அதிகாரிகளும் தன்னை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும், பொதுமக்கள் திரளாக கரோனா தடுப்பூசி போடுவதில் தாமாக முன்வந்து ஆர்வம் காட்ட வேண்டும், கரோனா தொற்றை ஒழிக்க நம்மிடம் உள்ள இரண் டே ஆயுதம் முககவசம் மற்றும் தடுப்பூசி போடுதலே என்று அறிவுறுத்தியதோடு, பொதுமுடக்க காலத்தில் ஏழை எளியோரின் அன்றாட வாழ்வின் சிரமங்களை குறைக்கும் வகையில் திமுகவினர் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.\nPrevious பூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\nNext கும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasaimalaysia.blogspot.com/", "date_download": "2021-06-21T09:10:06Z", "digest": "sha1:RJE2TS5VAFOXNG6HYKXES4LLJ3ZODW36", "length": 4303, "nlines": 68, "source_domain": "puduvalasaimalaysia.blogspot.com", "title": "மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...", "raw_content": "மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 18 அக்டோபர், 2016\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 1:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 12:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 12:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 ஆகஸ்ட், 2016\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 10:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 1:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 மே, 2016\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 6:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 30 ஏப்ரல், 2016\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 2:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229543", "date_download": "2021-06-21T10:37:20Z", "digest": "sha1:QKTL62QZBESYUXVCAJYFZKCHCFI7YATR", "length": 6260, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்\nமு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது.\nதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.\nஇன்று காலை 9.10 மணியளவில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nPrevious articleவெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு\nNext articleஅதிக நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம்\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nதமிழ் நாட்டில் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு இரத்து\nமலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி\nசிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்\nமலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nதடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்ல��யில் சந்திப்பு\nகோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/seized-by-police", "date_download": "2021-06-21T11:16:54Z", "digest": "sha1:T7YY4I3LU4OYLPKDHKKNSZXWCFX7PSGH", "length": 11359, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "seized by police: Latest News, Photos, Videos on seized by police | tamil.asianetnews.com", "raw_content": "\nஇது கொரோனாவைவிட கொடுமையானது.. முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வைத்த வேண்டுகோள்.\nஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உடனே திருப்பிக் கொடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு.\nமூட்டை மூட்டையாக மதுரைக்குள் நுழைந்த கஞ்சா.. கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து போலீசார் அதிரடி..\nமதுரையில் 300 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர்லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nதடையை மீறிய சூரி, விமல்... தீவிரமடையும் விசாரணை... அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை...\nஇ-பாஸ் இல்லாமல் எப்படி கொடைக்கானலுக்குள் நுழைந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர்களுக்கு கார் கொடுத்து ஊர் சுற்ற உதவிய காதர் பாட்சா என்பவர் கண்டறியப்பட்டுள்ளார்.\nபயங்கர அதிர்ச்சி... இரவில் சென்னையில் இருந்து மதுரை வந்த லாரி.. கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்..\nமதுரை ரயில் நிலைய வாசலில் கட்டுகட்டாக 7.5 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வர���கின்றனர்.\nகோவை அருகே பிடிபட்ட கண்ட்டெய்னர்…. திறக்கச் சொல்லை போராடிய பொது மக்கள் மீது போலீஸ் தடியடி \nகோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதால் சந்தேகமடைந்த பொது மக்கள் லாரியை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் உடனடியாக லாரியை திறக்கச் சொல்லி பொது மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.\nசரக்கு கப்பலில் வந்த ரூ.3,500 கோடி போதை பொருள் - கடலோர காவல் படை பறிமுதல்\nவெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் விமானம் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன் ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்\nமோடியை தோற்கடிக்க வியூகம்... அடுத்த பிரதமர் யார்.. குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்... பி.கே, எடுத்த அதிரடி..\nஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/r-balakrishnan-ias-to-participate-singapore-tamil-mozhi-vizha-405423.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:16:02Z", "digest": "sha1:V25FXAV2AKD7WGF5ZORK2ADQLC36ROEN", "length": 17312, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப்பூரில் டிச.12-ல் தமிழர் வாழ்வில் சூழல் பாதுகாப்பு-சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை | R Balakrishnan IAS to participate Singapore Tamil Mozhi Vizha - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n''தவறான தகவல் வேண்டாம்.. எங்கள் நாட்டில் புதிய திரிபு வைரஸ் பரவவில்லை''.. சிங்கப்பூர் விளக்கம்\nகுழந்தைகள் மத்தியில் அதிவேகமாக பரவும்.. B.1.617 இரட்டை மரபணுமாறிய கொரோனா..பள்ளிகளை மூடிய சிங்கப்பூர்\nசிங்கப்பூர் தமிழ் மொழி விழா- ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நகைச்சுவை அரங்கம்\nசிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை\nரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகளை... அடகு வைத்த தலைமை குருக்கள்... சிங்கப்பூரில் கைது\nப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூரில் டிச.12-ல் தமிழர் வாழ்வில் சூழல் பாதுகாப்பு-சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் 12-ந் தேதி தமிழர் வாழ்வில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு( அன்றும் இன்றும்) என்ற தலைப்பில் சிந்துசமவெளி ஆய்வாளர் இரா. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. சிறப்புரையாற்ற உள்ளார்.\nசிங்கப்பூரில் நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் \"தமிழர் வாழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (அன்றும், இன்றும்)\" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\nஇந்நிகழ்வை 'Zoom' செயலி வழியாக இணைந்தும், 'You tube' நேரலையிலும் கண்டு களிக்கலாம். இந்நிகழ்வின் ஓர் அங்கமாக இத்தலைப்பைபொட்டி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு என்று மூன்று பிரிவுகளாகக் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.\nஇந்தப் போட்டியில் கலந்துகொண்டு மூன்று பிரிவுகளில் முதல் பரிசைப் பெற்ற மாணவர்கள் தங்கள் படைப்பை இந்நிகழ்வில் படைக்க இருக்கிறார்கள்.\nஇதனைத் தொடர்ந்து இத்தலைப்பையொட்டி சிந்துவெளி ஆய்வாளரான இரா. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.\nஅதன் பிறகு கேள்வி - பதில் அங்கம் 20 நிமிடங்களுக்கு நடைபெறும். பார்வையாளர்களின் கேள்விகளுக்குச் சிறப்புப் பேச்சாளர் பதில் அளிப்பார்.\nஇந்நிகழ்ச்சியானது டிசம்பர் 12ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளது.\nஇந்நிகழ்வைப் பற்றி மேல் விவரங்களை அறிய பாலசுப்ரமணியன் அவர்களை அவர்களை 91099329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அண்ணமலைப் ப���்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்கம் அன்புடன் அழைக்கிறது.\nஇஙகிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த மாணவிக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை\nவெளிநாட்டு பயணிகளுக்கு... சிங்கப்பூர் கிரீன் சிக்னல்... அடுத்த மாதம் முதல் செல்லலாம்\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nஇனி ஆடு, கோழி கசாப்பு கடைக்கு போகாது.. கொல்லாமலே மட்டனும், சிக்கனும் சாப்பிடலாம்.. அசத்தல்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nசிங்கப்பூர்வாசிகளே குழந்தை பெத்துக்கோங்க.. செலவை அரசே ஏற்கிறதாம்\nவெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை- நேபாளத்தில் கிடுகிடு விலை உயர்வு- சிங்கப்பூரில் தட்டுப்பாடு அபாயம்\nதிமுக எம்பி ஜெகத்ரட்சகனின்...ரூ. 89.19 கோடி சொத்து... அமலாக்கத்துறை முடக்கம்\nவேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை அடைத்துவிட மாட்டோம்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்\nசிங்கப்பூர் முஸ்தஃபா சென்டரில் ஆட்குறைப்பு- இந்தியா உட்பட வெளிநாடு ஊழியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nசிங்கப்பூர் தங்குமிடத்தில் புதிய கிளஸ்டராக பரவும் கொரோனா.. 4800 பேர் தனிமைப்படுத்த நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14714/egg-curry-in-tamil.html", "date_download": "2021-06-21T11:19:28Z", "digest": "sha1:U37RGEH5SYCK7GPD3CG4RDRFCK3DYBPG", "length": 4805, "nlines": 217, "source_domain": "www.awesomecuisine.com", "title": "முட்டை கறி - Egg Curry Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil முட்டை கறி\nதேங்காய் – அரை மூடி\nகொத்தமல்லி –ஒரு கப் (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு\nபுதினா – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – ஒன்று (நறுக்கியது)\nசீரகம் – அரை டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவைகேற்ப\nதேங்காயை நீர்விட்டு அரைத்து, கொத்தமல்லி, மிளகாய், புதினா, இஞ்சி விழுது சேர்த்து எடுத்து கொள்ளவும்.\nவாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு ஆனதும் சீரகம் சேர்த்து தாளித்ததும், தக்காளியை சேர்க்கயும்.\nஇதனுடன் அரைத்த விழுதுகளை சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து ஐந்து நிமிடகள் கொதிகவிடயும்.\nமுட்டையை கழ���வி, அப்படியே போட்டு வேகும் வரை கொதிக்கவிட்டு எக் கறி கொத்தமல்லி துவி இறகவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-06-21T11:10:03Z", "digest": "sha1:YX7OPKKLXA2KWDSCXISPOGL3LU5VPN4T", "length": 5894, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா நோயாளி Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags கொரோனா நோயாளி\nதீவிர சிகிச்சை பிரிவில், கவச உடையில் நோயாளிகளை சந்தித்த ஈரோடு ஆட்சியர்\nயூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி\nகொரோனாவால் இறந்த தாய் – மகன் : இறுதி சடங்கு செய்ய முன்வராத உறவினர்கள்\nகொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை\nகொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்\n“ரூ.19 லட்சம் வசூலித்தும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை”… திருப்பூர் தனியார் மருத்துவமனை மீது புகார்\nரயில்வே பாலத்தில் இருந்து குதித்து, கொரோனா நோயாளி தற்கொலை\n“கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை” புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nமே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 10,000 பேர் உயிரிழப்பு\nஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குறித்து லைவ் கமென்ட்ரி\n#BREAKING: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா\nஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் \nதென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் கொரோனா\nமாட்டுக்கொட்டகையில் இயங்கும் ஐடி நிறுவனம்\nஅபியை நாற்காலி தூக்கி அடிக்க சென்ற முகின்: வனிதாவின் நாரதர் வேலையால் வெடித்த புது...\nஅங்கன்வாடி மையத்தில் மகளை சேர்த்த மாவட்ட ஆட்சியர்…. குவியும் பாராட்டுக்கள்\nஆவடி அருகே பேருந்தை எரித்த விவகாரத்தில் பாமக உறுப்பினர்கள் இருவர் கைது\nபட்ஜெட்டில் தமிழகத்துக்கான ‘தேர்தல் ஸ்பெஷல்’ அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/cm-palanisamy/", "date_download": "2021-06-21T09:26:01Z", "digest": "sha1:MXLEUHUCRTONVRNFNJW7YFPFAGRNMYZU", "length": 5439, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "cm palanisamy Archives - TopTamilNews", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமுதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு\nவிவேக் குணமடைய பிரார்த்திக்கிறேன் – முதல்வர் ஈபிஎஸ்\n“இது ம���தல்வர் பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…”\n… தீவிர ஆலோசனையில் முதல்வர்\nஓபிஎஸ் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிசாமி\nஎடப்பாடியில் கடைசி நாள் பிரச்சாரம்.. ஈபிஎஸ் உருக்கம்\n‘தமிழ்நாட்டின் மீது பேரன்பு கொண்டவர்’ – மோடியை புகழ்ந்து தள்ளிய முதல்வர்\n“திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது”\nஇந்த லட்சணத்தில்.. கடன் தள்ளுபடி : எடப்பாடியை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\n மீண்டும் டுவிட்டரில் கோபோக் மோடி\nபுதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன் கொரோனாவால் உயிரிழப்பு\nஆட்டோ மேல் தோட்டம் அமைத்த டிரைவர்; காரணம் என்ன\nபோலி ஏடிஎம் கார்டு உருவாக்கி லட்சக்கணக்கில் திருடிய 6 பேர் கைது\nசென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: உற்சாகத்தில் மக்கள்\nஓவியா படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை\nவிசிகவுக்கு மீண்டும் பானை… டிஆர் ஸ்டைலில் திருமாவளவன் போட்ட ‘பானை’ ட்வீட்\nகிசான் திட்ட முறைகேடு – திருச்சியில் ரூ.94 லட்சம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/10/26/rsyf-maduravayol/", "date_download": "2021-06-21T10:13:22Z", "digest": "sha1:HKZGPJS5MDRLMQJNGQJLN6PZA5JYBYWP", "length": 59134, "nlines": 336, "source_domain": "www.vinavu.com", "title": "மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆ���ிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ��� பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கட்சிகள்இதர கட்சிகள்மறுகாலனியாக்கம்கல்விகளச்செய்திகள்போராடும் உலகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nமதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் \nஇரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா நினைத்துப் பார்ப்பதென்ன நேரிலேயே பார்க்க முடியும், சென்னை, மதுரவாயில் பகுதிக்கு வந்தால்; காரணம் வேறொன்றுமில்லை, அவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் இருப்பவர்கள் என்பதுதான்.\nதமிழகத்திலேயே தரங்கெட்ட பள்ளிகளைப் பட்டியலிட்டால், அதில் முதலிடம் பிடிப்பது மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியாகத்தான் இருக்கும். வகுப்பறை, கழிப்பறை, ஆசிரியர் எல்லோமே பிரச்சனைதான். பதின்வயது மாணவர்களைப் பண்பாட்டுச் சீரழிவின் உச்சகட்டத்தில் ஆழ்த்தியிருப்பதும் இங்குதான். இந்த லட்சணத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், கட்டாய நன்கொடையாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். இவை எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கி நடத்தி வந்த “மகாத்மா” பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரும், உள்ளுர் ரவுடியுமான டி.பி. யோசுவா.\nமதுரவாயல், பிள்ளையார் கோவில் பகுதியை மையமாகக் கொண்டு, சுற்றுப் பகுதிகளில் இயங்கிவரும் பு.மா.இ.மு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களையும், பகுதி மக்களையும் திரட்டி, பள்ளியை முற்றுகையிட்டு, கட்டாய நன்கொடையை ஒழித்துக்கட்டியது, மேலும் யோசுவா உள்ளிட்டோரின் சாதி அரசியலை முறியடிக்கும் விதமாக, பகுதி இளைஞகளைத் தன் கீழ் அணி திரட்டவும் தொடங்கியது.\nபள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவராக இருந்து கொள்ளை அடித்து வந்த யோசுவா, வருமானமும் இல்லாமல் அரசியல் அடித்தளமும் ஆட்டம் காணத் தொடங்கியதால் எப்படியேனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், வஞ்சம் தீர்க்கவும் துடித்து கொண்டிருந்த சமயத்தில், அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது, கடந்த 13ஆம் தேதி பள்ளியில் நடந்த சம்பவம்\n13ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வழக்கம் போல, ஆசிரியர் ஒருவர், 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை தரக்குறைவாகப் பேசி, அடித்திருக்கிறார், இந்த சம்பவம் பற்றி பள்ளியில் உள்ள பு.மா.இ.மு தோழர்களுக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அசிரியரிடம் சென்று தட்டிக் கேட்டனர். அவரோ மீண்டும் தனது பாணியில் ஏளனமாகப் பேசவே, சக மாணவர்களை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட, அவரும் முதலில், மதிக்காமல், திட்டியிருக்கிறார். பின்னர் முறையீடு, முற்றுகையாக மாறியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரளவே தலைமை ஆசிரியர் சமாதானம் பேச இறங்கியிருக்கிறார்\nமாணவர்களோ, “சம்பந்தபட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், இனி இது போல நடக்காமலிருக்க உறுதி கூற வேண்டும்” என்று ஜனநாயக முறையில் கோரிக்கையை முன்வைத்தனர். ஆசிரியர்களின் “பாரம்பரிய உரிமையைப்” பறிக்கும் இந்த கோரிக்கையையும், மேலும் மேலும் ஒன்று சேரும் மாணவர்களையும், கண்ட, யோசுவாவின் விசுவாசிகளான சில ஆசிரியர்கள், யோசுவாவிற்கு தகவல் தந்தனர்.\nதலைமையாசிரியர் முன்னிலையில், மாணவனை அடித்த ஆசிரியர் மன்னிப்பு கேட்பதாக கூறினார். பிரச்சினை முடிவுக்கு வரும் நேரத்தில், யோசுவா தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே நுழைந்து, எதுவும் பேசாமல் கண்மூடித்தனமாக குழுமியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கியது. பு.மா.இ.முவைச் சேர்ந்த ஆனந்தன், யோசுவாவிடம், “உனக்கும், இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு எந்த அடிப்படையில் எங்களை அடிக்கிறாய் எந்த அடிப்படையில் எங்களை அடிக்கிறாய்” என்று கேட்டதுதான் தாமதம், “என்னையே கேள்வி கேட்கிறாயா” என்று கேட்டதுதான் தாமதம், “என்னையே கேள்வி கேட்கிறாயா நான் யார் தெரியும���” என வசனம் பேசிய யோசுவா, கையில் கிடைத்த கட்டை, கம்பி, செங்கல்,செருப்பு என எடுத்து வீசினான். தடுக்க வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கும் அடிவிழுந்தது, தனது வெறி தீர அடித்த பின்பு எல்லோரையும் மிரட்டி விட்டுச் சென்றான் யோசுவா.\nதகவல் அறிந்து உடனடியாகப் பள்ளிக்கு வந்த, மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் செந்திலிடம், தலைமையாசிரியர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்து, தங்களையும் மீறி இச்சம்பவம் நடந்து விட்டது, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். மேலும் பள்ளி நேரத்தில் வெளியே நின்ற மாணவர்கள், தோழர் செந்தில் சொன்னவுடன் வகுப்பறைக்கு அமைதியாக சென்றது கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர்.\nதலைமையாசிரியர், மாணவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால் யோசுவாவிற்கோ, தன்னை எதிர்து ஒரு சிறுவன் கேள்வி கேட்டுவிட்டானே, என்று உறுத்தத் தொடங்கியது. தன்னை ஒரு ரவுடியாக நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட யோசுவா, தனது மகன் சாந்த குமார் தலைமையில், உள்ளூர் பொறுக்கிகள் 30 பேரை திரட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தான்.\nயோசுவாவின், அல்லக்கைகள் எல்லோருமே அவனை’அப்பா’ என்றுதான் கூப்பிடுவார்கள். ‘அப்பாவையே எதிர்த்து ஒருவன் அதுவும் ஒரு பள்ளி மாணவன் பேசிட்டானா என்று ஆத்திரம் பொங்கியது அவர்களுக்கு.\nமாலை 3 மணிக்கு பள்ளி இடைவெளியின்போது ஆனந்தனிடம் சக வகுப்பு மாணவன், வா வெளியே சென்று பேசலாம் என அழைக்க, கூடவே மணியும் உடன் சென்றார். காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்ததும், யோசுவாவின் ஆட்கள், இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டனர். பள்ளிக்குப் பின்புறம் உள்ள யோசுவா வீட்டருகே இழுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். பரமபிதாவின் தூதர் பெயரைக் கொண்டவனும் மாயாவதி கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவனான யோசுவா, இருபள்ளி மாணவர்களை உருட்டுக்கட்டையால் அடிபடுவதைக் கண்டு பரமானந்தம் கொண்டான். மயங்கி விழுந்தவர்களைத் தட்டியெழுப்பி , “இனிமேல் ஏதாவது பேசினால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி, மீட்க வந்த ஆசிரியர்களுடன் அனுப்பினான்.\n“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது யோசுவாவிற்கு பாரதூரமாகப் பொருந்தி விட்டது. 3 மணிக்கு, ஆள் வைத்து அடித்து , தன்னை ரவுடியாக நிலைநாட்டிக் கொண்டதாக நினைத்தவனின் சந்தோசத்தில் மண்ணள்ளிப்போட , பு.மா. இ.மு தோழர்கள் சற்று நேரத்தில் வந்து விட்டனர்.\nதலைமை ஆசிரியர்,தனது பழைய பல்லவியை மீண்டும் பாட,தோழர்கள், இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, அடிப்பட்டவர்களை உடனடியாக முதலுதவிக்கு அழைத்துச் சென்று , பின்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.\nசென்னைப் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டனர் .\nஅன்று மாலையே பள்ளி மாணவர்கள் சுமார் நூறுபேர் , காவல் நிலையம் வந்து , தோழர்களைச் சந்தித்து, யோசுவாவை உதைக்காமல் விடக்கூடாது என வலியுறுத்தத் தொடங்கினர். பகுதி முழுவதும் பரபரப்பாகி விட , வழக்கைப் பதிவு செய்த போலிசு, பொறுக்கி யோசுவாவிற்கு பு.மா.இ.மு.வின் அரசியலைப் போதனை செய்திருக்கிறது. அதனால் உஷாரான மாநிலத்தலைவரும் , மகனும் மாயமாகிவிட்டார்கள்.\nதோழர்களுக்கு யார் யாரோ போன் போட்டு , “சமாதானமாகப் போகலாம்/ வழக்கை வாபஸ் பெறுங்கள்” என்று , பேச”எதை , எப்படிச் செய்வதென எங்களுக்குத் தெரியும்” என்றார்கள் தோழர்கள். வேறு வழியின்றி , யோசுவாவின் அடியாட்கள் இரண்டுபேரை உடனடியாகக் கைது செய்தது போலிசு. பு.மா.இ.மு பற்றி யோசுவாவுக்கு தெரியுமோ இல்லையோ மதுரவாயல் போலீசுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து என்ன செய்யப் போகிறிர்கள்\n15 ம் தேதி காலையில் , பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் , பகுதி இளைஞர்களும் என 500 க்கும் மேற்பட்டோர் பு.மா.இ.மு தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு , கொலைகார ரவுடி யோசுவாவையும் , அவன் மகனையும் கைது சிறையிலடைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.\nகூட்டத்தை கலைக்க வந்த அதிரடிப்படை போலீசை மதுரவாயல் போலீசார் திருப்பி அனுப்பினார். யோசுவாவை கைது செய்து, துணைக் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகக் கூறி , தோழர்களை அழைத்துச்சென்று நேரில் காட்டி , விரைவில் அவன் மகனையும் பிடித்து விடுவதாகவும் , போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினர். நமக்கு போலீசை பற்றியும் தெரியும். ஆனால் மதுரவாயலில் எல்லாரையும் பயமுறுத்தி வந்த , உள்ளுர் பொறுக்கிகளால் சிங்கம் போல சித்தரிக்கப்பட்ட ஒரு ரவுடி இப்போதும் பயந்து போய் போலீசிடம் தஞ்ச��் புகுந்திருக்கிறான். என்பது தான் முக்கியம். இப்போது யோசுவாவிற்கு வேண்டப்பட்டவர்களே, பள்ளி மாணவர்களை அடித்தது கண்டு காறித்துப்புகிறார்கள். அல்லக்கைகளே பயத்தில் கிலியாகி பதுங்கி கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போது யோசுவாவிற்கு ஆதரவாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்க போவதாய் தகவல் வந்திருக்கிறது. இதுவரை தமக்குள் அடித்துக் கொண்ட ஓட்டுப் பொறுக்கிகள், இப்போது ஒன்று சேர்கிறார்கள். அதற்கு உறுதுணையாய் நிற்கப் போவது அரசுதான் என்பது சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிராக நிற்பது வெறும் பள்ளி மாணவர்கள் அல்ல, பு.மா.இ.மு வால் புடம் போடப்பட்ட பகத்சிங்கின் வாரிசுகள்.\nஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொண்டு உள்ளூர் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், ரியல் எஸ்டேட் என்று மோசடி செய்து சம்பாதிக்கும் இத்தகைய ரவுடிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த பகுதியின் எந்த பிரச்சினையும் இவர்களது கட்டப்பஞ்சாயத்தில்தான் அபராதத்துடன் தீர்க்கப்படும். சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக பெருத்து நிற்கும் இத்தகைய கழிவுகளை மக்கள் சக்தியைத் திரட்டினால் நிச்சயம் வீழ்த்த முடியும் என்பதற்கு மதுரவாயில் மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் வழிகாட்டியிருக்கின்றனர்.\nபடங்களை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nசென்னை கல்லூரிகளின் முதன்மையான மாணவர் அமைப்பான புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி (RSYF) வலைத்தளம்\nகலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்\nஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை – படங்கள்\nஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்\nஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை – படங்கள்\nஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் – வீடியோ \nமுத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் \nநவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nஅலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு \nபூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் \nமதுரவாயில் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் \nஇரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா\nTweets that mention மதுரவாயில் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் RSYF | வினவு\nதோழர்களுக்கு செவ்வணக்கம் , குழந்தைகள் என்று சாதரணமாய் எடை போட வேண்டாம் அவர்கள் தோழர்கள்\nபச்சை மிளகாய் காரம் உரைக்க வேண்டியவர்களுக்கு சரியாக உரைக்கிறது.\nRSYF தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. உற்சாகமான செய்தி..\nபெற்றோர் ஆசிரியர் கழகம் என்பதை நானும் கூட இத்தனை நாளாய் உண்மையிலேயே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நடத்துவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஇப்போது தான் சரியாக விளங்குகிறது – அது அந்தந்த பகுதி ரவுடிகளும் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து கொண்டு மாணவர்களிடம் வசூல் செய்து பொறுக்கித் தின்ன உருவாக்கப்பட்டது\nபோராட்ட வெற்றிகளையும் சமூக மாற்றத்தையும் எண்ணிக்கை தீர்மாணிப்பதில்லை என்பதை ‘யானைக்கால் வியாதிக் கட்சிகளின்’ இணைய தொண்டர்கள் புரிந்து கொள்ளட்டும். அது அரசியல் தெளிவோடு கூடிய உறுதியானவர்களால் தான் சாதிக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம்.\nதலித் அரசியலை ஆதாரமாகவைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த ஓட்டுபொறிக்கிகளுக்கு இந்த போராட்டம் ஒரு சம்மட்டி அடியாகும்.\nமாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும் திரட்டி கண்டித்து இந்த அயோக்கியர்களை முறியடிக்க வேண்டும். சென்னையின் மூலை முடுக்கெல்லாம் இந்த ரவுடிகள் + அரசு கூட்டை அம்பலப்படுத்க்ட வேண்டும் பிரச்சாரங்கள் மூலமாக…\nவடநாட்டில் மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை நடக்காமல் பார்த்துக்கொள்ள கண்காணிப்புக் கமிட்டி போட்டிருக்கிறார்களாம்.. செய்தி.\nஇங்கே, தமிழக தொழிலாளர் மத்தியில் மாவோயிஸ்ட் ஊடுருவல் என்ற பெயரில், சமுதாய மலங்களை அப்புறப்படுத்தத் தோள்கொடுப்போரை வேவுபார்க்க படைபலத்தை ”க்யூ”வில் நிறுத்தியிருக்கிறாறாம் லத்தி.. இதுவும் செய்தி.\nபள்ளி மாணவர்களுக்கு, புரட்சி அமைப்புகளுடன் தொடர்பு எதற்கு\nபோராட ஆள் கிடைக்கவில்லையென, பள்ளி மாணவர்களை,உங்கள் அமைப்புகளில் இழுத்து போடுகிறீர்களே, வெட்கமாக இல்லை\nரவுடிகளுடன் மோதும் அளவுக்கு, மாணவர்களை பெரிய ரவுடிகளாக மாற்றியதில், என்ன பெருமை\nஇதை வாழ்த்தி பதிவு வேறு\nrammy ��வர்களே இதை தெரிவிக்க உங்களுக்கு வெக்கமா இல்லையா\nமானவர்கல்னா வாத்தியாருங்க சொல்றதெல்லாம் செய்யணும் சூ கழுவி குளுப்பட்டி விடனும், என்ன திட்டினாலும் அத கேட்டு சகிச்சுக்கிட்டு இருக்கணும், மோத்ததுள்ள ஒரு நடை பிணமா இருக்கணும், அவர்களை அவர்கள் பெற்றோர்கள் படிக்க அனுப்பினார்களா இல்லை வாத்திகல்லுக்கு சேவை செய்ய அனுப்பினார்களா,\nஅந்த காலத்தில பாப்பன் கிட்ட போய் படிச்சப்ப மாணவர்களுக்கு என்ன நிலை இருந்ததோ அதைவிட இப்போ உள்ள பள்ளிகளில் மிக அதிகமாக கொடுமைகள் நடக்கின்றன,\nஆக ஒரு ரவுடி, உரிமையை கேட்ட மாணவர்களை அடியாட்கள் வைத்து பள்ளிகுல்லேயே வந்து தாக்குவான், அத பார்த்துகிட்டு வாயையும் ..யும் வடிவேலு பானையில மூடிகிட்டு இருக்கணும், இதுதான் உங்க விருப்பம்.\nபெற்றோர்களே கலத்தில இறங்கி போராடுறாங்க உங்களுக்கு எங்க வலிக்குது, உங்க கிட்ட இதல்லாம் சொல்றதே வேஸ்ட்டு, போங்க போயி தயிர் சாதம் இருந்தா சாப்ட்டுட்டு தூங்குங்க, நாளைக்கு உங்க புள்ளைங்கள யாராவது இப்படி செஞ்சாங்கனா அப்பா உங்களுக்கு தெரியும் அந்த வலி.\n = புது ரவுடிகள் உருவாக்கம்\n// மானவர்கல்னா வாத்தியாருங்க சொல்றதெல்லாம் செய்யணும் சூ கழுவி குளுப்பட்டி விடனும், என்ன திட்டினாலும் அத கேட்டு சகிச்சுக்கிட்டு இருக்கணும், //\n//அந்த காலத்தில பாப்பன் கிட்ட போய் படிச்சப்ப மாணவர்களுக்கு என்ன நிலை இருந்ததோ அதைவிட இப்போ உள்ள பள்ளிகளில் மிக அதிகமாக கொடுமைகள் நடக்கின்றன, //\nசூத்திர வாத்தியார்களை இப்படி நாறடித்து விட்டிர்களே\nஓட்டு பொருக்கி கட்சிகளுக்கு இது ஒரு சரியான சவுக்கடி, இனியாவது அவர்கள் வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இதுபோன்ற பல நிகழ்வுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நிரூபித்துவிட்டது இந்த போராட்டம்,\nஉழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி\nஉயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி\nதிமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை\nஇடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்\nஎன்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது, இது போன்ற இன்னும் நிறைய போராட்டங்களை மேற்கொண்டு இந்த ஒட்டு போரிக்கிகளை மக்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை புறக்கணிப்பு செய்ய மக்களை அணி திரட்டி கொண்டுவர வேண்டும்.\nஇந்த கட்டுரை வினவு பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றியதை பதிவு செ���்கிறேன். இத்தனை நாட்களாக என் எண்ணம் – பார்ப்பனர்களை எதற்கெடுத்தாலும் இழுத்து இழிவு செய்யும், ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள், இந்தியா என்றாலே வெறுப்பு, ரஷ்யாவும் சீனாவும் தான் மிக சிறந்த நாடுகள், பெண்கள் எல்லோருமே தேவதைகள், நல்லவர்கள், தலிதுகள் எதை செய்தாலும் எப்படியாவது நியாயப்படுத்திவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. முதல் முறையாக ஒரு தலித் அரசியல்வாதியை எதிர்த்து உண்மையை பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள்…..\nபோராடிய மாணவத் தோழர்களுக்கும் அமைப்புத்தோழர்களுக்கும் செவ்வணக்கம் . இது போன்ற எந்த அருமையான தகவல்களை பதிவுகளாகப் போட்டாலும் மலத்தை வாரி வீச இந்த சூதாட்டம் ஒன்று வந்து தனது நாற்றத்தை நம்மீது வீசிவிட்டுப் போகிறது. மற்றுமொரு நண்பர் இந்தப் பதிவைப் பார்த்துவிட்டுத்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறியுள்ளார் . ஆனால் திருமா உள்ளிட்ட பல்வேறு தலித் தலைவர்கள் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் செய்துள்ளிர்கள் என்பதை நண்பர் கவனிக்கத் தவறிவிட்டார். இருப்பினும் அவரது இன்றைய மாறுதலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nஉம் சிந்தனைகளை/செயல்களை எதிர்க்கும் தனி மனிதனை, கண்ணியக் குறைவாக்கும் மூடனே எந்தக் கட்டுப்பாடு கொண்டு நீ கடமையாற்றப் போகிறாய் எந்தக் கட்டுப்பாடு கொண்டு நீ கடமையாற்றப் போகிறாய் இதுதான் உன் கொள்கையோஅடிப்படை ஒழுக்கமில்லாத நீ சமூகத்தை திருத்தப் போகிறாயா\nஎன் கண்ணோட்டத்தை மாற்றியதற்காக வினவுக்கு நன்றி சொல்லும் பதிவு தான் அது. நான் என் விவாதங்களை வெளியிட்டு அதன் எதிர்வினைகளை சீர்தூக்கி அலசி தெளிவை கண்டடைவதன் பொருட்டே விவாதங்களில் பங்குபெறுகிறேன். நான் எந்த அரசியல் இயக்கத்தை சேர்ந்தவன் அல்ல. எந்த சாதி, மத அடையாளங்களை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. ஊடகங்களின் வழியாக நமக்கு கிடைக்கப்பெறும் செய்திகள் எவ்வளவு அரசியல் சித்தாந்த பின்புலம் கொண்டது என்பதை ஓரளவு அறிந்தவன் தான். ஒற்றைத் தன்மையான் செய்திகளை எப்போதுமே சந்தேகத்துடன் அணுகுகிறேன். கருப்பு- வெள்ளை என்ற இருமை கண்ணோட்டத்துடன் எனக்கு உவப்பில்லை. ஆனால் வினவு தளத்தில் சில நேரங்களில் விவாதிப்பவரின் தொனி ஆட்சேபிக்க வைக்கிறது. வசைகளை பிறர்மீது பொழிவதை வாடிக்கையாக காண்கிறேன். ஒரு நல்ல அறிவுத் தேடல் கொண்டவர்களுக்கு இது சரியானதல்ல. தங்களை ஒரு “ELITE” ஆக எண்ணிக் கொள்பவர்கள் செய்யும் வேலை அது. நம்மை அறிவுஜீவிகளாகவும் மக்களை ஒன்றும் தெரியாத ஆட்டுமந்தைகளாகவும் எண்ணிக் கொள்வதால் வரும் விளைவு அது.\nதயவுசெய்து நம் கருத்துக்களை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் முன்வைக்கலாம். அதுவே ஒரு நல்ல விவாதத்திற்கான விதிமுறையாக இருக்க முடியும். நீங்கள் இந்த கருத்தை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_803.html", "date_download": "2021-06-21T10:54:10Z", "digest": "sha1:SYQJP73V4TBMSZVDVBOCBTF3QGFXIOTH", "length": 3273, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "இதுவரை போடப்பட்ட கொரொனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!", "raw_content": "\nஇதுவரை போடப்பட்ட கொரொனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை\nஇலங்கையில் இன்று (30) இரவு 7.30 மணி வரை நாடு பூராகவும் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இன்றைய தினம் மாத்திரம் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 37,825 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_15.html", "date_download": "2021-06-21T09:58:49Z", "digest": "sha1:7NGGP3XMFMGLVNEODCZYFZRZEAWKRB5P", "length": 6344, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட���டின் பல பாகங்களுக்கு சற்றுமுன் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!", "raw_content": "\nநாட்டின் பல பாகங்களுக்கு சற்றுமுன் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nநாட்டின் தென்கிழக்கு கடற்பகுதியில் மேக மூட்டத்துடனான நிலை காணப்படுவதன் காரணமாக மழையுடனான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதன்படி, மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்துக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், குறித்த கடல் பகுதிகளில் கொந்தளிப்பாக காணப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த கடல் பகுதிகளில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடை 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு மலைச்சரிவுகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரித்து வீசுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் 50 மில்லி மீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறு, இடியுடன் கூடியமழை மற்றும் அதிக காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்ற��ம் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/52616", "date_download": "2021-06-21T10:18:31Z", "digest": "sha1:EMAT4I6IEJIB6NTCAZSKIHKVHG6U6LKJ", "length": 4047, "nlines": 47, "source_domain": "devfine.org", "title": "ஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு\nதீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக பிரிவு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்கள் ஊடரங்கு நிலவும்போது தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கீழ்க்குறிப்பிடப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாக நடமாடும் சேவையினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.\nமுழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வராணி தியாகராசா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு இணைப்பு\nNext: தாயகத்தில்,சிவா அன்னதான அறக்கட்டளையின், உதவிடும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cpm-ws4.ulb.ac.be/photos/index.php?/category/647/posted-monthly-list-2019-11&lang=ta_IN", "date_download": "2021-06-21T10:33:31Z", "digest": "sha1:4IJMZ7XBI2257IOCCURLE5M7UZV7LSNP", "length": 5951, "nlines": 142, "source_domain": "cpm-ws4.ulb.ac.be", "title": "Daniel / 199606-Italia (Italy) / Bologna", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / நவம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228257", "date_download": "2021-06-21T10:39:49Z", "digest": "sha1:XSPLDJWDZNFHXPFP7YEH7CEOMJWA2FC5", "length": 7986, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி\nநெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி\nசிரம்பான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தேர்தலில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (படம்) 501 வாக்குகள் பெற்று முதல் நிலையில் தேர்வு பெற்றார்.\nஅவரைத் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார் 465 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.\nஜசெகவின் சட்டவிதிகளின்படி மாநிலத் தேர்தலில் மிக அதிக வாக்குகளுடன் முதல் 15 இடங்களைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். அதற்குப் பின்னர் அந்த 15 வெற்றியாளர்களும் தங்களுக்குள் மாநிலத்துக்கானப் பொறுப்பாளர்களை நியமித்துக் கொள்வர்.\nநேற்றைய ஜசெக மாநாட்டில் நெகிரி செம்பிலான மந்திரி பெசார் அமினுடின் ஹாருணும் கலந்து கொண்டார்.\nஇதற்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர், ஜசெக இரண்டும் தங்களுக்கிடையிலான தொகுதிப் பங்கீடுகளை சுமுகமாக முடித்துக் கொண்டுள்ளன என்றும் அமினுடின் ஹாருண் தெரிவித்தார்.\nகடந்த 2018 பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றங்கள், 11 சட்டமன்றங்களில் போட்டியிட்ட ஜசெக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.\nஎதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் நம்பிக்கைக் கூட்டணி 2018-இல் வெற்றி பெற்ற 20 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றியடைய முடியும் என்றும் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅருள்குமார் ஜம்புநாதன் (நீலாய் சட்டமன்றம்)\nNext articleவெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு விநியோகம் சமமாக இருக்க வேண்டும்\nலிம் குவான் எங் அரண்மனையை வந்தடைந்தார்\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெ��ுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229742", "date_download": "2021-06-21T10:40:27Z", "digest": "sha1:QVDOPNRJTAXWXKPGNGLAQSS3RS2T7OQH", "length": 7301, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி\nகுறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி\nகோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் இன்று முதல் ஜூன் 7 வரை அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட முடியும். ஆனால், புதிய நடைமுறைகளின் கீழ் சிறிய கூட்டங்களுடன் அது செய்ய வேண்டியிருக்கும்.\nதேசிய ஒற்றுமை அமைச்சகத்தின்படி, 1,000- க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் செல்லும் இடங்களில் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் 1,000 க்கும் குறைவான வழிபாட்டாளர்களைக் கொண்டவர்களுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.\n“முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கான பிரார்த்தனை நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அமைச்சு கூறியது.\nதேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக், முஸ்லிம் அல்லாத அனைத்து வழிபாட்டு நிர்வாக அமைப்புகளையும், வழிபாட்டாளர்களையும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க நினைவூட்டுவதாகவும், தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது மற்றும் கூடல், இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை மேற்கோளிட்டுள்ளார்.\nPrevious articleலோக்மான் அடாம் மீண்டும் கைது\nNext articleஅம்னோ கட்சித் தேர்தலை ஒத்திவைக்கலாம்- இளைஞர் பிரிவு\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது\nகொவிட்-19: புதிதாக 5,293 தொற்றுகள் – மரண எண்ணிக்கை 60\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்���்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-rapide-and-mercedes-benz-amg-gt.htm", "date_download": "2021-06-21T09:01:14Z", "digest": "sha1:MG2VSHEFKRB6R72NDWJJFOIY7SFNR3YV", "length": 25869, "nlines": 587, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் ராபிடி vs மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ராபிடி விஎஸ் ஏஎம்ஜி ஜிடி\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஒப்பீடு போட்டியாக ஆஸ்டன் மார்டின் ராபிடி\nஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீய���ிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nகம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், individual, & race driving மோடு\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - காந்த கருப்பு உலோகம்பசுமை hell mangnoஇரிடியம் வெள்ளிdesigno வைர வெள்ளைசெலனைட் கிரே மெட்டாலிக்டிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்டிசைனோ செலனைட் கிரே மேக்னோபிளாக்solarbeamdesigno brilliant ப்ளூ magno+7 Moreஏஎம்ஜி ஜிடி colors\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No No\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆஸ்டன் மார்டின் ராபிடி மற்றும் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஒத்த கார்களுடன் ஏஎம்ஜி ஜிடி ஒப்பீடு\nநிசான் ஜிடிஆர் போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஆடி ஆர்எஸ்7 போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ராபிடி மற்றும் ஏஎம்ஜி ஜிடி\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா AMG GT S கார்கள் ரூ. 2.4 கோடிக்கு இன்று அறிமுகப்படுதப்பட்டது\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மாடலான AMG GT S கார்களை இந்தியாவில் இன்று ரூ. 2.4 கோடிக்கு ...\nமெர்சிடீஸ் தனது எஎம்ஜி ஜிடி கார்களை நவம்பர் 24, 2015 ல் அறிமுகப்படுத்துகிறது.\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் முன்னணி சூப்பர் கார் AMG – GT நவம்பர் 24, 2015 ல் அறிமுகமாகிறது. இந்த...\nமெர்ஸிடிஸ் பென்ஸின் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி க்யுபே மற்றும் ஜி 63 ஏஎம்ஜி கிரேஸி கலர் எடிசன் அறிமுகம்\nஆடம்பர கார்களின் மறுஉருவமாக உள்ள மெர்ஸிடிஸ் பென்ஸ், தற்போது ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் பிரிவின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-nivin-paly-joins-hands-with-director-ram-082487.html", "date_download": "2021-06-21T11:29:17Z", "digest": "sha1:BCJSB2IROS56W6QMJ7LQRQIW4PFUZCOQ", "length": 16020, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனர் ராமுடன் இணைகிறாரா பிரபல மலையாள நடிகர்!?.. ஆர்வம் காட்டும் ரசிகர்கள் | Is Nivin Paly joins hands with Director Ram - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல ��ளம் பாடகி பலி\nNews ஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குனர் ராமுடன் இணைகிறாரா பிரபல மலையாள நடிகர்.. ஆர்வம் காட்டும் ரசிகர்கள்\nசென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு சகாப்தம் இயக்குனர் பாலு மகேந்திரா. பல தரமான படைப்புகளை இயக்கியுள்ளார்.\nபாலூ மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த சிறப்பான மாணவர்களில் ஒருவர் இயக்குனர் ராம்.\nபிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அசத்தல் அப்டேட்.. வைரலாகும் டிவிட்\nஇயக்குனர் ராம் தன்னுடைய அடுத்த படத்திற்கு பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி உடன் இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமலையாளம் சினிமாவில் பிரபல நடிகரான நிவின் பாலி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் நேரம், ரிச்சி போன்ற சில படங்கள் நடித்து இருந்தாலும் நிவின் பாலிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பெண் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ராஜீவ் ரவி இயக்கத்தில் Thuramukham படத்தில் நடித்து வருகிறார்.\nதமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராம்.\nதங்க மீன்கள், கற்றது தமிழ், தரமணி மற்றும் பேரன்பு போன்ற அருமையான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். ராமின் படங்கள் வசூல் ரீதியாக பேச படவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.\nராமின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதி���ரித்து வந்த நிலையில் சிம்புவுடன் இணைகிறார் என்று சொல்லப்பட்டது. சிம்பு மாநாடு படத்தில் நடித்து வரும் நிலையில் தொடர்ந்து படங்கள் வரிசையில் உள்ளதாக தெரிகிறது. சிம்புவுடன் இணைய வேண்டிய படம் தான் நிவின் பாலிக்கு கை மாறுகிறதோ என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழும்பியுள்ளது.\nராம் ஏற்கனவே பிரபல மலையாள நடிகரான மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி இருந்தார். பேரன்பு தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. அது போலவே ராம் - நிவின் பாலி இணையும் படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் இந்த தகவலின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nநம்பவே முடியல அந்த காதல் மேஜிக்கை.. 6 ஆண்டுகளை கடந்த பிரேமம்.. நிவின் பாலி நெகிழ்ச்சி\nபிரேமம் நடிகருக்கு பெண் குழந்தை பிறந்தது.. பெண் குழந்தைகள் தான் பெஸ்ட் என துல்கர் சல்மான் வாழ்த்து\nமரத்தில் இருந்து தவறி விழுந்தார். பிரபல ஹீரோவின் மேக்கப் மேன் திடீர் பலி.. திரையுலகம் இரங்கல்\nஅன்பான, பண்பான, அழகான சூர்யாவுக்கு.. தென்னிந்தியாவின் டாப் நடிகர்கள் அட்டகாச பிறந்தநாள் வாழ்த்து\nஇதுதான் டைட்டில்.. அறிமுகமான ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேரும் 'பொன்னியின் செல்வன்' பூங்குழலி..\nவாவ் என்ன ஒரு அழகு.. மலையாள பட ஷூட்டிங்கில்.. எடுக்கப்பட்ட நயன்தாரா வீடியோ.. வேற லெவலில் வைரலாகுது\n31 வயசு வரை.. வெர்ஜினா இருந்தாதான்.. சவால் விட்ட ‘பிரேமம்’ இயக்குநர்.. டிரெண்டாகும் #5YearsOfPremam\nகண்ணுல கொல வெறி, வாய்ல தீப்பொறி நிவின் பாலியின் மரண மாஸ் லுக்..\nஅஜித்தின் 49 வது பர்த் டே..ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்..வாழ்த்துகளை குவித்த மலையாள ஹீரோஸ்\nசுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nநிவின் பாலி பிறந்தநாள்... மூத்தன் ட்ரெயிலர் நாளை ரிலீஸ் - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nகுடுக்கு பட்டிய குப்பாயம்... குத்தாட்டம் போட்ட பாதிரியார்- வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆர்கே சுரேஷின் குட்டி தேவதை… தந்தையர் தினத்தில் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி \nசெருப்பு மாலை.. இனிமே வணிகர்களை இழிவுப்படுத்துவீங்க.. பரிதாபங்கள் கோபி, சுதாகரை கண்டித்த வணிகர்கள்\nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/puducherry-chief-minister-rangasamy-continues-to-be-stable-says-private-hospital-420456.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T10:14:50Z", "digest": "sha1:B5AXKXZJK5NHKXM2IR2QED72AKWARU6Y", "length": 17481, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை | Puducherry Chief Minister Rangasamy continues to be stable says private hospital - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை\nசென்னை: கொரோனா தொற்று காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபுதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7 முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், அவர் கடந்த இரண்டு நாட்களாகவே சோர்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது.\nகொரோனா லாக்டவுன் : தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்\nஇதையடுத்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nகொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவர் சென்னையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஎம்ஜிஎம் மருத்துவனை வெளிய��ட்டுள்ள அறிக்கையில், \"புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது உடலில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளது\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் என் ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nசிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின் அசரடிக்கும் \"டீம் 5..\" வந்தார் ரகுராம் ராஜன்\nதிடீர்னு ஸ்டாலினை ஏன் தமிழிசை சந்தித்தார்.. பாஜக பிளான் என்னவா இருக்கும்.. ஒருவேளை அதுவா\nஒரு ஆள் நுழையும் சந்து.. குனிந்தபடியே குடிசைக்குள் நுழைந்த உதயநிதி.. சர்ப்பிரைஸ் ஆன குமார்- செல்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrangasamy puducherry coronavirus கொரோனா வைரஸ் புதுச்சேரி ரங்கசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raveena-daha-latest-viral-photo-social/", "date_download": "2021-06-21T09:16:26Z", "digest": "sha1:BJGQAWIQUGEIA6YXTFWMEMJ57XMVNWUH", "length": 5287, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொப்புள் தெரிய சூடு கிளம்ப புகைப்படம் வெளியிட்ட ராட்சசன் பட நட்சத்திரம்.. குழந்தை பொண்ணு செய்ற வேலையா இது! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதொப்புள் தெரிய சூடு கிளம்ப புகைப்படம் வெளியிட்ட ராட்சசன் பட நட்சத்திரம்.. குழந்தை பொண்ணு செய்ற வேலையா இது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதொப்புள் தெரிய சூடு கிளம்ப புகைப்படம் வெளியிட்ட ராட்சசன் பட நட்சத்திரம்.. குழந்தை பொண்ணு செய்ற வேலையா இது\nராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அந்தப்படத்தில் பள்ளியில் படிக்கும் ரவீனா தாஹாவ்விடம் ஆசிரியர் ஒருவர் கையில் கில்லி தகாத முறையில் நடந்து கொள்வார்.\nஅந்த காட்சி மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார் ரவீனா தாஹா. அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஇந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானதால் தற்போது பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெற்றி அடைந்துவிட்டால் தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா. தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அதேபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் விரைவில் பெரிய நடிகர்களுடன் நடித்து விடுவார் போலவே என கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் நடிகையாகவும் கலக்குவார் எனவும் கூறி வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், மௌன ராகம், ரவீனா தாஹா, ராட்சசன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587759", "date_download": "2021-06-21T10:54:19Z", "digest": "sha1:FQXL7XKT4QIUIGGSNVUZN3SVR5J547AF", "length": 19859, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "30 ஆயிரம் சீன செயலிகளை நீக்கிய ஆப்பிள்| Apple removes thousands of games from China app store | Dinamalar", "raw_content": "\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 27\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 1\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 12\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 16\n\"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்\" - ... 30\nஉண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் ... 8\n30 ஆயிரம் சீன செயலிகளை நீக்கிய ஆப்பிள்\nஷாங்காய்: சீன அரசின் அழுத்தத்தை அடுத்து லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த விளையாட்டு சார்ந்த செயலி உள்பட 30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.இந்தாண்டு துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம், செயலியை பயனர்கள் வாங்குவதற்கு சீன அரசிடம் பதிவு செய்து பெற்ற லைசென்ஸ் எண்ணை ஜூன் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டுமென அவகாசம் அளித்திருந்தது. சீனாவின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஷாங்காய்: சீன அரசின் அழுத்தத்தை அடுத்து லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த விளையாட்டு சார்ந்த செயலி உள்பட 30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.\nஇந்தாண்டு துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம், செயலியை பயனர்கள் வாங்குவதற்கு சீன அரசிடம் பதிவு செய்து பெற்ற லைசென்ஸ் எண்ணை ஜூன் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டுமென அவகாசம் அளித்திருந்தது. சீனாவின் ஆண்ட்ராய்டு தளம் நீண்ட காலமாக அந்த விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. கடந்த ஜூலை முதல்வாரத்தில், 2,500க்கும் மேற்பட்ட செயலிகளை தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஜைங்கா மற்றும் சூப்பர்செல் உள்ளிட்டவையும் அடங்கும் என ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் ஏன் அவற்றை கண்டிப்பாக செயல்படுத்துகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.\nசீன அரசு நீண்டகாலமாகவே, கேமிங் (Gaming app) செயலிகளில், உணர்ச்சிவசமாக உள்ளடக்கங்களை நீக்குமாறும், கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறது. ஆனால் விளையாட்டு செயலிக்கான ஒப்புதல் செயல்முறை நீண்ட மற்றும் சிக்கலானது. இது மிகப்பெரிய கேமிங் ஆப்களை உருவாக்குபவர்களை தவிர மற்ற அனைவரையும் காயப்படுத்துகிறது என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். 'ஆப்பிளின் இந்த நடவடிக்கை, வணிகரீதியில் உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல், காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான டெவலப்பர்களின் வருமானத்தை பெரும்பாலும் பாதிக்கும். இது சீனாவின் முழு ஐ.ஓ.எஸ் விளையாட்டுத் துறையிலும் பேரழிவை ஏற்படுத்தும்' என ஆப்இன் சைனா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் டோட் குன் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇலங்கை தாதா சடலம் எரிப்பு: கோவையில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது(2)\nஅசாமில் கொரோனாவில் இருந்து மீண்ட 67 போலீசார் பிளாஸ்மா தானம்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உ���ிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கை தாதா சடலம் எரிப்பு: கோவையில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது\nஅசாமில் கொரோனாவில் இருந்து மீண்ட 67 போலீசார் பிளாஸ்மா தானம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/sbi.html", "date_download": "2021-06-21T09:35:17Z", "digest": "sha1:FH3PWAA4NZBPRQFQLRU272TT6KSWV7U7", "length": 10586, "nlines": 105, "source_domain": "www.kalvinews.com", "title": "SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்! முழுமையான விவரங்கள் இதோ !", "raw_content": "\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\n*SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது.\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.\nகடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப் பார்ப்போம்.\nஎஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஎஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களை 5 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன மெட்ரொ நகரங்களைத் தவிர மற்ற நகரங்களுக்கு பொருந்தும்.\nஇதுவே, ஒரு நபர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர், 25,000 ரூபாய்க்கு மேல் சராசரி7 மாதாந்திர பேலன்ஸ் தொகை வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-களை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி பேலன்ஸ் தொகை 1,00,000 ரூபாய்க்கு மேல் வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மற்றும் எஸ்பிஐ அல்லாத மற்ற வங்கி ஏடிஎம் என எந்த வங்கி ஏடிஎம்-ல் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஒருவேளை மேலே சொல்லி இருக்கும் அளவை விட அதிகமாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை (Financial Transaction) செய்தால் 10 - 20 ரூபாய் வரை கட்டணமும், வசூலிக்கும் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுமாம். பணப் பரிமாற்றம் இல்லாமல் வேறு ஏதாவது காரணத்துக்காக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் (Non Financial Transaction) 5 - 8 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம்.\nஒரு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர், ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயல்கிறார். ஆனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை. Insufficient Balance எனக் காட்டுகிறது என்றால், 20 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவும்.\nஇதுவே, ஒரு நபருக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தான் சம்பளக் கணக்கு இருக்கிறது என்றால், அவருடைய டெபிட் கார்டை எத்தனை முறை வேண்டுமானாலும் எஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்-களில் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/jaffna.html", "date_download": "2021-06-21T09:27:10Z", "digest": "sha1:COHF42AAXIEPYZLAQLRUYWIRVADWJ7ZY", "length": 5882, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் – ரணில்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் – ரணில்\nநாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் – ரணில்\nஇலக்கியா மே 10, 2021 0\nமருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் கொரோனா நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் தடுப்பூசிகள், ஒக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் 100 க்கும் மேற்பட்ட நாளாந்த இறப்புக்கள் பதிவாகலாம் என்ற தரவுகளை சேகரிக்கும் நிறுவனத்தை மேற்கோளிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் அரசியல் அல்ல என்றும் அரசாங்கதை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க மக்களின் உயிரைப் பாதுகாப்பதாகும் என்றும் கூறினார்.\nஎனவே தற்போது கொரோனா பரவலுக்கு எதிராக செயற்படாமல் விட்டால் பல உயிர்களை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/vavuniya_22.html", "date_download": "2021-06-21T10:04:47Z", "digest": "sha1:L26TG5HLZ4U3LCGVUQXLZ4MVDCB7YTCD", "length": 5019, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து\nவவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து\nஇலக்கியா மே 22, 2021 0\nவவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக்கூட்டு கோபுர சந்தியில் சென்றுகொண்டிருந்த போது குறித்த சந்தியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/06/SriKoteeswarar.html", "date_download": "2021-06-21T10:00:43Z", "digest": "sha1:LESP2SOOHQUCBURF2MBLZAG6BRIEV5UX", "length": 12337, "nlines": 85, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்\nஞாயிறு, 26 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்\nசிவனின் பெயர் : கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர்\nஅம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,\nதல விர��ட்சம் : பிரம்பு\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை\nமுகவரி : அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை--609 802. திருவிடை\nமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் .Ph: 0435 - 2450 595\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 37 வது தேவாரத்தலம் ஆகும்.\n.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்..\n* இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலமாகும்\n* சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.\n* அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளனர்.\n* இங்குள்ள சனிபகவான் \"பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில்\nகருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி\nகாவேரி நதி, \"உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.\n* சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக்\nகொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.\nபின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம் அவருடைய தாயாரும்\nகண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு\n* செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு\nஎங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது.\n* இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும்\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/11/25/bihar-fry/", "date_download": "2021-06-21T10:19:53Z", "digest": "sha1:5PTFK2E4WABWGKC32LHL5FIJ76B7Z2QB", "length": 71297, "nlines": 388, "source_domain": "www.vinavu.com", "title": "நிதீஷ்குமாரின் பீக���ர் சாதனை: இரகசியம் தெரியுமா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா\nகட்சிகள்இதர கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nநிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா\n“பீகார் மாநிலத்தை லல்லு பிரசாத் யாதவ் ஆண்டதால்தான் சீரழிந்து கிடந்தது. 15 ஆண்டுகளாக அவர் நேரடியாகவும், அவரது மனைவி ராப்ரி தேவி மூலமாகவும் புரிந்த கொடுங்கோலாட்சியின் மூலம் ஒற்றை மனிதராக பீகார் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருங்கச் செய்தார். 2005-ல் முதல்வரான நிதீஷ் குமாரின் தலைமையிலான நிர்வாகத்தில் மாநிலம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே வளர்ச்சி வீதம் அதிகமான மாநிலமாக பீகார் மாறியிருக்கிறது….” என்றெல்லாம் பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. அந்த அலையில் மிதந்து 2010-ல் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் இரண்டாவது முறையாக கூடுதல் பெரும்பான்மையுடன் முதலமைச்சரானார்.\nஅப்படி லல்லுவிடம் இல்லாதது, நிதீஷ் குமாரிடம் என்னதான் இருக்கிறது அவர் கை வைத்தவுடன் பீகார் எப்படி மாறி விட்டது அவர் கை வைத்தவுடன் பீகார் எப்படி மாறி விட்டது அவரிடமிருந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் அவரிடமிருந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் இந்த கேள்விகளுக்கு பலர் பல விதமாக விடை காண முயற்சித்தார்கள். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தல், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல, சொத்து குவித்த அரசு அதிகாரிகளிடமிருந்து சொத்துக்களைப் பிடுங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்படியான ஆட்சியை நிறுவினார். ரவுடிகள், குண்டர்களின் அட்டகாசத்தை இரும்புக் கரத்துடன் ஒடுக்கி சட்ட ஒழுங்கை மேம்படுத்தினார். எனில் பீகார் எப்போது சிங்கப்பூர் போல முன்னேறிய மாநிலமாக மாறப் போகிறது என்ற ஒரே கேள்விதான் எஞ்சியிருக்கிறது\nஇந்த முன்னேறங்களுக்கு உண்மையில் என்ன அடிப்படை என்ற மர்மம் சமீபத்தில் வெளியானது. முதலமைச்சர் நிதீஷ் குமாரே முன் வந்து அந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.\n1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேதிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டதுதான் அவரது ‘சாதனை’களின் ரகசியம்.\n11.11.11 அன்று 11 மணி 11 நிமிடத்துக்கு தவறுகள் செய்த 11 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையைப் பிறப்பித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 2001 முதலே தனது அரசியல் வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை இது போன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதிகளில்தான் தான் எடுத்ததாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\n1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுத்து ஆவணங்களில் கையொப்பமிட்டாராம். 2004-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், 2005-ல் கையொப்பமிட பொருத்தமாக எதுவும் கிடைக���காததால் அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் தவற விடப்பட்ட வாய்ப்பையும் பயன்படுத்தியிருந்தால் பீகார் இதற்குள் வல்லரசின் வல் மாநிலம் ஆகியிருந்திருக்கும். பாழாய்ப் போன ஜனநாயக முறைகள் அதை தவிர்த்து விட்டன.\n3-3-2003ம் 1-1-2011ம் அவருக்கு மிகவும் லாபகரமான நாட்களாக அமைந்த நாட்களாம்.\nநிதீஷ் குமார் 11 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து இட்ட அதே நேரத்தில் 11.11 மணிக்கு தீர்ஹூத் வனப்பகுதி ஆணையர் எஸ் என் ராஜூ அந்த ஊர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு ஆலமரக் கன்றை நட்டார். “அந்த மரக் கன்றிலிருந்து வளரும் மரம் 400 முதல் 500 ஆண்டுகள் உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் நிதீஷ் குமார் கூறினார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த நாளாக அது அமைந்து விட்டது.\nபீகார் மக்கள் மூச்சு விட மறந்து அற்புதங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.\nபீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி சவுபே இன்னும் ஒரு படி மேலே போய் 11.11.11 அன்று 11.11 மணிக்கு பீகாரில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் 18 வயது வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், திருமண நிதி உதவியும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.\nஇந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களை பின்பற்றி நிதீஷ் குமாரும் பீகாருக்கு திறமையான தலைமையை வழங்கியிருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது.\n— பச்சை நிறம்தான் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை என்று அடையாளம் கண்டு பச்சை நிற உடைகளை உடுத்த ஆரம்பித்து கட்சியினரையும், அரசு துறைகளையும் பச்சை நிறத்துக்கு முதலிடம் கொடுக்க வைத்து\n— யானைகளுக்கு கஜபூஜை நடத்தினால் நாடு சுபிட்சம் பெறும் என்று நாடெங்கிலும் உள்ள கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று யானை முகாம் நடத்தி\n— அன்னதானம் அளித்தால் கடவுளரின் மனம் குளிர்ந்து மக்கள் எல்லோரும் உழைக்காமலேயே கற்பக விருட்சத்தின் கீழ் தமக்கு வேண்டியவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நாடெங்கிலும் கோயில்களில் இலவச��ாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்து\nதமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்திய புரட்சித்தலைவி அம்மாவின் உதாரணத்தையும்\n— ஆட்சியைப் பிடிப்பதற்கு 13 வயது குழந்தையுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சோதிடம் பார்த்து நடந்து கொண்ட மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என் டி ராமாராவின் வழியையும்\n— பல விதமான யாகங்கள், வழிபாடுகள், விரதங்கள் மூலம் தேவர்களின் ஆசீர்வாதம் பெற்று தென் மாநிலங்களில் முதன் முறையாக தனது கூட்டணி கட்சி பாஜகவை கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்திய எடியூரப்பாவின் எடுத்துக்காட்டையும்\n— தேய்பிறையாகப் போனதால் முதலமைச்சராக பதவி ஏற்பதையே 10 நாட்கள் தள்ளிப் போட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் முன் உதாரணத்தையும்\nகவனமாக ஆராய்ச்சி செய்து நிதீஷ் குமார் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்திருப்பார் என்று நம்பத் தோன்றுகிறது.\nஇனிமேல் பீகாரின் முன்னேற்றத்தை ஆயிரம் லாலுக்கள் வந்தாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது, இன்னும் 12-12-2012 என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதி வரவிருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டு நிதீஷ் குமார் பீகாரை உலகிலேயே முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டி விடுவார் என்று உறுதியாக நம்பலாம்.\nஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நடத்திக் காட்டுவது என்பது கடைசியில் ஜோசியத்தின் கையில்தான் இருக்கிறது என்றான பிறகு இனி இந்தியாவுக்கு ஏது தோல்வி\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nபீகார் : நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும் \nலாலுவின் மனைவி ராப்ரிதேவி ஆபீசில் அழுத கதை\nஇந்திய அரசியலின் இழிநிலை: தோழர் மருதையன் \n தமிழ் பதிப்பு வலைதளத்தில் தமிழில் பின்னூட்டமிடுவதே நாகரிகமானது. முதலில் அடிப்படையானவற்றை கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் ஆயிரம் விவாதிக்கலாம். தயவுசெய்து இந்த விசயத்தில் ஈகோ வேண்டாம்.\nநண்பர் அதியமானின் நிதிசு குறித்த இந்த ஆங்கில துதி அவரது சொந்த சரக்கல்ல.இந்த சுட்டியிலிருந்து நகல் எடுத்து போட்டிருக்கிறார்.இவ்வளவு பெரிய கட்டுரையை தமிழில் மொழிமாற்றம் செய்வது சிரமம் என்று அப்படியே போட்டுவிட்டார் போலும்.என்ன,துதி பாடும் ஆர்வத்தில் எங்கிருந்து எடுத்தது என்பதை தெரிவிக்கும் நேர்மையை தொலைத்து விட்டா��்.\nhard data and arguments எடுத்து இங்கு இட்டால், அதற்க்கு பெயர் ’துதிபாடாலா’ இது தான் உங்க ‘விவாத’ முறையா இது தான் உங்க ‘விவாத’ முறையா மார்க்சியர்கள் ஏன் உருப்புடவதில்லை என்று இப்ப புரியுது. சுட்டி அளித்தால் அதை படிக்காமலே கிண்டல் செய்யும் ‘நிபுணர்கள்’ நிறைந்த இடமாச்சே இது மார்க்சியர்கள் ஏன் உருப்புடவதில்லை என்று இப்ப புரியுது. சுட்டி அளித்தால் அதை படிக்காமலே கிண்டல் செய்யும் ‘நிபுணர்கள்’ நிறைந்த இடமாச்சே இது \nசரி, மேலே உள்ள தகவல்கள் சரியா அல்லது பொய்களா அல்லது நிதிஸ் குமார் ஆட்சிக்கு முன்பு இருந்த லாலுவின் ஆட்சியே பரவாயில்லையா அல்லது நிதிஸ் குமார் ஆட்சிக்கு முன்பு இருந்த லாலுவின் ஆட்சியே பரவாயில்லையா நிதிஸ் குமார் ஆட்சியில் ஒன்றும் பாலும் தேனும் ஓடவில்லை. ஆனால் முன்பை விட நிலைமை பரவாயில்லை என்பதே ஒப்பீடு. அதை தர்க்க ரீதியாக விவாதிக்க முயலாமல், ‘துதி பாடுதல்’ என்றெல்லாம் பேசும் உங்களை போய் ’சீரியசா’ எடுத்துக்கிட்டு பேசுவது தான் என் தவறு.\nபீகார் முதல்வர் நிதிசுகுமார் ஏனைய இந்திய மாநில முதல்வர்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்லர். பா.ச.க கும்பல் தேர்ந்தெடுத்த விபீடணன் நிதிசுகுமார் என்பதால் அவருக்கு மேல்சாதி ஊடகங்கள் ஒளிவட்டம் போட்டு விடுவதே ”திறமையான முதல்வர்” பரப்புரைகள் எல்லாம்.\n\\\\hard data and arguments எடுத்து இங்கு இட்டால், அதற்க்கு பெயர் ’துதிபாடாலா’ இது தான் உங்க ‘விவாத’ முறையா இது தான் உங்க ‘விவாத’ முறையா \nபுள்ளிவிவரங்கள் குறித்து அந்த துறையினரே சொல்லும் நகைச்சுவை ஒன்று.\n”பொய்கள் மூன்று வகைப்படும்.அவை பொய்,முழுப்பொய்,புள்ளிவிவரம்”\nவெறுமனே இணையத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் எதார்த்த உலகிலும் சாதாரண மக்களுடன் பேசி பழகி பாருங்கள்.\nவட இந்திய நகரங்கள் ஏன் இப்போது தென்னிந்திய நகரங்களிலும் சுமை தூக்கும் பணியில் பீகார் மக்களே மிகுந்து காணப்படுகிறார்கள.நிதிசு ஆட்சியிலும் அது மாறிவிடவில்லை. அது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா.\nதமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் வட இந்திய கூலித்தொழிலாளர்கள் [அவர்களில் கணிசமானோர் பீகாரிகள்] வந்து குவிகிறார்களே அது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா.\nசென்னை,கோவை,மதுரை என தமிழக நகரங்களுக்கு வேலை தேடிவரும் பீகாரிகளின் எண்ணிக்கை நிதீசின் பொற்காலத்திலும் கூடிக்கொண்டே போகிறதே அது ஏன் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா.\nஒரு ரூபாய் அரிசியை [இப்போது இலவசம்] கிலோ ஐந்து ரூபாய்க்கு வாங்கி மூட்டை கட்டிக்கொண்டு அந்த பீகார் தொழிலாளிகள் ஊருக்கு போய் கொடுத்துவிட்டு வருவது உங்களுக்கு தெரியுமா.நமது பார்வையில் ”நாத்தம்”புடிச்ச அந்த அரிசி பீகார் மக்களுக்கு அமிர்தமாய் இனிப்பது ஏன்.அப்படியானால் அங்கு வறுமையின் கொடுமை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.\nஅங்கு நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையோ,சட்டம் ஒழுங்கோ லாலுவின் ”காட்டாட்சி”காலத்தை விட மேம்பட்டு விடவில்லை என்பதை இங்கு வந்து செருப்பு தைப்பதிலும்,பயணப் பைகள் தைப்பதிலும்.மேம்பாலம் கட்டுவதிலும், பெருநகர தொடர்வண்டிக்கு குழி தோண்டுவதிலும் பழைய மகாபலிபுரம் சாலை நெடுக கட்டுமானப் பணிகளிலும் குருதி சிந்த பாடுபடும் அந்த பீகார் மக்களிடமே பேசினால் தெரிந்து கொள்ளலாம்.\nஇல்லை.அதெல்லாம் முடியாது.உட்கார்ந்த இடத்தில் இணையத்தில் காட்டினால்தான் நம்புவேன் என்று சொல்வீர்களேயானால் கீழ்காணும் சுட்டிகளுக்கு போய் தெரிந்து கொள்ளலாம்.\n//தகவல்கள் சரியா அல்லது பொய்களா அல்லது நிதிஸ் குமார் ஆட்சிக்கு முன்பு இருந்த லாலுவின் ஆட்சியே பரவாயில்லையா அல்லது நிதிஸ் குமார் ஆட்சிக்கு முன்பு இருந்த லாலுவின் ஆட்சியே பரவாயில்லையா நிதிஸ் குமார் ஆட்சியில் ஒன்றும் பாலும் தேனும் ஓடவில்லை. ஆனால் முன்பை விட நிலைமை பரவாயில்லை என்பதே ஒப்பீடு. அதை தர்க்க ரீதியாக விவாதிக்க முயலாமல், ‘துதி பாடுதல்’ என்றெல்லாம் பேசும் உங்களை போய் ’சீரியசா’ எடுத்துக்கிட்டு பேசுவது தான் என் தவறு.//\n சம்மந்தமே இல்லாமல் ஒப்பிட சொல்கிறீர்கள்.இதற்கு வேற தர்க்கம் அது இது இன்னு வேற பேசறீங்க பின்ன சிப்பு வராதா சிப்பு வாழைப்பழத்தை விதையிலாக் கனிக்கு உதாரணமாக சொல்லலாம் என்பத ஒரு செய்தி.இதை நீங்கள் ஏற்க மறுத்து இல்லை இல்லை வாழைப்பழத்தில் விதை இருக்கிறது என்கிறீர்கள்.அதற்கு நான் பதிலாக அய்யா, விதை கண்ணுக்கு தென்பட்டாலும் அதனை வைத்து இனப்பெருக்கம் செய்யமுடியாது அதனால அது விதையிலா கனிக்கு உதாரணமாக சொல்லலாம் என்கிறேன்.ஆனால் நீங்கள் மீண்டும் வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு விதையிருக்கிறதா இல்லையா வாழைப்பழத்தை விதையிலாக் கனிக்கு உதாரணமாக சொல்லலாம் என்பத ஒரு செய்தி.இதை நீங்கள் ஏற்க மறுத்து இல்லை இல்லை வாழைப்பழத்தில் விதை இருக்கிறது என்கிறீர்கள்.அதற்கு நான் பதிலாக அய்யா, விதை கண்ணுக்கு தென்பட்டாலும் அதனை வைத்து இனப்பெருக்கம் செய்யமுடியாது அதனால அது விதையிலா கனிக்கு உதாரணமாக சொல்லலாம் என்கிறேன்.ஆனால் நீங்கள் மீண்டும் வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு விதையிருக்கிறதா இல்லையா என்று கேட்டுக் கொண்டே இந்த தர்க்கத்துக்கு பதில் சொல்லுங்க என செந்தில் கவுண்டமணி பாணியில கேள்வி எழுப்பினா அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா என்று கேட்டுக் கொண்டே இந்த தர்க்கத்துக்கு பதில் சொல்லுங்க என செந்தில் கவுண்டமணி பாணியில கேள்வி எழுப்பினா அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன் நீங்கள் வெறும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு நெல்லிக்கனி சாப்பிட்ட நெனப்புலயிருந்தால்… முதல்ல அதுலயிருந்து வெளியில வாங்க.\nநிதிஷ்குமாரை தினத்தந்தி முதல் Forbes(கார்ப்பரேட்)பத்திரிக்கை வரை man of the year என்று கொண்டாடுவதன் ரகசியம் அவர் (மோடி போலவே)கார்ப்பரேட் வளர்ச்சிக்கு மடை திறந்து விட்டு, மக்களை நன்றாக கொள்ளையடிக்க விடுவதுதான். கீழே இருக்கும் சுட்டியை படிங்க..\nஅத்தோடு அந்தப் புள்ளிவிவரத் தகவல்கள்களின் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பின்வரும் சுட்டியில் உள்ள கட்டுரை நிதீஷ்குமாரின் மிகைப்படுத்தப்படும் வளர்ச்சியைப் பற்றி விரிவாக ஆய்வு செய்கிறது.\nபீகாரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை வினவு தோழர்கள் விளக்க வேண்டும்…\nசார் எப்பவும் போல பீகார்ல ஆடு கோழி மாடு மனுஷன் எல்லோரும் தான் ் நடக்கறாங்க ….இதுல வினவு தோழர் என்ன விளக்கனும்னு எதிர்பாகறீங்க\nநிதஷ்குமாரே… அதிஷ்ட நாட்களால்தான் பொழப்பு ஓட்டி… ஊரை ஏமாற்றுவதாக சொல்லும் போது… நண்பர் அதியமான் நிதிஷுக்கு புதிய கோனார் உரை எழுதுகிறார்…\nஇதே போல் புரட்சி தலைவி ஆட்சியின் சாதனைகளுக்கு இன்னொரு தென்றல் உரை எழுத வேண்டும் என நண்பர் அதியமானை அன்புடன் கேட்டு கொள்கிறேன்…\nஅதியமான் இருக்கும் வரை நிதிஷ், ஜெ போன்றவர்களுக்கு வாழ்வுதான்…\nமுட்டாள்கள். பார்பன சதியில் மதி இழந்தவர்கள்\nஅடடா,எனக்குஇத்தனை நாளும் தெரியாம போச்சே அண்ணன் அதியமான் எழுதும் கோனார் உரையை தமிழில் எழுதினால் நானும் ஓமா,சாரி ஆமா போடுவேன்ல\nஅண்ணாச்சி அதியமான். எதச்சொன்னாலும் இடும்புக்குன்னே மாத்தி மாத்தி பேசுதீயளே. பொறப்பிலேயே இப்படியா, இல்ல முதலாளியானவுடனே இப்பிடி மாறுனீயளா.\nஅதியமானோடு பலவகைகளில் முரண்பாடு இருந்தாலும், இங்கு அவரை நக்கலடிப்பது சரியாகப் படவில்லை. நிதிஷின் மூடநம்பிக்கையை விமர்சிப்பது தவறல்ல. அதே சமயம் அதியமான் கொடுத்திருக்கும் டேட்டா அடிப்படையில் விவாதிக்காமல் வெறுமனே நக்கலடிப்பது எவ்வகையிலும் பயனற்ற விஷயம்.\nபாஸ் விவாதிக்க முடிஞ்சா அத பண்ண மாட்டங்களா\nஉலகத்துல எவனும் நல்லது பனிட கூடாதே. விடுங்கப்பா மக்களுக்கு நல்லது செய்யணும் நு உங்கள தவிர வேற எவனுமே நெனைக்க கூடாதா\nஏற்கனவே சாதகம் ஜோசியத்தில் ழூழ்கிக்கிடக்கின்ற மக்கள் மத்தியிள் நாட்டு முதலமச்சர்களே இப்படி சாதகம் ஜோசியம் பார்த்து ஆட்சி நடத்தினா நாட்டு மக்கள் உறுப்புட்டமாதிரிதான் இப்படி சாதகம் ஜோசியம் பார்த்தும்கூட அந்த நாட்டு வறுமைகள் பிரச்சனைகலைக் தீற்க முடியவில்லையே.\nஅப்போ வேலைஇல்லா தின்டாட்டத்தை போக்க அரசு வேலைன்னு கிழி கூன்டும் பஞ்சாஞ்கமும் அரசே இலவசமாக கொடக்குமோ \nஅவரு ஜோசியம் பாத்தாரோ காசிய பாத்தாரோ..நெஜமாவே முன்னேற்றம் ஏற்பட்டதா இல்லயா என்பதை விவாதிப்பதை விட்டுவிட்டு அவர் ஜோசியம் பார்த்தார்.. அதனால ஜோசியம் பார்க்காம ஊழல் பண்ணின லாலுவே இதுக்கு மேல்னு சொல்ல வந்தீங்கனா அதவிட சிறுபிள்ளைத்தனம் எதுவும் இல்லை.. இப்போ உங்க பிரச்சனை என்ன அவர் வைத்துள்ள ஜோசிய நம்பிக்கை அவரது தனிப்பட்ட விஷயம்.. முஸ்லீம் நாடுகளில் நோன்பு மாதத்தில் சூரிய அஸ்தமனம் வரை எந்த மதக்காரர்களும் உணவகங்களை திறக்கக் கூடாது என்பது போன்று தன் நம்பிக்கைகளை பிறர் மீதா திணித்தார் நிதீஷ் குமார்\nசோனி நிறுவனம் Walkman என்ற கருவியை தயாரித்து விற்றபோது அதன் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்க முடியாத ஐரோப்பிய நாடுகள் அதன் பெயர் ஆங்கில இலக்கணப் படி தவறு என்று குறை கூறினவாம். ஏனெனில் ஜப்பானிய பொருளான அதை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற வெறி. உங்கள் பதிவிலும் அதே வெறி தென்படுகிறது.\nஒரு நாட்டின் அல்லது ஊரின் முன்���ேற்றமும் வளர்ச்சியும் முதலமைச்சரை மாற்றி விடுவதால் மட்டும் மேம்பட்டு விடுவதில்லை என்பதுதான் பதிவின் நோக்கம் என்று கருதுகிறேன்.\nபீகாரில் ஜகன்னாத் மிஸ்ரா காங்கிரசு ஆட்சியில் இருந்த போதும், லாலு ஆட்சியில் இருந்த போதும், இப்போது நிதீஷ் குமார் இருக்கும் போதும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர முடியாது.\nநான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது முதன் முதலாக பாஜக மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. துக்ளக் சோ சொன்ன ‘இராம இராஜ்யம் வந்து விட்டது’ என்று எனக்கு பரபரப்பாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த மாநிலங்களின் சாதனைகள் பற்றிய கட்டுரைகளை தேடித்தேடிப் படித்துப் பார்த்தேன். காங்கிரசு போய் பாஜக வந்து விட்டதால் எதுவும் மாறி விடப் போவதில்லை என்ற உண்மை உறைத்தது அப்போது.\nநிதீஷ் குமார் சீரழிந்து கிடக்கும் அரசு நிர்வாகத்தில் சில மாறுதல்களை கொண்டு வந்திருக்கிறார் என்பது உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால், அது புற்று நோய்க்கு ஆஸ்பிரின் போட்டுக் கொள்வதை போன்ற மாற்றம்தான். உண்மையான மாற்றத்துக்கு கதிரியக்க சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவை. அது வரை பத்திரிகைகளின் பில்ட் அப்பில் மயங்கி இருக்க வேண்டியதில்லை.\nசென்னையில் பணி புரியும் பீகார் தொழிலாளர்களுடனும் பீகாருக்கே நேரில் போய் பார்த்தும் நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமுதலாளி வர்கத்தால் பாதுகாக்கப்படும் எந்த அரசுமே மக்கள் நலனுக்காக பாடுபடுவதில்லை. பீஹாரில் இப்போது பிச்சைக்காரர்களோ, விலைமாதர்களோ இல்லையா அங்கே தொழிலாளர்கள் நலன் எப்படி இருக்கிறது\nமனிதன் அவர்களே – ஜோசிய நம்பிக்கை நிதீஷ்-ன் தனிப்பட்ட விஷயம் எப்போது ஆகும் அவர் எந்த பதவியிலும் இல்லாமல் இருக்கும்போது தான். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் போது அந்த மூட நம்பிக்கை மற்ற சில பேருக்கும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதனாக இருக்கும்போது சாய்பாபா கால்களின் அருகில் உட்கார்ந்தால் யாருக்க்கென்ன அவர் எந்த பதவியிலும் இல்லாமல் இருக்கும்போது தான். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் போது அந்த மூட நம்பிக்கை மற்ற சில பேருக்கும் தொற்றிக்கொ��்ள வாய்ப்புகள் உண்டு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதனாக இருக்கும்போது சாய்பாபா கால்களின் அருகில் உட்கார்ந்தால் யாருக்க்கென்ன ஆனாய் ஒரு ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது அம்மாதிரி செயல்கள் கூடாது.\nஏண்டாப்பா நீங்க யாரைத்தான் நல்லவன்னு ஒத்துப்பீங்க..\nஅம்பி இவா சொல்ற நல்லவா எல்லாம் ரஷ்ய , சீனா லதான் இருக்கா\nசிரு திருத்தம் 13 வயது குலந்தை வயது இல்லை..\nஆமாம், 13 வயது குழந்தை இல்ல. ஆந்திர முதல்வரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய வயதுதான் . உங்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை இருந்தால் தெரியும்.\nபொது வாழ்க்கைக்கு வந்துவிடும் எந்நபரின் தனிப்பட்ட விருப்பமும் வீட்டின் நாலு சுவருக்குள் அடங்கிவிடவேண்டும். அவ்வாறு இல்லையேல் பொது வாழ்க்கைக்கு வரக்கூடாது. ஜோசியத்தை தன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியதாக நிதிஷ் அறிவிக்கிறார். இது தவறுதானே\nபல ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் ஒரு நாடகம் பார்த்தேன். நீதிபதியாக வரும் டெல்லி கணேஷ் எந்தப் பொது நிகழ்ச்சிக்கோ, தனியார் நிகச்சிக்கோ விருந்தினராக செல்ல மாட்டார். யார் வந்து அழைத்தாலும் மறுத்து விடுவார். அதற்கு அவர் கூறும் காரணம் : “நான் நீதிபதி. சமூக+தனிநபர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அதன் நடத்துனருடனோ, பங்கேற்பவர்களுடனோ தொடர்பு ஏற்படும். என்னுடன் நட்பு பாராட்ட முயற்சிப்பார்கள். அவர்களுக்கு நான் இசைந்தால், அதுவே நாளை அவர்கள் ஏதேனும் வழக்கில் சிக்கும்போது அவர்களுக்கு சாதகமாக செயல்படும்படி ஆகிவிடும்.”\nநிதிஷின் ஒவ்வொரு நடவடிக்கையும் பலரிடம் நேரடியாகச் சென்றடையும் வாய்ப்புண்டு. ஏற்கெனவே, கல்வியறிவில் பின் தங்கி அறியாமையில் உழலும் மக்களுக்கு இது தவறான செய்தியை அளிக்கக் கூடும்.\nமிகச் சரி. உங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.\nநேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பார்த்தால் அது “மார்க்ஸ்-ஸ்டாலின் – லெனின்” அக்மார்க் ஜோஸியம். நிதிஷ் குமார் பார்ப்பதெல்லாம் ஹிந்துத்வா ஜோஸியம். வினவு எதிப்பதற்கு இது போதாதா\nதலிவரே, நீங்க நம்ம முதலாளி அதியமானோட தம்பி சின்ன முதலாளிங்களா நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா ஜோசியம் பார்த்து கையெழுத்துப் போட்டு நாட்டை முன்னேற்றிவருவதாக எங்கேயாவது இருந்து ஆதாரம் காட்டமுடியுமா நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா ஜோசியம் பார்த்து கையெழுத்துப் போட்டு நாட்டை முன்னேற்றிவருவதாக எங்கேயாவது இருந்து ஆதாரம் காட்டமுடியுமா அண்ணன் அதியமானை கேளுங்க உடனே ஒரு சுட்டி தருவார்.ஓடுங்க ஓடுங்க\nஆயிரம் முறை இங்கே வந்து உளறி கொட்டி விட்டு ஆப்பு வாங்கி போனாலும் விட்டதை பிடிக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் வந்து களம் இறங்கி போராடும் அதியமான் அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.\nதிப்பு அவர்களின் கருத்து மிகவும் சரியானதே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மட்டும் சுமார் 5000 க்கும் மேற்ப்பட்ட பிகாரிகள் வேலை செய்கிறார்கள். ஒவ்வருவருக்கும் சம்பளம் 4000 ரூபாய். (fixed) தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வளைகுடா நாடுகளில் 4000 ரியால் என்பது பெரிய விஷயமோ. பிகாரிகளுடைய இந்த சம்பளம் அவர்கள் ஊரில் 4000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அங்குள்ள மக்களின் தரம் இதிலிருந்தே புரிகிறது. ஆனால் இங்கே வேலைக்கு வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.\nகொஞ்ச நாள் மின்னாடி வரைக்கும் எடியூரப்பா கர்நாடகாவை இப்படி தான் பரிபாலனம் செய்து வந்தார் உங்கள மாதிரி ஆட்கள் கண் பட்டதோ இப்போ கொஞ்சம் ப்ராப்ளம் சீக்கிரம் பாருங்கோ பாலும் தேனும் நிஜமாவே ஒடப்போறதா இல்லையான்ட்டு.நல்லது நடந்தா பாராட்டுங்கோ யார் செஞ்சா என்ன அனுபவிக்கறது எல்லாம் உங்களவாதானே.பிராமணாள் மூணு சதம் தானே நாட்ல இருக்கா…..இப்படி என் தாத்தா சொல்றார் சரியான்னு சொல்லுங்கோ.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:29:01Z", "digest": "sha1:MJMWMFMLLSE25WSFW56FLIFIK4G32ZJN", "length": 17098, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீதரன் – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nசெய்திகள் ஆகஸ்ட் 3, 2020ஆகஸ்ட் 7, 2020 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள் உண்மையெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் 2/8/2020 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் வலிந்து காணாமல் […]\nகோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்\nசெய்திகள் நவம்பர் 21, 2019நவம்பர் 22, 2019 இலக்கியன் 0 Comments\nஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார் போன்றதான நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐனநாயக அரசியலுக்கு வந்தள்ளதால் போர்காசல் சிந்தனைகளில் இருந்து கோத்தபாய மாற வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்க நினைத்தால் அது அவருக்கு பாரதூரமாக அமையுமென்று எச்சரிக்கை விடுத்துள்ள சிறிதரன் தமிழ் மக்கள் […]\nதமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்\nசெய்திகள் மே 28, 2019ஜூன் 14, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள்.அத்துடன் இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் \nசெய்திகள் மே 21, 2019மே 23, 2019 இலக்கியன் 0 Comments\nஎனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை […]\nபுலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 20, 2019ஏப்ரல் 21, 2019 இலக்கியன் 0 Comments\nவிடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்திருந்தன. இந்நிலையில் தனது மகனின் பெயரில் அண்மையில் கிளிநொச்சியில் 10 ஏக்கரிற்கும் அதிகமான நிலத்தினை பெயர் மாற்றம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த காணிகள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்திருந்த நிலையில் அவற்றினை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவை சிறதரனின் மகனின் பெயரிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. […]\nசிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்\nசெய்திகள் நவம்பர் 24, 2018நவம்பர் 27, 2018 இலக்கியன் 0 Comments\nரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் த���க்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழ்த்\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 25, 2018மே 27, 2018 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும்,\nஇறுதி யுத்தத்திற்கு முன்பே இராணுவத்திடம் சரணடைந்தவரே சிறீதரன்- ஈபிடிபி\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 30, 2018மார்ச் 31, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே\nஈபிடிபியுடன் கூட்டு – ஏற்றுக்கொள்ளமுடியாது-சிறீதரன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 30, 2018மார்ச் 31, 2018 இலக்கியன் 0 Comments\nஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது\nகாட்டி கொடுத்து பிழைப்பு நடத்தியவர்களுடன் இணையவேண்டிய தேவை எமக்கில்லை.\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 16, 2018பிப்ரவரி 17, 2018 இலக்கியன் 0 Comments\nபச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பிரதேச சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்து ஆ ட்சியமைக்கும்.\nவாக்கிற்க்காக தனது அலுவலகம் மீது தீ வைக்கும் திட்டத்தில் சிறிதரன்\nசெய்திகள் பிப்ரவரி 8, 2018 காண்டீபன் 0 Comments\nநாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் அனுதாப வாக்கினை\nவாக்குச்சீட்டு மோசடி:சிறிதரன் எம்பியின் விசுவாசத்துக்குரிய பெண் வேட்பாளர் கைதான பரிதாபம்\nசெய்திகள் ஜனவரி 27, 2018ஜனவரி 28, 2018 காண்டீபன் 0 Comments\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் விசுவாசத்துக்குரிய பெண்\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/category/world-news", "date_download": "2021-06-21T09:29:32Z", "digest": "sha1:2LPELQYBGKT52MNG2PKOMQ6N23FA6TYG", "length": 18671, "nlines": 109, "source_domain": "devfine.org", "title": "உலகச் செய்திகள் | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள,நித்தியானந்தாவின் கைலாசா அழைப்பு: “இலவச விசா, சார்ட்டர் விமான பயணம்….\nதமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் ...\tRead More »\nகொரோனா வைரஸ்: முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு-முழு விபரங்கள்இணைப்பு\nமுதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் ...\tRead More »\nபிரான்ஸில்,மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் உட்பட 21,340 பேர் இதுவரை கொரோனா வைரஸிற்கு பலி-விபரங்கள் இணைப்பு\nஉலகம் முழுவதும் 180.000 மரணமடைந்த நிலையில், 46.000 பேரின் பலிகளை தாண்டியுள்ள அமெரிக்காவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிற்கு ...\tRead More »\nபிரான்ஸில் இளம் தமிழ் யுவதி உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி-விபரங்கள் இணைப்பு\nயாழ் .நீராவியடியை சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி [(உமாசுதன் சாம்பவி) வயது 31] 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil ...\tRead More »\nஜரோப்பாவில்,கொரோனா வைரஸின் பாதிப்பில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி-விபரங்கள் இணைப்பு\nஜரோப்பாவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி பல தமிழர்கள் தொடர்ச்சியாக பலியாகி வருவதாக தெரிய வருகின்றது. சுவிஸ்,நோர்வே,லண்டன்,பிரான்ஸ் உட்பட பல்வேறு ...\tRead More »\nஅவுஸ்ரேலியாவில் பரவும் காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் உயிரிழந்தனவா\nஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் ...\tRead More »\nஇந்தோனீஷியாவில்,வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி-விபரங்கள் இணைப்பு\nகட்டுக்கடங்காத மழையில் சிக்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் இந்தோனீஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் மேலதிக மழைப்பொழிவை தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் வித்தியாசமான வழியை ...\tRead More »\nசிலோன் காலனிய���ல் இருந்து நியூசிலாந்துக்கு பயணமான, 243பேர் நடுக்கடலில் மாயம்-நடந்தது என்ன\nஅந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் ...\tRead More »\nஅமெரிக்க மோகத்தினால்,அவலமாய் மரணிக்கும்,மனிதர்களின் கண்ணீர்க் கதைகள்…படியுங்கள்\nஉலகின் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்று ...\tRead More »\nபிரான்ஸில் நடைபெற்ற,அழகிய தாடிப் போட்டியில்,ஆறாயிரம் ஈரோக்களை முதற்பரிசாகப் பெற்ற,ஈழத்தமிழர்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்று அண்மையில் நடைபெற்றது. தீவகம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு ...\tRead More »\nபாரீஸில் நேற்றிரவு இடம்பெற்ற, தீ விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி, 30 பேர் காயம்-விபரங்கள் இணைப்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் எட்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை ...\tRead More »\nஇராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய இலங்கை படகு-தமிழக பொலிசார் தீவிர விசாரணை-படங்கள் இணைப்பு\nதமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் இலங்கை படகு ஒன்று மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த படகு தொடர்பில் பாதுகாப்புத் ...\tRead More »\nகடல் சீற்றத்தால் முற்றாக சிதைந்து போன தனுஷ்கோடி நகரின் நினைவுகள்……\nImage captionஅழிந்த தேவாலயம். கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் ...\tRead More »\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார்-அவரின் வாழ்க்கைவரலாறு இணைப்பு\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ...\tRead More »\nலண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு-படங்கள் இணைப்பு\nலண்டனின் மேற்கு பகுதியிலுள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ...\tRead More »\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு-விபரங்கள் இணைப்பு\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள ...\tRead More »\nசுவிஸில் ஜம்பது ஆயிரத்தில்,சில ஆயிரங்கள் நாடு கடத்தப்படலாம்-இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து-விபரங்கள் ணைப்பு\nஅகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் ...\tRead More »\nஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு-வீடியோ இணைப்பு\nஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு சனிக்கிழமை காலை நடைபெற்றது. சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ...\tRead More »\nபிரான்ஸில் குழந்தைகள்,பெண்கள் என,ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மனித உயிர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nபிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி 85க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்த நபர் துனிசிய நாட்டை ...\tRead More »\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பெரிய பிரித்தானியா மூன்றாக உடையும் அபாயம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ...\tRead More »\nஅட்சய திரிதியை’ முன்னிட்டு பரி்ஸ் மோகன் ஜுவலரி மார்ட்டில் மலிவு விலையில் தங்க நகை விற்பனை-வீடியோ மற்றும் விபரங்கள் இணைப்பு\nஅட்சய திரிதியை’ முன்னிட்டு பரி்ஸ் மாநகரில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற-தங்க நகைகளின் சுரங்கம் என்று அழைக்கப்படும்-பரிஸ் லாசப்பல் மோகன் ஜுவலரி ...\tRead More »\nஅன்னை தெரசா செப்.4-ல் புனிதராக அறிவிக்கப்படுவார்: போப் ஆண்டவர் அறிவிப்பு \nஅன்னை தெரசாவை வரும் செப்டம்பர் 4-ந் தேதி புனிதராக அறிவிக்க போப் இரண்டாம் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அல்பேனியா நாட்டில் ...\tRead More »\nதாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை ப. மா.ஒன்றியம் பிரான்ஸ்\nதாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழு��்-இலங்கை பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ் தாயகத்தில் நலிவுற்றிக்கும் எம் உறவுகளின் வாழ்வாதாரத்தை ...\tRead More »\nபுத்தாண்டை முன்னிட்டு -பரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திரண்ட பக்த கோடிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nபுது வருடத்தினை முன்னிட்டு-பரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் ...\tRead More »\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=0", "date_download": "2021-06-21T10:54:58Z", "digest": "sha1:3QLIGTWQSL6FBAKPEGB2LZ46LXT6P5X4", "length": 4355, "nlines": 74, "source_domain": "cert.gov.lk", "title": "Services and Projects", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/207369", "date_download": "2021-06-21T10:37:56Z", "digest": "sha1:435NPAIH7IUUFBKJUIJLYCPFS6KO2Q2E", "length": 5477, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "King makes personal donation to Covid-19 fund | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உட்பட பிற சலுகைகள் நிறுத்தப்படலாம்\nNext articleமீண்டும் செயல்படுவதற்காக 18,650 வணிக விண்ணப்பங்களை அமைச்சு பெற்றுள்ளது\nஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1\nஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன\nஈரோ 2020 : இத்தாலி 1 – வேல்ஸ் 0 : இரண்டுமே அடுத்த 16 குழுக்களில் தேர்வு\nஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய போலந்து\nஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ��ெர்மனி\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D)", "date_download": "2021-06-21T11:15:00Z", "digest": "sha1:WJJSOALRXNKTDK43V4B3H5V2GFAXU7LY", "length": 6135, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்களாட்சிக் கட்சி (சைப்பிரஸ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்களாட்சிக் கட்சி (கிரேக்க மொழி: Δημοκρατικό Κόμμα) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு ஸ்பிரோஸ் கிப்ரியானு என்பவரால் துவக்கப்பட்டது.\nஇந்தக் கட்சியின் தலைவர் தாசோஸ் பாப்படொப்புலோஸ் இருந்தார். 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான பாப்படொப்புலோஸ், 213 353 வாக்குகள் (51.5%) பெற்று வெற்றி பெற்றார்.\nஅந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு ΝΕΔΗΚ ஆகும்.\n2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 75 458 வாக்குகளைப் (17.9%, 11 இடங்கள்) பெற்றது. இடங்களைக் கொண்டுள்ளது. 1 இடங்களைக் கொண்டுள்ளது.\nசைப்பிரஸ் நாட்டின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Rio_Tinto,_Porto", "date_download": "2021-06-21T10:25:45Z", "digest": "sha1:GKYJWJ4SSAEPC25QLHW4BJ7RNHMSQTG4", "length": 6474, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Rio Tinto, Porto, போர்த்துகல் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nRio Tinto, Porto, போர்த்துகல் இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், ஆனி 21, 2021, கிழமை 25\nசூரியன்: ↑ 06:02 ↓ 21:11 (15ம 9நி) மேலதிக தகவல்\nRio Tinto பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nRio Tinto இன் நேரத்தை நிலையாக்கு\nRio Tinto சூரிய உதயம், சூரிய மறைவு, ந���ள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 9நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 41.183. தீர்க்கரேகை: -8.558\nRio Tinto இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபோர்த்துகல் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/contributors.html?publishers=126", "date_download": "2021-06-21T09:07:44Z", "digest": "sha1:CU6BQQKCWOSLUYLIQTL4AYOLFAWH3FMX", "length": 6629, "nlines": 196, "source_domain": "www.periyarbooks.in", "title": "திராவிட இயக்கத்தின் முக்கியமான படைப்பாளிகளின் நூல்கள்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nகலைஞர் மு.கருணாநிதியின் படைப்பிலக்கியங்கள் - தொகுதி 2\nகலைஞர் மு.கருணாநிதியின் படைப்பிலக்கியங்கள் - தொகுதி 1\nபேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர்\nநாம் எல்லாம் ஒரே குடும்பம்\nபோலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/8_8.html", "date_download": "2021-06-21T11:05:33Z", "digest": "sha1:5OC4ZEMP3LXDSWARS5YBSJB2J2NXOUNG", "length": 3738, "nlines": 59, "source_domain": "www.tamilarul.net", "title": "மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு\nமறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு\nசகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என ���ல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/who-is-going-to-be-evicted-from-bigg-boss-house/", "date_download": "2021-06-21T10:39:39Z", "digest": "sha1:OAHGCK5KVSWIUKT2S7QWFFZB2CWFHFM4", "length": 10342, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "'மனதை வென்ற சுரேஷ் தாத்தா' பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்? - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் 'மனதை வென்ற சுரேஷ் தாத்தா' பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்\n‘மனதை வென்ற சுரேஷ் தாத்தா’ பாராட்டும் கமல்ஹாசன்; எவிக்ட் ஆகப்போவது யார்\nபிக் பாஸ் சீசன் 4 இன் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.\nசண்டை, கோபம், பாசம், அன்பு, விளையாட்டு என எல்லாவற்றும் ஒருசேர அமைந்திருக்கிறது பிக் பாஸ் சீசன்4. இரண்டே வாரத்தில் மக்களால் அதிகமாக பேசப்படும் பிக் பாஸ் ஹவுசில் இன்று முதல் எவிக்சன் நடக்கவிருக்கிறது. சம்யுக்தா,கேபி, ரம்யா பாண்டியன், ஆஜித், ஷிவானி, ரேகா, சனம் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கின்றனர். பெரும்பாலும் ரேகா தான் எவிக்ட் செய்யப்படுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nஇன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் பலர், ரியோவுக்கும் ஆரிக்கும் மாஸ்க் கொடுப்பது போல காட்டப்பட்டிருந்தது. அடுத்த புரோமோவில், எவிக்ட் ஆகப்போவது யார் என கமல் அறிவிப்பது போல காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள 3ஆவது புரோமோவில், கேபியிடம் நீங்க ரொம்ப ஃபீல் பண்றிங்க போல.. அது ஃபீல் பண்ண வேண்டிய விஷயம் இல்ல என கமல்ஹாசன் கூறுகிறார்.\nஅதற்கு கேபி, நான் அவர்களிடமே சொல்லி விட்டேன். எனக்கு தாத்தாவ கஷ்டபடுத்தி அந்த டாஸ்க் செய்யணும்னு விருப்பமே இல்லை எனக்கூறுகிறார். பிறகு, உங்களுக்��ு ஸ்தானத்தில் இருக்க விருப்பமா தாத்தா ஸ்தானத்தில் இருக்க விருப்பமா தாத்தா ஸ்தானத்தில் இருக்க விருப்பமா என கேட்க, தாத்தா தான் சார் என சுரேஷ் பதில் அளிப்பது போல புரோமோ முடிகிறது. ஒரே டாஸ்க்கில் மனதை வென்ற சுரேஷ் தாத்தா, ஆரிக்கும் ரியோவுக்கும் முகமூடி என பல திருப்பங்களுடன் இருக்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\nபிரபல திரைப்பட பாடகி கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பினால் திடீர் மரணம்\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி தபு மிஷ்ரா(36) உயிரிழந்தார்.தபு மிஷ்ராவின் தந்தை கொரோனாவால் கடந்த 10ம் தேதி உயிரிழந்த...\nசென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்\nவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த...\n“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”\nஇந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_39.html", "date_download": "2021-06-21T10:08:57Z", "digest": "sha1:KT55EZZJIJIALWFXQK63AFKYTLB4LAGK", "length": 3431, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "எச்சரிக்கை: அதிகளவில் கொரோனா பரவும் பிரதேசமாக கொழும்பு மாவட்டம்!", "raw_content": "\nஎச்சரிக்கை: அதிகளவில் கொரோனா பரவும் பிரதேசமாக கொழும்பு மாவட்டம்\nஇலங்கையில் நேற்றையதினம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகளில் அதிகமானோர் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.\nநேற்றையதினம் நாட்டில் மொத்தம் 3,398 கொரோனா தொற்றாளிகள் பதிவாகினர். இதில் கொழும்பில் 602 தொற்றாளிகள் பதிவானதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை கம்பஹாவில் 151 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். கண்டியில் 153, காலியில் 176, மட்டக்களப்பில் 104, நுவர - எலியவில் 237, இரத்னபுரியில் 268 குருநாகலில் 302 என்ற எண்ணிக்கையில் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105397/J-jeyaranjan-appointment-for-Tamil-development-team.html", "date_download": "2021-06-21T10:15:58Z", "digest": "sha1:QG3WUH37S2GII2X4A6CHJ2RAXLVCJKQU", "length": 6993, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக வளர்ச்சி கொள்கை குழு: துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் | J.jeyaranjan appointment for Tamil development team | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதமிழக வளர்ச்சி கொள்கை குழு: துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்\nதமிழக வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் என 10 பேரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு‌ பிறப்பித்துள்ளார்.\nதமிழக வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினராக இராம. சீனிவாசன், பகுதி நேர உறுப்பினர்களாக ம. விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், மு.தீனபந்து , மல்லிகா சீனிவாசன், ஜோ. அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் கு சிவராமன், நர்த்தகி நடராஜ், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்டோர��� நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=1", "date_download": "2021-06-21T09:07:38Z", "digest": "sha1:H4EPJDACAUIQ36VA73DDPMQTCSFPH4O5", "length": 19842, "nlines": 98, "source_domain": "cert.gov.lk", "title": "General Services", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nசேவைகள் மற்றும் திட்டங்கள் ⇨ பொதுச்சேவைகள்\nபொறுப்பு சேவைகள் விழிப்புணர்வு சேவைகள் ஆலோசனை சேவைகள்\nஇவை ஒரு தொகுதியின் இணைய வழி தொகுதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளால் தூண்டப்படும் சேவைகள் ஆகும். இதற்கான எடுத்துக்காட்டுகளாக ஸ்பேம், வைரஸ் தொற்றுகள் மற்றும் ஊடுருவலை கண்டறிதல் முறையால் கண்டறியப்பட்ட அசாதாரண நிகழ்வுகள் என்பன உள்ளடங்குகின்றன.\nஇந்த சேவையானது ஒரு அசாதாரண நிகழ்வு கண்டறியப்பட்டதாக ஒரு அங்கத்தினரின் கோரிக்கை அல்லது அறிவிப்பு��ளுக்கு பதிலளிப்பதனை உள்ளடக்குகின்றது. இது சேவைகளின் செயற்திறன், கிடைக்கும் தன்மை அல்லது நிலைத்தன்மையை அல்லது அந்த அங்கத்தைச் சேர்ந்த இணைய அமைப்புகளை பாதிக்கலாம். பல வகையான சம்பவங்கள் உள்ளன. சில பொதுவான எடுத்துக்காட்டுகளாவன:\nதீம்பொருள் (வைரஸ்கள், ட்ரோஜன்கள், Backdoor போன்றவை)\nவெறுப்பு / அச்சுறுத்தல் அஞ்சல்\nஅடையாளம் / தகவல் திருட்டு\nஇலங்கை CERT | CC சம்பவத்தை அடையாளம் காணவும், அதன் தீவிரத்தை மதிப்பிடவும் நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் காரணத்தை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து அந்த தொகுதிக்கு அறிவுறுத்தப்படும். அமைப்புகள் முழுமையாக மீட்கப்பட்டதும், சம்பவத்தின் தன்மை, சம்பவத்திலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்திற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு விரிவான சம்பவ அறிக்கையை சமர்பிக்கின்றது. இருப்பினும் இலங்கை CERT | CC வெறுப்பு அஞ்சல் அல்லது அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை விசாரிப்பதற்கு ஆதரவளிக்காது. மேலும், சமூக ஊடகம் தொடர்பான துன்புறுத்தல்கள் மற்றும் தவறான தகவல்கள் இணையவழி பாதுகாப்பு சம்பவங்களாக கருதப்படவில்லை. இலங்கை CERT | CC இவ் வகையான சிக்கல்களை பூர்த்தி செய்யாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇந்த சேவைகள் தகவல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தகவல் பாதுகாப்பு அடிப்படைகள் முதல் சிறந்த நடைமுறைகள் சமீபத்திய இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற உடனடி சிக்கல்கள் வரையிலான தொடர்புடைய தலைப்புகள் குறித்து எங்கள் தொகுதிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nகணினி வைரஸ்கள், புரளிகள், பாதுகாப்பு பாதிப்புகள், சுரண்டல்கள் மற்றும் பிற பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து தொகுதிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்கும் சேவை இதுவாகும். மேலும் சாத்தியமான இடங்களில், இதுபோன்ற தாக்குதல்களின் விளைவுகளை கையாள்வதற்கான குறுகிய கால பரிந்துரைகளை வழங்குவதாகும்.\nதற்போது, இலங்கை CERT | CC வலைத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் விழிப்பூட்டல்கள் வெளியிடப்பட்டுகின்றன. மின்னஞ்சல் வழியாக விழிப்���ூட்டல்களைப் பெற சந்தா செய்வதன் மூலம் தொகுதிகள் அஞ்சல் பட்டியலில் இணையலாம்.\nமிகவும் தற்போதைய தகவல் பாதுகாப்பு சிக்கல்கள், பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. சைபர் தாக்குதலால் பாதிக்கப்படுகின்ற சாத்தியக்கூறுகளை கணிசமாகக் குறைக்க தொகுதிகளுக்கு உதவுவதே இதன் நோக்கம். சிறப்பு கோரிக்கைகள் மூலம் குறிப்பிட்ட தகவல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கருத்தரங்குகள் கூட வடிவமைக்கப்படலாம்.\nஇந் நிகழ்வுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம், குறிப்பாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, பணியமர்த்தப்பட்ட நபர்கள் மற்றும் இடம் போன்றவற்றைப் பொறுத்து அவை ஒரு தொகுதியின் வேண்டுகோளின்படி ஒழுங்கமைக்கப்பட்டலாம்.\nஇந்த சேவைகள் தகவல் பாதுகாப்பு குறித்த தொகுதியின் விழிப்புணர்வை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், கருத்தரங்குகளைப் போலல்லாமல் இவை தொழில்நுட்ப ரீதியாக சார்ந்தவை மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை இலக்காகக் கொண்டவை, அவை தகவல் பாதுகாப்பு தொடர்பான தினசரி பணிகளைச் செய்கின்றன. பொதுத் தலைப்புகளில் உரையாற்றும் இலங்கை CERT | CC இனால் பட்டறைகள் தவறாமல் அல்லது கோரிக்கையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும். விரும்பினால், குறிப்பிட்ட தகவல் பாதுகாப்பு தொடர்பான தலைப்புகளை தொகுதியில் சமர்ப்பிக்கலாம், இதனடிப்படையில் பட்டறைகள் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.\nஇந் நிகழ்வுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம், குறிப்பாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, பணியமர்த்தப்பட்ட நபர்கள் மற்றும் இடம் போன்றவற்றைப் பொறுத்து அவை ஒரு தொகுதியின் வேண்டுகோளின்படி ஒழுங்கமைக்கப்பட்டலாம்.\nஅறிவுத் தளமானது, வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படுகின்ற ஆவணங்கள், கட்டுரைகள், செய்தி உருப்படிகள் போன்றவற்றின் மூலம் ஆர்வமுள்ள தொகுதிகளுக்கு இலங்கை CERT | CC வழங்கும் செயலற்ற சேவையாகும். இச் சேவையின் நோக்கம், தொகுதிக்கு பலவிதமான அறிவு வளங்களை வழங்குவதோடு, வீட்டுப் பயனர் தொடக்கம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் வரை எவருக்கும் தகவல் பாதுகாப்பு குறித்த புரிதலை அதிகரிக்க உதவும் பயனுள்ள தகவல்களைக் அறிந்து கொள்ள உதவுகின்றது. மேலும், ஒரு சொற்களஞ்சியம் கிடைக்குமாறு செய்யப்படுகின்றது இது தகவல் தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்படும்.\nஇந்த சேவைகள் தொகுதிகளுக்கான தகவல் பாதுகாப்பு அமைப்புகளின் போதுமான அளவை தீர்மானிப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதனையும், மேலும் (தேவைப்பட்டால்) அதன் பாதுகாப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.\nஇச் சேவையானது இலங்கை CERT | CC இன் தகவல் பாதுகாப்புக் குழு மற்றும் சில முன் வரையறுக்கப்பட்ட அளவுருக்களின் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்திற்குள் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்து பகுப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதி முடிவு(செயலின்) அறிக்கையானது வாடிக்கையாளர் அமைப்பின் தற்போதைய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பலவீனங்கள் அங்கு செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள் மற்றும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் அளவு, விசாரணையின் ஆழம் மற்றும் மதிப்பீட்டிற்குத் தேவையான நேரம் ஆகியவற்றைப் பொறுத்து இச் சேவைகளின் கட்டணம் அறவிடப்படலாம்.\nஇந்த சேவையானது இலங்கை CERT | CC இனால் இலங்கைக்கு செய்யப்படும் ஒரு கடமையாகும். இலங்கையில் தகவல் பாதுகாப்பு தொடர்பான முதன்மை அதிகாரமாக, இலங்கை CERT | CC அதன் தொகுதிக்கு தகவல் பாதுகாப்பு தரங்களை அறிமுகப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பாகும்.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2021-06-21T10:26:29Z", "digest": "sha1:AR6R52MF2ORUL6BC7PTANN6FH75TCQXG", "length": 24768, "nlines": 243, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி", "raw_content": "\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி\nஎன் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.\nஇரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.\nஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.\nஅடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.\nஎன்னப்பா கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா\nபாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nஅவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.\nபாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.\nதிங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.\nஇந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விர��ப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.\nவிடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.\nஅழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.\nசெவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.\nகிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.\nஅவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.\nசெய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....\nஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.\nகடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.\nபயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த \"மதர் மிரா\" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............\nதங்கும் விடுதி குறித்த தகவல்கள்:\nபயிற்சி குறித்த மேலும் விவரங்கள்\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 1:41 PM\nLabels: அனுபவம், கண் சிகிக்கை, குழந்தைகள் நலன், சிகிச்சை\nவாய்ப்பை பயன் படுத்த முடிந்தால் பயன் படுத்துவோம்.பலருக்கும் சொல்லுவோம்.தகவலுக்கு நன்றிங்க.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஇந்த பயிற்சிகள் நிரந்தர பலன் ஏதும் அளிப்பதில்லை என்பது இப்பயிற்சி பெற்றவர்களை நான் பரிசோதித்து அறிந்த உண்மையாகும். மேலும் ஒரு கண்ணில் மட்டும் குறைபாடு கொண்ட குழந்தைகள், கண்ணாடி அணியாவிடில் ‘lazy eye' எனப்படும் நிரந்தர கண் கோளாறுக்கு ஆளாவர். இதை 8வயதிற்குள் மட்டுமே சிகிச்சையில் சரி செய்ய முடியும். எனவே குழந்தைகளின் கண்களோடு உங்கள் பரீட்சார்த்த முயற்சிகள் வேண்டாம்\nஇது சிலருக்கு பிரமாதமாக வேலை செய்கிறது. பலருக்கு செய்யவில்லை. அந்த பலரில் நானும் ஒருவன். ஆனால் நான் இந்த பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து ஒருவர் சோடா புட்டி கண்ணாடியை தூக்கி போட்டு விட்டார்\n கொஞ்ச காலமாவது. வேலை செய்யலைன்னா வேற வழி இருக்கவே இருக்கு.\nசுட்டி மட்டும் தந்தால் போதுமே\nஇது போல் மொத்த இடுகையையும் வெட்டி ஓட்ட வேண்டுமா என்று பரிசீலனை செய்யுங்கள்\n//இந்த பயிற்சிகள் நிரந்தர பலன் ஏதும் அளிப்பதில்லை என்பது இப்பயிற்சி பெற்றவர்களை நான் பரிசோதித்து அறிந்த உண்மையாகும்.//\nஆனால் ஒன்று அல்லது இரண்டு dioptreகள் குறைகிறது\n// மேலும் ஒரு கண்ணில் மட்டும் குறைபாடு கொண்ட குழந்தைகள், கண்ணாடி அணியாவிடில் ‘lazy eye' எனப்படும் நிரந்தர கண் கோளாறுக்கு ஆளாவர். இதை 8வயதிற்குள் மட்டுமே சிக��ச்சையில் சரி செய்ய முடியும்.//\n//எனவே குழந்தைகளின் கண்களோடு உங்கள் பரீட்சார்த்த முயற்சிகள் வேண்டாம்//\nஇந்த சிகிச்சை எடுப்பது பற்றி தடையில்லை\nஆனால் இதை மட்டும் செய்துவிட்டதால் கண்ணாடி அணிவதை நிறுத்த வேண்டாம்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை -...\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galewela/vans/nissan/qe25?login-modal=true&redirect-url=/ta/chat&action=chat", "date_download": "2021-06-21T10:47:47Z", "digest": "sha1:JBBVVFF5GXUEDAWITIIZRK5LQNVJBQA2", "length": 4797, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "கலேவெல இல் குறைந்த விலையில் Qe25 வேன்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள வேன்கள்\nகலேவெல இல் Toyota வேன்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Nissan வேன்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Suzuki வேன்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Mitsubishi வேன்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Mazda வேன்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் வேன்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் வேன்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் வேன்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் வேன்கள் விற்பனைக்கு\nகலேவெல இல் Toyota வேன்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Nissan Qe25\nகொழும்பு இல் Nissan Qe25 விற்பனைக்கு\nகம்பஹா இல் Nissan Qe25 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Nissan Qe25 விற்பனைக்கு\nகளுத்துறை இல் Nissan Qe25 விற்பனைக்கு\nகண்டி இல் Nissan Qe25 விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=2291", "date_download": "2021-06-21T10:39:42Z", "digest": "sha1:NE7XT7LEOSEIGH2WKPLYPF2CHBMUHAOB", "length": 9494, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், அலப்புழா\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nசிபிஐயில் பணி புரிய விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்\nஎம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229546", "date_download": "2021-06-21T09:08:56Z", "digest": "sha1:5AWP4HMUNS32NFOSTPJXQG52NBVBKL6K", "length": 7431, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "அதிக நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அதிக நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம்\nஅதிக நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம்\nகோலாலம்பூர்: நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள் யாராவது நியாயமற்ற மற்றும் அதிக கட்டண விகிதங்களைக் கொண்டிருப்பது, குறுக்கு வழியில் சென்றது கண்டறியப்பட்டால், திரும்பிச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று பேராக் காவல் துறைத் தலைவர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.\nகொவிட் -19 தொற்றுநோயை மாநிலத்திற்கு பரப்புவதைத் தடுக்கும் முயற்சிகளைத் தவிர, குறிப்பாக பண்டிகை காலங்களில், குறுக்கு வழிகளை பயன்படுத்துவோர் மீது தனது தரப்பு கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.\n“சோதனைகள் இருக்கும், ஆனால் எல்லா வாகனங்களிலும் அல்ல. எல்லா வாகனங்களையும் பரிசோதிப்பது போல நாங்கள் அதை மிகவும் கண்டிப்பாக செய்தால், அது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். கட்டண விகிதங்களை நாங்கள் பார்க்கலாம்.\n“எடுத்துக்காட்டாக, ஜாலான் டுத்தா போன்றவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, ​​அபராதம் விதித்து, அனுமதி கடிதம் வைத்திருப்பவர்களைத் தவிர்த்து, பிற பயனர்கள் திரும்பிச் செல்லக் கூறுவோம்.\n“சில நேரங்களில் சிலர் பல்வேறு தந்திரங்கள் பயன்படுத்தி தப்பித்துவிடுவர். அனைத்து சாலை பயனர்களையும் கண்காணிக்க எங்களால் முடியாது. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், ” என்று அவர் கூறினார்.\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleமு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்\nNext articleஅம்னோ தலைவர்களை கவர்வதில் துங்கு ரசாலி தோல்வி கண்டார்\nபாஹ்மி ரேசா மீண்டும் விசாரிக்கப்படுவார்\nஅனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகள் இன்னமும் உள்ளன\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\nமொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று மாமன்னர் உறுதிபடுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T11:08:00Z", "digest": "sha1:DYJ3GHNCQOHLUEUBHHNBSWUBK5Q6QLPH", "length": 8700, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருப்பாசூர் வ��சீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]\nவாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர்\nதங்காதலி(தம்காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார்\nசோம தீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம்\nகருவறை கஜப்பிரஷ்டம் (தூங்கானை மாடம்) அமைப்பு\nஇச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு.[2]\nஇத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை[2]\nசமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.[2]\nஇச்சிவாலயம் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவள்ளூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2]\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ 2.0 2.1 2.2 2.3 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 21,22,23\nஅருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்\nவாசீஸ்வரர் கோவில், திருப்பாசூர் - சிவாடெம்பில்ஸ் தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2021, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகள���க்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-rapide-and-kia-seltos.htm", "date_download": "2021-06-21T10:00:17Z", "digest": "sha1:MIQM6KIXJCDJPMRDKRRIKIRWRPIS2BDN", "length": 29395, "nlines": 932, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் ராபிடி vs க்யா Seltos ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ராபிடி விஎஸ் Seltos\nக்யா Seltos ஒப்பீடு போட்டியாக ஆஸ்டன் மார்டின் ராபிடி\nஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ்\nக்யா Seltos கிட்ஸ் பிளஸ் டக்ட்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\n1.0 பிஎஸ்ஐ பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுபனிப்பாறை வெள்ளை முத்துபஞ்சி ஆரஞ்சு with வெள்ளை நிறத்தை அழிக்கவும்எஃகு வெள்ளிஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துநுண்ணறிவு நீலம்எஃகு வெள்ளி with பஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் பனிப்பாறை வெள்ளை முத்து+7 MoreSeltos நிறங்கள் -\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nமூன் ரூப் No Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ�� No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nவீடியோக்கள் அதன் ஆஸ்டன் மார்டின் ராபிடி மற்றும் க்யா Seltos\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஸ்கோடா kushaq போட்டியாக க்யா Seltos\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக க்யா Seltos\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ராபிடி மற்றும் Seltos\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sidhardh-secretly-weds-samantha-171735.html", "date_download": "2021-06-21T11:16:09Z", "digest": "sha1:FMQWJ3A3SJ4UPYWAAVJUSD5GJUBGNKIQ", "length": 12902, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா... சித்தார்த் மவுனம்! | Sidhardh secretly weds Samantha? | காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா... சித்தார்த் மவுனம்! - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா... சித்தார்த் மவுனம்\nசமந்தாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் சித்தார்த் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை இருவருமே மறுக்கவில்லை.\nசமந்தாவும் சித்தார்த்தும்தான் இப்போது தெலுங்கில் பரபரப்பாக பேசப்படும் ஜோடி. கடந்த சனிக்கிழமையன்று இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோயிலுக்குப் போய் சாமிகும்பிட்டனர்.\nபுதுமண ஜோடி போல பெற்றோருடன் அவர்கள் சென்ற விதம், புதிதாக திருமணமாணவர்கள் நடத்தும் ராகு - கேது பூஜையை அவர்களும் நடத்தி சாமி கும்பிட்டது போன்றவற்றை வைத்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் கிளம்பின.\nஆனால் இவற்றை சித்தார்த் மறுக்கவில்லை. ஆனால் அவருக்கு வேறு ஒரு செய்தி கோபத்தைக் கிளப்பிவிட்டதாம்.\nசித்தார்த்தின் தந்தை திடீரென மயங்கிவிழுந்தார் என்பதுதான் அந்த செய்தி. இதனை மறுத்துள்ள சித்தார்த், தந்தை நலமாக இருப்பதாகவும், யாரோ வேலையற்றவர்கள் கொளுத்திப் போட்டுவிட்டதாகவும் கொதித்துள்ளார். ஆனால் சமந்தாவுடனான ரகசிய திருமணம் குறித்த செய்திக்கு மட்டும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nமுன்னணி நடிகர்கள் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்த நடிகர் சித்தார்த்\nமீண்டும் இணையும் சித்தார்த் - பாபி சிம்ஹா\nபடத்துக்கு ஹீரோயின் இருந்தாதான் பிரச்சினையே... அதிர வைத்த ராதாரவி\n'கிராமியக் கலைஞர் சம்பளமும் சினிமா நடிகர் சம்பளமும் ஒன்றா' - சித்தார்த் வழக்கில் நீதிபதிகள் கேள்வி\nஅதெல்லாம் பர்சனல்... மீடியா பேசக்கூடாது\n'கமல் ரசிகர்களுக்கு தெரிஞ்சா செருப்பால அடிப்பாங்க'... எனக்குள் ஒருவன் மேடையில் சித்தார்த்\nவிஷால், சித்தார்த்திடம் பாராட்டுப் பெற்ற சௌந்தரராஜா\n'ஆமா.. எனக்கு மகன் இருக்கான்.. நாலு காலு, ஒரு வாலோட\nசமந்தா - சித்தார்த் ரகசிய திருமணம்\nதெலுங்கு நடிகர் சித்தார்த்தை காதலிக்கவில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sye-raa-narasimha-reddy-movie-gets-u-a-certificate-063391.html", "date_download": "2021-06-21T09:21:50Z", "digest": "sha1:ZOEBUQJSOO4LTOUSVAXXJL3WGOAEAUI2", "length": 16799, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - யு/ஏ சான்றிதழ் | Sye Raa Narasimha Reddy Movie gets U/A Certificate - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - யு/ஏ சான்றிதழ்\nசென்னை: சிரஞ்சீவி நடித்த சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்திற்கு எந்த கத்திரியும் போடாமல் யு/ஏ சர்டிபிக்கேட் வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nசிரஞ்சீவி அரசியல் துறவரம் மேற்கொண்ட பிறகு நடித்து வெளியான 150ஆவது படமான கைதி நம்பர் 150 சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து எங்கே தன்னை ஆந்திர ரசிகர்கள் உதாசீனப்படுத்திவிடுவார்களோ என்று தயக்கத்திலேயே இருந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கைதி நம்பர��� 150 படத்தின் வெற்றி உற்சாகமளிப்பதாக அமைந்தது.\nஇந்த வெற்றியை அடுத்து, குஷியான சிரஞ்சீவி அடுத்ததாக நடிக்கும் 151ஆவது படமும் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் படமாக இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு அடுத்து நடிக்க திட்டமிட்ட படத்தின் கதையை தேட ஆரம்பித்தார்.\nஅப்பொழுது அவருக்கு அமைந்தது தான், யாருமே அறிந்திடாத ஆந்திராவின் சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற வீரரின் கதை. அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததால், தானே அந்த கதையை படமாக தயாரித்து நடிக்க முடிவெடுத்து உடனடியாக செயலில் இறங்கிவிட்டார். அது தான் சயீரா நரசிம்ம ரெட்டி.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மெகா நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுஏ சென்சார் சர்டிபிக்கேட் கொடுத்துள்ளனர். அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nஇப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி ராம் சரண் தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 200 கோடி ரூபாய் என்று திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு ரத்னவேலு, இசை அமைத்தவர் அமித் திரிவேதி. இப்படத்தின் பாடலும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் கதை எழுதியது பருச்சுரி பிரதர்ஸ். சயிராவின் வசனங்களை சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார். இந்த அதிரடி ஹிஸ்டாரிக்கல் திரில்லர் திரைப்படத்தின் ஸ்டண்ட் கிரெக் பவல், லீ விட்டேக்கர் கையாளுகிறார்கள்.\nவிடுதலை போராட்ட வீரரைப்பற்றிய இந்த திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியும் நீக்கப்படவில்லையாம். அனைவரும் பார்க்கும் வகையில் யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுனிதி சவுகான், ஸ்ரேயா கோஷல் மற்றும் அமித் திரிவேதி ஆகியோர் பாடிய சயிரா என்ற டைட்டில் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல படமும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n'நயனின் அந்தப் படம் தோல்வியடைய இது தான் காரணம்'.. பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல வில்லன்\nநடிப்பு விசயத்தில் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் - தமன்னா\nசூப்பர் ஸ்டார் ஆப் சவுத்… நயன்தாராவை திக்குமுக்காட வைத்த வோக் இதழ்\nசினிமாவில் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா\nஇதுக்கு ஏன் இவ்வளவு பட்ஜெட்.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைரா நரசிம்ம ரெட்டி நெட்டிசன்ஸ் ரிவ்யூ\nசயீரா நரசிம்ம ரெட்டி - சினிமா விமர்சனம்\nசயீரா நரசிம்ம ரெட்டி ப்ரஸ் மீட்: அப்பா சிரஞ்சீவியின் கனவை நனவாக்கிய மகன் ராம்சரண் தேஜா\nசயீரா நரசிம்ம ரெட்டியில் ஜான்சி ராணியாக மிரட்டும் அனுஷ்கா ஷெட்டி\nசயீரா நரசிம்ம ரெட்டி... சிரஞ்சீவிக்கு தமிழில் டப்பிங் பேசும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - ரசிகர்கள் ஆறுதல்\nசிரஞ்சீவியின் சயிரா நரசிம்ம ரெட்டி மேக்கிங் வீடியோ இன்று ரிலீஸ் – ச்சும்மா அதிரும்ல\nஅது நான் இல்லீங்கோ, எல்லாம் பொய்: பதறிய தமன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-chief-minister-mk-stalin-thanks-piyush-goyal-for-remidisver-421094.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:55:57Z", "digest": "sha1:I5CUF7MXRCOM64756ZEYILG5I54HZEGD", "length": 20009, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி | TN chief minister mk Stalin thanks Piyush goyal for remidisver - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி\nசென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டிசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇனியும் நடக்க கூடாது.. Remidisvar மருந்துக்காக அதிரடியாக பறந்த உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படும் நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்\nமுன்னதாக, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தினசரி 7000 ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கி வந்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.\nதமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தினசரி ரெம்டெசிவிர் குப்பிகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்குக் கூடுதலாக ரெம்டிசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தினை தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nகொடிய கொரோனா பெரும் தொற்றினை எதிர்த்துப் போராடிடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்\" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, த��ருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறை பின்பற்றப்படும் எனத் தமிழக அரசு இன்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kala-malayalam-movie-review-in-tamil/", "date_download": "2021-06-21T10:20:13Z", "digest": "sha1:QRUWRM5M67VSZXKNQSIWBE4F7KBGNWMJ", "length": 9730, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலகதரத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லர்- டோவினோ தாமஸின் 'களை' திரை விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினி���ா செய்திகள்\nஉலகதரத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லர்- டோவினோ தாமஸின் ‘களை’ திரை விமர்சனம்\nஉலகதரத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லர்- டோவினோ தாமஸின் ‘களை’ திரை விமர்சனம்\nடோவினோ தாமஸ் மலையாள சினிமாவில் நெக்ஸ்ட் ஜென் நடிகர்களில் முக்கியமானவர். நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து பரிச்சயமானவர். இவர் நடித்தது மட்டுமன்றி இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இயக்குனர் வி எஸ் ரோஹித் மற்றும் யாது புஸ்பகரன் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.\nடோவினோ தாமஸ், சுமேஷ் மூர் என்ற இரண்டு முக்கிய ரோல்கள் தான் படத்தில். இந்த இருவரை வைத்து அதில் மிருக வன்கொடுமையை கலந்து, மனிதனில் இருக்கும் மிருகத்தனத்தை படம் பிடித்து காட்டியுள்ளனர். முன்பே திரை அரங்கில் ரிலீஸ் ஆன இப்படம் அமேசான் ப்ரைம் தலத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது.\nகதை – பணக்கார வீட்டில் மகனாக டோவினோ தன் மனைவி திவ்யா பிள்ளை மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அப்பா லால் மகன் உதவாக்கரை என்பதனை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுட்டி காட்டுகிறார். செய்த வியாபாரம் அனைத்திலும் தோல்வி, கடன் சுமை என உள்ளார் டோவினோ. அப்பா முன்பு சாந்தமாகவும், அவர் சென்ற பின் கெத்தகாவும் சுற்றுவது இவரது வாடிக்கை.\nஅப்பாவுக்கு அன்று ட்ரீட்மெண்ட், மனைவி பிறந்த வீட்டுக்கு செல்ல, இவரே தனது வீட்டில் தோட்ட வேலைக்கு வரும் ஆட்களை வைத்து திருட செட் செய்கிறார். வீட்டில் உள்ள மிளகை திருடி கடனை அடைக்கும் சூப்பர் திட்டம்.\nஎனினும் வந்ததில் ஒருவன் (சுமேஷ் நூர்) மட்டும் இவரை சீண்டுகிறான். விசாரித்ததில் காட்டுவாசி பையன் என்பது தெரிய வருகிறது. சில தினங்களுக்கு முன்பு குடி போதையில், விரக்த்தியில் இருந்த சமயத்தில் மாமிசத்தில் வெடிமருந்தை நிரப்பி ஒரு நாட்டு நாயை சாவடித்தான் டோவினோ. அதற்கு பழி தீர்க்கவே நூர் வந்திருக்கிறான். அவன் நோக்கம் டோவினோவின் நாயை கொலை செய்வது.\nஇந்த இருவருக்கும் நடக்கும் சண்டை, மன போராட்டம் என்பதனை மட்டுமே அடுத்த ஒரு மணிநேரம் பல ட்விஸ்டுடன் துளியும் போர் அடிக்காமல் படமாக்கியுள்ளனர் இந்த டீம்.\nசினிமாபேட்டை அலசல் – வெறும் சண்டை படம் என சொல்லிவிட முடியாது. இப்படத்தில் பல சைக்கலாஜிக்கல் விஷயத்தை புகுத்தியுள்ளனர். ஒரு லயன் போல கதை த��ன்றினாலும், அதனை படமாக்கிய விதம் சிறப்பு. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, டான் வின்சென்ட் இசை, சமன் சாக்கோ இசை படத்திற்கு பெரிய பிளஸ்.\nதன் காமராவின் விழிகளில் அந்த தோட்டம், மலை, சண்டைக்காட்சிகளை அட்டகாசமாக படமாக்கியுள்ளார் அகில். இசை நம் காதுகளை ரீங்காரம் செய்து, ஒருவித திகில் உணர்வை ஏற்படுத்துகிறது.\nசினிமாபேட்டை வெர்டிக்ட் – இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த விதம் அருமையோ அருமை. கிளைமாக்ஸில் பன்றி வேட்டை ஆடும் காட்சி மற்றும் டோவினோ – நூர் இருவரும் மோதும் காட்சி என பிராமதப் படுத்தியுள்ளார் இயக்குனர்.\nதன் நாயுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு பழி வாங்க, அதே வேதனையை டோவினோவுக்கு கொடுக்க நினைத்த நூர், இறுதி காட்சியில் மன நிறைவுடன் நடக்கும் காட்சியில் நம் மனதில் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறார்.\nமிருகம், மனிதன் என யாவுமே உயிரினம் தான், அதில் உயர்ந்தது தாழ்ந்தது என எதுவும் இல்லை என படத்தை முடிக்கிறார் இயக்குனர்.\nதமிழ் டப்பிங் உடன் அமேசானில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும் மலையாளத்தில் மட்டுமே ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகி உள்ளது.. விரைவில் தெலுங்கு, ஹிந்தி, தமிழில் இப்படத்தினை பார்க்க இயலும் என்கின்றனர் .\nசினிமாபேட்டை ரேட்டிங் – 3.5 / 5\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:KALA, இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், களை, சுமேஷ் நூர், செய்திகள், டோவினோ தாமஸ், தமிழ்நாடு, நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-06-21T10:31:33Z", "digest": "sha1:ATLVGHBBHMBSY22VCT2AYWQU3PI6RADI", "length": 5469, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் புதுக்கோட்டைதேவையா? புதுக்கோட்டை | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற��றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n புதுக்கோட்டை உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் புதுக்கோட்டை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_455.html", "date_download": "2021-06-21T09:51:38Z", "digest": "sha1:GXPW7UW66RC7NBVLPNGA23NT37TNOQUX", "length": 3977, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "வெளி மாகாணங்களில் இருந்து வருவோருக்கு தங்குமிடம் வழங்குவோருக்கான எச்சரிக்கை!", "raw_content": "\nவெளி மாகாணங்களில் இருந்து வருவோருக்கு தங்குமிடம் வழங்குவோருக்கான எச்சரிக்கை\nவெளி மாகாணங்களிலிருந்து வரும் நபர்களுக்குத் தங்குமிடம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nஇன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளி மாகாணங்களிலிருந்து வரும் நபர்களுக்குத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.\nபொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.\nமேலும் வெளிமாகாணங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியிருப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drzhcily.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-06-21T10:07:32Z", "digest": "sha1:SQSGCFSCGXB34INZKHNPGN6LOMRKP47N", "length": 4985, "nlines": 121, "source_domain": "drzhcily.com", "title": "கட்டுரை போட்டியில் முதலிடம் – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nநம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவி, முதலாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் M. வினிதா என்ற மாணவி காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை சார்பாக 25/01/2021 அன்று “ஜனநாயக கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி ஆட்சிக்குழு, பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்தினார். அருகில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் திரு. K.P.M. முஹம்மது யூசுப்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nKit on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1418", "date_download": "2021-06-21T09:21:17Z", "digest": "sha1:BOOOU32WJ2DOLUHNEBMCXL7SE76RRQZO", "length": 9350, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப் புலிகளின் துப்பாக்கியை விற்க முயன்றவர் கைது! – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்க���ால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nவிடுதலைப் புலிகளின் துப்பாக்கியை விற்க முயன்றவர் கைது\nசெய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார்.\nவெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇறுதிப் போர் இடம்பெற்ற, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவத்தின் தாக்குதலில்வீரமரணம் அடைந்த , போராளியின் வித்துடலுக்கு அண்மையில் விழுந்து கிடந்த நிலையிலேயே இந்த கைத்துப்பாக்கியையும் ரவைகளையும் தான் மீட்டதாகவும், அதனை, ஒப்படைக்காமல் வீட்டில் மறைத்துவைத்திருந்தேன் என்றும் காவல் துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை (13) மாலை கைதுசெய்யப்பட்ட சார்ஜன்ட், சூதாட்டம் மற்றும் பணம் பந்தயத்தில் அடிமையாகியிருந்ததாக அறியமுடிகிறது. ஆகையால், பல இலட்சம் ரூபாய், கடன்பட்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅந்த ஆயுதத்தை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய நண்பர்கள் ஊடாக, விலைபேசி கொண்டிருந்த வேளையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதனையடுத்து, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, வேடமிட்டுக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்ற காவல் துறை விசேட பிரிவ��ன் அதிகாரி, அவரைக் கைதுசெய்துள்ளார்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சாஜன்ட், வவுனியாவில் உள்ள இராணு முகாமில் கடமையாற்றுபவர் என்றும் காவல் துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை\nகாவல்துறைமா அதிபர் சிற்றூழியரை அடிப்பதற்கு முயற்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19318", "date_download": "2021-06-21T09:39:18Z", "digest": "sha1:IST4XW6W35VXLUAMCAM4T4HNPY2CFRX6", "length": 6163, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "அமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nஅமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது\nசெய்திகள் அக்டோபர் 3, 2018 ஈழமகன்\nஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் 5 பயனாளி���ளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கான உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது\nகோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது\nஅனந்தி சசிகரன், வாதரவத்தை, வாதரவத்தை-கோப்பாய்-வீரவாணி\nஆட்கடத்தலை தடுக்க ஆஸ்திரேலிய- மலேசிய படைகள் கூட்டு ரோந்து\nமாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=30", "date_download": "2021-06-21T10:48:07Z", "digest": "sha1:4MPYIYBOJORYIXJ4CGCKVPLSWNFQD5TG", "length": 23660, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் நைஸ் கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா\nதென்காசி, இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் ‘நைஸ்’ கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டது. ...\nசங்கரன்கோவிலில் இலவச மருத்துவ முகாம்: அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்தார்\nசங்கரன்கோவில். மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழகம் ...\nநங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா\nதிருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தென் ...\nகோஆப்டெக்ஸின் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்\nகன்னியாகுமரி. கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் கோஆப்டெக்ஸின் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு ...\nசட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை யாரும் தாக்கவில்லை: தன்னை தாக்கியதாக கூறி நாடகமாடுகிறார் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேச்சு\nகோவில்பட்டி சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை யாரும் தாக்கவில்லை தன்னை தாக்கியதாக கூறி நாடகமாடுகிறார் என கோவில்பட்டியில் நடந்த ...\nகோவில்பட்டி கோவில்பட்டியில் ஹைலேன்டு இண்டர்நேஷனல் பள்ளியில் சவுத்இந்தியன் ஸ்போர்ட்ஸ் ரூ கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் இலவச ...\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் பங்கேற்பு\nதூத்துக்குடி. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 01.03.2017 முதல் 12.03.2017 ...\nவறட்சி நிவாரணம் பெற 45,098 விவசாயிகள் தேர்வு: கலெக்டர் கருணாகரன் தகவல்\nநெல்லை நெல்லை மாவட்டத்தில், 45,098 விவசாயிகள் வறட்சி நிவாரணம் பெறத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ...\nரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு\nசெங்கோட்டை, ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் சார்பாக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து ...\nகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ...\nமாநில அளவிலான தற்காப்புக்கலை போட்டி: ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை\nதென்காசி, மாநில அளவிலான ஓவினாம் தற்காப்புக் கலைப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வைத்து 18.02.2017 அன்று நடைபெற்றது. இதில் ...\nசங்கரன்கோவில் அருகே மத்திய அரசின் இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்ட விழா\nசங்கரன்கோவில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் வளனார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் இளைஞர் திறன் ...\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி மார்ச் 9ல் துவக்கம்\nதூத்துக்குடி. தூத்துக்கு��ி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ...\nஇலவச தாய்சேய் ஊர்தி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்\nகன்னியாகுமரி. கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் இலவச தாய்சேய் ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...\nசென்னை – தூத்துக்குடிக்கு கூடுதல் விமானசேவை தொடக்கம்\nதூத்துக்குடி. சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு புதியதாக கூடுதல் விமானசேவை துவங்கப்பட்டுள்ளது. ...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா வருகிற 1ந் தேதி தொடங்குகிறது\nதிருச்செந்தூர், திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா வருகிற 1ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முருக பெருமானின் ...\nகோவில்பட்டியில் வணிகர்சங்க பேரமைப்பு சார்பில் வெளிநாட்டு குளிர்பானங்கள் கொட்டி அழிப்பு\nகோவில்பட்டி கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக வெளிநாட்டு ...\nமாணவர்கள் தோல்வியை தங்களின் வெற்றிக்கு படிக்கட்டாக அமைத்து வெற்றியாளராக வேண்டும் கலெக்டர் எம்.ரவி குமார் அறிவுரை\nதூத்துக்குடி. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற தொழில்முறை வழிகாட்டும் ...\nதிருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில் நடைபெற்றது\nதிருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன், ...\nகன்னியாகுமரி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது\nகன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணி��்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்���்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105762/40-crore-allocation-for-51-lakh-new-toilet-under-clean-india-scheme.html", "date_download": "2021-06-21T09:58:38Z", "digest": "sha1:IWGULE6G62VDP7O57WVLPRPIRURVCPFP", "length": 9719, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2,00,000+ கிராமங்களில் 51 லட்ச கழிப்பறைகள்: தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.40,700 கோடி | 40 crore allocation for 51 lakh new toilet under clean india scheme | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n2,00,000+ கிராமங்களில் 51 லட்ச கழிப்பறைகள்: தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.40,700 கோடி\nகிராமங்களில் தூய்மையை உறுதி செய்வதை பிரதான நோக்கமாக கொண்டுள்ள 'தூய்மை இந்தியா' இயக்கத்தின் கிராமப்புற திட்டத்தில் கழிவு மேலாண்மைக்காக 2021-22-ம் ஆண்டில் ரூ.40,700 கோடியை ஜல் சக்தி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.\nஇந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் 51 லட்சம் கழிப்பறைகள் கட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) தேசிய திட்ட ஒப்புதல் குழு ரூ.40,700 கோடி ஒதுக்கி வருடாந்திர செயல்படுத்துதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள���ு.\nஇந்த நிதியில், மத்திய அரசின் பங்கு ரூ.14,000 கோடியாகவும், மாநிலங்கள் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.8300 கோடியாகவும் இருக்கும். 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மூலம் ரூ.12,730 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் மூலம் ரூ.4,100 கோடியும் கிடைக்க செய்யப்படும்.\nஇதை தவிர, வர்த்தக அமைப்புகள் மற்றும் பெருநிறுவன சமுக பொறுப்பு போன்ற திட்டங்களின் மூலம் ரூ.1500 கோடி மாநிலங்களால் முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் தூய்மையை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.\nதூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் 50 லட்சம் வீட்டுக் கழிவறைகளும், ஒரு லட்சம் சமுகக் கழிவறைகளும் கட்டப்படுவதோடு, 2,400 வட்டங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 386 மாவட்டங்களின் கோபர்தன் திட்டங்களும், 250 மாவட்டங்களில் மனித கழிவு மேலாண்மை ஏற்பாடுகளும், 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையும் செயல்படுத்தப்படும்.\nகிராமப்புறங்களில் அனைத்து இல்லங்களிலும் கழிவறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னை��ளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=2", "date_download": "2021-06-21T09:53:35Z", "digest": "sha1:SRJZ6C5LMHJQBU66IS3MXCKOAJ5KHIUC", "length": 25969, "nlines": 153, "source_domain": "cert.gov.lk", "title": "Managed Services", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nசேவைகள் மற்றும் திட்டங்கள் ⇨ நிர்வகிக்கப்பட்ட சேவைகள்\nஇணையவழி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமையோடு மேலும் சிக்கலில் வளர்ந்து வருகின்றன. ஆனால், பொருளாதார நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் செயற்பாட்டு செலவுகளை குறைக்கின்ற அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் செயல்திறன் மிக்க பாதுகாப்பு தோரணையை பராமரிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவை வழங்குநர் உங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு தோரணையை கவனித்துக்கொள்ளும் போது உங்களால் வணிகத்தில் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கும். நிர்வகிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்பு சேவையானது இணையவழி பாதுகாப்பு சிக்கல்களைத் தீர்க்க மிகவும் செலவு குறைந்த தீர்வாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஇலங்கை CERT | CC யின் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவை வழங்கலானது உங்கள் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு எந்தவொரு இணைய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும் கண்டறிந்து தடுக்க மற்றும் சரிசெய்ய உங்களுக்கு தேவையான நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் உங்கள் அமைப்பு அல்லது வணிகத்தின் பாதுகாப்பு தோற்றத்தை வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஏன் உங்கள் நிறுவனத்திற்கு நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவை வழங்குநர் (MSSP) தேவை\nஇது உங்கள் வணிகத்தில் கவனம் செலுத்துவதற்கும், உங்களால் முடிந்தவரை உற்பத்தி திறனுடன் இருப்பதற்கும் உங்களை அனுமதிக்கின்றது\nகணிக்கக்கூடிய செலவுகள் அறிமுகப்படுத்தக்கூடிய செயற்பாட்டு ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறன் மேலாண்மையானது ஆதாரமின்மை மற்றும் ஆச்சரியங்களை குறைக்கும்.\nதகவல் பாதுகாப்பு நிபுணர்களை உள்-பணியாளர்களாக பணியமர்த்துவது மற்றும் அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிப்பதன் அவசியமானது நடைமுறைக்கு மாறான தன்மை ஆகும்.\nMSSP இன் செயற்பாடுகள் மற்றும் அம்சங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படலாம்.\nபாதுகாப்பு நிபுணர்களின் 24x7 சேவை பெறக்கூடிய நிலை\nவழக்கு - MSSP யானது பெரும்பாலும் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மேலும் எண்ணியல் தடயவியல் பகுப்பாய்வு மற்றும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆதரிக்க தேவையான ஆதாரங்களை புரிந்து கொள்ள முடியும்.\nபாதுகாப்பு விழிப்புணர்வு - சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள், தாக்குதல் முறைகள், ஊடுருவும் கருவிகள், தற்போதைய சிறந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் புதிய பாதிப்புகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை MSSP இனால் கையாள முடியும்.\nஇலங்கை CERT | CC பின்வரும் நிர்வகிக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படலாம் மற்றும் இவை நிர்வகிக்கப்பட்ட சேவை ஒப்பந்தத்தில் (MSA) பிரதிபலிக்கப்படும்.\nபாதிப்பு மதிப்பீடுகள் ஊடுருவல் சோதனை(Penetration Testing) அமைப்புமுறை கடினப்படுத்துதல்(System Hardening) தளத்தில் மற்றும் தளத்திற்கு வெளியேயான ஆலோசனை\nஇலங்கை CERT இன் பாதிப்பு மதிப்பீட்டு சேவை ஒரு நிறுவனத்திற்கு பாதுகாப்பு சம்பவங்களாக மாறுவதற்கு முன்னர் பாதிப்புகளை அடையாளம் கண்டு அதன் பாதுகாப்பு தோற்றத்தை மேம்படுத்த உதவும். எங்கள் வல்லுநர்கள் உங்களது வலைப்பின்னல் / சாதனங்களின் பாதிப்புகளை ஆராய நிரூபிக்கப்பட்ட தொழில்துறை கருவிகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் உள்ளக நுட்பங்கள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி ஆபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்கின்றனர்.\nதானியங்கு நுட்ப சோதனை முடிவுகள் எங்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்படுவதற்கு முன்னர் தவறான நேர்மறைகளை அகற்ற அவை கைமுறையாகவும் சரிபார்க்கப்படுகிறது. இப் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் விரிவான அறிக்கை வழங்கப்படுகின்றது. இவை திறமையான மற்றும் செலவு குறைந்த முறையில் செயல்படுத்த நிறுவனத்திற்கு உதவுகிறது.\nவிரிவான பாதிப்பு அடையாளம் மற்றும் தீர்வு மூலம் மேம்பட்ட பாதுகாப்பு தோரணை\nபாதுகாப்பு சம்பவங்களாக மாறுவதற்கு முன்னர் பாதிப்புகளைக் கண்டறிவதன் மூலம் செயலறு நேரத்தைக் குறைக்கிறது\nநிபுணர் தனிப்பயன் பகுப்பாய்வு மூலம் தவறான நேர்மறைகள் நீக்கப்படுகின்றது, இவை ஒவ்வொரு பாதிப்பு நுட்பச் சோதனையுடனும் இணைந்துள்ளது\nபின்வருவன நிலையான நிர்வகிக்கப்பட்ட பாதிப்பு மதிப்பீட்டு சேவையில் உள்ளடங்கும்;\nவலைப்பின்னல் பாதிப்பு மதிப்பீடு 2\nஇணையதள பாதிப்பு மதிப்பீடு 2\nஅஞ்சல் சேவையக பாதிப்பு மதிப்பீடு 1\nசேவையக இயக்க முறைமை பாதிப்பு மதிப்பீடு 1\n* நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இது நிர்வகிக்கப்பட்ட சேவை ஒப்பந்தத்தில் (MSA) பிரதிபலிக்கப்படும்.\nஇலங்கை CERT | CC ஒரு உள் மற்றும் / அல்லது ஒரு வெளிப்புற ஊடுருவல் சோதனை சேவையை வழங்கும், இது வாடிக்கையாளரின் வலையமைப்பு உள்கட்டமைப்பிற்கு பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய தற்போதைய பார்வையை வழங்க நிஜ உலக தாக்குதல்களை உருவகப்படுத்துகிறது.\nஉள் அல்லது வெளிப்புற ஊடுருவல் சோதனைக்கான இலக்குகளை கண்டுபிடிப்பதற்காக மதிப்பீடுகள், அணுகல் சேவைகள், போர்ட்டுகள் மற்றும் அமைப்புகளின் அடிப்படை சுயவிவரத்தை உருவாக்கல் செயல்முறையுடன் தொடங்கப்படும்.\nஇந்த செயல்முறை கையேட்டு ஆய்வு உள்ளிட்ட ஆழமான பகுப்பாய்வை உள்ளடக்கியது:\nவலையமைப்புகளுக்கு அணுகலைப் பெறுவதற்காக அடையாளம் காணப்பட்ட கூறுகளை சோதித்தல்\nஃபயர்வால்கள், திசைவிகள் மற்றும் சுவிட்சுகள் போன்ற பிணைய சாதனங்கள்\nவலை, DNS, மின்னஞ்சல், ftp போன்ற பிணைய சேவைகள்.\nபாதிப்புகளை சுரண்ட முயற்சிப்பதன் மூலம் சாத்தியமான தாக்கம் அல்லது அணுகலின் அளவை தீர்மானித்தல்\nகண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளுடன் விரிவான அறிக்கை வழங்கப்படும்.\nபாதிப்புகளைக் கண்டறிந்து, இந்த பாதிப்புகள் சுரண்டப்படுவதற்கு முன்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செயலறு நேரத்தைக் குறைத்தல்\nதகவல் சொத்துக்களின் மேம்பட்ட பாதுகாப்பின் மூலம் தகவல் கசிவு ஏற்படும் அபாயத்தினை குறைக்கலாம்\nஇலங்கை CERT | CC நிபுணர் வழி���ாட்டுதலின் மூலம் கண்டறியப்பட்ட பாதிப்புகளை திறம்பட தணித்தல்\nநிலையான நிர்வகிக்கப்பட்ட ஊடுருவல் சோதனை சேவையில் பின்வருவன உள்ளடங்கும்;\nவலைப்பின்னல் ஊடுருவல் சோதனை(Network penetration test) 2\nஅஞ்சல் சேவையக ஊடுருவல் சோதனை 1\nதரவுத்தள சேவையக ஊடுருவல் சோதனை 2\nமற்றைய சேவையகங்கள் / சேவைகள் / பயன்பாடுகள் 2\n* நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இது நிர்வகிக்கப்பட்ட சேவை ஒப்பந்தத்தில்(MSA) பிரதிபலிக்கப்படும்.\nஅமைப்புகளை கடினப்படுத்துதலின் நோக்கம் முடிந்தவரை பல பாதுகாப்பு அபாயங்களை அகற்றுவதாகும். இது பொதுவாக சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு எதிரான அமைப்புகளை மதிப்பிடுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.\nநிறுவனத்தின் தகவல் அமைப்புகளில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படலாம். இதன் விளைவாக, தவறான உள்ளமைவு மற்றும் / அல்லது தேவையற்ற மென்பொருள் / சேவைகள் போன்றவற்றால் புதிய பாதிப்புகள் அறிமுகப்படுத்தப்படக்கூடும்.\nகண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளுடன் விரிவான அறிக்கை வழங்கப்படும்.\nசாதனங்கள் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதன் மூலம் தகவல் பாதுகாப்பு அபாயத்தைக் குறைக்கலாம்\nசாதனத்தின் செயலறு நேரத்தைத் தடுத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம்.\nபாதிப்புகளை சரியான நேரத்தில் அடையாளம் காண்டு முன்னுரிமை அளிக்க உதவுதல்\nஒரு நிலையான நிர்வகிக்கப்பட்ட ஊடுருவல் சோதனை சேவை பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்;\nசேவையக இயக்க முறைமை கடினப்படுத்துதல்(Server operating system hardening) 2\nவலை சேவையகம் கடினப்படுத்துதல் 2\nஅஞ்சல் சேவையகம் கடினப்படுத்துதல் 1\nதரவுத்தள சேவையகம் கடினப்படுத்துதல் 2\nஃபயர்வால் உள்ளமைவு மதிப்பாய்வு 1\n* நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இது நிர்வகிக்கப்பட்ட சேவை ஒப்பந்தத்தில்(MSA) பிரதிபலிக்கப்படும்.\nதளத்தில் மற்றும் தளத்திற்கு வெளியேயான ஆலோசனை\nஇந்த சேவை முக்கியமாக சம்பவ பதிலளிப்பில் கவனம் செலுத்துகின்றது. இந்த சேவையின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர் அன்றாட தகவல் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களால் தேவையற்ற சுமைக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்வதாகும்.\nவாடிக்கையாளர் வளாகத்தில் நிகழும் சம்பவங்களுக்கு சரியான நேரத்தில் பதிலளித்தல் மற்றும் குறைத்தல்\nபாதுகாப்பு கொள்கைகள் மற்றும் செயல்முறைகளின் மறுஆய்வு - ஒத்துழைப்பு பாதுகாப்பு கொள்கைகளை பராமரிப்பது குறித்து வாடிக்கையாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அன்றாட வணிக நடவடிக்கைகளுடன் சீரமைக்கப்படுகின்றன.\nமுழுநேர அர்ப்பணிப்புள்ள பாதுகாப்பு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட தேவை\nடொமைன் நிபுணர்களால் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பு\nஅமைப்புகளின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஒரு உயிருள்ள மற்றும் புதுப்பித்த ஆவணமாக இருக்கும்\nநிலையான ஆலோசனை சேவைகள் பின்வருமாறு வழங்கப்படும்:\nதொலைபேசி மூலமான ஆலோசனை அவை அவ்வப்போது நிகழ்கின்றன\nதளத்திலான சம்பவம் கையாளல் அவை அவ்வப்போது நிகழ்கின்றன\n* நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இது நிர்வகிக்கப்பட்ட சேவை ஒப்பந்தத்தில்(MSA) பிரதிபலிக்கப்படும்.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/03/42-sri-sankara-charitham-by-maha-periyava-incarnation-in-brahmin-family/", "date_download": "2021-06-21T09:46:44Z", "digest": "sha1:EMBWXMO37YG7TFB7STNNJDILTJGPGMLR", "length": 13402, "nlines": 126, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "42. Sri Sankara Charitham by Maha Periyava – Incarnation in Brahmin family – Sage of Kanchi", "raw_content": "\nக்ருஷ்ணர் அநேக விதமான கார்யங்கள் செய்ததில் துஷ்ட சிக்ஷணமும் நிறையச் செய்தார். ராமரும் மநுஷ்யர்களுக்கு எக்ஸாம்பிளாகவே வாழ்க்கை நடத்தியதோடுகூட நிறைய துஷ்ட சிக்ஷணமும் பண்ணினார். மத்ஸ்யத்திலிருந்து மற்ற அவதாரங்களெல்லாம் முக்யமாகப் பண்ணியதும் துஷ்ட சிக்ஷணம்தான். தன் ராஜ்யத்தில் துஷ்டர்களின் ஆட்சி ஏற்படாமல் ஒரு ராஜா சத்ரு ஸம்ஹாரம் செய்கிற மாதிரியே, த்ரிலோக ராஜாவாக இருக்கும் பரிபாலன மூர்த்தியான விஷ்ணு இந்த அவதாரங்களில் செய்திருக்கிறார். அதாவது க்ஷத்ரிய கார்யத்தைச் செய்திருக்கிறார். இதை வெளிப்படத் தெரிவிப்பதுபோலக் கடைசியான ராம-பலராம-க்ருஷ்ணாவதாரங்கள் மூன்றிலும் க்ஷத்ரியராகவே அவதாரம் செய்தார்.\nஇப்போது கலியிலே துஷ்ட சிக்ஷணமே முடியாது. உபதேசந்தான் செய்வது என்பதாக அவதாரம் ஏற்படவிருந்தபோது, அதற்குப் பொருத்தமாக ஸாத்விக குணத்தோடு, ���சார்யனாக இருந்துகொண்டு உபதேசிப்பதற்கே ஏற்பட்ட ப்ராம்மண ஜாதியில் அவதரிப்பதுதான் யுக்தமாயிருக்குமென்று திவ்ய ஸங்கல்பமாயிற்று.\nக்ருஷ்ணர் கொடுத்த வாக்குறுதிப்படிதான் ஆசார்யாள் அவதரித்தது என்றாலும் அந்த அவதாரத்துக்கும் இதற்கும் வித்யாஸமாகப் பல பார்த்ததில் இதுவும் ஒன்று: அதிலே க்ஷத்ரிய தர்மத்தை முக்யமாகப் பண்ணிக் காட்டியது — இதிலே ப்ராஹ்மண தர்மம் ஒன்றை மட்டுமே பண்ணிக் காட்டியது.\nஜனங்களில் அத்தனை லெவல்களில் இருக்கிறவர்களையும் அவரவருக்குப் பிடித்தமாதிரி செய்து காட்டி ஆகர்ஷித்தவர் க்ருஷ்ண பரமாத்மா. ஒரு திருடனாகட்டும், ஒரு காமுகனாகட்டும், ஒன்றும் தெரியாத இடைப் பசங்களாகட்டும்-அவர்கள் ஒவ்வொருத்தருங்கூட, ‘அட, இவன் நம்மைச் சேர்ந்தவண்டா’ என்று நினைத்து வந்து ஒட்டிக்கொள்ளும்படியாக நவநீத சௌர்யம் (வெண்ணெய் திருடல்) , ராஸக்ரீடை, மாடு மேய்ப்பது, எல்லாமும் பண்ணினார். ஞானாசார்ய ஸந்நியாஸியாக எடுக்கும் அவதாரத்தில் அந்த மாதிரியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியுமா’ என்று நினைத்து வந்து ஒட்டிக்கொள்ளும்படியாக நவநீத சௌர்யம் (வெண்ணெய் திருடல்) , ராஸக்ரீடை, மாடு மேய்ப்பது, எல்லாமும் பண்ணினார். ஞானாசார்ய ஸந்நியாஸியாக எடுக்கும் அவதாரத்தில் அந்த மாதிரியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியுமா இந்த வித்யாஸங்களோடு அதிலே க்ஷத்ரிய தர்மம், இதிலே ப்ராஹ்மண தர்மம் என்று அநுஸரித்துக் காட்டியதும் சேர்கிறது.\nஒரே தர்ம ஸம்ஸ்தாபனமே உத்தேசமானாலும் ஸந்தர்ப்ப சூழ்நிலையைப் பொருத்து அவதாரத்துக்கு அவதாரம் எப்படி ஒரேயடியாக வித்யாஸமாயிருக்கிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன்.\nஶங்கர​ குரோ ஜய​ ஶங்கர​ குரோ ஶங்கர​ ப​க​வத் பாத​ ஶங்கர​ குரோ அபார​ மஹிமா குருநாதா க்ருபா ஸாக​ரா குருநாதா குருநாதா… twitter.com/i/web/status/1… 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/lets-fulfill-our-obligations-for-a-quality-education-the-minister-of-education-dallas-alahapperuma-at-the-meeting-held-between-national-school-principals-and-the-minister-of-educati/?lang=ta", "date_download": "2021-06-21T09:04:36Z", "digest": "sha1:577MVFH6SDQMVCFNQHSCUVEQ2UHGTCMS", "length": 7424, "nlines": 110, "source_domain": "moe.gov.lk", "title": "Let’s Fulfill Our Obligations for a Quality Education – The Minister of Education Dallas Alahapperuma at the meeting held between national school principals and the Minister of Education after about one and half years time… | MOE", "raw_content": "\nவியாழக்கிழமை, 11 ஜூன் 2020 / Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/17829-2/", "date_download": "2021-06-21T09:51:45Z", "digest": "sha1:VS53FY5JQRKIYHUQ3LDW6Z45AIJUADOK", "length": 43418, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்.", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்\nராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்\nகடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் கேட்ட போது பதில் கூறமுடியாத நிலையில் இருந்தேன். ஏனென்றால் ஒரு விவாதத்திற்கு பிறகு கிடைக்கும் தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் 2014 தென்இந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக முற்படும் அந்த காலகட்டத்திலிருந்து 2015 தேர்தல் காலகட்டம் வரை எங்களுடைய மிகமுக்கிய பேச்சு என்னவாக இருந்தது என்றால் நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு இந்த அமைப்புக்கு பொறுப்புக்கு வருபவர்கள் தன்னலம் இல்லாமல், சேவை மனப்பான்மையுடன், சங்க வளர்ச்சிக்காகவும் மட்டுமே செயல்பட்டு தன் கலை திறமைகளையும் வளர்த்து மற்றும் சில திட்டங்களை வகுத்துகிட்டால் நன்றாக இருக்கும் அதை தனிமனிதர்களுக்காக பயன்படுத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது அதில் வேறு பங்கிடுகள் இருந்து கொண்டுவருகிறது என்று தேர்தல் காலத்தில் முன்வைத்த முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. அதற்கு பிறகு நாங்கள் எல்லா உறுப்பினர்களை சந்திக்கும் போதும் இதை மிக முக்கிய கருத்தாகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பொது மனிதனாகவும் அரசியலற்று செயல் படுவோம் பொதுவாக செயல் படுவோம் என்று கூறினோம் இது ஊடக நண்பர்களுக்கு மே 1 முதலில்ருந்தே தெரியும் எல்லாம் இடங்களிலும் இதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள். தேர்தல் வரும் போது தேர்தலில் யாரையெல்லாம் பொறுப்பில் நிறுத்தலாம் என்று வரும்போது தலைவர் நாசர் சார், செயலாளர் விஷால், பொருலாளர் கார்த்திக், துணை தலைவர் பதவிக்கு நானும், கருணாசும் நிப்பதாக முடிவு செய்தோம். கருணாசிடம் அரசியல் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றோம். அவரும் நான் ஏற்கனவே புலிப்படை என்ற அமைப்பும், மேடைப்பேச்சும் என்று போய் கொண்டு இருக்கின்றேன் என்னை கொண்டு வந்து துணை தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நான் பொறுப்பாக முடியாது என்று தெளிவாக சொன்னார். அப்போது நாங்கள் கருணாசிடம் சொன்னோம் இந்த நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் பூச்சி முருகன் திராவிட இயக்கத்தில் உள்ளார், குட்டி பத்மினி பி.ஜே.பியில் இருகிறார்கள், குஷ்பு ஆதரவு தெரிவிக்கும் போது காங்கிரசில் இருந்தார்கள் இதனால் இங்கு அரசியல் இல்லை நாங்கள் அந்த மனநிலையில் இருகின்றோம் ஆனால் நீ உன் பொறுப்பில் இருக்கும் போது அரசியல் வராமல் பார்த்துக்கொள் என்றோம் அது முடிந்து போய்விட்டது. நாங்கள் தேர்தலில் நிற்கும் போது மிகப்பெரிய விமர்சனம் வந்தது அந்த கட்சியா இந்த கட்சியா என்று அப்போது அரசியல் சாயம் வந்து விட கூடாது என்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நமது கழகத்தை சார்ந்தவர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் நிற்க வேண்டாம் என்றார்கள். அதனால் எங்கள் குழுவில் இருந���த அக்கட்சியினர்கள் நிற்கவில்லை. நடிகர் சங்க தேர்தல் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக மாறியது ஏற்கனவே இருக்கும் குழுவை மீறி புது குழு வருகிறன்றது இவர்கள் கருத்து நன்றாக உள்ளது என்று ஒரு நிலை எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் வெற்றி பெற்ற முதல் நாளே அரசியல் சாயம் இருக்க கூடாது என்று முடிவு செய்தோம். அதன் பின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தோம் அவர் தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார் அப்போது அரசியல் இல்லாமல் சங்கத்தை நடத்துங்கள் என்ற வார்த்தையை அவரும் அங்கு பதிவு செய்தார்கள். முதல் வாழ்த்து கலைஞர் ஐயா அவர்களிடம் இருந்து வந்தது அவரையும் சந்தித்தோம், விஜயகாந்த் அவர்களையும் சந்தித்தோம் அப்போதைய அரசியல் சூழ்நிலையை பார்த்தல் அவர்களுக்குள் அரசியல் போட்டி இருக்கும் இருந்தும் நாங்கள் பொதுவாக நடந்து கொண்டோம். அப்போதும் அவர்கள் அந்த கட்சியை சார்ந்தவர் இந்த கட்சியை சார்ந்தவர் என்று பேச்சு இருந்து கொண்டு தான் இருந்தது. எங்களுடைய நோக்கம் பொது தன்மை என்று அப்போதும் பதிவு செய்தோம். இந்த இரண்டு வருடத்தில் கார்த்தியும், விஷாலும் நான்கு படங்கள் நடிதுள்ளர்கள் அவை படங்களுக்கு 120 நாள் ஒதுக்க வேண்டும் அப்போது அவர்கள் எவ்வளவு நாள் பட பிடிப்பில் இருக்க வேண்டியது இருக்கும் அப்போது நாங்கள் இங்கு நிர்வாகத்தில் தலையிட்டு பொறுப்பை கவனித்துக்கொண்டோம் தினமும் அலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டிடத்தை மீட்டெடுப்பது, அதற்கான பணத்தை நீதிமன்றத்தில் இருந்து மீட்டெடுப்பது என்று பேசுவோம். மூன்று பொதுகூட்டம் நடத்தியுள்ளோம், கட்டிடதிற்காக நச்சத்திர கிரிகெட் நடத்தியுள்ளோம், இரண்டு விழாக்கள் நடத்தியுள்ளோம் இவ்வளவும் ஒரு குறிப்பிட காலகட்டத்தில் மிக சிறப்பாக கூட்டாக செய்து வந்துள்ளோம் இந்த இரண்டு வருடமாக எங்கள் நிர்வாக திறமையை நான் ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன், யாரையும் விட்டும் கொடுக்க மாட்டேன். எங்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு இருந்தது அதை நான் ஒற்று கொள்கின்றேன். கடந்த 4ம் தேதி விஷால் தேர்தலில் நிக்கிறார் என்று டி.வி செய்தியில் பார்த்தேன் எனக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனையே நாசர் சார், கார்த்தி அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களும் அது பற்றி தெரியவில்லை என்ற��ர்கள். அரசியல் என்பது வேறு களம் மக்களுக்கான தொடர் ஓட்டம், நடிகர் சங்கம் என்பது 3500 பேர் கொண்ட ஒரு சிறிய தளம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என உள்ளது. தயாரிப்பாளர்கள் பிரச்சனைகள் நடிகர்கள் சங்கத்தின் மீது விலாது. விஷால் அரசியலில் வருவது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதனால் நம்மிடம் சொல்லவில்லை என்று நினைத்தேன். நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் வேறு எதிலும் இருக்க கூடாது என்று கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை. தார்மீக முறையில் பார்க்கும் போது பொதுவான முறையில் இருக்க முடியவில்லையே என்று நினைக்கும் போது ரொம்ப சங்கடமாகத்தான் இருக்கின்றது. இந்த தொடர் ஓட்டம் சம்பந்தம் இல்லாமல் என்னையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. நான் விஷாலை தனிமனித உரிமை என்று சொன்னால் அப்போ ஏன் அப்படி அன்று சொன்னீர்கள் என்று கூறுவார்கள். சம்பந்தமே இல்லாமல் என் மீது விமர்சனம் வருவதும், பொறுப்பில் இருந்தும் என்னால் பதில் கூற முடியாமல் இருப்பதும் எனக்கு தேவையில்லாத ஒன்றாக நினைக்கின்றேன். நான் கூறிய விஷியத்திற்க்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைகின்றேன் அது பதவியில் இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி. அப்போது நான் நாசர் சார்க்கு ஒரு கடிதம் எழுதி இந்த தேதியில் இருந்து நான் பதவியில் இருந்து விலகிக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதை இப்போது வெளியிட வேண்டாம் ஏனென்றால் விஷாலுக்கு அது ஒரு பின்னடைவாக இருக்க வேண்டாம் விஷால் என் நெருங்கிய நண்பர். ஒரு கருத்தை கூறி அதற்க்கு மாறுபட்டு நடப்பதினால் இந்த முரண்பாடு ஏற்பட்டது. இப்போது விஷால் அவர்கள் அரசியல் நோக்கத்துடன் உள்ளார் என்பது தெரிந்துவிட்டது ஒரு தெளிவும் கிடைத்தது. செயற்குழு உறுப்பினர்கள் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். நான் அந்த கடிதத்தில் சங்கம் தொடர்பாக மலேசியா செல்ல வேண்டிய நேரத்தில் அதில் கவனம் செலுத்தாமல் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன். இந்த இரண்டு நாட்களாக திரைத்துறையில் இருப்பவர்கள், நாடக கலைகர்கள் அனைவரும் என்னை தொடர்பு கொண்டு உங்கள் கருத்து உண்மையாக இருக்கின்றது அனைவரும் கூட்டாக செயல்படுங்கள் என்று கூறினார்கள். இப்போது நான் பதிவு செய்வது என்னவென்றால் கட்டிடம் கட்டி ம��டிக்க வேண்டும், மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல் பட வேண்டும். கார்த்திக், விஷால் என்னைவிட வயதில் சிறியவர்கள் நான் என்ன சொன்னாலும் கேட்க கூடியவர்கள், நாசர் சார் என்னைவிட மூத்தவர், நான் எது சொன்னாலும் அதை எடுத்துக்கொள்வார்கள் நான் அவர்களை விட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் அந்த பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்க கட்டிடதிக்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன். என் தனி பட்ட கருத்தில் எந்த மற்று கருத்தும் இல்லை. நடிகர் சங்க கட்டிடதிற்காக பெரிய நடிகர்களுடன் நட்பை பெற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவுவதில் மிக முக்கிய பங்கு உள்ளது. நடிகர் சங்கத்தில் இருப்பதில் இருந்து அரசியலுக்கு பயன் படுத்துவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. விஷால் நடிகர் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்டாரா இல்லையா என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் யாரும் சொல்ல வேண்டாம். விஷால் எந்த அளவு நடிகரோ அதே அளவு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nகடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் கேட்ட போது பதில் கூறமுடியாத நிலையில் இருந்தேன். ஏனென்றால் ஒரு விவாதத்திற்கு பிறகு கிடைக்கும் தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் 2014 தென்இந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக முற்படும் அந்த காலகட்டத்திலிருந்து 2015 தேர்தல் காலகட்டம் வரை எங்களுடைய மிகமுக்கிய பேச்சு என்னவாக இருந்தது என்றால் நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு இந்த அமைப்புக்கு பொறுப்புக்கு வருபவர்கள் தன்னலம் இல்லாமல், சேவை மனப்பான்மையுடன், சங்க வளர்ச்சிக்காகவும் மட்டுமே செயல்பட்டு தன் கலை திறமைகளையும் வள��்த்து மற்றும் சில திட்டங்களை வகுத்துகிட்டால் நன்றாக இருக்கும் அதை தனிமனிதர்களுக்காக பயன்படுத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது அதில் வேறு பங்கிடுகள் இருந்து கொண்டுவருகிறது என்று தேர்தல் காலத்தில் முன்வைத்த முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. அதற்கு பிறகு நாங்கள் எல்லா உறுப்பினர்களை சந்திக்கும் போதும் இதை மிக முக்கிய கருத்தாகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பொது மனிதனாகவும் அரசியலற்று செயல் படுவோம் பொதுவாக செயல் படுவோம் என்று கூறினோம் இது ஊடக நண்பர்களுக்கு மே 1 முதலில்ருந்தே தெரியும் எல்லாம் இடங்களிலும் இதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள். தேர்தல் வரும் போது தேர்தலில் யாரையெல்லாம் பொறுப்பில் நிறுத்தலாம் என்று வரும்போது தலைவர் நாசர் சார், செயலாளர் விஷால், பொருலாளர் கார்த்திக், துணை தலைவர் பதவிக்கு நானும், கருணாசும் நிப்பதாக முடிவு செய்தோம். கருணாசிடம் அரசியல் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றோம். அவரும் நான் ஏற்கனவே புலிப்படை என்ற அமைப்பும், மேடைப்பேச்சும் என்று போய் கொண்டு இருக்கின்றேன் என்னை கொண்டு வந்து துணை தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நான் பொறுப்பாக முடியாது என்று தெளிவாக சொன்னார். அப்போது நாங்கள் கருணாசிடம் சொன்னோம் இந்த நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் பூச்சி முருகன் திராவிட இயக்கத்தில் உள்ளார், குட்டி பத்மினி பி.ஜே.பியில் இருகிறார்கள், குஷ்பு ஆதரவு தெரிவிக்கும் போது காங்கிரசில் இருந்தார்கள் இதனால் இங்கு அரசியல் இல்லை நாங்கள் அந்த மனநிலையில் இருகின்றோம் ஆனால் நீ உன் பொறுப்பில் இருக்கும் போது அரசியல் வராமல் பார்த்துக்கொள் என்றோம் அது முடிந்து போய்விட்டது. நாங்கள் தேர்தலில் நிற்கும் போது மிகப்பெரிய விமர்சனம் வந்தது அந்த கட்சியா இந்த கட்சியா என்று அப்போது அரசியல் சாயம் வந்து விட கூடாது என்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நமது கழகத்தை சார்ந்தவர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் நிற்க வேண்டாம் என்றார்கள். அதனால் எங்கள் குழுவில் இருந்த அக்கட்சியினர்கள் நிற்கவில்லை. நடிகர் சங்க தேர்தல் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக மாறியது ஏற்கனவே இருக்கும் குழுவை மீறி புது குழு வருகிறன்றது இவர்கள் கருத்து நன்றாக உள்ளது என்று ஒரு நிலை எ��்களுக்கு கிடைத்தது. நாங்கள் வெற்றி பெற்ற முதல் நாளே அரசியல் சாயம் இருக்க கூடாது என்று முடிவு செய்தோம். அதன் பின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தோம் அவர் தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார் அப்போது அரசியல் இல்லாமல் சங்கத்தை நடத்துங்கள் என்ற வார்த்தையை அவரும் அங்கு பதிவு செய்தார்கள். முதல் வாழ்த்து கலைஞர் ஐயா அவர்களிடம் இருந்து வந்தது அவரையும் சந்தித்தோம், விஜயகாந்த் அவர்களையும் சந்தித்தோம் அப்போதைய அரசியல் சூழ்நிலையை பார்த்தல் அவர்களுக்குள் அரசியல் போட்டி இருக்கும் இருந்தும் நாங்கள் பொதுவாக நடந்து கொண்டோம். அப்போதும் அவர்கள் அந்த கட்சியை சார்ந்தவர் இந்த கட்சியை சார்ந்தவர் என்று பேச்சு இருந்து கொண்டு தான் இருந்தது. எங்களுடைய நோக்கம் பொது தன்மை என்று அப்போதும் பதிவு செய்தோம். இந்த இரண்டு வருடத்தில் கார்த்தியும், விஷாலும் நான்கு படங்கள் நடிதுள்ளர்கள் அவை படங்களுக்கு 120 நாள் ஒதுக்க வேண்டும் அப்போது அவர்கள் எவ்வளவு நாள் பட பிடிப்பில் இருக்க வேண்டியது இருக்கும் அப்போது நாங்கள் இங்கு நிர்வாகத்தில் தலையிட்டு பொறுப்பை கவனித்துக்கொண்டோம் தினமும் அலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டிடத்தை மீட்டெடுப்பது, அதற்கான பணத்தை நீதிமன்றத்தில் இருந்து மீட்டெடுப்பது என்று பேசுவோம். மூன்று பொதுகூட்டம் நடத்தியுள்ளோம், கட்டிடதிற்காக நச்சத்திர கிரிகெட் நடத்தியுள்ளோம், இரண்டு விழாக்கள் நடத்தியுள்ளோம் இவ்வளவும் ஒரு குறிப்பிட காலகட்டத்தில் மிக சிறப்பாக கூட்டாக செய்து வந்துள்ளோம் இந்த இரண்டு வருடமாக எங்கள் நிர்வாக திறமையை நான் ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன், யாரையும் விட்டும் கொடுக்க மாட்டேன். எங்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு இருந்தது அதை நான் ஒற்று கொள்கின்றேன். கடந்த 4ம் தேதி விஷால் தேர்தலில் நிக்கிறார் என்று டி.வி செய்தியில் பார்த்தேன் எனக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனையே நாசர் சார், கார்த்தி அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களும் அது பற்றி தெரியவில்லை என்றார்கள். அரசியல் என்பது வேறு களம் மக்களுக்கான தொடர் ஓட்டம், நடிகர் சங்கம் என்பது 3500 பேர் கொண்ட ஒரு சிறிய தளம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என உள்ளது. தயாரிப்பாளர்கள் பிரச்சனைகள் நடிகர்கள் சங்கத்தின் மீது விலாது. விஷால் அரசியலில் வருவது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதனால் நம்மிடம் சொல்லவில்லை என்று நினைத்தேன். நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் வேறு எதிலும் இருக்க கூடாது என்று கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை. தார்மீக முறையில் பார்க்கும் போது பொதுவான முறையில் இருக்க முடியவில்லையே என்று நினைக்கும் போது ரொம்ப சங்கடமாகத்தான் இருக்கின்றது. இந்த தொடர் ஓட்டம் சம்பந்தம் இல்லாமல் என்னையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. நான் விஷாலை தனிமனித உரிமை என்று சொன்னால் அப்போ ஏன் அப்படி அன்று சொன்னீர்கள் என்று கூறுவார்கள். சம்பந்தமே இல்லாமல் என் மீது விமர்சனம் வருவதும், பொறுப்பில் இருந்தும் என்னால் பதில் கூற முடியாமல் இருப்பதும் எனக்கு தேவையில்லாத ஒன்றாக நினைக்கின்றேன். நான் கூறிய விஷியத்திற்க்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைகின்றேன் அது பதவியில் இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி. அப்போது நான் நாசர் சார்க்கு ஒரு கடிதம் எழுதி இந்த தேதியில் இருந்து நான் பதவியில் இருந்து விலகிக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதை இப்போது வெளியிட வேண்டாம் ஏனென்றால் விஷாலுக்கு அது ஒரு பின்னடைவாக இருக்க வேண்டாம் விஷால் என் நெருங்கிய நண்பர். ஒரு கருத்தை கூறி அதற்க்கு மாறுபட்டு நடப்பதினால் இந்த முரண்பாடு ஏற்பட்டது. இப்போது விஷால் அவர்கள் அரசியல் நோக்கத்துடன் உள்ளார் என்பது தெரிந்துவிட்டது ஒரு தெளிவும் கிடைத்தது. செயற்குழு உறுப்பினர்கள் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். நான் அந்த கடிதத்தில் சங்கம் தொடர்பாக மலேசியா செல்ல வேண்டிய நேரத்தில் அதில் கவனம் செலுத்தாமல் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன். இந்த இரண்டு நாட்களாக திரைத்துறையில் இருப்பவர்கள், நாடக கலைகர்கள் அனைவரும் என்னை தொடர்பு கொண்டு உங்கள் கருத்து உண்மையாக இருக்கின்றது அனைவரும் கூட்டாக செயல்படுங்கள் என்று கூறினார்கள். இப்போது நான் பதிவு செய்வது என்னவென்றால் கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும், மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல் பட வேண்டும். கார்த்திக், விஷால் என்னைவிட வயதில் சிறியவர்கள் நான் என்ன சொன்னாலும் கேட்க கூடியவர்கள், நாசர் சார் என்னைவிட மூத்தவர், நான் எது சொன்னாலும் அதை எடுத்துக்கொள்வார்கள் நான் அவர்களை விட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் அந்த பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்க கட்டிடதிக்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன். என் தனி பட்ட கருத்தில் எந்த மற்று கருத்தும் இல்லை. நடிகர் சங்க கட்டிடதிற்காக பெரிய நடிகர்களுடன் நட்பை பெற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவுவதில் மிக முக்கிய பங்கு உள்ளது. நடிகர் சங்கத்தில் இருப்பதில் இருந்து அரசியலுக்கு பயன் படுத்துவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. விஷால் நடிகர் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்டாரா இல்லையா என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் யாரும் சொல்ல வேண்டாம். விஷால் எந்த அளவு நடிகரோ அதே அளவு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/hose_%E2%82%81", "date_download": "2021-06-21T11:07:49Z", "digest": "sha1:KPKILZHFB3FTNYW2OQLA3DYFC375YTLX", "length": 7929, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "hose – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநீண்ட ரப்பர் அல்லது vinyl குழாய், தேவையான பகுதிக்கு ஒரு திறந்த வெளி ஆணி இருந்து நீர் செய்ய பயன்படும். தோட்டத்தில் hose விருப்பங்கள் அடங்கும் என்று 100 அடி இருந்து 25 சென்றடைய ஏதேனும் நீளங்களில்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல�� ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஎப்போது ஒரு குற்றத்தை மரணப் உள்ளது என உணரும் அவர்களின் நிலைமை பொறுப்பு சில வழியில். பொதுவாக இடம்பெறுகிறது மிகவும் கூட செய்ய எங்கே வழங்கப்படுவதுதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rural-local-body-election", "date_download": "2021-06-21T09:48:58Z", "digest": "sha1:GEGB3F5HZXNFEOO3T76I2UHV3GVAUVIO", "length": 10828, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rural local body election: Latest News, Photos, Videos on rural local body election | tamil.asianetnews.com", "raw_content": "\n காங்கிரசை திமுக கழட்டிவிட்டது ஏன்..\nஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கூட தங்களுக்க��� ஒதுக்காது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று திமுகவிற்கு எதிராக அழகிரி கொதித்து போய் இருந்தார். அதாவது திமுக தங்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை என்று அழகிரி கூறியிருந்தார். அழகிரி கூறியபடியே திமுக ஒரு மாவட்ட தலைவர் பதவியை கூட காங்கிரசுக்கு வழங்கவில்லை. அதே சமயம் பாமகவோ, முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட தலைவர் பதவியை கூட்டணி கட்சியான பாமகவிற்கு கொடுத்திருந்தது.\nஉள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்களில் முடியும் வேட்பு மனு தாக்கல்... நிறைவடையாத கூட்டணி பங்கீடு...அவசர கதியில் பேச்சுவார்த்தை\nவேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து 2 நாட்கள் மட்டுமே இருப்பதால், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் திமுகவும் அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அவசரம் அவசரமாக தற்போது கட்சிகள் பங்கீட்டை முடிப்பதில் ஆர்வமாக உள்ளன. இதேபோல டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தங்கள் கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nஉள்ளாட்சித் தேர்தல்: ஏழு மாவட்டங்களுக்கு வேட்பாளர் பட்டியல்... முதல் கட்சியாக அறிவித்தது அதிமுக\n“மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த துடிக்கும் திமுக... உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புதிய வழக்கு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. ட��ஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதமிழகத்தை முன்னேற்ற அதிரடி திட்டம்... உலக அளவிலான நிபுணர்களுடன் கைகோர்ப்பு..\n#ICCWTC ஃபைனல்: 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்..\nதேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=56644&ncat=11", "date_download": "2021-06-21T10:35:50Z", "digest": "sha1:GK3EW6Z2MZNAXP5C2QAHDQOSYPQJLP6J", "length": 20678, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்றாவது அலைக்கு இரண்டு அடுக்கு முக கவசம்! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமூன்றாவது அலைக்கு இரண்டு அடுக்கு முக கவசம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'மாஜி' அமைச்சர் ஆக்கிரமித்த 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை ஜூன் 20,2021\nஇது உங்கள் இடம் : லாட்டரி வேண்டவே வேண்டாம்\nஆபாச பேச்சால் கோடிகளை குவித்தோம்: 'பப்ஜி' மதன் ஜூன் 20,2021\n'காங்., பற்ற வைத்தது இன்று எரிகிறது\nகருணாநிதி எழுதிய ஆய்வுக் குறிப்பு ; கரூர் கலெக்டர் டுவிட்டரில் நெகிழ்ச்சி ஜூன் 20,2021\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா வைரசை பொறுத்தவரை, உலகம் முழுதும் வைரஸ் குறித்து எந்த தீர்மானமான முடிவுக்கும் வர முடியவில்லை; டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் புதிது புதிதாக கற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்.\nமருத்துவ சிகிச்சை முறைகளை தாண்டி, நிச்சயம் பாதுகாப்பு தரும், பரவலைத் தடுக்கும் என்று சொல்ல முடிகிற விஷயங்கள், முக கவசம் அணிவது, கை கழுவுதல், சமூக இடைவெளி, இவை தான். வெளி காரணிகளில் இருந்து பாதுகாப்பாக இருந்தால், வைரஸ் தொற்றுவதில்லை.\nநிறைய பேர், முக கவசத்தை சரியாகப் போடுவதில்லை. கர்ப்பிணிகள் முக கவசம் அணிந்து வருகின்றனர். யாரிடமாவது பேசும் போது, முக கவசத்தை கீழே இழுத்து விட்டு அல்லது முழுவதுமாக கழற்றி விட்டு பேசுகின்றனர். எதற்காக முக கவசம் அணியச் சொல்கின்றனர் என்ற கவனம் இருப்பதில்லை.\nகேட்டால், 'அப்போ தான் பேசுறது கேட்கும்; முக கவசத்தை அணிந்து பேசுவது மரியாதை இல்லை' என, பல காரணங்கள் சொல்கின்றனர். கடந்த ஓராண்டாக தான் பொதுமக்கள் முக கவசம் அணிகின்றனர்.\n'ஆப்பரேஷன் தியேட்டர்' அறையில் முக கவசத்தோடு, கவச உடையும் அணிந்து பல மணி நேரம் டாக்டர்கள் இருக்கின்றனர். காது கேட்காமல் எப்படி சக டாக்டர்கள், நர்சுகளிடம் ஒருங்கிணைந்து, ஆப்பரேஷன் செய்ய முடியும் மரியாதை இல்லை; பேசினால் கேட்காது என்பது தவறு.\nசிலர் முக கவசம் அணிந்தாலும் வாயையும், மூக்கையும் இறுக்கமாக மூடி அணிவதில்லை. தானாகவே நம்மை தேடி வந்து வைரஸ் தொற்றாது. நாம் தான் கண்ட இடத்தில் கைகளை தொட்டு, பின் வாய், மூக்கில் வைத்து, வைரசை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம்.\nமூன்றாவது அலை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. இனி வரும் நாட்களில், இரண்டு அடுக்கு முக கவசம் அணிவது தான் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.\nபச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்,\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமன அழுத்தத்தை குறைக்கும் 'விட்டமின் சி\nஆக்சிஜன் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்ல���ு முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதலில் நாம் எப்படி சுவாசிக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும், மூச்சை வெளியே விடும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியே விட்டு ஆக்ஸிஜனை உள்ளேயே இழுப்போம், இந்த மாஸ் போடுவதின் மூலம் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விட்டுவிட்டு திரும்ப ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் இந்த மாஸ்கால் தடுக்கப்பட்டு விடுகிறது, ஆகவே கார்பன் டையாக்சைடையே சுவாசிக்கும்போது மேலும் பல நோய்களா இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது இது டாக்டர்கள் தெரிந்த உண்மை.... அடக்கி வாசிக்கிறார்கள், எட்டு மணி நேரம் 9 மணி நேம் தொடர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்று. இதை எல்லோரும் புரிந்துகொண்டு உஷாராகவும், கவனமாக வும் இருக்கவேண்டும் ,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகை��்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/671500-lack-of-oxygen-in-pudukottai.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-21T09:10:41Z", "digest": "sha1:FVJ3JFKFKWKUVI3KOXJJPZS7OPSZNE7B", "length": 17708, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுக்கோட்டையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திக்குமுக்காடும் நோயாளிகள்; கூடுதல் ஆக்சிஜன் வழங்க கோரிக்கை | Lack of oxygen in pudukottai - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபுதுக்கோட்டையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திக்குமுக்காடும் நோயாளிகள்; கூடுதல் ஆக்சிஜன் வழங்க கோரிக்கை\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகரோனா நோயாளிகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇங்குள்ள ஐசியூ மற்றும் பிற வார்டுகளில் உள்ள 558 ஆக்சிஜன் படுக்கைகளும் கடந்த 2 நாட்களுக்கும் முன்பே நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் காலி படுக்கைகள் இல்லாத சூழலில், இருப்பதாக அரசு இணையதளத்தில் தெரிவித்து வருவதால் பிற இடங்களில் இருந்து வந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.\nஇதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பலனின்றி அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர்.\nகூடுதல் ஆக்சிஜன் வழங்குமாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்மையில் கோரிக்கை தெரிவித்தனர். ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியும் அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறார். எனினும், இப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை.\nஇது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறுகையில், \"அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஆக்சிஜன் டாங��க் உள்ளது. இதில், நாளொன்றுக்கு குறைந்தது 5,000 லிட்டர் தேவையுள்ள நிலையில், 2,500 லிட்டர்தான் ஆக்சிஜன் கிடைக்கிறது.\nஅதோடு, ஆக்சிஜன் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இருப்பதைக்கொண்டு பெரும் முயற்சியோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமேலும், ஆக்சிஜன் இணைப்பு உள்ளிட்ட வசதியுடன்கூடிய படுக்கைகள் கூடுதலாக உள்ளன. அதைத்தான் இணையதளத்திலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஆக்சிஜன்தான் பற்றாக்குறை உள்ளது\" என்றார்.\nசக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா - விழுப்புரம் சம்பவத்துக்கு கமல் கண்டனம்\nவேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று; தனியார் மருத்துவமனையில் அனுமதி\nரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கரோனா பரவல் மையங்களாகிவிடக் கூடாது: மாற்று ஏற்பாடுகள் வேண்டும்; ராமதாஸ்\nமாயமான நாகை மீனவர்களை போர்க்கால வேகத்தில் மீட்க நடவடிக்கை; ராமதாஸ் வேண்டுகோள்\nகரோனா வைரஸ்கொரொனா வைரஸ்ஆக்சிஜன் தட்டுப்பாடுCorona virusOxygen supplyONE MINUTE NEWSCORONA TN\nசக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா\nவேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று; தனியார் மருத்துவமனையில் அனுமதி\nரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கரோனா பரவல் மையங்களாகிவிடக் கூடாது: மாற்று ஏற்பாடுகள் வேண்டும்;...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nகரூர் மாவட்டத்தில் காணொலி குறைதீர் கூட்டம்: பிரத்யேக செயலி மூலம் பொதுமக்கள் பங்கேற்பு\nநகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்கள், முதியோர் உதவித்தொகை, கல்விக் கடன் ரத்து...\nமத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை: ஆளுநர் உரை\nநீட் தேர்வு ரத்து என்றீர்களே; என்னாச்சு ஆளுநர் உரையில் ஏன் இல்லை ஆளுநர் உரையில் ஏன் இல்லை\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் சிக்கல்: புதுக்கோட்டை...\nஅதிகரிக்கும் உடல்கள்: புதுக்கோட்டை எரிவாயு தகன மேடையை மேம்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை\nகாவல்துறையினர் மன அழுத்தமின்றிப் பணிபுரிய யோகா, தியானம்: புதுக்கோட்டை எஸ்.பி. நிஷா தகவல்\nசமூக சீர்திருத்தவாதி முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதில் பெருமை: புதுக்கோட்டை...\nநாட்டிலேயே முதல்முறை: கொச்சியில் 1,000 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய கரோனா சிகிச்சை...\nசக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11973/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-06-21T10:55:46Z", "digest": "sha1:VDFPEOJLURLYPMZ55FBQFIVD6HHCP7EX", "length": 5878, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஐ.தே.க மறுசீரமைப்பு - Tamilwin", "raw_content": "\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள், எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள அரசியல்பீட மற்றும் மத்திய செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்களின் போது இறுதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பதவியுடன், தேசிய அமைப்பாளரது பொறுப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, கட்சியின் விரிவாக்கல் நடவடிக்கைகளுக்காக புதிய பதவி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், இது குறித்த இறுதி முடிவை கட்சியின் மத்திய செயற்குழுவே மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅகதிகள் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் அனுமதி\nஏ-35 வீதியில் விபத்து – இளைஞர் பலி\nஇந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டம்\nஇலங்கை மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொடுத்த கடன் எவ்வளவு தெரியுமா\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/06/03/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T11:02:29Z", "digest": "sha1:HLUSEXOAABDOTXRKJ7WUAPNTSGRZRHEJ", "length": 10707, "nlines": 150, "source_domain": "nizhal.in", "title": "எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்… – நிழல்.இன்", "raw_content": "\nஎல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்…\nதமிழக அரசு உத்தரவின்படி கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக,\nதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சியில், 18 வயது மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமையில் ஊராட்சி சேவை மைய கட்டிட வளாகத்தில் நடை பெற்றது.\nபின்னர் பெரியப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி மாத்திரைகளை வழங்கினர்.\nஇதில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் மேனகாபிரேம் ராஜ், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், ஜெயா செந்தில்குமார்,\nஉமா வினோத், தணிகாசலம், செல்வகுமார், திவ்யாவைரம், சரசு வெங்கடேசன், ஊராட்சி செயலர் பொன்னரசு, நீதி என்கிற செல்வகுமார், ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nPrevious கும்மிடிபூண்டியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, ���ங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில், நலதிட்ட உதவி…\nNext பொன்னேரியில் நடந்த “உங்கள் தொகுதியில் முதல்வர்” நிகழ்ச்சி 386 மனுக்களுக்கு தீர்வு, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/3260/", "date_download": "2021-06-21T09:26:37Z", "digest": "sha1:J46JZDLNWXQO3D3M5F4MTR2TDDGH2W33", "length": 27953, "nlines": 319, "source_domain": "tnpolice.news", "title": "தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்\nதமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளனர்.\n1. ப.மோகன் தாஸ் (ஏசி மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) – பரங்கி மலை சட்டம் ஒழுங்கு\n2. பி.ரவிசேகர் (ஏசி, பரங்கி மலை )- மத்திய குற்றப்பிரிவு சென்னை\n3.என்.பி.ராஜேந்திரன் (ஏசி, மத்திய குற்றப்பிரிவு) – மாநில சமூக நலம்\n4. வின்செண்ட் ஜெய்ராஜ் (ஏசி , மாநில சமூக நலம் ) மத்திய குற்றப்பிரிவு சென்னை 5.கே.பி.எஸ்.தேவராஜ் (ஏசி, சட்டம் ஒழுங்கு, நுங்கம்பாக்கம்) – மாடர்ன் கண்ட்ரோல் ரூம் சென்னை\n6. சி.தொல்காப்பியன் (ஏசி, மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) – நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு\n7. ஆரோக்கிய பிரகாசம் ( மத்திய குற்றப்பிரிவு சென்னை ) – திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு\n8. முத்துவேல் பாண்டி( திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு) – மத்திய குற்றப்பிரிவு\n9. ஆர்.சுப்ரமணி (மதுவிலக்கு அமல் – மாதாவரம்) – கிண்டி சட்டம் ஒழுங்கு\n10. கே. கண்ணன் ( மதுவிலக்கு அமல் வடசென்னை) – போரூர் ராமசந்திரா சட்டம் ஒழுங்கு\n11. ஆர்.ராஜேஷ்வரி ( பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி) – டிஎஸ்பி -வணிககுற்ற புலனாய்வு மதுரை\n12. வி.மலைச்சாமி (டிஎஸ்பி, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு மதுரை) – உதவி கமிஷனர் . குற்றப்பிரிவு ,ஸ்ரீ ரங்கம் -திருச்சி\n13. எஸ்.முத்துகுமார்( டிஎஸ்பி பொருளாதார குற்றப்பிரிவு-சென்னை) – டிஎஸ்பி மாநகராட்சி விஜிலென்ஸ் சென்னை\n14.பி.கே.பிரகாஷ் ( டிஎஸ்பி. மாநகராட்சி விஜிலென்ஸ், சென்னை) – எழும்பூர் சட்டம் ஒழுங்கு ஏசி\n15. எஸ்.குப்புசாமி (ஏசி,சட்டம் ஒழுங்கு, எழும்பூர்)- டிஎஸ்பி கள்ளக்குறிச்சி சப்.டிவிஷன்\n16. எம்.ராமசுப்ரமணியன்(டி.எஸ்.பி. கியூ பிராஞ்ச்.சிஐடி.காஞ்சிபுரம்) – டிஎஸ்பி போலீஸ் அகடாமி சென்னை .\n17.சி.எட்வர்ட்( டிஎஸ்பி , தகவல் தொடர்பு.சென்னை) – டிஎஸ்பி மஹாபலிபுரம்\n18. ஜி.சேகர்(டிஎஸ்பி, மஹாபலிபுரம்) – டிஎஸ்பி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திருவள்ளூர்\n19. பி.எஸ்.பொற்செழியன் ( டிஎஸ்பி-திருத்தணி) – டிஎஸ்பி வந்தவாசி\n20. பி.பாலசந்திரன் ( டிஎஸ்பி, வந்தவாசி) – டிஎஸ்பி திருத்தணி\n21. எஸ்.அஷோக் மேத்தா( டிஎஸ்பி பொருளாதார குற்றப்பிரிவு காஞ்சிபுரம்) – டிஎஸ்பி கீரணூர் புதுக்கோட்டை\n22. எம்.தமிழ்செல்வன் (கீரணூர் டிஎஸ்பி) – டிஎஸ்பி தஞ்சை டவுன்\n23.எஸ். வெங்கட்ராமன்( டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியல்) -டிஎஸ்பி பழனி\n24. ஆர்.சண்முக சுந்தரம்( டிஎஸ்பி பழனி) – டிஎஸ்பி மனித உரிமை ஆணையம் , கன்னியாகுமரி\n25. ஜெ.ஷங்கர்( ஏசி, மத்திய குற்றப்பிரிவு சென்னை) – டிஎஸ்பி விழுப்புரம் சப்டிவிஷன்\n26. சுருளிராஜா ( டிஎஸ்பி விழுப்புரம்) – டிஎஸ்பி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு\n27. ஜி.பாஸ்கரன்( காத்திருப்போர் பட்டியல், தலைமையிடம்) – டிஎஸ்பி தேவகோட்டை\n28. எஸ்.சுந்தரவடிவேல்( டிஎஸ்பி, காத்திருப்போர் பட்டியல், தலைமையிடம்) டிஎஸ்பி ஊமச்சிக்குளம்\n29. வி.சரவணகுமார்( டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியல்) – டிஎஸ்பி லஞ்சஒழிப்புத்துறை\n30. வி.ரவீந்திரன் (ஏசி. சட்டம் ஒழுங்கு சேலம் தெற்கு) -டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு சிவகங்கை\n31. சி.கபிலன்( டிஎஸ்பி லஞ்ச ஒழிப்பு) – ஏசி மத்திய குற்றப்பிரிவு சென்னை\n62 கடலூர்: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் காவல்துறையினர் மற்றும் மீனவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு விளையாட்டு போட்டி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியர் அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே நடைபெற்றது. இதில் […]\nகைகளை சுத்தப்படுத்த காவல்துறை அறிவுறுத்தல்\nதென்மண்டல ஐஜி-ஆக பொறுப்பேற்ற முருகன் பேட்டி\nவழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்\nகளக்காடு, தாலுகா காவல் நிலையம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை\nவாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nகாவல் துறையில் நவீனத்தை புகுத்தியமைக்காக மத்திய உள்துறை விருது பெற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவர��ம் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=3", "date_download": "2021-06-21T10:22:15Z", "digest": "sha1:GVWVSSWC2ZMIFJJ2RL5O2FBNZT2HFTXY", "length": 11172, "nlines": 87, "source_domain": "cert.gov.lk", "title": "Research & Policy Development", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nசேவைகள் மற்றும் திட்டங்கள் ⇨ ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇலங்கை CERT | CC இன் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாட்டு பிரிவு பின்வரும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது;\nதேசத்திற்கான தகவல் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான உத்திகளை மற்றும் கொள்கைகளை உருவாக்குதல்\nதகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு களங்களில் தேசிய அளவிலான கணக்கெடுப்புகளை நடாத்துதல்\nஇணைய அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்ச்சி நடத்துதல் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்பூட்டல்களை வழங்குதல்\nதகவல் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான சிறப்பு திட்டங்களின் ஒருங்கிணைப்பு.\nஇலங்கை CERT|CC இன் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாட்டுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட சில தேசிய அளவிலான திட்டங்களில் உள்டங்குபவை;\nமாநில மற்றும் தனியார் துறைகளின் முக்கிய பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் இலங்கையின் முதல் தேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு மூலோபாயத்தின் முன்னேற்றம்\nஅரசு நிறுவனங்களுக்கான பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்குதல்.\nஇலங்கையில் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு நிலப்பரப்பை மதிப்பிடுவதற்கு நாடு தழுவிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன\nஇலங்கையின் இணையவெளியினை பாதிக்கும் அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கைகளை வெளியிடுதல்.\nதகவல் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த தேசிய மற்றும் சர்வதேச கணக்கெடுப்புகளை நடத்துவதற்கு தேவையான தகவல்களை வழங்கும் மைய புள்ளியாக சேவையாற்றுதல்.\nஎதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை CERT|CC மேற்கொள்ளவிருக்கும் சில எதிர்கால திட்டங்களாவன;\nமுக்கிய பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் தேசிய தகவல் மற்றும் இணையவெளி பாதுகாப்பு மூலோபாயத்தை செயற்படுத்துதல்.\nஇணைய பாதுகாப்பு நிபுணர்களின் வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதற்காக இலங்கையில் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் வழங்கல் மற்றும் தேவையை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வு.\nதேசத்திற்கு அத்தியாவசிய மற்றும் முக்கியமான சேவைகளை வழங்கும் அமைப்புகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கும், அவற்றின் தகவல் உள்கட்டமைப்பு மற்றும் சாத்தியமான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளதா என்பதை நிறுவுவதற்குமான ஒரு ஆய்வு.\nஇணைய பாதுகாப்பு குறித்து பொதுத்துறை அதிகாரிகளின் விழிப்புணர்வு மற்றும் உணர்வின் அளவை தீர்மானி��்பதற்கான ஒரு ஆராய்ச்சி திட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த பொது அதிகாரிகளின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான உத்திகளை வகுத்தல்.\nஇணையவெளி பாதுகாப்பு குறித்து இலங்கை குடிமக்களின் உணர்வுகள் மற்றும் மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் இக் கணிப்புகளின் அடிப்படையில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான உத்திகளை உருவாக்குவதற்கான ஒரு தேசிய ஆய்வு.\nகுடிமக்களிடமிருந்து இணைய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்கு திறம்பட பதிலளிக்க செயற்கை நுண்ணறிவு (AI) கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சட்போட்டை உருவாக்குதல்.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/228855", "date_download": "2021-06-21T09:35:01Z", "digest": "sha1:AIHFEUHRRKH72IRXWPBVJYRWX3Y6J7NK", "length": 20145, "nlines": 129, "source_domain": "selliyal.com", "title": "பிரசாந்த் கிஷோர், தனது தொழிலைக் கைவிடுவாரா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா பிரசாந்த் கிஷோர், தனது தொழிலைக் கைவிடுவாரா\nபிரசாந்த் கிஷோர், தனது தொழிலைக் கைவிடுவாரா\n(எதிர்வரும் மே 2-ஆம் தேதி இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. அவற்றில் உலகத் தமிழர்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுவது தமிழ் நாட்டுத் தேர்தல். ஆனால், இந்தியா முழுமையிலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுவது மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். காரணம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளால் தனது தொழிலையே கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்திருப்பதுதான். அதற்குக் காரணம் என்ன பின்னணி என்ன விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)\nஇந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்பட்ட நாள் முதலாக அனைத்து அரசியல் வட்டாரங்களில் பிரபலமாக அடிபட்ட பெயர்\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்காக திமுகவால் தேர்தல் வியூகப் பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் நியமிக்கப்பட்டது.\nஒரே நேரத்தில் மேற்கு வங்காளத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்படுகின்றன. அங்கு 8 கட்டமாக வாக்களிப்புகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கான முடிவுகளும் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே மே 2-ஆம் தேதிதான் வெளியாகின்றன.\nமேற்கு வங்காளத்தில் மூன்றாவது தவணையாக வெற்றி பெற முனைந்திருக்கிறார் நடப்பு முதலமைச்சர் – திரிணாமுல் காங்கிரசின் தலைவர் – மம்தா பானர்ஜி.\nஅவருக்கும் அவரின் திரிணாமுல் காங்கிரசுக்கும் தேர்தல் வியூகப் பொறுப்பாளரும் பிரசாந்த் கிஷோர்தான். இதற்காக இரண்டு மாநிலத் தரப்புகளின் அரசியல் கட்சிகளும் கோடிக்கணக்கான பணத்தை பிரசாந்துக்கு வாரி இறைத்திருக்கின்றன.\nஇப்போது பிரச்சனை என்னவென்றால், மேற்கு வங்காளத் தேர்தல் முடிவுகளால் பிரசாந்த் தனது தொழிலையே விட்டு விட்டு விலகி விடலாம் என்பது போன்ற சூழ்நிலைகள் எழுந்துள்ளன.\nஏன் எழுந்தது இந்த சூழல்\nபாஜக 100 தொகுதிகளைத் தாண்டாது என சூளுரைத்த பிரசாந்த் கிஷோர்\nமேற்கு வங்காளம் 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம். இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என சிலவாரங்களுக்கு முன்னரே அடித்துக் கூறினார் பிரசாந்த் கிஷோர்.\nஇதுகுறித்து இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் பிரசாந்த். அப்போது, பாஜக 100 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறாது என பேட்டி எடுத்த பத்திரிகையாளரிடம் சவால் விட்டார்.\n“அப்படி பாஜக வெற்றி பெற்றால்…” என பேட்டி எடுத்தவர் எதிர்கேள்வியால் கொக்கி போட்டார்.\n“நான் இப்போது செய்து கொண்டிருக்கும் எனது தொழிலையே கைவிட்டு விடுகிறேன்” என உறுதிபடத் தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர். இந்தியா டுடே பத்திரிகையாளர் மீண்டும் நெருக்க, தனது சவாலில் உறுதியாக இருந்தார் பிரசாந்த்.\nஅடுத்தடுத்த நாட்களில் மேற்கு வங்காள மாநில அரசியல் அரங்கில் காட்சிகள் மாறின. நரேந்திர மோடி, அமித் ஷா கூட்டணியின் அதிரடி பிரச்சாரங்களால் அங்குள்ள வாக்காளர்கள் இந்த முறை பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.\nமேற்கு வங்காளத்தின் பெரும்பான்மை இந்துக்களும், பாரம்பரியமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்து வந்த வாக்காளர்களும் இந்த முறை பாஜக பக்கம் சாய்வார்கள் என்ற கணிப்பால் நிலைமை பாஜகவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.\nஇப்போது இந்தியா முழு���ையிலும் தகித்துக் கொண்டிருக்கும் வெப்பமான கேள்விக் கணை, பிரசாந்த் கூறி வருவதைப் போல் – “மேற்கு வங்காளத்தில் பாஜக 100 தொகுதிகளைத் தாண்டுமா\nபத்திரிகையாளர் சந்திப்பில் முரண்பட்ட கருத்துகளை முன்வைத்த பிரசாந்த்\nசில நாட்களுக்கு முன்னர் புதுடில்லியில் “கிளப் ஹவுஸ்” என்ற பத்திரிகையாளர்களுக்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டார் பிரசாந்த் கிஷோர். இரகசியமான கலந்துரையாடல் என்பதால் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்படாது என்ற எண்ணத்தில் அவர் அந்தக் கலந்துரையாடலில் சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.\n“மோடிக்கு நான் நினைத்ததை விட அதிகமான செல்வாக்கு மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. அவரை ஒரு வழிபாட்டுக்குரிய தலைவர் போன்று மக்கள் போற்றுகின்றனர். இந்துக்கள் அனைவரும் அவர் பக்கம் சாய்வார்கள் என நினைக்கிறேன். மம்தா பானர்ஜி இரண்டு தவணைகளாக முதல்வராக இருந்து விட்டதால் அவருக்கு எதிரான சூழல் உருவாகியிருக்கிறது” – இவைதான் பிரசாந்த் ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிட்ட சில முரண்பாடான கருத்துகளின் சாராம்சம்.\nகலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒரு பத்திரிகையாளர் பிரசாந்த் பேசியதை பதிவு செய்து வெளியிட்டு விட்டார். அந்த உரையாடல் பகுதிகளை பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடங்களில் பகிரங்கமாக்கி விட்டது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் இணைய ஊடகங்களில் தெறிக்கும் விவகாரம் இதுதான்.\nஎல்லா அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பிரசாந்த் கருத்துகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.\nபிரசாந்த் தொழிலை விட்டு விடுவாரா\nஎட்டு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கு வங்காளத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கக் கூடும் என்ற அளவுக்கு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஎனவே, மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 100 தொகுதிகளுக்கும் கூடுதலாக பாஜக கைப்பற்றுவதில் சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.\nஇதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2014-ஆம் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த். அப்போது மோடியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே பிரசாந்தின் வியூகம்தான் எனப் பெரிதுபடுத்தப்பட்டது.\nஅடுத்தடுத்து பல மாநிலத் தேர்தல்களில், பல கட்சித் தலைவர்களுக்கு த���து வியூகத் திறனை வழங்கினார். சிலவற்றில் வெற்றி என்றாலும் சில தேர்தல்களில் தோல்வியும் கண்டார்.\nஇப்போது, அதே மோடிக்கு எதிராக, இரண்டு மாநிலங்களில் தனது வியூகத்தைப் பயன்படுத்துகிறார் பிரசாந்த்.\nஉலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு தேர்தலின் முடிவுகளை உன்னிப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஆனால், இந்திய அளவில் அனைத்து அரசியல் வட்டாரங்களின் பார்வையும் பரபரப்பாகப் பதிந்திருப்பது மேற்கு வங்காளத்தின் தேர்தல் முடிவுகள் மீதுதான்\nபிரசாந்த் கணிப்புப்படி 100 தொகுதிகளைக் கூட வெல்ல முடியாத நிலைமைக்கு பாஜக தள்ளப்படுமா\nஅல்லது 100 தொகுதிகளுக்கும் கூடுதலாக பாஜக வெற்றி பெற்றால், அதன் காரணமாக சவால்விட்டபடி பிரசாந்த் தனது வியூகம் வகுக்கும் தொழிலையே கைவிட்டு ஒதுங்குவாரா\nஇந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கணிப்பையும் மீறி பாஜக மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்க முடியுமா\nபோன்ற கேள்விகளால் மேற்கு வங்காளத்தின் அரசியல் கள வெப்பத்தின் தகிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\nதிரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின் போரடிப்பு\nசெல்லியல் பார்வை : மித்ராவுக்கு இந்து சங்கம் திருப்பிக் கொடுத்த 1.1. மில்லியன் – இழந்தது இந்திய சமூகம்\nமலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி\nசிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்\nமலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nதடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nகோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/thimple", "date_download": "2021-06-21T11:18:35Z", "digest": "sha1:2Z2PNITW2QMR6BOXMX7RU5MRESZGSNPY", "length": 4563, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "thimple - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிமிழ் வடிவத்தில் உள்ள அச்சிடும் பொருள். எழுத்துத் தர அச்சிடுவதற்குப் பயன்படுகிறது. சிமிழைச் சுற்றி எழுத்து அச்சுகள் வட்டமாக வரிசைப் படுத்தப்படுகின்றன. அச்சிடப்படவேண்டிய எழுத்தின் அச்சு சுழன்று சரியான இடத்தில் சுற்றிவரும்போது சுத்தியல் அதை முன்னோக்கி அழுத்தி காகிதத்தில் அச்சிடும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2021, 05:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/differential-pricing-to-incentivise-pvt-manufacturers-to-increase-production-union-gvt-420408.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:45:54Z", "digest": "sha1:M7QQSMRUDP3CDMX4DK4TMGXKE5AIGOQU", "length": 23784, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விலை வேறுபாடு சரிதான்.. கொரோனா வேக்சின் கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்- மத்திய அரசு வாதம் | Differential pricing to incentivise pvt manufacturers to increase production: Union gvt - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅடடா.. ஸ்டாலின் இவ்வளவு சிம்பிளா.. வெளுத்து வாங்குவாருனு பார்த்தா இது மட்டும் போதும்னு சொல்லிட்டாரே\n90% மாவட்டங்களில் சரிந்த கொரோனா.. 70 மாவட்டங்களை அச்சுறுத்தும் ஆக்டிவ் கேஸ்கள்.. முழு புள்ளி விவரம்\nபல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தர மொபைல் செயலி M-Yoga App வெளியிடப்படும்: பிரதமர் மோடி\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nInternational Yoga Day : 'நோய்நாடி நோய்முதல் நாடி' திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nInternational Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிலை வேறுபாடு சரிதான்.. கொரோனா வேக்சின் கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்- மத்திய அரசு வாதம்\nடெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு தனியார் தடுப்பூசி நிறுவனங்கள் வெவ்வேறு விலைகளில் தடுப்பூசி விற்பனை செய்வதற்கு அனுமதித்துள்ளதற்கு காரணம், அதிகப்படியான தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு குறைவான விலையில் தடுப்பூசிகளை வழங்கக் கூடிய மருந்து நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கு அதிக விலையில் விற்பனை செய்கின்றன.\nஇந்த நிலையில்தான் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக உச��ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nதடுப்பூசிகளின் விலைகளில் இவ்வாறு வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர் இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு கூறுகையில், விலை வேறுபாடு என்பது தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் தரும் நடவடிக்கை ஆகும். போட்டி சந்தை இதன் மூலம் உருவாகும். எனவே பல்வேறு தனியார் தடுப்பூசி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்திய சந்தைக்குள் வருவார்கள். ஒருவருக்கு ஒருவர் விலையை அவர்களாகவே குறைத்துக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டி சந்தை காரணமாக அதிக விற்பனையாளர்கள் சந்தைக்கு வருவதால் அதிகப்படியான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது.\nதடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியாக விலையை நிர்ணயிக்க வேண்டும், ஒரு மாநிலத்தில் அதிக விலையும் இன்னொரு மாநிலத்தில் குறைந்த விலையும் நிர்ணயம் செய்வது சரியானதாக இருக்காது என்றும் வலியுறுத்தியுள்ளோம். 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அனைத்து மாநிலங்களும் முன்வந்துள்ளன. எனவே பொதுமக்களுக்கு இந்த செலவு சென்று சேராது.\nதடுப்பூசியின் மூலப்பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தற்போது சில பிரச்சினைகள் இருப்பதை கருத்தில் கொண்டு, பிற வழிகள் மூலமாக அதிகப்படியான தடுப்பூசி புழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. தொற்று நோய் போக்கை கணிப்பது கடினம் என்பதால் கூடிய அளவுக்கு அதிகமான தடுப்பூசிகள் சந்தையில் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே தடுப்பூசி நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம்.\nஒரு உலகளாவிய தொற்றுநோய் சூழலில், மருத்துவ மற்றும் விஞ்ஞான நிபுணர்கள் கருத்தை கேட்டு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இதில் நீதித்துறை தலையீடு தேவையற்றது. எந்தவொரு அதிகப்படியான, நீ��ித்துறை தலையீடும், எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நிபுணர் ஆலோசனை இல்லாமல் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகள் புதுமையான தீர்வுகளைக் காண கஷ்டமான சூழல் உருவாகும். இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n 3 ஆண்டுகளுக்குப் பின் ஆக்டிவ் அரசியலில் லாலு-பீகாரில் இனிதான் ஆட்டம்\nமுன்னதாக ஏப்ரல் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்யக்கூடிய தடுப்பூசிகளின் விலை அதிகமாக இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி நிறுவனம், அமெரிக்க மக்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்கும் போது இந்தியாவில் மட்டும் எதற்காக அதிகப்படியான தொகையை செலுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து ஒரு தடுப்பூசி 150 ரூபாய்க்கு பெறக்கூடிய இந்த நிறுவனம் மாநில அரசுகளிடம் இருந்து 300 அல்லது 400 ரூபாய் வசூல் செய்கிறது. இந்த விலை வித்தியாசம் என்பது 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தக்கூடியது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.\nஇன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.\nநீதித்துறை அதிகார வரம்பில் கைவைக்க முடிவு லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் ஏற்படுத்திய புதிய சர்ச்சை\nInternational Yoga Day 2021 Live updates: 'நோய்நாடி' திருக்குறளை மேற்கோள்காட்டி மோடி உரை\n'எங்களது தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து அவதூறு பரப்புவதா'.. ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்\nநாளை சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு உரை\nஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும்\n10 மடங்கு அதிகம்.. கொரோனா 2ஆம் அலை சமயத்தில் பீகாரில் 75,000 பேர் பலி.. வெளியான அதிர்ச்சி ரிபோர்ட்\nகொரோனா 3ஆம் அலை.. டெல்டா + அதிவேகமாக பரவலாம்.. உடனடி ஆக்ஷன் தேவை.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை\nடெல்லியில் மிக லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 2.1 ஆக பதிவு\nவருமானம் இல்லை.. அனைத்து கொரோனா உயிரிழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்\nவிரைவில் அடுத்��� அலை..தளர்வுகள் அறிவிப்பில் அதிகபட்ச கவனம் தேவை.. மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல் ஏன்\nநாகாலாந்தில் வௌவால்களில் உள்ள வைரஸ் பற்றி ஆய்வு.. வூஹான் ஆய்வாளர்களுக்கு தொடர்பு\n\"ஹாய் மேன் தோனி.. ஹலோ சார் ஹவ் ஆர் யூ\".. துரைமுருகன் எங்கே போனாலும் ஒரே ஜாலிதான்.. கலகலத்த டெல்லி\n\"இதுதான் தரம்\".. பிரதமர் மோடிக்கு என்ன பரிசு தந்தார் தெரியுமா.. டெல்லியில் கெத்து காட்டிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus vaccine supreme court கொரோனா வைரஸ் தடுப்பூசி உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/eid-al-adha-hope-it-furthers-spirit-of-peace-pm-modi-wishes-people-359857.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T10:50:25Z", "digest": "sha1:VNBF2AJ6UMEZNC42RPSMCISNGND33KQR", "length": 15957, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமுதாயத்தில் அமைதி பெருகட்டும்.. பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி டிவிட்! | Eid Al Adha: \"Hope It Furthers Spirit Of Peace, PM Modi wishes people - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅடடா.. ஸ்டாலின் இவ்வளவு சிம்பிளா.. வெளுத்து வாங்குவாருனு பார்த்தா இது மட்டும் போதும்னு சொல்லிட்டாரே\n90% மாவட்டங்களில் சரிந்த கொரோனா.. 70 மாவட்டங்களை அச்சுறுத்தும் ஆக்டிவ் கேஸ்கள்.. முழு புள்ளி விவரம்\nபல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தர மொபைல் செயலி M-Yoga App வெளியிடப்படும்: பிரதமர் மோடி\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nInternational Yoga Day : 'நோய்நாடி நோய்முதல் நாடி' திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nInternational Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமுதாயத்தில் அமைதி பெருகட்டும்.. பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி டிவிட்\nடெல்லி: பக்ரீத் பண்டிகையை அடுத்து பிரதமர் மோடி நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.\nஏப்ரல் 12ம் தேதியான இன்று இந்தியாவில் நாடு முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சென்று இஸ்லாமியர்கள் தொழுது, புது ஆடை உடுத்தி பண்டிகையை கொண்டாடினார்கள்.\nஇஸ்லாமியர்களால் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தமிழில் 'தியாகத் திருநாள்' என்றும், அரபியில் 'ஈத் அல்-அதா' என்றும் அழைப்பது வழக்கம்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது வாழ்த்தில், பக்ரீத் நாளில் மக்கள் எல்லோருக்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் நமது சமுதாயத்தில் அமையும், சந்தோஷமும் அதிகம் ஆகும் என்று நம்புகிறேன். பக்ரீத் வாழ்த்துகள் என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.\nநீதித்துறை அதிகார வரம்பில் கைவைக்க முடிவு லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் ஏற்படுத்திய புதிய சர்ச்சை\nInternational Yoga Day 2021 Live updates: 'நோய்நாடி' திருக்குறளை மேற்கோள்காட்டி மோடி உரை\n'எங்களது தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து அவதூறு பரப்புவதா'.. ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்\nநாளை சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு உரை\nஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும்\n10 மடங்கு அதிகம்.. கொரோனா 2ஆம் அலை சமயத்தில் பீகாரில் 75,000 பேர் பலி.. வெளியான அதிர்ச்சி ரிபோர்ட்\nகொரோனா 3ஆம் அலை.. டெல்டா + அதிவேகமாக பரவலாம்.. உடனடி ஆக்ஷன் தேவை.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை\nடெல்லியில் மிக லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 2.1 ஆக பதிவு\nவருமானம் இல்லை.. அனைத்து கொரோனா உயிரிழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்\nவிரைவில் அடுத்த அலை..தளர்வுகள் அறிவிப்பில் அதிகபட்ச கவனம் தேவை.. மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல் ஏன்\nநாகாலாந்தில் வௌவால்களில் உள்ள வைரஸ் பற்றி ஆய்வு.. வூஹான் ஆய்வாளர்களுக்கு தொடர்பு\n\"ஹாய் மேன் தோனி.. ஹலோ சார் ஹவ் ஆர் யூ\".. துரைமுருகன் எங்கே போனாலும் ஒரே ஜாலிதான்.. கலகலத்த டெல்லி\n\"இதுதான் தரம்\".. பிரதமர் மோடிக்கு என்ன பரிசு தந்தார் தெரியுமா.. டெல்லியில் கெத்து காட்டிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbakrid jammu kashmir பக்ரீத் பண்டிகை பக்ரீத் ஜம்மு காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edudharma.com/fundraiser/support-gautham-for-education-who-lost-his-mother", "date_download": "2021-06-21T10:24:04Z", "digest": "sha1:Y53PRLOOHJDRS6I4EGDHT2B7NZVW53GD", "length": 4360, "nlines": 126, "source_domain": "www.edudharma.com", "title": "Support Gautham for education who lost his Mother", "raw_content": "\nஎன் தம்பி பெயர் K.கௌதம்பிரபு, சென்னையில் சித்த டாக்டர்ருக்கு படிக்கிறான். இவருக்கு 1வருத்திற்கு கல்லூரி கட்டணம் 85.000 சார் இதை ஆகஸ்டு 5தேதி க்குள் கட்ட வேண்டும் சார். சாப்பாடு செலவு மாதம் 4000 . விடுதி செலவு 1500 . புத்தகம் செலவு 35.000 ஆகிறாது.\nஎன் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது அப்பா வேலைக்குபோவாது இல்லை அவருக்கு உடல்நிலை சரி இல்லை. அம்மா இறந்து 4. மாதம் ஆகிறாது.எங்கள் குடும்பத்தில் 4. பேர் உள்ளோம்\nநான் தனியர் பள்ளியில் அலுவலக உதவியாளராக உள்ளேன் குடும்ப செலவுக்கே மிகவும் சிரமாக உள்ளது\nதயவு செய்து என் தம்பி படிப்பிற்கு ���தவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/police-to-probe-finnish-prime-ministers.html", "date_download": "2021-06-21T10:32:13Z", "digest": "sha1:YXGKIVW6VP2TEE7RK3QJZZA6V7WZXFDX", "length": 5216, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "Police to probe Finnish Prime Minister’s breakfast bill - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 30, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/Vavuniya_9.html", "date_download": "2021-06-21T10:32:52Z", "digest": "sha1:HJL32BHSFHLS32VSVUBAC32XUDVE35Q7", "length": 6880, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் - கல்வியமைச்சினால் விசேட வர்த்தமானி வெளியீடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் - கல்வியமைச்சினால் விசேட வர்த்தமானி வெளியீடு\nவவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் - கல்வியமைச்சினால் விசேட வர்த்தமானி வெளியீடு\nஇலக்கியா ஜூன் 09, 2021 0\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.\n2231/5 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் மூலம், \"இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்\" வியாபார கற்கை, பிரயோக விஞ்ஞானம் கற்கை, தொழில்நுட்பவியல் கற்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும்.\nதெரிவு செய்யப்பட்ட கற்கைகளில் விசேடத்துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமானவோர் அடிப்படையைக் கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் இலக்குடன் பரந்தளவிலான தொடர்புபட்ட கற்கைகளுடன் சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை இந்தப் பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்தல் வேண்டும்.\nஉள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/memes-album", "date_download": "2021-06-21T11:00:28Z", "digest": "sha1:WH54MMOPE3BVRMBFFGNB2MUQ6RJ27AF2", "length": 7908, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "மீம்ஸ் ஆல்பம்", "raw_content": "\nஜகமே தந்திரம் மீம் ரிவ்யூ: நடிப்பு, டெக்னிக்கல் விஷயமெல்லாம் ஓகே... ஆனா அந்தக் கதை, திரைக்கதை\n''செல்லம் சார் 'வலிமை’ அப்டேட் கிடைக்குமா'' - கூகுளே கண்டு நடுங்கும் இந்த செல்லம் சார் யார்'' - கூகுளே கண்டு நடுங்கும் இந்த செல்லம் சார் யார்\nValentine's Day: `அன்பு ஜெயிக்கும்னு நம்பறியா' முரட்டு சிங்கிள் 90ஸ் கிட்ஸ் மீம்ஸ் தொகுப்பு\nDivorce vs ஆயிரங்காலத்துப் பயிர்... பெண்கள் சார்ந்த ட்ரெண்டிங் #USvsIndia பகிர்வுகள்\nகாதலர் தினம், வொர்க் ஃப்ரம் ஹோம், ஐபிஎல், பிக்பாஸ்... 2020 `கலகல' மீம்ஸ் தொகுப்பு\nதோனி சொன்ன குட் நியூஸ்... #CSK-க்கு விசில் போடும் மற்ற அணிகள்\nயாரு ஃபர்ஸ்ட் வீட்டுக்குப் போறீங்க - பிக்பாஸ் மீம்ஸ் - பார்ட் 5\nஇன்ஸ்டாகிராமுக்கே போயிடு ஷிவானி... பிக்பாஸ் மீம்ஸ் - பார்ட் 4\nரம்யா ஆர்மி... சும்மா அதிருதா பிக்பாஸ் மீம்ஸ் - பார்ட் 3\n - பிக்பாஸ் மீம்ஸ் - பார்ட் 2\nஷிவானியா சென்னையா... பிக்பாஸ் மீம்ஸ் - பார்ட் 1\n`சுனாமிலேயே ஸ்விம்மிங்க போடுற கடல் ராசா நா���்\n``கபசுரகுடிநீர் ஆடம்பரம், சரக்கு அத்தியாவசியம்\" - நம் கரும்பு மனிதர் மீட்ஸ் `கத்தி' மீம்ஸ்\n`பிளாண்டு சிக் லீவ் தெரியுமா' - வொர்க் ஃப்ரம் ஹோம் மக்களின் மீம்ஸ் கலாட்டா' - வொர்க் ஃப்ரம் ஹோம் மக்களின் மீம்ஸ் கலாட்டா\n' - வொர்க் ஃப்ரம் ஹோம் மக்களின் மீம்ஸ் கலாட்டா\n`வொர்க் ஃப்ரம் ஹோம்தான் வொர்க் ஃபார் ஹோம் இல்ல' - மக்களின் மீம்ஸ் கலாட்டா' - மக்களின் மீம்ஸ் கலாட்டா\n' - வொர்க் ஃப்ரம் ஹோம் மக்களின் மீம்ஸ் கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:22:20Z", "digest": "sha1:KXXEUB2MWU3YKELFDS7MRW7ZWJI4RZNR", "length": 5415, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் நெய்வாசல்தேவையா? நெய்வாசல் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n நெய்வாசல் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் நெய்வாசல்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=32", "date_download": "2021-06-21T10:45:27Z", "digest": "sha1:NGQ7NW4DAQCJQ74K44IRUCCSV7PUPBYU", "length": 23314, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக���குடியில் ரேஷன் அரிசி கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல்2 பேர் கைது\nகேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ...\nநாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கல்\nநாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. ...\nமங்கோலியாவில் அடையாளம் இட்ட பறவைகள்:7 ஆயிரம் கி.மீ.,பறந்து கூந்தன்குளம் வருகை.\nமங்கோலியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட பட்டைத்தலை வாத்துகள் 7 ஆயிரம் கி.மீ.,தூரம் பறந்துநெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் ...\nகோவில்பட்டி ஆனந்த முனீஸ்வரர் கோவிலில் கொடை விழா\nகோவில்பட்டி பாரதிநகர் (ஓடைத்தெரு) 4வது தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த முனீஸ்வரர் திருக்கோவிலில் முதலாமாண்டு ...\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்திடுக -நெல்லை மாநகராட்சி வேண்டுகோள்\nநெல்லை குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ...\nசெங்கோட்டை குண்டாறு முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nதென்காசி செங்கோட்டை குண்டாற்றுக் கரையில் வீற்றிருக்கும் விநாயகர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலில் ...\nசிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் தவகுருபூஜை\nகோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் தவகுரு பூஜை ...\nமயிலாடி, அஞ்சுகிராமம், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு\nகன்னியாகுமரி. கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியில், காமராஜர் நகர் ...\nகோவில்பட்டியில் இலக்கிய உலாவின் பௌர்ணமி நூல்வலம்\nகோவில்பட்டி கோவில்பட்டியில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏதேனும் ஒரு தமிழ் நூல் பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதும் சிறப்பாக ...\nமுடிவைத்தானேந்தல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அல்பென்ட்சோல் மாத்திரைகள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்\nதூத்துக்குடி. தூத்துக்குடி மாவட���டம் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் எம்.ரவி குமார் ...\nவண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் .கருணாகரன் துவக்கி வைத்தார்\nதிருநெல்வேலி, திருநெல்வேலி, வண்ணார்பேட்டை சாலை தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க தின ...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூசத்திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்;று தைப்பூசத்திருவிழாவில் பல லட்சம் ...\nமேலகரம் குறிஞ்சி வாசகர் பேரவைப் போட்டியில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி வெற்றி\nதென்காசி, மேலகரம், குறிஞ்சி வாசகர் பேரவையின் சார்பாகத் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. அத்தனித்திறன் போட்டிகளில் இலஞ்சி, ...\nஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்\nதென்காசி ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்தட்டம்மைரூபெல்லா தடுப்பூசிமுகாம் பொதுசுகாதாரம் மற்றும் நோய் ...\nசங்கரன்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்;ச்சி\nசங்கரன்கோவில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ...\nகோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புற்றுநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்\nகோவில்பட்டி கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கோவில்பட்டி ரோட்டராக்ட் ...\nகோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ\nகோவில்பட்டி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஜிலாபா ...\nதோவாளை வட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தோவாளை வட்டத்தில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகளை...\nபெரியகாடு மீனவ கிராமத்திற்கு பேருந்து வசதி: விஜயக்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்\nகன்னியாகுமரி, மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் கன்னியாகுமரி மாவட்டம், பெரி��காடு மீனவ கிராமத்திற்கு முழுநேர பேரூந்து ...\nகோவில்பட்டி நகராட்சியில் குப்பைவண்டிகள் வழங்கும் விழா: அமைச்சர் கடம்பூர்ராஜீ பங்கேற்பு\nகோவில்பட்டி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் கழிவுகளை ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=4", "date_download": "2021-06-21T10:52:37Z", "digest": "sha1:7OSTVD5TINMRSU4UZLSJYOJZCT6QRQV5", "length": 83465, "nlines": 259, "source_domain": "cert.gov.lk", "title": "National Projects", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nசேவைகள் மற்றும் திட்டங்கள் ⇨ தேசிய திட்டங்கள்\nஇணைய பாதுகாப்பு திறன் மேம்பாட்டு திட்டம். அரச வலைத்தள தணிக்கை முயற்சி இலங்கையின் தேசிய சான்றிதழ் ஆணையம் (NCA) தேசிய இணையவழி பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC) இலங்கையின் தேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு உத்தி (2019-2023) இலங்கை CERT | CC இனால் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புகள் Cyber4Dev\nஇணைய பாதுகாப்பு திறன் மேம்பாட்டு திட்டம்\nஇத்திட்டத்திற்கு இங்கிலாந்து வெளியுறவு மற்றும் கமன்வெல்த் அலுவலகம் (FCO) நிதியளிக்கின்றது.\nஇத்திட்டத்தின் நோக்கமானது, உருமாறும் திட்டங்களின் ஒத்திசைவான இலாகாவினை வழங்குவது, முந்தைய முயற்சிகளை உருவாக்குவது, கூட்டாளர்களுக்கு அவர்களின் சொந்த இணைய பாதுகாப்பு திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் இங்கிலாந்தின் இணைய அச்சுறுத்தலைக் குறைப்பது - இணையவெளி எல்லையற்றது என்பதால், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த பாதுகாப்புகளை மேம்படுத்திக்கொள்ளும்போது நாங்கள் கூட்டாக வலுவடையலாம்.\nஇந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள தத்துவம், இங்கிலாந்திற்கு அச்சுறுத்தல்களைக் குறைக்க இலங்கையின் இணைய பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்.\nஅரசாங்க அளவிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், அதன் அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்துவதற்காக குடிமக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்தி பாதுகாப்பான முக்கிய தகவல் உள்கட்டமைப்பை உறுதிசெய்தல்.\nஇலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக அதிகரித்த திறமையான முறையில் இணைய பாதுகாப்பு சம்பவங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திறன்\nசமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை (பெண்கள் மற்றும் குழந்தைகள்) சிறப்பாகப் பாதுகாக்கவும், இணைய துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களைக் குறைத்து நிலையான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கவும்.\nஇந்த திட்டத்தின் மூலம் பின்வரும் நடவடிக்கைகள் நடாத்தப்பட்டன:\nஇலங்கை CERT | CC ற்கு இணையவழி குற்ற விசாரணை வளங்களை கொள்முதல் செய்தல்\nஇரண்டு எண்முறை தடயவியல் பகுப்பாய்வு மென்பொருள் உரிமங்களை வாங்கியமை.\nஇலங்கை CERT | CC இன் மூன்று ஊழியர்களுக்கு என்கேஸ்(Encase) தடயவியல் மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇலங்கை CERT | CC ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது\nதுபாயில் வலை பயன்பாட்டு ஊடுருவல் சோதனை மற்றும் நெறிமுறை ஹேக்கிங் (ஐக்கிய அரபு இராச்சியம்)\nவலையமைப்பு பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் சோதனை (மலேசியா) - 6 ஊழியர்கள்\nசான்றளிக்கப்பட்ட ஹேக்கிங் தடயவியல் ஆய்வாளர் (CHFI) பயிற்சி மற்றும் சான்றிதழ் - 3 ஊழியர்கள்\nமேம்பட்ட வலை ஹேக்கிங் பாதுகாப்பு (மலேசியா) - ஊழியர்களின் 2 உறுப்பினர்கள்\nSANS - ஹேக்கர் கருவிகள், நுட்பங்கள், சுரண்டல்கள் மற்றும் சம்பவம் கையாளுதல் (சிங்கப்பூர்) - 2 ஊழியர்கள் உறுப்பினர்கள்.\nமொபைல் ஹேக்கிங் மற்றும் பாதுகாப்பு பயிற்சி (மலேசியா) - 3 ஊழியர்கள்.\nஇலங்கைக்கான தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் வளர்ச்சி\nஇங்கிலாந்து வள நபருடன் முக்கிய பங்குதாரர்களுக்கான பட்டறை\nஅரசு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் வழங்கப்படுகின்றன\nCIO இன் அரச நிறுவனங்களுக்காக வழங்கப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை மேம்பாடு குறித்த விழிப்புணர்வு திட்டம்\nஅரச அதிகாரிகளுக்கு இணைய பாதுகாப்பு குறித்த 2 x முழு நாள் விழிப்புணர்வு திட்டங்கள்\nபொலிஸ் அதிகாரிகளுக்கான “சமூக ஊடக தொடர்பான சம்பவம் கையாளுதல் மற்றும் திறந்த மூல விசாரணைகள்” குறித்த முழு நாள் திட்டம்\nசட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான முழு நாள் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டறை\nகுற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கான சைபர் தடயவியல் பயிற்சி (இந்திய வள நபர்)\nகுற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கான சைபர் தடயவியல் பயிற்சி (தாய்லாந்திலிருந்து வள நபர்)\nபள்ளிகளில் விநியோகிப்பதற்காக 6,500 இணைய பாதுகாப்பு சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு பிரசுரங்கள் அவர்களின் மண்டல மையங்கள் மூலம் விநியோகிப்பதற்காக MoE ற்கு ஒப்படைத்தனர்.\nCSW 2017 ற்கான தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.\nசமூக ஊடகங்களில் வெளியிடுவதற்காக பல இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளிகள் உருவாக்கபட்டன.\nடிசம்பர் 2016- மார்ச் 2018\nஅரச வலைத்தள தணிக்கை முயற்சி\nசாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ள பரிந்துரைகளை வழங்குவதற்காக 120 அரச வலைத்தளங்களுக்கான பாதுகாப்பு தணிக்கைகளை நடத்தும் திட்டத்தை இலங்கை CERT|CC செயற்படுத்தியது. அரசாங்க வலைத்தளங்களின் மூல��் தங்கள் தகவல்களை வழங்கும்போது போதுமான நம்பிக்கையுடன் அரசாங்க வலைத்தளங்களை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டம் அரசாங்க வலைத்தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்த பொது ஊழியர்களின் விழிப்புணர்வை அதிகரிக்கின்றது.\nவலைத்தள பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் தலைவர்களுக்கு அரசாங்க வலைத்தள தணிக்கை முயற்சியுடன் இணைக்கப்பட்ட இரண்டு விழிப்புணர்வு திட்டங்கள் இலங்கை CERT | CC இனால் நடாத்தபட்டது. ஒவ்வொரு அரசாங்க நிறுவனம் தங்கள் வலைத்தளத்தின் அடையாளம் காணப்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதும் பொறுப்பாக அமைகின்றது.\nஅரசாங்க வலைத்தளங்களுக்கான ஆரம்ப மதிப்பீடுகளை நடத்துவதன் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது மற்றும் அடையாளம் காணப்பட்ட பாதிப்புகளை அரசாங்க அமைப்பு சரிசெய்தவுடன், பாதிப்புகள் சரிசெய்யப்பட்டதனை உறுதி செய்வதற்காக மறு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nவெற்றிகரமாக 120 வலைத்தளங்களுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் நிறைவாக்கப்பட்டுள்ளன, மேலும் 2019 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி, 49 அரசு நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்களின் பாதிப்புகளை சரிசெய்துள்ளன, அதே நேரத்தில் 9 நிறுவனங்கள் புதிய வலைத்தளங்களை உருவாக்க முடிவு செய்துள்ளன. இலங்கை CERT | CC ஆனது இப் பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றமையை மற்றைய அமைப்புகளுடன் பின்தொடர்ந்து உறுதிசெய்கின்றது.\nஇந்த வலைத்தள தணிக்கை முயற்சி 2018 -2019 காலகட்டத்தில் நடாத்தப்பட்டது.\nஇலங்கையின் தேசிய சான்றிதழ் ஆணையம் (NCA)\nஇலங்கையில் எண்ணியல் சேவைகளை விரைவாக நிலைநிறுத்துவதோடு, குடிமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக மின்-அரசு முயற்சிகளை விரிவுபடுத்தப்படுவதால், நாட்டில் மின்னணு பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கணிசமாக வளர்ச்சியடையும். இது அடையாள திருட்டு, நிதி மோசடி மற்றும் பிற பாதுகாப்பு மீறல்களின் நிகழ்தகவை அதிகரிக்கிறது. எனவே, குடிமக்களையும் எண்ணியல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களையும் அங்கீகரிக்க வேண்டிய தேவை முக்கியமானதாகும்.\nதகவலின் தோற்றம், பற்றுச்சீட்டு ம���்றும் ஒருமைப்பாட்டை நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பாக நிரூபிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள கட்சிகளை அடையாளம் காணவும் ஒரு வழிமுறை இருப்பதனை டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதி செய்கின்றன. டிஜிட்டல் சான்றிதழ்களைப் பயன்படுத்துவதுவதன் மூலம் பொது விசை குறியாக்கமுறை மற்றும் ஹாஷ் செயல்பாட்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை ரகசியத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் அடைய பயனர்களுக்கு உதவுகிறது.\nஒரு தேசிய கட்டமைப்பிற்கான சட்டபூர்வமான அடிப்படையினை டிஜிட்டல் சான்றிதழ்கள் உள்ளிட்ட மின்னணு கையொப்பங்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தினை 2017 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனைச் சட்டம் வழங்குகின்றது.\nஐப்பசி 30, 2019ம் ஆண்டு தேதியிடப்பட்ட 2147/58 என்ற அசாதாரண வர்த்தமானிக்கு இணங்க, இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி(இலங்கை CERT|CC) 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் தேசிய சான்றிதழ் ஆணையமாக (NCA) செயல்பாடுகளை புரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இலங்கையின் தேசிய சான்றிதழ் ஆணையம்(NCA) இலங்கை CERT | CC இனது ஒரு உபயமாக நிறுவப்பட்டது. இது பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனைகளை எளிதாக்கி, குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான மின்னணு சேவைகளை வழங்குவதை உறுதிசெய்கின்றது மற்றும் பாதுகாப்பான எல்லை குறித்த அரசாங்கக் கொள்கையை அடைவதற்கு உதவுகின்றது. மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் நாட்டின் வணிக குறியீட்டை மேம்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த ஆளுகை மற்றும் நாட்டின் சான்றிதழ் சேவை வழங்குநர்களின் (CSP) சுமூகமான மற்றும் பயனுள்ள செயற்பாட்டிற்கு தேவையான நிலையான அமைப்பு நிறுவனம் ஆகும். சி.எஸ்.பி க்கள் என்பது மின்னணு கையொப்பம் மற்றும் டிஜிட்டல் சான்றிதழ் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இது 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனைச் சட்ட (திருத்தப்பட்டபடி) விதிகளின் படி தேசிய சான்றிதழ் ஆணையத்தின் ரூட் சி.ஏ இலங்கையில் மிக உயர்ந்த அளவிலான சான்றிதழ் ஆணையமாகும்.\nமுக்கிய தலைமுறை விழா, என்.சி.ஏ இன் ரூட் சான்றிதழை உருவாக்குவதற்கான முறையான செயல்பாடு, பிப்ரவரி 14, 2020ம் ஆண்டு அன்று நடைபெற்றது.\nதற்போது NCA சமீபத்திய வல���ய நம்பிக்கை தரநிலைகளுக்கான முத்திரைகள், CA ற்கான வலைய நம்பிக்கை மற்றும் வலைய பாதுகாப்புடன் SSL அடிப்படைக்கான வலைய நம்பிக்கை இனைப் பெறுவதற்கான விரிவான தணிக்கைக்கு உட்பட்டுள்ளது.\nஇலங்கையின் NCA அதன் ரூட் சான்றிதழை இணைய உலாவிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பயன்பாடுகளுடன் உட்பொதிக்க திட்டமிட்டுள்ளது.\nNCA பற்றிய கூடுதல் தகவல்களை https://www.nca.gov.lk/ இல் பெறலாம்.\nதேசிய இணையவழி பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC)\nபொருளாதாரத்தின் விரைவான டிஜிட்டல் மயமாக்கலுடன் இணைந்து, அரசு வலையமைப்பு விரைவான செயல்படுத்தல் அணுகுமுறையை எடுத்துள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதால், இணையவழி அச்சுறுத்தல் நிலைகள் மற்றும் தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. இலங்கை CERT | CC, NCSOC இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பினுள் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகளைத் தடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும், பதிலளிப்பதற்கும் மைய புள்ளியாக இலங்கை CERT | CC கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுவாக, ஒரு SOC என்பது மக்கள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சூழ்நிலை விழிப்புணர்வை வழங்குகின்ற தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சரிசெய்தலை மேற்கொள்பவை ஆகும். SOC இனால் ஒரு நிறுவனத்திற்கான சம்பவங்கள் நிர்வகிக்கப்பட்டு, அவை சரியாக அடையாளம் காணப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர்பு கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகின்றன / பாதுகாக்கப்படுகின்றன, விசாரிக்கப்படுகின்றன மற்றும் அறிக்கையிடப்படுகின்றன. சாத்தியமான இணைய தாக்குதல் அல்லது ஊடுருவலை (நிகழ்வு) அடையாளம் காணவும், இது ஒரு உண்மையான, தீங்கிழைக்கும் அச்சுறுத்தல் (சம்பவம்) என்பதை தீர்மானிக்கவும், அது வணிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா எனவும் பயன்பாடுகளை SOC கண்காணிக்கின்றது.\nமுன்மொழியப்பட்ட NCSOC தீர்வு வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்\nதேசிய இணைய வழி பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தில் வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பெரிய தரவு பகுப்பாய்வுகளின் திறனைக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பு கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் பதிலளிப்புக்கு பயனுள்ள வகையில் உதவக்கூடியது ஆகும்.\nவலை சிதைவு கண்டறிதல் சேவை\nமேம்பட்ட தரவு பகுப்பாய்வு அமைப்பு (ADAS)\nஅரசு வலையமைப்புகளின் தகவல் அமைப்புகளை கண்காணித்தல் மற்றும் எந்தவொரு தீங்கிழைக்கும் செயல்களையும் தடுப்பது மற்றும் பிழையில்லா, தடையற்ற சேவைகளை பொது மக்களுக்கு எளிதாக்குவது என்பதே NCSOC-இன் தேவை ஆகும்.\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், சுங்க, குடிவரவு மற்றும் துறைமுக சேவைகள் போன்ற முக்கியமான குடிமக்கள் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை பாதுகாக்க SOC வளங்கள் பயன்படுத்தப்படும்.\nஅரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த திறமையான நபர்களுடன் இணைந்து வளங்களின் தொகுப்பை உருவாக்கி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வலுவான ஆலோசனைக் குழுவை உருவாக்குதல்.\nஇணைய நிறுவனங்களின் வலையமைப்பு அமைப்புகளை இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரசாங்க நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்திலான மேம்பட்ட கண்காணிப்பு சேவையை வழங்குதல்.\nஅரசு நிறுவனங்களின் பிணைய பாதுகாப்பை கண்காணிக்க மத்திய அமைப்பாக பணியாற்றுதல்.\nநடந்துகொண்டிருக்கும் மீறல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, பெரிய அச்சுறுத்தல்களுக்கு நன்கு தயாராகுதல்.\nஇலக்கு பயனாளிகள் / பங்குதாரர்களின் கலவை\nநிகழ்நிலை குடிமக்கள் சேவைகளை வழங்கும் அரச / தனியார் நிறுவனங்கள்\nஇந்த திட்டத்திற்கு 3 வருட கால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nபின்வரும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.\nNCSOC தரவு மையத்திற்கான வன்பொருள் வாங்குதல்\nNCSOC வன்பொருள் தரவு மையத்திற்கான இணை இருப்பிடத்தை கொள்முதல் செய்தல்\nநடைமுறைப்படுத்தல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு: இலங்கை CERT | CC\nவரி அமைச்சு: தொழில்நுட்ப அமைச்சு\nஇலங்கையின் தேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு உத்தி (2019-2023)\nதேசத்தை பாதுகாப்பாகவும், வளமாகவும் வைத்திருக்க உறுதியளித்த இலங்கை அரசு, முதல் தேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியது. இது 2019 முதல் 2023 வரை ஐந்து (05) ஆண்டுகளில் செயல்படுத்தப்படுகிறது. இவ் மூலோபாயமானது இலங்கை குடிமக்கள் மற்றும் பிற கட்சிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குவதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் நெகிழக்கூடிய நன்மைகளை உணர மற்றும் நம்பகமான இணைய பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினை ஏற்படுத்த உதவும்.\nமூலோபாயமானது அடையாளம் காட்டுகின்ற ஆறு (6) மூலோபாய உந்துதல் பகுதிகள் பின்வருமாறு:\nதேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு மூலோபாயத்தை செயற்படுத்த ஒரு நிர்வாக கட்டமைப்பை நிறுவுதல்\nஇணைய வெளியில் தனிநபர்களையும் அமைப்பையும் பாதுகாக்க ஒரு ஒழுங்குமுறைச் சூழலை உருவாக்குவதற்கான சட்டம், கொள்கைகள், தரங்களை இயற்றுதல் மற்றும் உருவாக்குதல்\nஇணையவெளி தாக்குதல்களைக் கண்டறிதல், பாதுகாத்தல் மற்றும் பதிலளிப்பதற்காக திறமையான பணியாளர்களின் வளர்ச்சி\nபொதுத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பினை ஏற்படுத்தி அவர்களினால் இயக்கப்படுகின்ற எண்ணியல் அரசாங்க அமைப்புகள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு இணைய பாதுகாப்பு மற்றும் விரித்திறனின் பொருத்தமான நிலையினை உறுதிப்படுத்துதல்\nவிழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் இணைய குற்றங்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள குடிமக்களை மேம்படுத்துதல்\nஒரு வலுவான பொது-தனியார், உள்ளூர்-சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்குதல்\nஇலங்கையின் தேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு வியூகத்தினை (2019-2023) கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இணைப்பு.\nஒவ்வொரு உந்துதல் பகுதியையும் அடைய எதிர்பார்க்கப்படும் வெளியீடுகள், முடிவுகள் மற்றும் செயல்பாடுகளைக் காண்பிப்பதற்காக செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செயல் திட்டம் தற்போது பல திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் செயல் திட்டத்தினை கீழே உள்ள இணைப்பினால் காணலாம். இணைப்பு.\nஇலங்கை CERT | CC இனால் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புகள்\nபொது அதிகாரிகளின் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தயார்நிலை மதிப்பீடு\nஇணைய பாதுகாப்பு நிபுணரின் வழங்கல் மற்றும் தேவை மதிப்பீடு\nசிக்கலான உள்கட்டமைப்பு சேவை வழங்குநர்களின் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடல்\nதகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த குடிமக்களின் விழிப்புணர்வு பற்றிய தேசிய ஆய்வு மற்றும் பெரும்பாலான பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் இணைய பாதுகாப்பு தயார்நிலையை நிறுவுதல்\nபொது அத��காரிகளின் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தயார்நிலை மதிப்பீடு\nகடந்த தசாப்தத்தில், பொது நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க பல தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், உலகெங்கிலும் இணைய தாக்குதல்களின் எண்ணிக்கை, பொருளாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇணைய தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் வன்பொருள் உள்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், பொதுவாக இணைய பாதுகாப்பின் பலவீனமான அம்சமாக புரிந்து கொள்ளப்படும் மனித அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை. பல நிறுவனங்கள் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பில் மனித காரணியை குறைத்து மதிப்பிடுகின்றன, இருப்பினும் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த மக்களின் புரிதல், அறிவு மற்றும் உணர்வுகள் நிறுவனங்களில் எண்ணியல்(Digital) அமைப்புகளைப் பாதுகாப்பதில் முக்கியமானவை. இணைய பாதுகாப்பு சம்பவங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு, திறன்கள் மற்றும் அறிவு 10 ஊழியர்களில் 7 பேருக்கு இல்லை என்பதனை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெளிப்படுத்துகின்றது.\nஇலங்கையில், அரசு அதிகாரிகளின் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எவ்வாறாயினும், தகவல் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான பொது அதிகாரிகளின் தயார்நிலையை அணுகுவதற்காக, சரியான ஆய்வு எதுவும் இன்றுவரை நடத்தப்படவில்லை. எனவே, இலங்கை சி.இ.ஆர்.டி பொதுத்துறை ஊழியர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு சூழலில் பணியாற்ற அவர்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடுவதற்கான ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியது. தகவல் மற்றும் இணைய பாதுகாப்பின் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்குவதற்காக கணக்கெடுப்பின் முடிவுகள் பயன்படுத்தப்படும்..\nகுற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கான சைபர் தடயவியல் பயிற்சி (இந்திய வள நபர்)\nதகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த அரசு அதிகாரிகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கு ஒரு தேசிய க���க்கெடுப்பை நடாத்தல்\nஅரசு அதிகாரிகளின் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பின் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்த ஒரு தேசிய மூலோபாயத்தை உருவாக்குதல். இணைய தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில், வன்பொருள் உள்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாப்பதில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இணைய பாதுகாப்பின் பலவீனமான அம்சமாக பொதுவாக புரிந்து கொள்ளப்படும் மனித அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை. பல நிறுவனங்கள் மனித காரணியை குறைத்து மதிப்பிடுகின்றன\nதிறந்த ஒப்பந்த செயல்முறையைப் பின்பற்றி, இந்த திட்டம் மல்டி டெக் சொல்யூஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை CERT | CC யின் ஒப்புதலுடன் கேள்வித்தாள் மற்றும் பிற பொருட்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. COVID-19 சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்நிலை தரவு சேகரிப்பை நடத்துவதற்கு வசதியாக இருக்கும் நிறுவனங்களுக்கான கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகின்றது.\nஇணைய பாதுகாப்பு நிபுணரின் வழங்கல் மற்றும் தேவை மதிப்பீடு\nகடந்த சில தசாப்தங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன், நிகழ்நிலை சேவை வழங்கல் மற்றும் நிகழ்நிலை சமூக ஈடுபாடுகள் அதிவேகமாக வளர்ந்துள்ளன. டிஜிட்டல் மயமாக்கல் வழங்கும் பல வெகுமதிகளுடன், உருவாகின்ற அச்சுறுத்தல்களும் அபாயங்களும் ஏற்படுத்துகின்ற எதிர்மறையான தாக்கங்களை அகற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற இடத்தில் உள்ளன.நிதி நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் சமீபத்திய காலங்களில் தாக்குதல் நடாத்துபவர்களின் முதன்மை இலக்குகளாக மாறியுள்ளன. எனவே இணைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே அடையாளம் காண்டு தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை இயக்குவதற்கு பொறுப்பான பணியாளர்களின் அத்தியாவசிய திறன்கள் இல்லாமை என்பனவற்றால் பெரும்பாலான தாக்குதல்கள் வெற்றிகரமாக மாற்றமடைகின்றன.\nஇந்த சூழலில், இணையவழி தாக்குதல்களைக் கண்டறிதல், பாதுகாத்தல் மற்றும் பதிலளிப்பதற்காக தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு களத்தில் அறிவுள்ள மற்றும் மிகவும் திறமையான தொழில் வல்லுநர்களின் இருப்பு நிலையினை உறுதி செய்வது அவசியமாகும். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் நடத்திய ஆராய்ச்சி, உலகளவில் இந்த துறையில் தகவல் பாதுகாப்பு நிபுணர்களில் ஒரு வெற்றிடம் இருப்பதைக் காட்டுகிறது. தகவல் அமைப்புகள் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் (ISACA) 2016 இல் நடத்திய திறன் இடைவெளி பகுப்பாய்வு, 2019 ற்குள் 2 மில்லியன் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் பற்றாக்குறையை மதிப்பிட்டுள்ளது. உலகளாவிய இணைய பாதுகாப்பு குறியீட்டின் (GCSI) படி, இலங்கை ஒட்டுமொத்தமாக கட்டியெழுப்பப்பட மற்றும் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான ஒட்டுமொத்த மனிதவள திறனை அபிவிருத்தி செய்வதில் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.\nஇலங்கையில், இன்றுவரை இணைய பாதுகாப்பு நிபுணர்களின் உள்நாட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான துவக்க முயற்சிகளின் கடுமையான பற்றாக்குறை உள்ளது. எனவே, இலங்கை CERT | CC தகவல் மற்றும் வழங்கல் மற்றும் தொழில்துறையில் உள்ள இணைய பாதுகாப்பு நிபுணர்களுக்கு இடையிலான இடைவெளியை ஆய்வு செய்ய தேசிய அளவிலான கணக்கெடுப்பை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் வழங்கல் மற்றும் தேவை இடைவெளியை நிரப்ப பொருத்தமான உத்திகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக இந்த பகுப்பாய்வின் முடிவுகள் இலங்கை CERT | CC இனால் பயன்படுத்தப்படுகின்றன.\nதகவல் மற்றும் இணைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளுக்கான நிபுணர்களின் வழங்கல் பற்றிய தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு.\nதரவுச் சேகரிப்பு மற்றும் பணிச் சந்தையில் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்களுக்கான கோரிக்கையின் பகுப்பாய்வு.\nதகவல் வழங்கல், தேவை மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்களுக்கு இடையிலான இடைவெளியை பகுப்பாய்வு செய்தல்.\nஇலங்கையில் தகவல் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப ஒரு செயற்பாட்டு மூலோபாயத்தினை வகுத்தல்.\nதிறந்த ஒப்பந்த செயல்முறையைத் தொடர்ந்து, இந்த திட்டம் ஐபிஐடி ற்கு வழங்கப்பட்டது. இலங்கை சி.இ.ஆர்.டி.யின் ஒப்புதலுடன் வினாப்பட்டியல்கள் மற்றும் பிற பொருட்கள் முடிவு செய்யப்பட்டன. தற்போது விதிக்கப்பட்டு���்ள COVID-19 சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\nசிக்கலான உள்கட்டமைப்பு சேவை வழங்குநர்களின் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடல்\nஇலங்கை கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு எண்ணியல் அரசாங்க முயற்சிகளை மேம்படுத்துவதில் வேகமாக முன்னேறியுள்ளது. பல்வேறு எண்ணியல் அரசாங்க முன்முயற்சிகளில் செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய் முதலீடுகள் இலங்கைக்கு மின்-அரசு மேம்பாட்டு குறியீட்டில் 101 வது (2008) முதல் 79 வது இடத்திற்கு (2016) முன்னேற உதவியுள்ளன. இன்றுவரை சுமார் 500 அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மின் சேவைகள் பொதுமக்கள் இணையம் மூலம் சேவைகளைப் பெற உதவுகின்றன. நிறுவன செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை பராமரிக்கும் பொது நிறுவனங்களால் மின்-நிர்வாக பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் குடிமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும். நீர், மின்சாரம், தரை மற்றும் விமானப் போக்குவரத்து, நிதி, தகவல் தொடர்பு, உற்பத்தி மற்றும் சுகாதாரம் போன்ற தேசிய அளவில் முக்கியமான சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை பராமரிக்கும் அமைப்புகளாக பரவலாகக் கருதப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் குடிமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க எண்ணியல் அரசு அமைப்புகளை (மின் நிர்வாக அமைப்புகள், கணினி நெட்வொர்க்குகள் மற்றும் இணையம்) அதிகளவில் நம்பியுள்ளன.\nஎண்ணியல் அரசாங்க முயற்சிகள் குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளை அளிப்பதாக இருந்தாலும், தீம்பொருள் தாக்குதல்கள், அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் சேவை தாக்குதல்களை மறுப்பது போன்ற பல்வேறு சைபர் தாக்குதல்களுக்கும் அவை உட்படுத்தப்படலாம். எண்ணியல் அரசு சேவைகள் மீதான இணைய தாக்குதல்கள் பொது சேவை வழங்கலில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கும். அரசாங்க தகவல் அமைப்புகளில் அவர்களின் தகவல்களை பாதுகாப்பாக பராமரிக்க முடியாவிட்டால், எங்கள் குடிமக்கள் எண்ணியல் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, எண்ணியல் அரசாங்க அமைப்புகள் மற்றும் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொருத்தமான செயல்பாட்டு மூலோபாயத்தை பின்பற்றுவது அவசியம் ஆகும்.\nஅத்தகைய ஒரு மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, முக்கியமான உள்கட்டமைப்பு சேவை வழங்குநர்களின் ஒட்டுமொத்த தயார்நிலையைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே இலங்கை CERT | CC இந்த கணக்கெடுப்பை நடத்துகின்றது;\nமுக்கியமான உள்கட்டமைப்பை பராமரிக்கும் நிறுவனங்களை அடையாளம் காணவும்,\nமுக்கியமான தகவல் உள்கட்டமைப்பு மற்றும் தோல்விகளின் தீவிரத்தை அடையாளம் காணவும்,\nமுக்கியமான உள்கட்டமைப்பு வழங்குநர்களின் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின் ஒட்டுமொத்த தயார்நிலை, மற்றும்\nஅடையாளம் காணப்பட்ட நிறுவனங்களின் தகவல்களின் தயார்நிலை மற்றும் இணைய பாதுகாப்பை அதிகரிக்க ஒரு செயல்பாட்டு மூலோபாயத்தை உருவாக்குதல்.\nநாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள CI சேவை வழங்குநர்களை அடையாளம் கண்டு வரையறுப்பதற்கு\nCI சேவை வழங்குநர்களால் இயக்கப்படும் CII இனை அடையாளம் காண்பதற்கு\nCI வழங்குநர்களின் தனிப்பட்ட CII ற்கான ஆபத்து மற்றும் தாக்க அளவின் அடிப்படையில் அவற்றை மதிப்பிடுவதற்கும்\nCI வழங்குநர்களின் CII இன் தயார்நிலையின் அளவை மதிப்பிடுவதற்கு\nCI வழங்குநர்களின் தகவல் தயார்நிலை மற்றும் இணைய பாதுகாப்பை அதிகரிக்க செயல்பாட்டு மூலோபாயத்தை உருவாக்குதல்.\nதிறந்த ஒப்பந்த செயல்முறையைத் தொடர்ந்து கே.பி.எம்.ஜி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. சிக்கலான சேவைகளை (CI) அடையாளம் காண்பதற்கான ஆரம்ப கணக்கெடுப்புக்காக அறுபத்து நான்கு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் தணிக்கை பூர்த்தியாக்கப்பட்டு, மீதமுள்ள நிறுவனங்களுக்கு முக்கியமான தகவல் உள்கட்டமைப்பினை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சிக்கலான தகவல் உள்கட்டமைப்பை அடையாளம் காண்பது(CII) திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். இது CI க்களை அடையாளம் காண்பதற்கான முதல் கட்டத்தை முடித்த பின்னர் தொடங்கப்படும்.\nதகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த குடிமக்களின் விழிப்புணர்வு பற்றிய தேசிய ஆய்வு மற்றும் பெரும்பாலான பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் இணைய பாதுகாப்பு தயார்நிலையை நிறுவுதல்.\nகல்வி, வேலை மற்றும் சமூகத்தில் பங்கேற்பு உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் இணையம் முக்கியமானது.சமூகத்தின் கணிசமான பகுதியினர் இணையத்தை மேலும் மேலும் சார்ந்து வருகிறார்கள், இதனால் இணைய குற்றத்தினால் பாதிக்கப்படக்கூடியதாகி வருகின்றனர். இணைய குற்றம் போன்ற பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம், இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வு இல்லாமை ஆகும். அடையாள திருட்டு, கிரெடிட் அட்டை எண்களைத் திருடப்படுவது, தனியுரிமை மீறல் மற்றும் சமூக ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத அணுகல் ஆகியவை பொதுவாக குடிமக்களின் விழிப்புணர்வு இல்லாமையினால் ஏற்படுகின்றன. எனவே, வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் குறித்து குடிமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் அவசியமாகும். எந்தவொரு மூலோபாயத்தையும் முன்வைப்பதற்கு முன்னர், இலங்கை குடிமக்களின் விழிப்புணர்வு, அணுகுமுறைகள் மற்றும் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்த நடத்தைகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான ஒரு அடிப்படை மதிப்பீட்டை இலங்கை CERT|CC மேற்கொள்கின்றது.\nவளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் குறித்த குடிமக்களின் உணர்வுகள் மற்றும் விழிப்புணர்வைப் புரிந்துகொள்வதற்கு.\nமிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உணர்வுகள் மற்றும் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வைப் புரிந்துகொள்வதற்கு.\nதேசிய திட்டமிடல் பிரிவு (NPD) அளித்த பரிந்துரையின் படி, இலங்கை CERT | CC ஆனது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் (DCS) ஆதரவுடன் கணக்கெடுப்பை நடத்துவற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு DCS முழு கணக்கெடுப்பும் DCS கணக்கெடுப்பு கருவிகள் மற்றும் கணக்கெடுப்பு தொடர்பான பிற ஆவணங்கள் DCS இனால் தயாரிக்கப்பட்டு, நாடு தழுவிய கணக்கெடுப்பை இறுதி செய்வதற்காக மறுஆய்வு செயல்முறை நடைப்பெற்று வருகின்றது.\nஇந்த ஐரோப்பிய ஒன்றிய நிதியளிக்கப்பட்ட திட்டம் மூன்றாம் நாடுகளின் (ஆபிரிக்கா மற்றும் ஆசியா) முக்கிய சேவைகளை ஆதரிக்கும் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் விரிதிறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மனித உரிமைகள், சட்ட விதிமுறைகள், கொள்கை, நிறுவன மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு இணங்குவதையும் உறுதிசெய்கிறது. இலங்கையானது முன்னுரிமை / பயனாளி நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇந்த திட்டத்தின் குறிப்பிட்ட நோக்கங்கள் உறுதிபடுத்துவதாகும்;\nநாடுகள் இணைய பாதுகாப்பு குறித்து செயல்பட அரசியல் விருப்பத்தை அதிகரித்துள்ளன.\nபுதிய இணைய பாதுகாப்பு மூலோபாயத்தை உருவாக்க தேவையான ஆதரவை வழங்குதல் அல்லது ஏற்கனவே உள்ள மூலோபாயத்தை செயல்படுத்த உதவுதல்.\nஇணைய பாதுகாப்பு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் நாடுகள் ஜனநாயக மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பல பங்குதாரர் நிர்வாக கட்டமைப்புகளை நிறுவியுள்ளன.\nநாடுகள் / பிராந்தியங்கள் இணைய பாதுகாப்பு மற்றும் சம்பவம் கையாளுதலில் வலுவான, மிகவும் பயனுள்ள கூட்டு உறவைக் கொண்டுள்ளன.\nநாடுகள் / பிராந்தியங்கள் CSIRT திறன் மேம்பபாடு, தகவல் பகிர்வு மற்றும் சம்பவ பதிலளிப்புக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகவும் பயனுள்ள கூட்டு உறவுகலை மேம்படுத்தியுள்ளன.\nஇணைய பாதுகாப்பு மற்றும் இணைய குற்றவியலுக்கு பொறுப்பான அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை நாடுகள் மேம்படுத்தியுள்ளன.\nபாதிக்கப்படக்கூடிய நபர்கள், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சியினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இணைய பாதுகாப்பு உத்திகள் / கொள்கைகள் / சட்டங்களுக்குள் அவர்களின் நாடுகள் உள்ளடக்கியுள்ளன.\nஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பங்காளிகள் இணைய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த நிலைமைகளை மேம்படுத்தியுள்ளனர்.\nஇணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், இணைய விரித்திறனை மேம்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் கூட்டாளர்கள் உதவுகின்றனர்.\nமேலே குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களை பூர்த்தி செய்து, பின்வரும் மூன்று வெளியீடுகளை வழங்குவதற்காக ஒரு செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது;\nவெளியீடு 1: பலப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புக் கொள்கை, மூலோபாய மற்றும் ஒருங்கிணைப்பு கட்டமைப்புகள்\nஇணைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து முட���வெடுப்பவர்களின் விழிப்புணர்வு மற்றும் நிலையான, முழுமையான, செயல்படக்கூடிய தேசிய இணைய பாதுகாப்பு உத்திகளை ஏற்றுக்கொள்வதற்கும் செயல்படுத்துவதற்குமாக முன்னுரிமை நாடுகளில் வசதியினை மேற்கொள்ளுதல்.இந்தத் துறையில் ஈடுபடுவது பல தரப்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. இது பொதுத்துறை நிறுவனங்களிடையே தகுந்த ஒருங்கிணைப்பு கட்டமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்கிறது, மேலும் கொள்கை மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் தனியார் துறையுடனும், சட்டம் மற்றும் நல்லாட்சிக் கொள்கைகளின் விதிமுறைக்கு இணங்குவதனையும் உறுதி செய்கின்றது.\nவெளியீடு 2: அதிகரித்த இணைய பாதுகாப்பு நிகழ்வு பதிலளிப்பு திறன்\nவலுப்படுத்தப்பட்ட கணினி பாதுகாப்பு நிகழ்வு மறுமொழி குழுக்கள் மற்றும் முன்னுரிமை நாடுகளின் தேசிய இணைய சுற்றுச்சூழல் அமைப்பில் முறையான மற்றும் முறைசாரா ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இணைய பாதுகாப்பு சம்பவங்களை போதுமான அளவு தடுக்கவும், பதிலளிக்கவும் மற்றும் தீர்க்கவும் உள்ளூர் செயல்பாட்டு திறனை அதிகரித்தல்.\nவெளியீடு 3: இணைய நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பினால் வளர்ச்சியடைந்த வலையமைப்புகள்\nஐரோப்பிய ஒன்றிய நிபுணத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் இணைய பாதுகாப்பு நல்ல நடைமுறைகளை தீவிரப்படுத்துதல், ஊக்குவித்தல், சிறந்த நம்பிக்கைகள் மற்றும் சம்பவ தகவல்களைப் பகிர்வதற்கான முறையான மற்றும் முறைசாரா வலையமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த பிராந்திய, நாடுகடந்த மற்றும் சர்வதேச ஒத்துழைப்பினை அதிகரித்தல்.\nவெளிநாட்டு மற்றும் குடியரச நாடு அலுவலகம் (FCO), UK\nடச்சு வெளியுறவு அமைச்சகம் (MFA), NL\nஎஸ்டோனிய தகவல் அமைப்பு ஆணையம் (RIA), EE\nபின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சைபர் 4 டெவ் இலங்கை CERT | CC இனை ஆதரிக்கின்றது:\nFIRST TC மற்றும் TF-CSIRT கூட்டம் (எஸ்டோனியா)\nதொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள் (ICS) இணைய பாதுகாப்பு (ஜப்பான்) பற்றிய திட்டம்\nஆசியா-பசிபிக் மற்றும் CIS பிராந்தியங்களுக்கான ITU இணைய துரப்பணம் (மலேசியா)\nAPCERT AGM மற்றும் மாநாடு 2019 (சிங்கப்பூர்)\nEU சைபர் மன்றம் (பெல்ஜியம்)\nFIRST AGM மற்றும் மாநாடு (ஸ்காட்லாந்து)\nnCSIRT திறன் மேம்பாட்டு பட்டறை (UK)\nCSW 2018 ற்கான நிபுணர்களையும் வள நபர்களையும் அனுப்புதல்\nசைபர் 4 டெவ் வெளியீட்டு திட்டம்\nCSW 2019 ற்கு நிபுணர்களையும் வள நபர்களையும் அனுப்புதல்\nமுகப்புத்தக விழிப்புணர்வு, CSW ஊக்குவிப்பு உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு நிதியளித்தல்\nCSW 2019 ற்கான பட்டறைகளை நடத்துதல்\nதேசிய இணைய பாதுகாப்பு வியூக செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மற்றும் குறிப்பாக NCSOC இனை செயல்படுத்துவதற்கும் ஆதரவு வழங்கல்\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2010/12/2010_07.html", "date_download": "2021-06-21T09:52:42Z", "digest": "sha1:SFFE53SW4ZXVDI7LH266PIEGWUE77N7G", "length": 21101, "nlines": 278, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: சங்கமம் 2010 – வாங்க! வாங்க!!", "raw_content": "\nசங்கமம் 2010 – வாங்க\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.\nஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்\nஇந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.\nவெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nடைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,\nURC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு\nநிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nபதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.\nகாலை 11 மணி கூட்டம் துவங்குதல்\nமுதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)\n*உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் -\n*குறும்படம் எடுக்கலாம் வாங்க -\n*உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை -\nமதியம் 01-30 – 02.30 மதிய உணவு\nஇரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)\n*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -\n* நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -\nமூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)\nமாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு\nகுழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.\nசங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.\nசுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.\nஉங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்\nஉங்கள் வருகையே நம் வெற்றி\nerodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nசங்கமம் 2010 குறித்து பதிவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.\nஎங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...\nஉங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 6:55 PM\nLabels: அறிவிப்பு, பதிவர் வட்டம்\nசங்கமம் தொடர்பான வேலைகள் மும்முரமாக நடை பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி - சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள்.\nஏற்கனவே கடிதத்திலும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தேன். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் கதிர்\nவாழ்த்துக்கள் சங்கமம் குழுவுக்கு விழா சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்\nவிழா சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்...\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nவிழா சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்...........\nதமிழ்த்தோட்டம் உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்\nநிகழ்ச்சிகள் இனிதே நடந்து நிறைவுற நல்வாழ்த்துகள்\nகவிதை பூக்கள் பாலா said...\nஎன்னால் இந்த முறை வர இயலவில்லை , வருந்துகிறேன் , ஆனால் அடுத்த முறை கலந்துகொள்கிறேன் , இப்போது வாழ்த்துக்கள் மனநிறையோடு....... - பாலா\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nசங்கமம் 2010 - வரவு செலவு\nசங்கமத்தில் கலந்து கொண்ட பதிவர்கள் பட்டியல்\nசங்கமம்‘2009 பற்றி பதிவர் வானம்பாடிகள்\nசங்கமம்‘2009 பற்றி பதிவர் பழமைபேசி\n26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...(சங்கவி)\nசங்கமம் 2010 – வாங்க\nகுழும உறுப்பினர்கள் - அறிவிப்பு\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும அறிவிப்பு\nசங்கமம் 2010 ஆலோசனைக் கூட்டம் - அறிவிப்பு\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/02/blog-post_16.html", "date_download": "2021-06-21T10:08:21Z", "digest": "sha1:HMS6DZBCBWOXBLHDTDUJHDHZJV27HRM7", "length": 44362, "nlines": 526, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: நூறாவது ..... !!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2010\nவெற்றிப் படம் - என்றால் ஊரெல்லாம் நூறாவது நாள் போஸ்டர் ஒட்டி, ரசிகர் மன்றங்கள் நூறாவது நாள் கொண்டாடுவாங்க இல்லியா\nஇதோ எங்கள் ரசிகர் மன்ற போஸ்டர்.\nபார்த்த உடனே - உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பதியுங்க. நன்றி.\nPosted by கௌதமன் at முற்பகல் 10:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசைவகொத்துப்பரோட்டா 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:00\nபடம் இன்னும் ஆயிரம் தாண்டி ஓட வாழ்த்துக்கள்.\nஜெட்லி... 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:06\nPaleo God 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:13\n சேம் ப்ளட் ரசிகர்கள் நிறைய இருக்காங்க..:))\nvasu balaji 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:19\nபெசொவி 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:37\nபுலவன் புலிகேசி 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:02\nசாய்ராம் கோபாலன் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:39\nஏங்க, எங்களை மாதிரி இருப்பவர்களுக்கு நன்றி கிடையாதா \nபாய் காட்டிடுவோம் - ஜாக்கிரதை\nஅட நானும் இருக்கேன் நன்றிகள் ஆயிரம் எங்கள் ப்லாக்\nதிவ்யாஹரி 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:56\n நான் first list-லயே இருக்கேனே.. வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..\nஎங்கள் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:07\n// பார்த்த உடனே - உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பதியுங்க. நன்றி.\nமாதவன், சைவகொத்துப்பரோட்டா, ஜெட்லி, ஷங்கர், வானம்பாடிகள், பெயர்சொல்லவிருப்பமில்லை, புலவன் புலிகேசி, சாய்ராம் கோபாலன் (சந்தேகமே வேண்டாம் உங்களைப் போன்றோர் வெளியிலிருந்து கொடுக்கும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம்) தேனம்மைலக்ஷ்மணன் - எல்லோருக்கும் நன்றி. ஆரம்ப இரு வரிகளை மீண்டும் படியுங்கள் -- இங்கே பின்னூட்டமிடுவோருக்கு எங்கள் நன்றி என்றுதான் எழுதியிருக்கிறோம். ரசிகர் மன்ற உறுப்பினர் ஆனீர்கள் என்றால் - தினமும் உங்களை நினைவிற் கொள்வோம். வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போரை, எப்பொழுதெல்லாம் அவர்கள் பெயர் கண்ணில் படுகிறதோ அப்போதெல்லாம் நினைப்போம். மொத்தத்தில் - எல்லோரும் வாழ்க.\nஎங்கள் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:09\nஎங்கள் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:18\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் (விருந்தினர்) பதிவர் மற்றும் ரசிகமன்ற உறுப்பினர் திரு ரங்கன் என்கிற ரங்கநாதன் (seetharaman) அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு, வளமுடன்\nmeenakshi 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:41\n\"எங்கள்\" அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்\nஎங்களை கௌரவிக்கும் \"எங்கள்\" அவர்கள் என்றும் எங்களோடு இணைந்து வளர்க வளமுடன்\nதிரு. ரங்கன் அவர்களுக்கு \"எங்களின்\" பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\n ரசிகர்கள் நாங்கள் 'எங்கள்' என்றாலே அதில் நீங்களும் இருக்கிறீர்கள் பாருங்கள்\nmeenakshi 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\nஇந்த பதிவை பார்த்த உடனே எனக்கு ஏதோ photo studio உள்ள நுழைஞ்சுட்ட மாதிரி இருந்துது. :)\nஎங்கள் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:55\nநன்றி மீனாக்ஷி. நல்லவேளை - போட்டோ ஸ்டூடியோ நினைவு வருகிறது என்று சொன்னீர்கள். சற்று நேரத்திற்கு முன்பு போன் செய்த நண்பர் வேடிக்கையாகச் சொன்னதை ....... வேண்டாம் ... விட்டுடுவோம்.\nதமிழ் உதயம் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:01\nஎங்கள் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:06\nதமிழ் உதயம் - வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் திருப்தி.\nஹேமா 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:40\nஇது எங்களோட எங்கள் பக்கம்.\nஎங்கள் 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:52\n வோட்டுப் போடும்போது குழந்தைநிலா என்கிற பெயரில் போடுகிறீர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் ரசிகர் மன்றத்தில் என்ன பெயரில் இருக்கிறீர்கள் அல்லது சாய் போல வெளியிலிருந்து ஆதரவா\nUnknown 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:05\nஹேமா 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:00\nகுழந்தைநிலா நான்தான்.ஆனா என்னோட profile போட்டோவைக் காணோமே\nRomeoboy 16 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:47\nஎங்கள் 17 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:10\nநன்றி சங்கர் (வி ஏ எஸ்) - மற்றும் ரோமியோ .\nஹேமா - ஒருவேளை எங்களை இன்விசிபில் ஆக தொடர்கிறீர்களோ\nஆதி மனிதன் 17 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:17\nநூறு பல நூறாக வாழ்த்துக்கள்.\nலேட்டா வந்தாலும் (follower ஆனாலும்) லேட்டெஸ்ட்ல (first screen - ல) வந்துட்டோம்ல\nஎங்கள் 17 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:23\nஆதிமனிதனின் சந்தோஷம், எங்கள் சந்தோஷம்.\nmalarvizhi 18 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:44\nஎங்கள் 18 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:11\nவாங்க நூத்தி ஒண்ணு - திருமதி மலர்விழி ரமேஷ். அடுத்த ரசிகர் மன்ற போஸ்டர்ல நீங்கதான் முதல் ஆள்.\nUnknown 23 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:15\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஇது கதையா - பகுதி மூன்று\nசுட்ட பழங்கள் - சுவையானவை\nஎஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.\nபாடல் என்பது எது வரை..\nஇது கதையா - பகுதி இரண்டு.\nகனவின் மாயா லோகத்திலே ... \n1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும்\nஎங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...\nவேலை இல்லையேல் மூலையில் நிற்பவன் – விடுகதைகள் - சிறுவர்மணி\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்���ாய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=11&task=cat", "date_download": "2021-06-21T09:20:08Z", "digest": "sha1:27O6VB5MZA4EHHMWVZJ3JGPUKNPJ27DL", "length": 15286, "nlines": 174, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம்\nபெறுமதியைச் செலுத்தி பொறுப்பேற்றுக் கொள்ளும் பொதிகள்\nநாடுகளுக்கு கடுகதியாக அனுப்புவதற்கு கடிதம் மற்றும் தபாலில் அனுப்பக்கூடிய பொருட்களை வழங்குதல்.\nஉள்நாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nதொலைநகல் காசுக் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ளுதல்\nதபாலிற்கு அனுப்பப்படும் கடிதங்கள், அச்சுப் பொருட்கள், தபால் அட்டைகள், சிறு பொதிகள் மற்றும் அதிவேக கடிதங்களை வெளிநாடுகளிற்கு அனுப்புதல்\nதபால் பெட்டி இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nயாதேனுமொரு காசுக் கட்டளையொன்று காணாமற்போன சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய விதம் (உள்ளுர்)\nபதிவு செய்த அல்லது காப்புறுதி செய்த பொருட்கள் பற்றி விசாரித்தல்\nதந்திக் காசுக் கட்டளையொன்றை அனுப்புதல்.\nவர்த்தக தபால் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல்\nவெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்\nமொத்த தபால் இலக்கங்களின் கீழ் மொத்த தபால் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்\nதபாலில் இட்ட கடிதமொன்றை மீளப்பெறல்\nவான் மற்றும் கடல் வழி தபால் மூலம் கிடைக்கும் கடிதங்கள், சிறிய பொதிகள் மற்றும் கடுகதி கடிதங்களைப் பெற்றுக்கொள்ளல்\nவர்த்தக விடை கவர் மற்றும் அட்டைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்\nபதிவுத் தபால் மூலமான கடிதத்தை ஒப்படைத்தமைக்கான பற்றுச்சீட்டின் உறுதிப்படுத்திய பிரதிகளை பெற்றுக் கொள்ளல்.\nஅனைத்து காசுக் கட்டளைகளையூம் திரும்ப செல்ல���படியானதாக ஆக்குதல்\nவெளிநாட்டு காசுக் கட்டளை மற்றும் பிரித்தானிய தபால் கட்டளைச் சேவை\nவெளிநாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nஉள்ளூர் சந்தைகளில் இலங்கை முதலீட்டுச் சபைஅங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் தேவைக்கு அதிகமான / மிகுதியான பண்டங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கல்\nநுண் தரவூக் கோப்புகளைப் பெற்றுக்கொள்ளல்.\nபுவிசரித்தரவியல் வரைப்படங்களைப் பெற்றுக் கொள்ளல்\nகனியக் கூறுகள் கலந்த மண்கலவைகளின் ஆய்வூகூடம்\nவேறு யாதேனுமொரு கனியவள ஆய்வொன்றினை மேற்கொள்ளல்\nஉரிமத்தைப் புதுப்பித்தல் – பழுது பார்த்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல்\nவர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்\nதபால் முத்திரை இயந்திரம் ஒன்றைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்��ார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nizhal.in/2021/06/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-14/", "date_download": "2021-06-21T09:57:45Z", "digest": "sha1:6T3WPUVCXKBBUS2FNNBT62UPYAGCIGR7", "length": 11294, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பழங்குடி கிராம மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர்… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பழங்குடி கிராம மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர்…\nதமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த மாதத்திலிருந்து தொடர்ந்து ஊரடங்கு அறிவித்துள்ளது.\nஇந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுக்கடை மேட��, ராஜரத்தினம் நகர், செஞ்சி அம்மன் நகர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருவாய் இன்றி வாழ்வாதாரம் இழந்து வாடி வருகின்றனர்.\nஇதனைக் கண்ட, பழவேற்காடு பகுதி தன்னார்வலர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், சுவையான உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர். சுமார் 700 பேருக்கு இந்த உணவினை தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, சமீனா டீ ஸ்டால் முருகன் தலைமையில் காட்டூர் ராஜா, கந்தன், வெங்கடேசன், மூர்த்தி உள்ளிட்டவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில், வீடு, வீடாக தேடி சென்று உணவுகளை வழங்கி வருகின்றனர்.\nPrevious பொன்னேரியில் நடந்த “உங்கள் தொகுதியில் முதல்வர்” நிகழ்ச்சி 386 மனுக்களுக்கு தீர்வு, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா…\nNext பொன்னேரி அரசு மருத்துவமனையில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரி��்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%27%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D_(1973_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-06-21T11:19:18Z", "digest": "sha1:6LS37FJKZIXXWZ2ISNJL2QXHWLXWVCPB", "length": 7831, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லாட்'ஸ் வெப் (1973 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சார்லாட்'ஸ் வெப் (1973 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. பி. வைட் (புத்தகம்)\nசார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர்\nசார்லாட்ஸ் வெப் (Charlotte's Web) 1973ம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் அசைத் திரைப்படம் (Animation movie) ஆகும்.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் சார்லாட்ஸ் வெப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/budget-news-2021", "date_download": "2021-06-21T11:25:36Z", "digest": "sha1:C7FJLUI2YFK3HDMWWWWT4P5KTNUYCNYJ", "length": 6717, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "budget news 2021: Latest News, Photos, Videos on budget news 2021 | tamil.asianetnews.com", "raw_content": "\nமத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களின் முழு விவரம்..\nதமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார��ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன் ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்\nமோடியை தோற்கடிக்க வியூகம்... அடுத்த பிரதமர் யார்.. குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்... பி.கே, எடுத்த அதிரடி..\nஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/radhika-sarathkumar-tastes-pink-guava-the-first-time-052939.html", "date_download": "2021-06-21T10:35:11Z", "digest": "sha1:LBOBPCTQUERTZDQVDNH3X6R5R4UMHSV7", "length": 14129, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படி ஒரு பழம் இருப்பது ராதிகா சொல்லித் தான் நமக்கு தெரியுது: உங்களுக்கு தெரியுமா? | Radhika Sarathkumar tastes pink guava for the first time - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப��� பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி ஒரு பழம் இருப்பது ராதிகா சொல்லித் தான் நமக்கு தெரியுது: உங்களுக்கு தெரியுமா\nஇப்படி ஒரு பழம் இருப்பது ராதிகா சொல்லித் தான் நமக்கு தெரியுது\nசென்னை: ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசின்னத் திரையின் முடிசூடா ராணியாக இருப்பவர் ராதிகா சரத்குமார். வாணி ராணி சீரியலில் நடித்து வரும் அவரை பலரும் வாணிமா, ராணிமா என்று அன்போடு அழைக்கிறார்கள்.\nசீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ராதிகாவின் சீரியலை தவறாமல் பார்க்கிறார்கள்.\nராதிகா சரத்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nராதிகா ரோஸ் கலரில் இருக்கும் கொய்யாப்பழத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். முதல் முறையாக ரோஸ் கலர் கொய்யாப்பழம் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.\nராதிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் அந்த கொய்யாப்பழத்தை உடனே சாப்பிட வேண்டும் போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளனர்.\nவேண்டாம் வாணிமா, ரோஸ் கலர் கொய்யாப்பழத்தை சாப்பிடாதீர்கள். அதனால் பக்க விளைவுகள் அதிகம் என்று சிலர் எச்சரித்துள்ளனர். அமேசானில் இந்த கொய்யாப்பழம் கிடைப்பதாக சில ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.\nபிரபலங்களின் பெயரில் போலி கணக்கு… மூளையில்லாத… வேலையற்றவர்களின் வேலை… ராதிகா சரத்குமார் ட்வீட் \nஇந்த வயசுலயும் இப்படி ஒர்க்கவுட்டா…. ராதிகா சரத்குமாரின் வைரல் வீடியோ…ஷாக்கான ரசிகர்கள் \nபாதுகாப்பாக இருங்கள்… அன்புக்குரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்…. ராதிகா சரத்குமார் ட்விட் \nஇதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது… ராதிகா வேதனை \nவாக்களிப்பது உங்கள் உரிமை.. ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.. சரத்குமார் பேட்டி\n\\\"அதை மறக்க முடியுமா\\\".. பழனி மலைக்கு கீழே நின்று நெகிழ்ச்சி அடைந்த ராதிகா\nநாங்க போட்டுட்டோம்..அப்போ நீங்க.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கோலிவுட் பிரபலங்கள் அட்வைஸ்\nசித்திக்கு பதில் நானா...அது நடக்கவே நடக்காது...வதந்திகளை மறுத்த வரலட்சுமி\nபேத்தியை மடியில் வைத்துக் கொஞ்சிய ராதிகா.. சூப்பர் மெசேஜ்\nஇனி இவரா சித்தி...ராதிகாவிற்கு பதில் சித்தி 2 சீரியலில் நடிக்க போகும் நடிகை\nகொரோனாவால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் சரத்குமார்.. நடிகை வரலட்சுமி தகவல்\nவெப்சீரிஸ் ஷூட்டிங்.. ஐதராபாத் சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/16/215-million-indians-have-zero-assets-003709.html", "date_download": "2021-06-21T11:04:42Z", "digest": "sha1:A3XY5CUUCBSVG5FGK6X6LQ6SG2UDRMJO", "length": 23958, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "127 கோடி மக்கள் தொகையில் 12.5 கோடி பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்!! இது தான் இந்தியா.. | 215 Million Indians Have Zero Assets - Tamil Goodreturns", "raw_content": "\n» 127 கோடி மக்கள் தொகையில் 12.5 கோடி பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்\n127 கோடி மக்கள் தொகையில் 12.5 கோடி பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்\nதமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n33 min ago கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\n33 min ago தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 215 மில்லியன் மக்கள் (12.5 கோடி மக்கள்) பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக உள்ளனர் என Indiaspend ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நிலை வளர்ந்து வரும் பொருளாதார நாட்டிற்கு உகந்தது அல்ல என பல பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\n1,270 மில்லியன் மக்கள் தொகையில் 215 மில்லியன் மக்கள் தானே என்று எடுத்துக்கொள்ளாதீர்கள், கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் மொத்த மக்கள் தொகையின் அளவு இந்த எண்ணிக்கை.\nபொருளாதார மதிப்பு கொண்ட பொருட்கள் என மத்திய அரசால் வகுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபைல், டிவி போன்ற ஏழு பொருட்களில் எதுவுமே இல்லாதவர்கள் தான் இந்த 215 மில்லியன் மக்கள். இவர்களிடம் உடமை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை (Zero assets) என்பதுதான் உண்மை என இப்புள்ளிவிபரம் சொல்லுகிறது.\nடெல்லி தேர்தலில் சாதாரண மற்றும் ஏழை மக்களின் ஆதரவுகளுடன் தான் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால். மேலும் இந்த புள்ளி விபரத்தின் மூலம் மத்திய அரசிற்கு பொருளாதார வளர்ச்சியை விட இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே முக்கியம் என்பதை உணர்த்துகிறது.\nபுள்ளி விபரத்தின் படி நாட்டில் 43 குடும்பங்கள் உடமை எதுமில்லாமல் உள்ளனர், இதனால் 215 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 மில்லியன் குடும்பங்கள் ஆதிவாசி குடும்பங்கள் ஆகும்.\nஇதுகுறித்து ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பன் கீ-மூன் மற்றும் உலக வங்கியின் தலைவர் ஜிம் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nபிற்படுத்தபட்ட மக்கள்களுக்காக (SC மற்றும் ST வகுப்பை சார்ந்தவர்கள்) மத்திய அரசு அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அதிகளவில் செலவீடுவதில்லை, இதனால் அவர் வாழ்வியல் நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது. இந்நிலையை மாற்ற மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2014-15ஆம் நிதியாண்டில் SC மற்றும் ST வகுப்பை சார்ந்தவர்களின் வாழ்வியலை மேம்படுத்த மத்திய அரசு 82,935 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் பல மாநிலங்கள் இத்தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தாமல் பிற திட்டங்களுக்கு பயன்படுத்த வருகின்றனர் என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஜிடிபி சரிவால் ஏழைகள் இன்னும் ஏழை ஆவார்கள்..\nகார், பைக்குத் தான் பார்த்தா.. ஜட்டி கூடவா..\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nகருணாநிதி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கான பதில் இது தான்..\nதரம் இல்லா உணவுகளை வழங்கிய 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்த ரயில்வேஸ்\nஏழைகளின் வீட்டிற்கு மின்சாரம்.. மோடி அறிவித்த சௌபாக்யா திட்டம்..\nஇந்தியாவின் பணக்கார முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.. அப்படினா ஏழ்மையான முதலமைச்சர் யார்..\nஏழை மக்களின் சொத்தில் பாதி இவர்களிடம் உள்ளது..\nமோடியின் திட்டங்களைப் பாராட்டிய பில் கேட்ஸ் மனைவி\nஅதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடம்\nகுடும்ப \"அரசியல்\" போல குடும்ப \"வியாபாரம்\" இது இந்த வாரக் கூத்து..\nஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்\nRead more about: poor economy canada pakistan இந்தியா ஏழைகள் பொருளாதாரம் கனடா பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\nஇந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தி���ாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/weather-center-alert-fishermens-because-new-atmospheric-pressure-is-formed-339424.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T10:58:12Z", "digest": "sha1:JWEYZCZJ6UZ7O4ADYML6UNU3UR6IFYDE", "length": 15431, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை... மீனவர்களுக்கு எச்சரிக்கை | Weather Center Alert to Fishermens because New Atmospheric Pressure is Formed - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்ச��� பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை... மீனவர்களுக்கு எச்சரிக்கை\nசென்னை: இந்திய பெருங்கடல், அதை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.\nகாற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாக்கிய உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், நாளை மறுநாள், தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்��ை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai fish rain சென்னை மீனவர்கள் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/kumbh-mela-2019-up-government-spends-rs-4500-cr-this-grand-festival-338964.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T09:05:38Z", "digest": "sha1:MU4RATRTZXXMGHTZDA5XS34ZJVCWDLU7", "length": 18005, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அள்ளி அள்ளி கொடுத்த யோகி.. கும்பமேளாவிற்கு உ.பி அரசு எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா? | Kumbh Mela 2019: UP government spends RS. 4500 cr for this grand festival - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nநில அபகரிப்பில் ராமர் கோவில் டிரஸ்ட் சம்பத் ராய்- அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது பாய்ந்த வழக்கு\nஉபி-இல் யோகிக்கு செக்.. மோடியின் தளபதி ஏகே சர்மாவுக்கு துணை தலைவர் பதவி.. அடுத்துகட்ட திட்டம் என்ன\nஆக்சிஜன் சப்ளை கட்டானதால் 16 பேர் இறக்கவில்லை.. ஆக்ரா மருத்துவனை மீது தவறு இல்லை. விசாரணை குழு\nமழையால் கரையும் கங்கை கரைகள்., கொத்துக்கொத்தாக வெளிவரும் பிணங்கள்.. கவலையில் அலகாபாத்\nகர்ணன் போல மரப்பெட்டி.. சிவப்பு பட்டு போர்த்தி கங்கையில் மிதந்து வந்த பெண் குழந்தை\nஎன்ன மனுஷன் சார் இவர்... உ.பியை வியக்க வைக்கும் ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த அஜய் சங்கர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், ம���னம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஅனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nகோணலாய் வாயை வச்சு.. குபீர்னு வந்து இறங்கிய கேபி.. திரில் ஆன ரசிகர்கள்\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nAutomobiles க்ரெட்டாவில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்... எஸ்எக்ஸ் வேரியண்டைவிட ரூ. 78,000 குறைவான விலையில்\nMovies நியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅள்ளி அள்ளி கொடுத்த யோகி.. கும்பமேளாவிற்கு உ.பி அரசு எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா\nகும்பமேளாவில் 11 லட்சம் தீபங்களை சேர்ந்து ஏற்றும் அகோரிகள்- வீடியோ\nலக்னோ: உத்தர பிரதேச வரலாற்றில் இல்லாத அளவிற்கு யோகி ஆதித்யநாத் அரசு, இந்த வருடம் கும்பமேளாவிற்கு அதிக அளவில் செலவு செய்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது.\nமொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது. மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது.\nஇந்த விழா கங்கை மட்டுமில்லாமல் யமுனா, சரஸ்வதி நதிக்கரையில் அகோரிகள் வழிபட்டனர். தினமும் பெரிய பெரிய பூஜைகள் இதில் நடக்க உள்ளது. முக்கிய தலைவர்களும் இந்த பூஜையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கும்பமேளாவிற்கு 4200 கோடி ரூபாயை உத்தர பிரதேச அரசு ஒதுக்கி உள்ளத��. இந்த கும்பமேளாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உத்தர பிரதேச அரசு இப்படி செய்துள்ளது. யோகி ஆதித்யநாத் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த கும்பமேளா இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்து .\nஇது மட்டுமில்லாமல் மற்ற சில உத்தர பிரதேச அரசு நிறுவனங்கள், தனியார் துறைகளும் இந்த கும்பமேளாவிற்கு பணம் கொடுக்கிறது. கும்பமேளாவிற்கு மத்திய அரசும் நிதி ஒதுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு இதற்கு பணம் அளிக்க வாய்ப்புள்ளது.\nஇதுவரை கும்பமேளாவிற்கு கொடுக்கப்பட்ட நிதிகளில் இதுதான் மிக அதிகம் ஆகும். யோகி ஆதித்யநாத் இதற்காக கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு வந்தார். 2013ல் சமாஜ்வாதி கட்சி இதற்காக 1300 கோடி ரூபாய் செலவு செய்தது. அப்போது 1600 ஏக்கரில் இந்த விழா நடந்தது. இப்போது 3600 ஏக்கரில் இந்த விழா நடக்கிறது.\nசட்ட பாதுகாப்பு நீக்கப்பட்ட உடனே.. ட்விட்டர் மீது உ.பியில் எப்ஐஆர்.. செய்தியாளர்கள் மீதும் வழக்கு\nஉ.பி. சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் சமாஜ்வாதி கூட்டணி கிடையாது- அகிலேஷ் கறார்\n8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு\nதிருமண விழாவில் ரகளையில் ஈடுபட்ட யானை.. மணப்பந்தலை பந்தாடியது.. தெறித்து ஓடிய மணமகன்.. வைரல் வீடியோ\nஉ.பி. தேர்தல்: முதல்வர் யோகிக்கு எதிராக.. மக்களை ஒன்று திரட்ட போகும் விவசாயிகள்.. கலக்கத்தில் பாஜக\nகும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு\nஉ.பி.யில் நில அபகரிப்புக்காக கட்டப்பட்ட கொரோனா மாதா கோவில்... 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டம்\nஉ.பி. சட்டசபை தேர்தல்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் குதித்த காங்...சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி\nமாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்\nஎன்ன கொடுமை சார் இது.. 'கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க'.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்\nபெண் குழந்தைகளுக்கு செல்போன் தராதீங்க.. பலாத்காரத்திற்கு வழிவகுக்கும்.. பெண் அதிகாரிக சர்ச்சை பேச்சு\nஉபி. சட்டசபை தேர்தல்: மூத்த காங். தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவினார் அதி��்ச்சியில் காங்கிரஸ்\nஉ.பி கான்பூரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 4 பேர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkumbh mela uttar pradesh கும்பமேளா ராம் கோவில் லக்னோ உத்தர பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/nasa-discovers-water-on-sunlit-surface-of-moon-401499.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T09:40:37Z", "digest": "sha1:R7OYY7ANFO3DG36I2PB4CBBGM6N5WNAV", "length": 19027, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலாவில் நிறைய தண்ணீர் இருக்கு.. முதல் முறையாக உறுதி செய்த நாசா.. குடிக்க குடத்தில் எடுக்கலாம் போலயே | NASA discovers Water On Sunlit Surface Of Moon - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nவூஹான் மையம் - கொரோனா தோற்றம்.. அதிமுக்கிய ஆவணத்தை பைடன் அரசுக்கு கொடுத்த சீன அமைச்சர்..அடுத்து என்ன\nஉலகளவில் கொரோனாவால் 17.89 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 38.74 லட்சமானது\nகாலை8 மணிக்கே..மண்டையை பிளக்கும் 100டிகிரி வெப்பம்.. இப்போது வெயில் குறைய வாய்ப்பில்லை..வானிலை மையம்\n30 ஆண்டு செயல்பட்டு வந்த.. விண்வெளி டெலஸ்கோப்பில் திடீர் கோளாறு.. என்ன காரணம்\n புதினுடன் இணங்கி போகும் பிடன்.. தனித்து விடப்படும் சீனா\nசீரம் தயாரிக்கும் அடுத்த தடுப்பூசி.. 90% தடுப்பாற்றல் & 100% உயிரிழப்பை தடுக்கும் நோவாவக்ஸ் வேக்சின்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n\"பிடிஆர்\".. நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன்.. உள்ளே கொண்டு வந்தது யார்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nMovies கோப்ராவை முந்தும் ���ியான் 60...குஷியில் விக்ரம் ரசிகர்கள்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலாவில் நிறைய தண்ணீர் இருக்கு.. முதல் முறையாக உறுதி செய்த நாசா.. குடிக்க குடத்தில் எடுக்கலாம் போலயே\nவாஷிங்டன்: இதுவரை ஆய்வுகளில் கண்டிராத அளவுக்கு அதிக அளவுக்கு நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கிறது என்று அமெரிக்க தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையம் நாசா உறுதி செய்துள்ளது.\nநமது நாட்டின் சந்திரயான்-1 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது.\nஇருப்பினும் அது தண்ணீரின் மூலக்கூறுகளா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறுகளா எனப் பிரித்து அறிவதில் சிரமம் இருந்தது. தற்போது இந்த ஆய்வில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது நாசா.\nசில பல ஆண்டுகள் முன்பு வரை நிலவின் மேற்பரப்பு ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து இருக்கக்கூடிய ஒரு பகுதி என்றுதான் கூறப்பட்டு வந்தது. ஆனால் படிப்படியான ஆராய்ச்சிகளின் முடிவில் அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அதுவும் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட தண்ணீரின் மூலக்கூறு இருக்கிறது என்பதற்கான மேலதிக கெமிக்கல் ஆய்வு முடிவுகளை நாசா வழங்கியுள்ளது.\nநாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மூலமாக, முன்பைவிட அதிக துல்லியமான அலைவீச்சு மூலமாக ஸ்கேன் செய்தனர் விஞ்ஞானிகள். அதாவது முன்பு மூன்று மைக்ரான் அலை நீளம் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஆறு மைக்ரான் அளவுக்கான அலைவீச்சு பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் நிறைய தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது நாசா. கிளாவியஸ் ���ன்ற பள்ளமான பகுதியில் நீர் இருப்பு இருக்கிறது.\nசந்திரனில் காணப்படும் தண்ணீர் எங்கே இருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு அங்கு சேமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை புரிந்துகொள்ள மேலும் தீவிர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nசில இடங்களில் தண்ணீர் மிகவும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், மனித குடியேற்றத்திற்கு அது உதவிகரமாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர் ஹோனிபால். அந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம், சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு, பயன்படுத்தலாம் ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.\nமீனவரை லபக்கென விழுங்கிய திமிங்கலம்.வாய்க்குள் இருந்த திக் திக் விநாடிகள்.பின்பு நடந்ததுதான் அதிசயம்\nஉலகளவில் கொரோனாவால் 17.63 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 38.10 லட்சமானது\nசீன ஆய்வாளர்கள் கண்டறிந்த 24 புதிய கொரோனா வகைகள்.. கொரோனா எப்படி தோன்றியது\nஎஃப்.டி.ஏ அங்கீகாரம் தராத.. கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்கா செல்ல முடியாதா\nஜார்ஜ் பிளாய்டு இனவெறி கொலையை உலகிற்கு வீடியோ மூலம் அம்பலப்படுத்திய பெண்ணுக்கு புலிட்சர் விருது\nடேட்டா போதாது.. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஅமெரிக்காவில் 2-ல் ஒரு இந்தியர்.. நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவூஹான் மையத்தில் தோன்றிய கொரோனா.. சீனா பெரிய பொய் சொல்லியுள்ளது.. உலக சுகாதார மைய ஆலோசகர் பகீர்\nடிக் டாக், விசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கம்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு\nஇப்போதைய நிலைமை ரொம்ப மோசம்.. கொரோனாவை கட்டுப்படுத்த சில ஆண்டுகள் வரை ஆகும்.. அமெரிக்கா வார்னிங்\n'எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா\nதடுப்பூசி போட்டால் 'கஞ்சா' இலவசம்.. கொரோனா வேக்சினை ஊக்குவிக்க.. வேற லெவலுக்கு சென்ற அமெரிக்கா\nவூஹான் மையத்திலிருந்து கொரோனா.. கடந்த ஆண்டே அறிக்கை அளித்த அமெரிக்க ஆய்வாளர்கள்.. வெளியான ரகசிய தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater moon nasa நிலவு தண்ணீர் நாசா விண்வெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilusi.blogspot.com/2009/05/blog-post_23.html", "date_download": "2021-06-21T10:06:29Z", "digest": "sha1:5TROVZAU6IY5PAO22C463JGITXLHAVG4", "length": 5437, "nlines": 57, "source_domain": "tamilusi.blogspot.com", "title": "தமிழ் ஊசி: இந்த வார குட்டு", "raw_content": "\nஇடுகையிட்டது Tamil Usi நேரம் முற்பகல் 3:35\nஇந்த வாரம் மூவருக்கு அத்திரமான மூன்று குட்டுக்கள்.\nஉலக தமிழினதலைவர் மு.கருணாநிதிக்கு. உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, எம்.பி சீட்களை வைத்து தேவையான இலாகா,மந்திரி துறை, சொந்தபந்தங்களுக்கு பதவி கேட்டு வாங்க தெரிந்த மனிதநேயத்துக்கு, ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்த வெறி பிசாசுகளின் காரியாங்களை நிறுத்த முடியவில்லை. தமிழ் பெண்களைச் சூரையாடி, கொன்று குவித்து, அடித்து நொறுக்கி கூத்தாடும் கொள்ளிவாய் பிசாசுகளைப் பார்த்து சிரித்து சிரிப்பொலியில் எழுதுங்கள். தமிழர் உலகம் மெச்சும்.\nஇந்திய பாரத தேவி அன்னை மகாலட்சுமி சோனியாவுக்கு. உலகம் முழுவதும் தெரியும், உங்கள் உதவி இல்லாமல் அழுகிய பிணம் தின்னும் சிங்கள பேய் படைகள் இந்த அளவுக்கு அட்டகாசம் பண்ண முடியாது என்று. இரட்டை வேடம் போட்டு ஏன் பிறந்த வீட்டு பெயரை நாசம் செய்கிறீர்கள். உங்கள் மூத்தார் விமானம் வெடித்து செத்தார், மாமியார் குண்டு பட்டு மாண்டார், கணவர் குண்டு வெடித்து சிதறினார். இதற்கான காரணம் ஏன் தெரியுமா யோசித்து பாருங்கள். இனி வரும் காலங்களில் புண்ணியம் தேடுங்கள்.\nஉலக நாடுகளுக்கு. தீவிரவாதத்திற்கும் சுதந்திர போரட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறீர்களே. ஒரு பிசாசு கூட்டம் ஒரு சமுதாயத்தின் மீது அட்டூழியம் செய்து வருவதைக் கண்டிக்க வக்கில்லாமல், உலக சமாதானத்தையும் மனித நேயத்தைப் பற்றியும் பேசிவருகிறீகள். எந்த உலக நாட்டுக்கும் மனித நேயத்தைப் பற்றி பேச யோக்கியதை இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/al-vijay-next-movie/", "date_download": "2021-06-21T11:12:58Z", "digest": "sha1:767KD4ISUALMW7OTPAYNPWBCSU4XEZL3", "length": 5356, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான்கு ஹீரோயின்களை வைத்து நறுக்குன்னு படமெடுத்த ஏ எல் விஜய்.. டைட்டிலே கிளுகிளுப்பா இருக்கு! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்கு ஹீரோயின்களை வைத்து நறுக்குன்னு படமெடுத்த ஏ எல�� விஜய்.. டைட்டிலே கிளுகிளுப்பா இருக்கு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்கு ஹீரோயின்களை வைத்து நறுக்குன்னு படமெடுத்த ஏ எல் விஜய்.. டைட்டிலே கிளுகிளுப்பா இருக்கு\nகுறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் தரமான படங்களை எடுப்பதில் வல்லவரான வலம் வருகிறார் ஏ எல் விஜய். அந்த வகையில் தற்போது நான்கு ஹீரோயின்களை வைத்து மிக வேகமாக ஒரு படத்தை எடுத்து முடித்து விட்டாராம்.\nஏஎல் விஜய் படங்கள் பெரிய அளவு வசூல் செய்யவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு அவரது படங்கள் வெற்றியை பெற்று விடும். இதனாலேயே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஅடுத்ததாக விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அது தியேட்டரிலா அல்லது இணையதளங்களிலா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளான நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், பிகில் பட நடிகை ரெபா மோனிகா போன்றோரை வைத்து ஒரு படத்தை எடுத்து விட்டாராம்.\nஅந்த படத்திற்கு அக்டோபர் 31-லேடீஸ் நைட் என பெயர் வைத்துள்ளார். வெறும் ஒரு மாத கால கட்டத்தில் இந்த படத்தை எடுத்து விட்டாராம் விஜய்.\nஇந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளதாகவும், மேலும் நேரடி ஓடிடி படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஏஎல் விஜய், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-movie-all-set-of-character-acting-in-srividya/", "date_download": "2021-06-21T09:43:34Z", "digest": "sha1:3FXXX7PPX5H5YD4JAT3EIVRKQRS6JL4Q", "length": 6673, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியுடன் கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.. நடிப்பின் நாயகியாச்சே! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினியுடன் கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித���த ஒரே நடிகை இவர்தான்.. நடிப்பின் நாயகியாச்சே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினியுடன் கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.. நடிப்பின் நாயகியாச்சே\nதமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட நடிகர்கள் தான் ரஜினி மற்றும் ஸ்ரீவித்யா. இவர்களது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டைப் பெற்றன. அந்த வரிசையில் அபூர்வ ராகங்கள் படத்திற்கு முக்கிய இடமுண்டு.\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் கதாநாயகியாகவும் அதன் பிறகு அடுத்தகட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வந்தனர். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகருக்கே அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரீவித்யா இடம்பிடித்துள்ளார்.\nஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்திற்கு அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பின்பு ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.\nரஜினிக்கு தமிழ் சினிமாவில் ஜோடியாக நடித்த முதல் நடிகை என்றால் அது ஸ்ரீவித்யா தான். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அன்றைய கால சினிமா பிரபலங்களிடம் பாராட்டைப் பெற்றது.\nபின்பு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போக தளபதி படத்தில் அதே ரஜினிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த ஸ்ரீவித்யா ஒரு சில காலங்களுக்குப் பிறகு உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.\nதற்போது ஒரே நடிகருக்கு (அதாவது ரஜினிக்கு) கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா ஆகிய கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்துள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ரஜினி காந்த், ஸ்ரீவித்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580328", "date_download": "2021-06-21T11:20:12Z", "digest": "sha1:27F3N32ZAH5OGQSGE4BNIYISHDWQMM5I", "length": 16923, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா மையத்தில் கூடுதல் தனிப்பிரிவு| Dinamalar", "raw_content": "\nபொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு : ...\nகோவிட் பரவல் சர்ச்சை; அமெரிக்க விஞ்ஞானி நீக்கம் ஏன்\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 41\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 2\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 11\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 13\nகொரோனா மையத்தில் கூடுதல் தனிப்பிரிவு\nகோவை:கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில், 350 படுக்கைகளுடன் கூடுதலாக தனி பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த மே இறுதி வரை மொத்தமாகவே, கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, 146 என்ற அளவில் இருந்தது. தற்போது, 2,000 கடந்து விட்டது. நோய் தொற்று அதிகரிப்பதால், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் பிரத்யேக பிரிவுகள், கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில், 350 படுக்கைகளுடன் கூடுதலாக தனி பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த மே இறுதி வரை மொத்தமாகவே, கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, 146 என்ற அளவில் இருந்தது. தற்போது, 2,000 கடந்து விட்டது. நோய் தொற்று அதிகரிப்பதால், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் பிரத்யேக பிரிவுகள், கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. கொடிசியா பிரத்யேக மையத்தில், 350 படுக்கை வசதிகளுடன் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, கொடிசியா வளாகத்தின் மற்றொரு அரங்கில், 350 படுக்கை வசதிகளுடன் தனிப்பிரிவு அமைக்கும் பணி நடந்துவருகிறது. இப்பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதரிசு நில மேம்பாட்டு திட்டம் துவக்கி வைப்பு\nகொரோனா தொற்று பகுதிகளில் சப் கலெக்டர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழும��யாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதரிசு நில மேம்பாட்டு திட்டம் துவக்கி வைப்பு\nகொரோனா தொற்று பகுதிகளில் சப் கலெக்டர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ashok-selvan-in-oh-my-kadavule-movie-remade-in-hindi-directed-by-aswath-marimuthu-tamilfont-news-279595", "date_download": "2021-06-21T09:36:19Z", "digest": "sha1:HN5MTYDYQDKC67IYX5GB6AEUJ27JASBS", "length": 12905, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Ashok Selvan in Oh My Kadavule movie remade in Hindi directed by Aswath Marimuthu - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பாலிவுட்டுக்கு செல்லும் தமிழின் சூப்பர்ஹிட் திரைப்படம்\nபாலிவுட்டுக்கு செல்லும் தமிழின் சூப்பர்ஹிட் திரைப்படம்\nதமிழில் தயாரான பல திரைப்படங்கள் பாலிவுட்டுக்கு சென்று கொண்டிருக்கும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று பாலிவுட்டுக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’ஓ மை கடவுளே’. விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பின் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே ஹிந்தியிலும் இயக்கப் போகிறார் என்பதும் இந்த படத்திற்கான வசனங்களை உமேஷ் சுக்லா என்பவர் எழுதபோவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த எண்டமோல் ஷைன்ஸ் இந்தியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மாநகரம், கைதி உள்ளிட்ட ஒருசில திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த வரிசையில் தற்��ோது ’ஓ மை கடவுளே’ படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்\nசவுதாம்ப்டனில் சேட்டையைக் காட்டிய அஜித் ரசிகர்கள்… உலக அளவில் வைரல் புகைப்படம்\nமகனுக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு காரா நிஜ ஹீரோ சோனு சூட் அளித்த விளக்கம்\nதந்தையர் தினத்தில் முதல்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஇவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nகார்த்திக் சுப்புராஜ் மனைவியால் லண்டன் போன தனுஷ்: வைரல் புகைப்படம்\nஇவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nகிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்\nஉலக யோகா தினத்தில் ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமகனுக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு காரா நிஜ ஹீரோ சோனு சூட் அளித்த விளக்கம்\nதந்தையர் தினத்தில் முதல்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகார்த்திக் சுப்புராஜ் மனைவியால் லண்டன் போன தனுஷ்: வைரல் புகைப்படம்\nசவுதாம்ப்டனில் சேட்டையைக் காட்டிய அஜித் ரசிகர்கள்… உலக அளவில் வைரல் புகைப்படம்\nதாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்: கனியின் வைரல் புகைப்படம்\n25 வருடங்களாக எனக்கு அப்பாவும் இவர்தான்: விஜய் டிவி ஜாக்குலினின் நெகிழ்ச்சியான பதிவு\nஇவர் தான் நடிகை நதியாவின் அம்மாவா\nஎன் முதல் ஹீரோ அப்பா தான்: 'குக் வித் கோமாளி' புகழின் தந்தையர் தின ஸ்பெஷல்\nமகன்களுடன் தனுஷ்: தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படம் வைரல்\nதிரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் குறித்த அரசின் அறிவிப்பு\n'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்\nபயிற்சி வகுப்பு நடத்தி முதல்வர் நிவாரண நிதி கொடுத்த பிரபல இயக்குனர்\nபிக்பாஸ் தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்: அப்பவே அவர் குயின்தான்\nஇந்த புகைப்படத்தில் தனுஷ் பட நாயகி இருக்கின்றார்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nதந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட அசத்தலான புகைப்படம் வைரல்\nநடிகை அளித்த புகாரின் அடிப்படையில் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...\nபிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்\nமல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ\nதமிழகத்தில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி... அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே...\nபேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: ஜூன் 28 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்\nதமிழகத்தில் குறையும் கொரோன பாதிப்பு....\n\"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...\nசசிகலா \"தாய் இல்ல பேய்\".... காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....\nரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...\nகொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....\nஒரே காதலில் 2 மாங்கா.... அம்புவிட்ட அர்ஜுனனுக்கு அடித்த லக்.....\n\"யுடியூப் டான் மதன்\", டம்மி பீஸ் ஆனது எப்படி...கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....\nசென்சாரை தாண்டி clubhouseஇல் நடக்கும் ஆபாசக் கூத்து… பதறும் ஆர்வலர்கள்\nநடு இரவில் தானாக ஓடிய பைக்: வைரல் வீடியோ\nமூளையில் பொருத்தப்பட்ட சிப்பால் வீடியோ கேம் விளையாடும் குரங்கு\nநடு இரவில் தானாக ஓடிய பைக்: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/emis_29.html", "date_download": "2021-06-21T10:18:59Z", "digest": "sha1:QQXV7J37BYI72USM2EKH7MVMS477WCUN", "length": 5146, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "EMIS ல் புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம்", "raw_content": "\nEMIS ல் புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம்\nதொடக்க / நடுநிலை / தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மற்றும் LKG மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற வேண்டும்.\nபிற வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு EMIS நம்பர் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு EMIS ல் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஅவர்கள் கடைசியாக படித்த பள்ளியில் இருந்து EMIS நம்பர் ஒதுக்கீடு பெற்று உள்ளதால், அந்த நம்பரை வாங்கிக் கொள்ளலாம்.\nதற்போது முதல் வகுப்பு மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற கீழ்கண்ட படிவத்தை பதவிறக்கம் ( Download ) செய்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் பூர்த்தி செய்து வைத்து கொண்டு EMIS WEB PORTAL ல் சுலபமாக பதிவேற்றம் செய்யலாம்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/46-1833", "date_download": "2021-06-21T11:21:07Z", "digest": "sha1:JB2WHREY2JFQPSBN4NADRQLS7WK37B26", "length": 7829, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக புகைப்படங்கள் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக புகைப்படங்கள்\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக புகைப்படங்கள்\nரஷ்யாவில் அண்மையில் இடம்பெற்றிருந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வோர்சோ எனும் இடத்தில் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் கஸ்யன்ஸிகி, அவரது பாரியார், உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் த��டர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்து: எழுவரும் தனிமை\nபாடசாலைகளை உடன் திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12808/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2021-06-21T10:42:07Z", "digest": "sha1:AZHP3BPHUIPBXLIQU6KNW56DKDKMTTGA", "length": 8061, "nlines": 75, "source_domain": "www.tamilwin.lk", "title": "கிரிக்கெட் போட்டி அனுசரணை விடயம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகிரிக்கெட் போட்டி அனுசரணை விடயம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டிகளை அறிக்கையிடுவதற்காக, நான்கு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு 2 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை கிரிக்கெட் சபையால் குறித்த நான்கு ஊடகவியலாளர்களுக்கும் ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆங்கில மற்றும் மூன்று சிங்கள பத்திரிகை நிறுவனங்களின் ஊடவியலாளர்களுக்கே இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு ஊடக நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஊடகவியலாளர்கள், முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட, விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் விட��த்த அனுசரணை கோரிக்கைக்கு அமைய இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளதுடன், முதலாவது போட்டி எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகோப் குழு உறுப்பினர்களை நீக்கக் கோரிக்க\nபயணத்தடை மத்தியிலும் ஓட்டமாவடி பகுதி வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன\nஇலங்கையில் தென்னை மரங்களை வெட்ட இனி பெர்மிசன் எடுக்க வேண்டும்.\n“தேரர்கள் தம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து முன்மாதிரியாக நடக்க வேண்டும்”\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_21.html", "date_download": "2021-06-21T09:35:20Z", "digest": "sha1:NPLDLDBBEK2WIKGS54WSWOFVIUE7AXLL", "length": 2859, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் இனி வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை இல்லை?", "raw_content": "\nநாட்டில் இனி வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை இல்லை\nஅனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை இரத்து செய்யவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்���ுள்ளது.\nஅதன்படி, எதிர்வரும் மார்ச் 08ஆம் திகதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் வழக்கம் போல் பணியிடங்களுக்கு சமூகம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=33", "date_download": "2021-06-21T10:44:51Z", "digest": "sha1:AKUHAXJNXSLD2BQT7NGVGJJTUDFITHD6", "length": 23394, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசசிகலா முதல்வராக தேர்வு: கோவில்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nகோவில்பட்டி தமிழகமுதல்வராக அதிமுக பொதுசெயலாளர் சசிகலா தேர்வு செய்யபட்டதற்க்கு மகிழ்;ச்சி தெரிவித்து கோவில்பட்டி பயணியர் ...\nஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்\nதிருநெல்வேலி. திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், செட்டிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரியில் ...\nதாமிரபரணி ஆற்றில் 400 ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கண்டெடுப்பு\nதூத்துக்குடி. செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் பிரமாண்டமான நந்தி சிலை கிடைத்துள்ளது. ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி ஆய்வு நீதிமன்ற கண்காணிப்பு குழு பாராட்டு\nதூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மேன்மைமிகு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ...\nகுமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா\nதூத்துக்குடி. ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, ...\nஇந்தியாவில் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்ற லட்சியத்துடன் செயல்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்\nதூத்துக்குடி. மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, பேயன்விளை கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் ...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது விருந்து\nதிருச்செந்தூர், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றம் பொது விருந்து ...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது\nதிருநெல்வேலி. திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ...\nயு.எஸ்.பி மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா\nதென்காசி தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகூடத்தில் 13-வது ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ...\nதிருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்\nதூத்துக்குடி. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ...\nகோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு\nகோவில்பட்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் - பூவனநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ...\nகோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்க விழா\nகோவில்பட்டி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் புத்தக கண்காட்சி தொடக்க விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ...\nசர்வதேச சதுரங்கப் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் சிறப்பிடம்\nதென்காசி, சேலத்தில் நடந்த சர்வதேச சதுரங்கப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ...\nதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி வருவாய் அலுவலர் சோ.இளங்கோ தொடங்கி வைத்தார்\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ மாவட்ட வேலைவாய்ப்பு ...\nகடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு குளிர்சாதன வசதியுடன் மருத்துவ ஊர்தி\nதூத்துக்குடி. கடம���பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதன வசதியுடன் மருத்துவ ஊர்தியை ...\nகோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nகோவில்பட்டி கோவில்பட்டியில் தமிழக அரசு போக்குவரத்துதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் கோவில்பட்டி மற்றும் ஆக்டிவ் ...\nசெங்கோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்திமாலை அணியும் விழா\nசெங்கோட்டை, செங்கோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்திமாலை அணியும் விழா சிறப்பாக நடைபெற்றது. ...\nமனித நேய வாரவிழா கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது\nகன்னியாகுமரி கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், மனித நேய வாரவிழா (ஜனவரி 24 முதல் ஜனவரி 30 வரை) நிறைவு நாள் ...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி: கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு\nதிருநெல்வேலி. திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தியாகிகள் தினத்தினை முன்னிட்டு, (தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் ...\nஸ்டெர்லைட் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கடலையூர் பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள்\nதூத்துக்குடி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பா���ுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/colombo/", "date_download": "2021-06-21T09:57:56Z", "digest": "sha1:FVOGCNNAIFQWVO2KLU7YCDVA7FNUBRSV", "length": 185088, "nlines": 608, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Colombo « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப�� புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்ப���க நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பி��ான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nஇலங்கையில் வன்முறைகள் அதிகரித்தால் நிதியுதவி நிறுத்தப்படலாம் என ஜப்பான் அறிவிப்பு\nஇலங்கையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு அங்கு இடம் பெற்றுகின்ற வன்முறைகள் மேலும் அதிகரிக்குமாயின் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகளை நிறுத்த நேரிடலாம் என ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதர் யஷூஷி அகாஷி எச்சரித்துள்ளார்.\nஇலங்கைக்கான நிதியுதவிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினை ஜப்பான் தான் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடருமாயின், ஜப்பான் தான் அளித்துவரும் நிதியுதவி குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அகாஷி தெரிவித்துள்ளார்.\nஇருந்தபோதிலும், இலங்கையில் இன்னும் பல தசாப்பதங்களுக்கு இலங்கையுடன் உறவுகளை பேணவே தமது அரசு விரும்புகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது.\nஇலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஅதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே போல பிரிட்டன் 3 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் கடன் நிவாரணத்தை இடை நிறுத்தி வைத்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.\nஇலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் – 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையேயான கால கட்டத்தில் 110 பேர் காணமல் போயுள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் தமி���ர்கள் என்றும் கூறியுள்ளது.\nஇந்த கடத்தல்களுக்கு அரச படைகளும், அரச படைகளுடன் இணைந்து செயல்படும் ஆயுதக் குழுக்களும் காரணமாக இருக்கிறது என்று அது கூறியுள்ளது.\nஹ்யூமன் ரைட் வாட்ச் அமைப்பின் அறிக்கை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nகொழும்பிலுள்ள தமிழர்களிடம் போலீசார் தகவலைத் திரட்டுவதால் அவர்களிடம் அச்சம் நிலவுகிறது எனத் தகவல்\nகொழும்பின் வடக்குப் பகுதியிலிருக்கும் மோதரைப் பகுதியிலிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு, மோதரைப் போலீஸ் நிலையத்தின் மூலமாக அரசாங்க முத்திரைகள் ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டிருக்கும் ஒரு படிவத்தின் காரணமாக அங்குள்ள தமிழ் குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரான யோகராஜன், இந்த படிவத்தில் பெயர், விலாசம், வங்கிக் கணக்குத் தகவல்கள், சாதி உட்பட பல விடயங்கள் கோரப்பட்டுள்ளன எனக் கூறுகிறார். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் விபரங்களும் அதில் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.\nஇவ்வாறு பெறப்படும் தகவல்கள் சமூக விரோதிகளின் கைகளில் கிடைக்குமாயின் அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் யோகராஜன் மேலும் தெரிவிக்கிறார். ஒவ்வோரு தனி நபரும் இவ்வாறாக கேட்கப்படும் விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்கிற நியதி எந்த சட்டத்திலும் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.\nதாம் போலீஸ் உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇது குறித்து யோகராஜன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nஇலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தல்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று அங்கு நடக்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இடதுசாரி முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇடது சாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்ணவில்ன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் போரினை நிறுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nநாட்டில் நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா கூறினார்.\nஇதே கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொருஉறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு யுத்தத்துக்காக இந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது என்றும் அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுமே பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.\nஇலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.\nஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.\nஎனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.\nமன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.\nஇந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.\nபாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திர���க்கின்றார்கள்.\nஇந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nபோர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது\nமுன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரிடையே போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது\nஇலங்கை அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.\nஇருதரப்பாலும் பல தடவைகள் மீறப்பட்ட இந்த 2002ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே முறையாக அறிவித்துவிட்டது.\nவிடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கை ஒன்றுமே இல்லாதது என்றும் மிகவும் காலம் தாழ்த்தியது என்றும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, இலங்கையின் தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய குண்டு ஒன்று வெடித்ததில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nஜப்பான் விசேட சமாதானத் தூதுவர் கொழும்பு விரைகிறார்\nஜப்பான் விசேட தூதர் அகாஷி\nநோர்வே அனுசரணையுடன் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆண்டில் செய்து கொண்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு கடந்த வாரம் வெளியேறியுள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த முயற்சிகளை வலுவாக ஆதரித்து வந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யாசூஷி அகாஷி அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு செல்லவிருக்கிறார்.\nஇது குறித்து இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை வரவிருக்கும் அகாஷி அவர்கள், சமாதான முயற்சிகள் குறித்த இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், அதனது எதிர்காலம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.\nஇவரது பயணம் குறித்து டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மசஹிகோ கொமுரோ அவர்கள், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியிருக்கும் முடிவு, அங்குள்ள மோதலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்று ஜப்பான் கவலைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.\nஅகாஷி அவர்கள் தமது இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்திக்க இருப்பதாகவும், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nமுல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளம் மீது விமானப்படை குண்டுவிச்சு\nவவுனியாவிலிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்லத் தயாராகும் படையினர்\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளமொன்றினைத் தாம் குண்டுவீசித் தாக்கி அழித்திருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், விமானப்படையின் தரைக்குண்டுவீச்சு விமானங்கள் அலம்பில் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளமொன்றினைக் குண்டுவீசித் தாக்கியதாகவும், விமானிகளின் தகவல்களின்படி இந்தக் கடற்புலிகளின் முகாம் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இது குறித்து விடுதலைப்புலிகள் எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.\nஇதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும் முன்னேற முயற்சித்துவரும் அரச படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஇந்த மோதலின் போது அரச படைத்தரப்பினருக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினூடாக புலிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.\nஇதேவேளை இந்த மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள புலிகள் ஆதரவு இணைய தளங்கள், மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மற்றும் பாலமோட்டை போன்ற பகுதிகளினூடாக செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சித்த படையினரை புலிகளின் தாக்குதல் படையணிகள் வழிமறித்துக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் படையினர் தமது முயற்சிகளைக் கைவிட்டு பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.\nஅத்துடன் பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின்போது ஒரு படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலின் போது புலிகள் தரப்பில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் இந்த இணையதளங்கள் தெரிவித்திருக்கின்றன.\nபோர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்\nஇலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஅமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.\nஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.\nகொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nகொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.\nசம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகுண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.\nஇந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.\nஇன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஇந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்\nநேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஇது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.\nகொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்\nமகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.\nஅவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.\nவசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது\nஇலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.\nசிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.\nஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்க���ிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.\nஇலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.\nதென்னிலங்கையில் இராணுவச் சோதனைச் சாவடியை படம்பிடித்தாகக் குற்றம்சாட்டி பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் கைது\nஇலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் வழியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியொன்றினை படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த இரண்டு பெண் ஊடகவியலாளர்கள், இலங்கைப் படையினாரால் கைதுசெய்யப்பட்டு ரத்கம பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nஇது குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை படம்பிடிக்கும் நோக்குடன், பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர்களும், அந்த தமிழ்க் குடும்பத்துடன் அந்த முகாமிற்கு செல்லும் வழியில் ரத்கம எனும் பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது.\nகிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் சென்ற தமிழ் குடும்பத்துடன��� பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தினை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் வெளிநாட்டு ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்க்குடும்பம் ஒன்றை படம்பிடிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல என்றும் இவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, இவர்கள் கூடிய சீக்கிரத்தில் விடுவிடுக்கப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇந்தக் கைது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திருப்பதுடன், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் எதனையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்றும், படம்பிடிக்க அனுமதிக்கப்படாத இடங்களில் அவர்கள் படம்பிடித்ததனாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇவ்விவகாரம் தொடர்பாக கொழும்பின் சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சிவகுமாரன் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nதிருகோணமலையில் மழையை அடுத்து வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு\nஇலங்கையில் வெள்ளம் – பழைய படம்\nஇலங்கையில் நாடளாவிய ரீதியில் பெய்த கடுமையான மழை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும், திருகோணமலை மாவட்டத்தில், மழையை அடுத்து காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஈச்சலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் – குறிப்பாக வெருகல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nநூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரதேச\nதெற்கே மட்டக்களப்பு மாவட்டத்துடனும், வடக்கே திருகோணமலையுடனும் வெருகல் பிரதேசம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய நிகழ்ச்சியில், இவை குறித்த தகவல்களை தொகுத்துத் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் தொகுத்து வழங்கக் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்: 3 சிவிலியன்கள் கொலை\nஇலங்கையின் வடக்கே வவுனியாவில் திங்கள் இரவு இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 சிவிலியன்��ள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nவவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் மரக்குச்சிகளைக் களவாடி ஏற்றிவந்த இருவர் மீது குளக்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியா செக்கடிபிலவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் இருவர், வீட்டிலிருந்த ஒரு குடும்பஸ்தரைத் தேடிவந்து, அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்று சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில் மன்னார், மற்றும் முகமாலை மோதல் முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்களன்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\n3 வருடங்களாகியும் மட்டக்களப்பில் சுனாமியில் வீடிழந்தவர்கள் பலருக்கு நிரந்தர வீடில்லை – பெட்டகம்\nபடம் சுனாமி அகதி முகாம்\nசுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 3 வருடங்களாகிவிட்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்திருந்த குடுமபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக கொட்டில்களிலேயே தங்கியிருக்கின்றனர்.\n65 மீட்டர் கடலோர பிரதேசங்களில் வசித்து வந்த இக்குடும்பங்களுக்கு வேறு இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.\nஅதிகாரிகளின் தகவல்களின்படி, 65 மீட்டர் கடலோர பிரதேசத்திற்குள் வசித்த வந்த 4900 குடும்பங்களில் இதுவரை 2300 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅநேகமான பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்டப்டுள்ள அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளை இழந்திருந்த 815 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குக்கூட இதுவரை நிரந்தர வீடு வழங்கப்டப்டவில்லை.\nஇதனை ஏ��்றுக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பொருத்தமான காணிகளை தெரிவு செய்தல், மண் போட்டு நிரப்புதல் போன்ற சில காரணங்களினால் தமது பிரதேசத்தில் வீடமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளின் நிலை குறித்த பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nதமிழர் கைதை எதிர்த்து இ.தொ.கா அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்\nஇலங்கையில் தமிழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இலங்கை அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையகக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nஅதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அவசரகால நிலையை நீடிப்பதற்கான வாக்கெடுப்பிலும் அந்தக் கட்சி கலந்துகொள்ளவில்லை.\nஇப்படியான கைதுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறவுமே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட துணைத் தலைவரான ஆர். யோகராஜன் தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nதென்னிலங்கை பூசா முகாமில் மாத்திரம் சுமார் 450 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல இடங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யோகராஜன், இந்த நிலைமை இனித் தொடரக்கூடாது என்றும் கூறினார்.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இது பற்றிய யோகராஜன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகெப்பித்திக்கொல்லாவ தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு\nஇலங்கையின் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பித்திக்கொல்லாவ பகுதியிலுள்ள அபிமானபுர என்னும் இடத்தில், பொதுமக்கள் பேருந்து மீது நேற்று நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇந்தத் தாக்குதலின்போது இதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், ம���லும் காயமடைந்த 23 பேரில் ஒருவர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சைகள் பயனளிக்காமல் இறந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் இன்று அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, விடுதலைப்புலிகள் மிகுந்த விரக்தியடைந்த நிலையிலேயே, பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.\nஇலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதற்கு அரசங்கம் சித்தமாக இருப்பதாகவும் கூறிய ஊடகத்துறை அமைச்சர், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள், பொதுமக்களினதும், படையினரினதும் மனோதைரியத்தினை எவ்விதத்திலும் சிதைக்காத வகையில் பொறுப்புடன் செயற்படவேண்மென்றும் கேட்டுக்கொண்டார்.\nஅதேவேளை, நேற்றைய கிளேமோர் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 23 பேரில் 18 சிவிலியன்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும், இவர்களில் இருவரின் நிலைமை இன்னமும் மோசமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.\nஇந்திய முகாம்களில் உள்ள இலங்கைப் பிரஜா உரிமையற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்கான தெரிவுக்குழு\nஇந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் பிரஜா உரிமை அற்ற சுமார் இருபத்தியெட்டாயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக ஆராயுமுகமாக இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தெரிவுக்குழுவுக்குத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்தவரும், ஜேவிபி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது சந்திப்பு இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\n1970 களுக்குப் பிறகு இலங்கையில் நடந்த வன்செயல்களில் இடம்பெயர்ந்த சுமார் எண்பதினாயிரம் பேர் தற்போது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களில் சுமார் இருபத்தெட்டாயிரத்து ஐந்நூறு பேருக்கு எந்த நாட்டின் பிரஜா உரிமையும் கிடையாது என்று கூறும் சந்திரசேகரன், அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவத��� குறித்தே இந்த தெரிவுக்குழு ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.\nஇலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்\nகொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nதமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.\nஇலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.\nஇவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.\nதமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.\nஇதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.\nஅத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.\nஅங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்���ட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.\nஅத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nதமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.\nவடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை\nபெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்\nஇலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.\nஎனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுமார் முன்னூறு முதல் ஐநூறுபேர் வரை இப்படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇப்படி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சிலரின் உறவினர்களோடு இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இவர்கள் தடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த கைதுகள் குறித்தும், அரசு தரப்பில் இது குறித்து கூறப்படும் விளக்கங்கள் குறித்தும், இது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் – இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்\nஇலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன.\nஇந்தியா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எட்டாவது உச்சி மாநாடு புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.. அதில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருமான சோஸ் சாக்ரடீஸ் மற்றும் தலைவர்கள் பங்கேற்றார்கள்.\nஅந்த மாநாட்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், தீவிரவாதம் உள்பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nஆசியப் பிராந்தியத்தில், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தொடர்பாகக் கருத்து வெளியி���ப்பட்டுள்ள அதே நேரத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியக் கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இலக்கை அடைய, சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவருவது இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியப் பங்காற்றும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமைப்பு உள்பட சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், இலங்கையில் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி\nயுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை\nஇந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.\nஅதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.\nஇந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.\nஇதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.\nஇதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை\nஅடையாளம் தெரியாத ஆட்களால் கொலை\nமட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.\nமேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nசனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.\nகுண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.\nவர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த குண்டுத் தா���்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.\nஇலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி\nகொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.\nஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.\nஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை ���ெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nநேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.\nநேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.\nஇலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nசிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியி���் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத���தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\nவிடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்க��ப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=5", "date_download": "2021-06-21T11:12:59Z", "digest": "sha1:T7QJUQHC7GCEONOL6LM4MSGJDPGUJ54L", "length": 12569, "nlines": 85, "source_domain": "cert.gov.lk", "title": "Forensics", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்�� செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nசேவைகள் மற்றும் திட்டங்கள் ⇨ எண்ணியல் தடயவியல் விசாரணைகள்\nதொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், எங்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் / அல்லது வணிகங்களை செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நம்மில் பெரும்பாலோர் எண்ணியல்(Digital) சாதனங்கள் மற்றும் இணையத்தை நம்பியுள்ளோம். தரவை செயலாக்குவதற்கும், சேமிப்பதற்கும், மாற்றுவதற்கும் இந்த சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நாங்கள் சார்ந்து இருக்கின்றோம். இதன் விளைவாக ஒரு பெரிய அளவிலான தகவல்கள் மின்னணு வழிமுறைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன, அவை குவிக்கப்பட்டு பின் விநியோகிக்கப்படுகின்றன. இது எண்ணியல்(Digital) சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான குற்றவியல் அல்லது மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றது. எனவே, இந்த தரவு / தகவல்களைப் பாதுகாப்பது ஒரு சவாலான பணியாக மாறும். இத்தகைய குற்றவியல் அல்லது மோசடி நடவடிக்கைகளில் எண்ணியல் தடயவியல் மூலம் சம்பவத்தை வெளிப்படுத்தி திரை நீக்க ஒரு உதவியாக செயல்படுகிறது.\nஇலங்கை CERT | CC எண்ணியல்(digital) தடயவியல் குழு 2010 ஆம் ஆண்டிலிருந்து சேவையை வழங்கி வருகின்றது மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த எண்ணியல்(digital) தடயவியல் ஆய்வாளர்களைக் கொண்டுள்ளது. உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருவிகளின் மூலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட எண்ணியல் தடயவியல் நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகின்றோம்.\nஇலங்கை CERT|CC தற்போது இரண்டு வகையான வாடிக்கையாளர்களுக்கு எண்ணியல் தடயவியல் விசாரணை சேவைகளை வழங்குகிறது;\nஅ. இலங்கை காவல்துறை, இலங்கை நீதிமன்றத்தின் வேண்டுகோளின்படி\nஇலங்கை CERT | CC எண்ணியல் தடயவியல் சேவைகளை 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கட்டண சாதன மோசடிச் சட்டத்தின் அதிகாரத்துடன் வழங்குகின்றது.(இணைப்பு)\n2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவு சாதனங்கள் மோசடிச் சட்டத்தின்படி, இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் தொடர்பான அனைத்து விசாரணையிலும் காவல்துறைக்கு உதவ நிபுணர் குழுவை அமைச்சர் வர்த்தம��னி நியமனத்தின் மூலம் நியமிக்க முடியும்.\n2010 ஆம் ஆண்டில், அசாதாரண வர்த்தமானி எண் 1677/26 இன் கீழ் (இணைப்பு), இலங்கை CERT | CCஇனை மேற்கண்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இலங்கை ஜனாதிபதி அவர்கள் நியமித்துள்ளார்.\nஇலங்கை CERT | CC கடந்த பத்து ஆண்டுகளில் காவல்துறைக்கு துணை புரிவதற்காக நூற்றுக்கணக்கான எண்ணியல் தடயவியல் விசாரணைகளை வெற்றிகரமாக நடாத்தி இருக்கின்றது.\nஆ. தனியார் / பொதுத்துறை நிறுவனங்கள்\nஇலங்கை CERT | CC எண்ணியல் தடயவியல் விசாரணைகளின் பரந்த பகுதியை உள்ளடக்கிய விரிவான நிபுணத்துவத்தை வழங்குகின்றது. இந்த அணியானது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான எண்ணியல் தடயவியல் விசாரணைகளை கையாளுவதில் வெற்றிகரமாக செயற்படுகின்றது.\nமேலும், இலங்கை CERT | CC உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கான எண்ணியல் தடயவியல் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டறைகளை நடாத்துகிறது. இலங்கை CERT | CC வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட(tailor-made) எண்ணியல் தடயவியல் பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது.\nஇலங்கை CERT | CC இனால் நடாத்தப்படும் சில எண்ணியல் தடயவியல் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டறைகள் பின்வருமாறு:\nஇலங்கை காவற்துறை அதிகாரிகளுக்காக தேசிய காவல் கலைக்கழகத்துடன்(NPA) இணைந்து நடாத்தப்பட்ட டிப்ளோமா பாடத்திட்டங்கள்.\nஇலங்கையின் வழக்கறிஞர் குழாம் / சங்கத்திற்காக நடாத்தப்பட்ட எண்ணியல்(digital) தடயவியல் பயிற்சி திட்டங்கள்.\nபூட்டான் தேசிய CERT ற்கு நடாத்தப்பட்ட எண்ணியல்(digital) தடயவியல் பயிற்சி திட்டம் மற்றும் தொழில்நுட்ப பட்டறைகள்.\nAPCERT மற்றும் APNIC சமூகங்களுக்காக நடாத்தப்பட்ட எண்ணியல்(digital) தடயவியல் பயிற்சி திட்டங்கள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள்.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/environment/chennai-in-11-years-2-thirds-of-agricultural-lands-and-1-third-of-water-bodies-are-missing/", "date_download": "2021-06-21T09:53:43Z", "digest": "sha1:ML73X55H6EDXC6XDUDAQDOI75HQHJNU4", "length": 16849, "nlines": 112, "source_domain": "madrasreview.com", "title": "சென்னை: 11 ஆண்டுகளில் மூ���்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை! - Madras Review", "raw_content": "\nசென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை\nMadras March 22, 2021\t1 Comment ஆய்வுசென்னைநீர்நிலைகள்விவசாய நிலங்கள்\nசென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஅம்பத்தூர், அண்ணனூர், ஐயப்பந்தாங்கல், மணப்பாக்கம், மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் இருந்த விவசாய நிலங்களில் பெரும்பாலானவை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nLandsat 5, 8 மற்றும் Resourcesat 2 ஆகிய செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி 442 சதுர கி.மீ தூரத்தில் உள்ள நிலங்களின் மீதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த செயற்கைகோள் படங்களின் 2005-ம் ஆண்டின் படங்களும், 2016-ம் ஆண்டின் படங்களும் ஒப்பிடப்பட்டு எந்தெந்த நிலங்கள் என்னென்னவாக மாற்றப்பட்டுள்ளன என்ற விவரங்களை கண்டறிந்தனர்.\nஇடப்புறம் உள்ள வரைபடம் 2005-ம் ஆண்டையு-ம், வலதுபுறம் உள்ள வரைபடம் 2016-ம் ஆண்டையும் குறிக்கிறது\nமேலே உள்ள படத்தில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டவை விவசாய நிலங்களையும், சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டவை கட்டிடங்களையும், பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டவை காடுகளையும், நீல நிறத்தில் குறிக்கப்பட்டவை நீர்நிலைகளையும், வானத்தின் நீல நிறத்தில் (Sky-Blue) குறிக்கப்பட்டவை சதுப்பு நிலங்களையும் குறிக்கின்றன.\n2005-ம் ஆண்டு 52.14 சதுர கி.மீ ஆக இருந்த விவசாய நிலங்களின் பரப்பளவானது 2016-ம் ஆண்டில் வெறும் 18.28 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது.\nஅதேபோல் 2005-ம் ஆண்டு 37.53 சதுர கி.மீ ஆக இருந்த நீர்நிலைகளின் பரப்பளவானது, 2016-ம் ஆண்டில் 24.99 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகள் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.\n2005-ம் ஆண்டு 14.37 சதுர கி.மீ ஆக இருந்த சதுப்பு நிலங்களின் பரப்பளவானது 10.05 சதுர கி.மீ ஆக சுர���ங்கியுள்ளது.\nகாடுகளைப் பொறுத்தவரை 7.98 சதுர கி.மீ லிருந்து 7.82 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது.\n2005-ல் 319.22 சதுர கி.மீ ஆக இருந்த கட்டிடங்களின் பரப்பளவானது 363.99 சதுர கி.மீ ஆக அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 10.13% அதிகரித்துள்ளது.\nஅதிகபட்சமாக விவசாய நிலங்களும், இரண்டாவது நீர் நிலைகளும், மூன்றாவதாக சதுப்பு நிலங்களும் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nவிவசாய நிலங்களும், நீர் நிலைகளும், சதுப்பு நிலங்களும் கட்டிடங்களாக மாற்றப்பட்டதால், கட்டிடங்கள் சூரிய ஒளியை தக்கவைத்துக் கொள்வதால் சென்னை நிலப்பரப்பின் மேற்புற வெப்பநிலையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் இளங்கோ டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இளங்கோ, சாமுரேம்பி சானு ஆகியோரும், ஹைதராபாத் நேஷனல் ரிமோட் சென்சிங் செண்டரின் ரவி சங்கரும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு ’அரேபியன் ஜார்னல் ஆஃப் ஜியோ சயின்சஸ்’ இதழில் பதியப்பட்டுள்ளது.\nவளர்ச்சி என்ற பெயரில் ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கலால் புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தன்மையை சென்னை மாநகரம் இழந்து வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருக்கின்ற காடுகளும், நீர்நிலைகளும் மேலும் அழிக்கப்படும்போது நிலைமை இன்னும் தீவிரமாகும்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கைப் பேரிடர்கள் மிகச் சாதாரணமாக ஆண்டுதோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காடுகளையும், நீர் நிலைகளையும் பாதுகாப்பதும், அவற்றின் பரப்பினை அதிகரிக்க முயல்வதும் மட்டுமே சென்னை மாநகராட்சியின் மக்களை இயற்கை பேரிடர்களின் பிடியிலிருந்து காத்திட முடியும்.\nOne Reply to “சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை\nPrevious Previous post: 20 ஆண்டுகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு தண்ணீர் கிடைக்காது; தண்ணீர் தினம் சொல்லும் செய்தி என்ன\nNext Next post: தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்\nகோவிட்-19 ��றிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229748", "date_download": "2021-06-21T10:05:55Z", "digest": "sha1:GCLY6GHMYGOSIM27HF4CXLOEHASRJPKE", "length": 6550, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்\nகோலாலம்பூர்: இந்தியாவின் புது டில்லி மற்றும் மும்பையிலிருந்து மலேசியர்களையும் மற்றவர்களையும் திருப்பி அனுப்பும் நோக்கில் இன்று அதிகாலை 132 பேர் கே.எல்.ஐ.ஏ. விமானத்தை வந்தடைந்தனர்.\nவிஸ்மா புத்ராவை மேற்கோள் காட்டி பெர்னாமா, மலிண்டோ ஏர் விமானத்தில் இருந்து சிறப்பு விமானம் அதிகாலை 2 மணிக்கு கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை அடைந்ததாகக் கூறியது.\nவிமானத்தில் பயணம் செய்தவர்களில் 117 மலேசிய குடிமக்கள் மற்றும் குடும்பத்தினர், குடியுரிமைப் பெற்றவர்கள் மற்றும் எட்டு புருணை நாட்டவர்களும் அடங்குவர்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில், புருணை நாட்டினரை விமானத்தில் அரசாங்கம் சேர்த்துள்ளதாக அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரும்பி வந்த அனைவருமே மற்றும் பணியாளர்களும், சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious articleஅம்னோ கட்சித் தேர்தலை ஒத்திவைக்கலாம்- இளைஞர் பிரிவு\nNext articleதமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்வு\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது\nகொவிட்-19: புதிதாக 5,293 தொற்றுகள் – மரண எண்ணிக்கை 60\n“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு\nமலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-06-21T10:56:46Z", "digest": "sha1:IKYVUWXHG5YJBCTS6DF36EYCDBT4I7KV", "length": 10647, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "அடாம் பாபா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அடாம் பாபா\nகொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது\nகோலாலம்பூர்: நாடு முழுவதும் கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வகை 4 மற்றும் 5 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் ( 6,751 சம்பவங்கள்) முதல் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுவதாக...\nகொவிட்-19: சம்பவங்கள் குறைந்தாலும், இலக்கை அடையவில்லை\nகோலாலம்பூர்: முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, தொற்று வீதத்தையும் கொவிட் -19 சம்பவங்களின் தினசரி எண்ணிக்கையையும் குறைத்திருக்கிறது. ஆனால், இது ஏழு நாட்களில் சராசரியாக 4,000- க்கும் குறைவான தினசரி நோய்த்தொற்றுகள் என்ற அரசாங்கத்தின்...\nஉலக சுகாதார நிறுவனம்: அடாம் பாபா, நூர் ஹிஷாம் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாகத்...\nகோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனம் மலேசியா மற்றும் ஜப்பானை 2021-2024 காலத்திற்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக ஒப்புதல் அளித்துள்ளது. மலேசிய உறுப்பினர்களாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தலைமை தாங்குவார், சுகாதார...\nகொவிட்-19: 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்\nகோலாலம்பூர்: நாட்டில் மொத்தம் 82,341 குழந்தைகள் கொவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 30,000- க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த மோசமான புள்ளிவிவரத்தை...\nகொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோலாலம்பூர்: சமீபத்திய வாரங்களில் 4 மற்றும் 5 வகைகளின் கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறுகையில்,...\nநோன்பு பெருநாளுக்கு மாநில எல்லைகளைக் கடந்ததால் தொற்று அதிகரிப்பு\nகோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள் மற்றும் அடுத்தடுத்த நோன்பு பெருநாள் பண்டிகை காலம் ஆகியவை கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணங்களாகும். இன்று தொற்று எண்ணிக்கை 7,000 ஐ...\nபேரங்காடியில் நோன்பு பெருநாள் சந்திப்புகளை நடத்துவதை நிறுத்தவும்\nபுத்ராஜெயா: நோன்பு பெருநாளின் போது விருந்தினர் வருகைகள் அனுமதிக்கப்படாத நிலையில், சில குடும்பங்கள் திறந்த வெளியில் பேரங்காடிகளில் சந்திப்புகளை நடத்த முயல்வது குறித்து சுகாதார அமைச்சகம் கவலை கொண்டுள்ளது. இந்த சந்திப்புகள் கொவிட் -19...\nசிலாங்கூரில் முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம்\nகோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தவறினால், சிலாங்கூரில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் அல்லது முழு அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக டாக்டர் அடாம்...\nகொவிட்-19: சிகிச்சை முறை முன்பு போல் அனைவருக்கும் பயனளிக்கவில்லை\nகோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அமைச்சகம் அதன் நோயாளிகளில் அதிகமானோர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வருவதைக் கண்டறிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா...\nகொவிட்-19: கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொற்று குழுக்கள் 83.3 விழுக்காடாக அதிகரிப்பு\nகோலாலம்பூர்: கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கொவிட் -19 தொற்று குழுக்கள் ஒரு வாரத்திற்குள் 83.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் மொத்தம் 12 கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொற்று...\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/uber-plans-expansion-in-india-to-hire-about-250-engineers-in-tech-product-023926.html", "date_download": "2021-06-21T10:31:14Z", "digest": "sha1:776VG2GU3QK32MFGJ6AYTHJMQWNCPRYF", "length": 24473, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..! #UBER | Uber plans expansion in India, to hire about 250 engineers in tech, product - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..\nஇந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..\nசெபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீ���்டாளர்களுக்கு நஷ்டம்..\n9 min ago சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\n37 min ago செபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago முதல் நாளே ஏமாற்றம் தந்த இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\n15 hrs ago திறன் மிக்கவர்களை தொடர்ந்து பணியமர்த்தி வரும் இன்ஃபோசிஸ்.. குஷிபடுத்தும் அறிவிப்பு..\nNews ஒரு ஆள் நுழையும் சந்து.. குனிந்தபடியே குடிசைக்குள் நுழைந்த உதயநிதி.. திடுக்கிட்ட குமார்- செல்வி\nMovies Flashback.. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்… புல்லரிக்க வைத்த பாடல் \nSports WTC Final: \"ரிசர்வ் டே\" விளையாடப்படுமா.. உண்மை நிலவரம் - கடைசி நேர முடிவு என்ன\nLifestyle ஒவ்வொரு யோகாசனமும் எந்த மாதிரியான நன்மைகளை வழங்குதுன்னு தெரிஞ்சுக்கணுமா\nAutomobiles டேங்கர் லாரி ஓட்ட லைசன்ஸ் வைத்திருக்கும் 24 வயது பெண் தடுத்து நிறுத்தி பல்ப் வாங்கிய வாகன துறை அதிகாரிகள்\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் தனது டெக் தளத்தை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் அளவிற்குத் தொடர்ந்து தனது இந்திய அலுவலகத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nபொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்துவது வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், உபர் இந்திய ஊழியர்களை அதிகப் பயணியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகப் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய அலுவலகத்தை அமைத்து டெக் மற்றும் பிராடெக் பணிகளைச் செய்து வருகிறது.\nபுதன்கிழமை உபர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் புதிதாக 250 இன்ஜினியர்கள் ஊழியர்களைப் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அலுவலகத்தில் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து உபர் நிறுவனம் தனது வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் தேவையான இன்ஜினியரிங் மற்றும் பிராடெக் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் உபர் டெக் தளம்\nஉபர் நிறுவனம் தனது டெக் தள���்தை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற மிக முக்கியமான காரணம் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான திட்டங்களை மேம்படுத்துதல், அதேவேளையில் செலவுகளை அதிகளவில் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை கையில் எடுத்தது.\nமுக்கியப் பிரிவுகளுக்கு இந்தியர்கள் சேவை\nஇதன் படி தற்போது இந்திய அலுவலகத்தில் இருந்த உபர் நிறுவனத்தின் பயணி மற்றும் ஓட்டுனர் வளர்ச்சி, டெலிவரி, உபர் ஈட்ஸ், டிஜிட்டல் பேமெண்ட், மார்கெட் பிளேஸ், ஆபத்து மற்றும் இணக்கம், வாடிக்கையாளர் ஆவேசம், இன்பரா, விளம்பர தொழில்நுட்பம், டேட்டா, பாதுகாப்பு மற்றும் நிதியியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் அணிகளை அமைத்து பணியாற்றி வருகிறது.\nஇதேபோல் உபர் தனது டாக்ஸி, டெலிவரி சேவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள உள்ளது. குறிப்பாக அடுத்த சில வருடத்தில் உலகில் 10000 நகரங்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.\nமணிகண்டன் தங்கரத்தினம் - உபர் உயர் அதிகாரி\nஇதுக்குறித்து உபர் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவின் உயர் தலைவர் மணிகண்டன் தங்கரத்தினம் கூறுகையில் உலக நாடுகளில் அளிக்கப்பட்டும் சேவைகள் தற்போது பெங்களூர் மற்றும் ஹைதரபாத் அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் இறுதிக்குள் உபர் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தை விற்கும் இந்தியாபுல்ஸ்.. பெங்களூர் நிறுவனத்திற்கு ஜாக்பாட்..\nகாலியாகும் பெங்களுரு நகரம்.. சர்வதேச நிறுவனங்கள் தவிப்பு.. கேள்விக்குறியாகும் லட்சக்கணக்கான வேலைகள்\nநிரந்தரமா கிராமத்துக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு.. சொன்னது யார் தெரியுமா..\nபெங்களூர் மக்களுக்கு வருடம் 52,264 ரூபாய் நஷ்டம்.. எப்படித் தெரியுமா..\nபெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..\n18வயது சிறுவனின் பார்மஸி நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா..\nஐடி துறை சற்று அடி வாங்கலாம்..பெங்களூருக்கே சவால்விடும் வைரஸ்..எப்படி மீண்டு வரப்போகிறது ஐடி நகரம்\nபெங்களூரையும் தொற்றிக் கொண்ட கொரோனா பயம்.. ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுரை\nமொத்த ஆபீஸ���-யும் மூடியது SAP.. காரணம் வைரஸ் தாக்குதல்..\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் இங்கு தான்.. எந்த துறையில் தெரியுமா..\nவெளியானது உலகின் டாப் சிட்டி லிஸ்ட்..100 நகரங்களுக்குள் வந்த இந்தியாவின் ஒரே ஊர் எது தெரியுமா\nபெங்காலி மொழி பேசுபவரா.. வீட்டு வேலைக்கு வேண்டாம்.. தவிர்க்கும் பெங்களூர் அபார்ட்மென்ட் வாசிகள்\nRead more about: bangalore hyderabad tamilnadu உபர் இந்தியா பெங்களூர் ஹைதராபாத் தமிழ்நாடு ஐடி it uber\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nசிவனேன்னு இருந்த கோகோ கோலா-வை 'காலி' செய்த ரொனால்டோ.. ரூ.29,337 கோடி நஷ்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/poonam-bajwa/", "date_download": "2021-06-21T10:20:54Z", "digest": "sha1:3742JB3RGRVDF6W7UZRLWGO3BAVYMEKQ", "length": 4503, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "poonam bajwa | Latest poonam bajwa News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாடர்ன் உடையில் மஜாவாக புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா.. வயசு கூடின மாதிரியே தெரியலையே\nமகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் பூனம் பஜ்வா(Poonam Bajwa). மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்தவர். தமிழ்...\nபூனம் பஜ்வா செம அழகு. லைக்ஸ் அள்ளி குவிக்கும் வைரலாகும் புகைப்படங்கள்\nசேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக...\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nசேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\nசேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக...\nகுடும்ப குத்துவிளக்கு பூனம் பஜ்வா இப்படியாக கவர்ச்சி காட்டுவது.. அவர் வெளியிட்ட அதிரடி புகைப்படங்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 27, 2019\nடைரக்டர் சுந்தர் சி யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா. இவர் சினிமாவில் சேலை அணிந்து நடித்த காட்சிகள்தான் அதிகம்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2021/may/15/details-of-outstation-workers-in-puduvai-should-be-reported-department-of-labor-insistence-3623311.html", "date_download": "2021-06-21T09:36:12Z", "digest": "sha1:63ULTSVIQNDJ7EXUHNZ7JGXYQEGDDDOO", "length": 9196, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவையில் வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: தொழிலாளா் துறை வலியுறுத்தல்\nபுதுவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களைத் தெரிவிக்க தொழிலாளா் துறை வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தொழிலாளா் துறை ஆணையா் மற்றும் செயலா் இ.வல்லவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபுதுவையில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், இதர தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்கள் பற்றிய விவரத்தை தொழிலாளா் துறைக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.\nஅமைப்புசாரா அல்லது சுயதொழில்களில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளா்களும் தங்களது விபரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்கான படிவத்தை தொழிலாளா் துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த படிவத்தை மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது தொழிலாளா் துறை அமலாக்க அதிகாரி அலுவலகத்தில் நேரிலோ சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்பட��்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/660969-ks-alagiri-alleges-negligence-on-the-part-of-the-central-government-in-setting-up-oxygen-production-plants.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-21T10:12:34Z", "digest": "sha1:Q4UZMSB6JRWO6VAJWNRYKSTT2IXR46M7", "length": 20266, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் மத்திய அரசின் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு | KS Alagiri alleges negligence on the part of the central government in setting up oxygen production plants - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் மத்திய அரசின் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇந்தியாவில் கரோனா இரண்டாவது அலை பரவலை மத்திய அரசு அலட்சியமாக கையாண்டதன் விளைவே தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதற்கு முழுக்க முழுக்க பிரதமரே பொறுப்பு என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:\n“கரோனாவின் கொடிய இரண்டாவது அலையை மக்கள் எதிர்கொண்டிருக்கிற அவலநிலையில், பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் 30 லட்சம் பேர் நீராடியிருக்கிறார்கள். அங்கே அப்பட்டமான கரோனா விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்களை மாதக் கணக்கில் புனித நீராட பாஜக அரசு எப்படி அனுமதித்தது தப்லிக் ஜமாத்தை 'கரோனா ஜிகாத்' என்று குற்றம் சாட்டிய பாஜக, கும்ப மேளாவில் 30 லட்சம் பேரை நீராட அனுமதிக்கலாமா \nஇத்தகைய கொடூரமான நிலை நாட்டில் நிலவுகிற ப���து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமது மேற்குவங்க தேர்தல் பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். ஆனால், தங்களது தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து மேற்கொள்வது இந்திய மக்களின் உயிரை துச்சமென மதித்து, ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் பரப்புரை மேற்கொள்தை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஒரு பொறுப்பற்ற பிரதமரை இந்த நாடு பெற்றிருப்பதால் கடுமையான பாதிப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் இந்திய மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அனைத்து துன்பங்களுக்கும் பிரதமர் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சிதான் காரணம் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறேன்.\nகடந்த கால கரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பேரழிவையும் குறித்து, மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதற்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் நடந்து கொண்ட அணுகுமுறையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீண்டகால விவாதங்களுக்கு பிறகு, கடந்த 2020 அக்டோபர் 21 அன்று 162 மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ரூ.202 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.\nஆனால், அந்த நிலையங்கள் தொடங்குவதற்கு நிதியை ஒதுக்குவதில் காலதாமதம் செய்த காரணத்தால் அவற்றால் உரிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதில், பல நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை. இதனால், மாதத்திற்கு 4500 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.\nஅதை ஈடுகட்ட மத்திய பாஜக அரசு தற்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், தனி ரயில்களில் மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பவும் முடிவு செய்திருக்கிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள். அதைத் தான் இன்றைக்கு பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.\nஎனவே, இந்திய மக்களை காப்பாற்றுகிற முயற்சியில் பிரதமர் மோடி உடனடியாக ஈடுபடவில்லையெனில், பாஜக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்”.\nஉச்சநீதிமன்றத்தின் சமூகநீதித் தீர்ப்பு: முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்: ராமதாஸ்\nஉங்கள் ஆலோசனையை உங்கள் க��்சியினரை பின்பற்றச் சொல்லுங்கள்: மன்மோகன் சிங்கிற்கு ஹர்ஷ்வர்த்தன் பதிலடி\nரஷித் கானுடன் இணைந்து ரம்ஜான் நோன்பிருந்த வார்னர், வில்லியம்சன்\nகரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மாநகராட்சி ஆணையர் புகார்: மன்சூர் அலிகான் முன் ஜாமின் கோரி மனு\nKS AlagiriAllegesNegligencePart of the central governmentSetting upOxygen production plantsஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள்அமைப்பதில்மத்திய அரசின் அலட்சியமேஇன்றைய நிலைக்கு காரணம்கே.எஸ்.அழகிரிகுற்றச்சாட்டு\nஉச்சநீதிமன்றத்தின் சமூகநீதித் தீர்ப்பு: முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை முழுமையாக மாற்றி வெளியிட...\nஉங்கள் ஆலோசனையை உங்கள் கட்சியினரை பின்பற்றச் சொல்லுங்கள்: மன்மோகன் சிங்கிற்கு ஹர்ஷ்வர்த்தன் பதிலடி\nரஷித் கானுடன் இணைந்து ரம்ஜான் நோன்பிருந்த வார்னர், வில்லியம்சன்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nகனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகரூர் மாவட்டத்தில் காணொலி குறைதீர் கூட்டம்: பிரத்யேக செயலி மூலம் பொதுமக்கள் பங்கேற்பு\nநகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்கள், முதியோர் உதவித்தொகை, கல்விக் கடன் ரத்து...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nபாஜக சொல்படி முடிவு எடுக்காதீர்கள் ; 3 கட்ட தேர்தலையும் ஒரே நாளில்...\nதமிழகத்தில் இன்று 10,941 பேருக்குக் கரோனா தொற்று; சென��னையில் 3347 பேருக்கு பாதிப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/07/Bhaskareswarar.html", "date_download": "2021-06-21T10:33:04Z", "digest": "sha1:OVQ6R7CE2WD5MNJTJPOLMLV6X5LASYSY", "length": 10410, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில்\nசனி, 2 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பாஸ்கரேஸ்வர திருக்கோவில்\nசிவனின் பெயர் : பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்\nஅம்மனின் பெயர் : மங்களாம்பிகை\nதல விருட்சம் : அரசு\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை,\nமாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில், பரிதியப்பர்கோவில் (பரிதி நியமம்)-614 904.ஒரத்தநாடு.Ph:0 4372-256 910\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 164 வது தேவாரத்தலம் ஆகும்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n* லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். சிவன் எதிரில் சூரியபகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலம் வேறு எங்கும் காண இயலாது. 3 சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது சிறப்பு.\n* இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.\n* ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:37:07Z", "digest": "sha1:QR242YE36MZXHXQRDAGGFAVNPVJJ5EDO", "length": 6150, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேல்முருகன் Archives - TopTamilNews", "raw_content": "\nதமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பின்னடைவு\nதேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது- வேல்முருகன் அதிரடி\n“வாக்கு இயந்திர அறையில் கணிணி நிபுணர்கள் திடீர் விசிட்… தேர்தல் முடிவை மாற்ற சதி”\n‘200 தொகுதிகளுக்கு மேல் திமுக ஜெயிக்கும்’.. அடித்துச் சொல்லும் வேல்முருகன்\n“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்…...\n‘உதயசூரியன் சின்னத்தில்’.. பண்ருட்டி தொகுதியில் களமிறங்கும் வேல்முருகன்\nதிமுகவில் வேல்முருகனுக்கு எத்தனை தொகுதிகள்\n“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்\nஉதயசூரியன் சின்னத்தில் வேல்முருகன் போட்டி: பாமகவுக்கு நெருக்கடியா\nபசி கொடுமை… அம்பத்தூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பீகார் தொழிலாளி\nஹரியானாவில் அரசியல் திடீர் பரபரப்பு…. தேசிய, மாநில நிர்வாகிகளை கூண்டோடு கலைத்த பா.ஜ.க. கூட்டணி...\nசுங்கச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஃபாஸ்டேக் முறைக்கு தடை இல்லை\nபாஜக ஆளையே தூக்கியடித்த எடப்பாடி… பின்னணியில் திமுக..\nசீன அதிபரை விமர்சித்த தொழிலதிபருக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டு ஜெயில்\nபிரபல வில்லன் நடிகர் அழுகிய நிலையில் மர்ம மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்\nஸ்டாலின் உடனான ஆலோசனையில் சொல்லப்பட்டது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=34", "date_download": "2021-06-21T10:44:10Z", "digest": "sha1:MJ4ZUSRYFXHKVZHSJI36D4O7YF5TQ2E3", "length": 23388, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1.08 கோடி மதிப்பில் அதிநவீன ஆவின் பாலகங்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்\nகன்னியாகுமரி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் ...\nகூடங்குளத்தில் கூடுதல் அணு உலை அமைக்கும் திட்டம் இல்லை வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தகவல்\nதிருநெல்வேலி கூடங்குளத்தில் 6 அணு உலைகள் மட்டும் அமைக்க படும் கூடுதல் அணு உலை அமைக்கும் திட்டம் இல்லை என அணு மின் நிலைய வளாக ...\nஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு வ��ழா\nதென்காசி, இலத்தூர் விலக்கு ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 16வது ஆண்டு விழா 27.01.2017 வெள்ளிக்கிழமை அன்று ...\nமூலக்கரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் பங்கேற்பு\nதூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் 68-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைகூட்டம் ...\nதென்காசியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: நீதியரசர் நாகமுத்து திறந்து வைத்தார்\nதென்காசி, தென்காசியில் அமைக்கப்பட்ட கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தினை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து திறந்து வைத்தார். நெல்லை ...\nகோவில்பட்டியில் தேசிய வாக்காளர் தின பேரணி\nகோவில்பட்டி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவில்பட்டியில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி வ.உ.சி. ...\n18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வேண்டுகோள்\nகன்னியாகுமரி கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன் முன்னிலையில், ...\nதிருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா காவல் துறை ஆணையாளர் திருஞானம் பங்கேற்பு\nதிருநெல்வேலி, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கே.டி.சி.நகரில் உள்ள கூட்டாண்மை அலுவலக வளாகத்தில் 28ஆவது சாலை ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்: கலெக்டர் எம்.ரவி குமார் பங்கேற்பு\nதூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் நிகழ்ச்சி காமாராஜ் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் எம்.ரவி குமார் ...\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா\nதூத்துக்குடி. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது. நாசரேத் பேராலய தலைமைகுரு தேவசகாயம் ஆரம்ப ஜெபம் ...\nபீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல் சைவ வேளாளர் ஐக்கிய சங்க கூட்டத்தில் தீர்மானம்\nதிருச்செந்தூர், திருச்செந்தூரில் நடைபெற்ற சைவ வேளாளர் ஐக்கிய சங்க கூட்டத்தில் பீட்டா அமைப்பினை தமிழகத்தில் தடைசெய்ய ...\nதென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கருவேல மரங்களை அகற்றுதல் உறுதிமொழி\nதென்காசி, தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உறுதி மொழி ...\nவைகுண்டம் மூலவர் வைகுண்டபதி அவதார தினவிழாவில் கருடசேவை\nதூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவில் மூலவர் வைகுண்டபதி அவதார தினவிழாவில் கருடசேவை நடைபெற்றது. தென்தமிழகமான ...\nபாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு\nநெல்லை வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை ...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 1,419 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அ.விஜயக்குமார் எம்.பி.வழங்கினார்\nகன்னியாகுமரி, மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் 1,419 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். ...\nநெல்லை மாநகர பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா\nநெல்லை நெல்லை மாநகர பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுறம் பெண்கள் ...\nபொது சிவில் சட்டத்தை திரும்ப பெற தேசிய லீக் வலியுறுத்தல்\nநெல்லை பொதுசிவில் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் மாநாட்டில் ...\nதூத்துக்குடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்\nதூத்துக்குடி. தூத்துக்குடியில் உள்ள சில தொழிற்சாலைகள் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து ...\nகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 24,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்\nகன்னியாகுமரி. கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ...\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் ஸ்வைப் மெஷின் மூலம் பணம் செலுத்தும் வசதி\nதிருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் பணம் செலுத்துவற்கு பதிலாக, கிரெடிட் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cert.gov.lk/1?lang=ta&id=6", "date_download": "2021-06-21T09:41:26Z", "digest": "sha1:FONC4BFSFJESEL573BUF42XNQGDTTVKG", "length": 5214, "nlines": 77, "source_domain": "cert.gov.lk", "title": "Procurements", "raw_content": "\nஇணைய பாதுகாப்பிற்கான இலங்கையின் ஒற்றை மற்றும் மிகவும் நம்பகமான ஒருங்கிணைப்பு மையம்.\nநாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு\nஇணைய வெளியினை பாதுகாப்பாக மாற்றுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.\nசரியான பாதையில் நீங்கள் செல்வதற்கு உதவும் புதிய தகவல்.\nசேவைகள் மற்றும் திட்டங்கள் ⇨ கொள்முதல்கள்\nகொள்முதல் வாய்ப்புகளின் விளம்பரம் வெளியிடப்பட்ட திகதி மற்றும் இறுதி திகதியுடன் இந்த பிரிவில் வெளியிடப்படும். இலங்கை அரசு விதித்த கொள்முதல் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.\nஇலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம்\nதனியுரிமை கொள்கை | மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/opening/", "date_download": "2021-06-21T10:11:03Z", "digest": "sha1:UYJ2CU2LRTGPOG4M7LGLULPRJ747IRD3", "length": 2424, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "Opening Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\n1,6,9 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்\n 35 நாட்களுக்கு பின்னர் திறப்பு\nபாசனத்திற்காக வைகை அணை திறப்பு…\nபுதிய நீதிமன்ற கட்டிடம் திறந்து வைப்பு …\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17892/2021/06/sooriyan-fm-news.html", "date_download": "2021-06-21T10:42:45Z", "digest": "sha1:TYV3OLB56JVZGJAGUBM2LHTFCA3DKPA2", "length": 13257, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வெயில் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் பன்னீர் ரோஜா - Sooriyan Fm News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெயில் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் பன்னீர் ரோஜா\nமுகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கும் பலநன்மைகளை அளிக்கக்கூடியது றோஜா மலர்.\nஇதன் இதழ்களில் அடங்கியுள்ள விற்றமின் c சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க ரோஜா இதழ்ழை பயன்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nரோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.\nவெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன.\nஇந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு தே கரண்டி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்கும்\nகறுப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு கரண்டி, தேன் அரைக் கரண்டி கலந்து உதடுகளின் மேல் பூசி வரலாம்.\nஅரைத்த பன்னீர் றோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.\nவியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.\nவெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாக தோன்றும் கறுப்பான பகுதிகளில் ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு கரண்டி கடலை மாவு, தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவலாம்.\nகூந்தலுக்கு அழகு, ஆரோக்கியம் தரும் ரோஜா\nஆவாரம் பூக்கள் உங்கள் முக அழகை பாதுகாக்கும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்.\nதோடம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nநடிகர் கார்த்தியும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஆரோக்கியமான உணவுகளைக் கொண்டு, நுரையீரலைப் பாதுகாப்போம்\nரம்யா பாண்டியனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஅழகை அள்ளிக்கொடுக்கும் ஆவாரம் பூ\nயாருக்கெல்லாம் நீல தேனீர் தெரியும்\nதினமும் காலையில் 2 கராம்பு சாப்பிடுங்கள்\nஹீரோவை சந்திக்க 700 கி.மீ நடந்தே சென்ற ரசிகர்\nகுண்டு மனிதர்களை வேலைக்கு வாடகைக்கு விடும் வினோத நிறுவனம்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சில���கிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/life-story-of-rasigamani-t-k-chidambaram/", "date_download": "2021-06-21T10:54:24Z", "digest": "sha1:CR3VEEOMSGIDWJDHCTLMDCGPLWOBJ4HB", "length": 18106, "nlines": 111, "source_domain": "madrasreview.com", "title": "கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான் - Madras Review", "raw_content": "\nகல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்\nரசிகமணி டி.கே.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review\n”என்னுடைய சின்ன வயதில் அன்னப்பறவையைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி உண்டுவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடுமாம். டி.கே.சி-யும் ஒரு அன்னப்பறவையே. நல்லதுகளையும் சிறந்ததுகளையும் எடுத்துக் கொண்டார். அதைப் பற்றியே பேசினார்; பாராட்டினார். போலி கலந்த கவிதைகளில் கவிதையை மட்டும் எடுத்துத் தானும் உண்டு உலகத்துக்கும் கொடுத்தார். தமிழகத்துக்கு இப்படி இன்னொரு அன்னப்பறவை கிடைக்குமா\nஎன்று ரசிகமணி டி.கே.சி குறித்து எழுதும் போது கி.ராஜநாராயணன் எழுதுவார.\nகி.பி 1881-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் தீத்தாரப்பன் – மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக டி.கே.சிதம்பரநாதான் அவர்கள் பிறந்தார். இவர் தென்காசியில் ஆரம்பக் கல்வியும், திருச்சிராப்பள்ளி ���யர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சட்டப்படிப்பினை (B.L) திருவனந்தபுரத்தில் படித்தார்.\nஇந்து அறநிலையத் துறை ஆணையராகப் பதவி\nசிறிதுகாலம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். இவரது தாய் மற்றும் மனைவி இருவரின் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள இல்லத்தில் சிறிது காலமும், குற்றாலத்திலும் வாழ்ந்தார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறையின் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றினார்.\nதிருநெல்வேலியில் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் உள்ள இவரது வீட்டின் வட்ட வடிவமான அமைப்பில் இவரது நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடி இலக்கிய விவாதங்களை நடத்துவார்கள். இந்தக் கூட்டத்திற்கு வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது.\nஇவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ.ப.சோமு, பி.ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா.பி.சேதுப்பிள்ளை, இராஜாஜி அ.சீனிவாச ராகவன், தொ.மு.பாஸ்கர தொண்டைமான், ச.வையாபுரிப்பிள்ளை, வெ.ப.சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்ட தமிழ் இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nபண்பாடு என்ற சொல் உருவாக்கம்\n1927-ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பண் என்ற சொல்லும், பாடு என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள் தாம். அவ்விரு சொற்களையும் இணைத்து “பண்பாடு” என்ற சொல்லை தமிழுலகுக்கு கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சி. “கல்ச்சர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் பதமாக பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர்.\nரேடியோவிற்கு வானொலி என்ற பெயர்\nஅகில இந்திய வானொலி நிலையம் என்று தற்போது சொல்லப்படுகிறது. ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற சரியான தமிழ்ப் பதத்தைக் கொடுத்தது ரசிகமணி தான். பின்னால் வானொலி என்ற இதழ் வெளிவந்தது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ரசிகமணியின் புதல்வர் தீபன் என்ற தீத்தாரப்பன் அவர்கள்.\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை சின்னமாக வைக்க ரசிகமணி பரிந்துரை செய்தபோது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார்.\nதென்காசி மகா மண்டப சிற்பங்கள்\nஓவியம், சிற்பம் ஆகிய கலைச் செல்வங்களும் டி.கே.சி-யின் கலைக் கண்ணோட்டத்திலிருந்து தப்பவில்லை. தென்காசி கோயில் மகா மண்டபத்தில் பத்துத் தூண்களில் வடித்துள்ள சிற்பங்களை உலகறியச் செய்தார். அந்தச் சிற்பங்களையெல்லாம் படமெடுத்து கல்கி தீபாவளி மலரில் வெளிவரச் செய்தவர்.\nடி.கே.சி குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய கற்களை வெளியே கொண்டு வரச் செய்தபோது அரிய சிலைகள் வெளியே வந்தன. அச்சிலைகளை குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் நிறுவிய பெருமை ரசிகமணியையே சாரும்.\nகமண்டலம் ஏந்தாமல் தமிழ் கவிதை ஏந்திய பொதிகை முனிவர்\nடி.கே.சி குற்றாலத்தில் பர்ணசாலை கட்டியிருக்கவில்லை, யோகதண்டமும், கமண்டலமும் தாங்கி நடக்கவில்லை, சடைமுடி, புலித்தோல் ஆடை உடுக்கவில்லை, என்றாலும் பொதிகை முனிவராக வாழ்ந்தார். முத்தமிழையும் வளர்த்தார். காஷாயம் தரிக்காமல், அன்பையே கோலமாக அணிந்திருந்தார். கமண்டலம் ஏந்தாமல் கையிலே தமிழ்க் கவிதையை ஏந்தினார். கடவுளையும் கவிதையையும் ஒன்றாக மதித்தார். என்று கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் டி.கே.சி குறித்து குறியுள்ளார்.\nஇதய ஒலி, தமிழ்க் களஞ்சியம் உள்ளிட்ட கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ள டி.கே.சி முத்தொள்ளாயிரம், தமிழிசைப் பாட்டுகள் உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதங்கள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளது.\n“தமிழருக்குத் தமிழே துணை” என்னும் மந்திரத்தை தமிழர்களிடம் சொன்னவர் டி.கே.சி. 16.02.1954 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.\nதிருநெல்வேலியில் ரசிகமணி டி.கே.சி விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி பேசிய காணொளி:\nPrevious Previous post: மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்\nNext Next post: டூல் கிட் என்பது என்ன விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப�� புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/author/lasanthi/page/4/?lang=ta", "date_download": "2021-06-21T09:08:01Z", "digest": "sha1:IOHVHEZM56BVSSU2DPERIKT63Z5NRYHU", "length": 17405, "nlines": 168, "source_domain": "moe.gov.lk", "title": "Lasanthi_MOE | MOE - Page 4", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மேல் மாகாணப் பாடசாலைகளின் தரம் 11 வகுப்புகளுக்கு மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பமாகும்.\nகோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் தரம் 11 வகுப்பு���ள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்தையும் உள்ளடக்கியதாக பாடசாலைகளை ஜனவரி 11 முதல் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சானது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள\nPublished in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கூடியளவு விரைவாக பாடசாலைகளை திறக்க வேண்டும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்\nதிங்கட்கிழமை, 28 டிசம்பர் 2020 by Lasanthi_MOE\nகூடியளவு விரைவாக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் தற்போதைய அரசாங்கம் திடமான உறுதியுடன் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2020.12.20 ஆம் திகதி பன்னிபிட்டிய ஸ்ரீ தர்மவிஜயாலோக விகாரையின் சியாமோபாலி வங்ஸ மகா பீடத்தின் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரோ அவர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலைகளை மீள\nPublished in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்\nசெவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 by Lasanthi_MOE\nபுதன்கிழமை, 02 டிசம்பர் 2020 by Lasanthi_MOE\nகல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இம்முறை சாதாரண தர பரீட்சையை நடாத்துதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடாத்துவதாயின் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றிய இறுதி முடிவினை எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பெற்றுத் தருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நாட்டில் தற்போது நிலவும் நிலைமையில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற\nPublished in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்\nதிங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 by Lasanthi_MOE\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைகள் குழு – கல்வி அமைச்சு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை – 2019 (2020) இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டி பரீட்சை – 2019 (2020)\nவெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020 by Lasanthi_MOE\nகல்வி அமைச்சு, நாடு பூராகவும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) மற்றும் இலங்கை அதிபர் சேவைஆகியதுறைகளில் உள்ள தகைமைபெற்ற அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களை க்கோருகின்றது. – 2020\nவெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020 by Lasanthi_MOE\nபிள்ளைகளை பயமின்றி புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனுப்புங்கள் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2020 by Lasanthi_MOE\nகல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உட்பட சகல உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியன இணைந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அவசியமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் மேற்கொண்டுள்ளன.சுகாதார அமைச்சர், மற்றும் எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, விஜித பேருகொட மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் உட்பட சகல பணியாட்டொகுதியினர் விசேடமாக நாட்டின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கும்\nPublished in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்\nவியாழக்கிழமை, 08 அக்டோபர் 2020 by Lasanthi_MOE\nPublished in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்\nவியாழக்கிழமை, 08 அக்டோபர் 2020 by Lasanthi_MOE\nபாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சகல பிரிவுகளின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆலோசனைகளை பெற்று உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தீர்மானித்த திகதிகளில் தோற்றுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். அதன் படி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வகையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினத்திலும், உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12\nPublished in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/20/south-is-india-s-safest-destination-for-working-women-002156.html", "date_download": "2021-06-21T10:21:13Z", "digest": "sha1:43XQBCRGTFLBL6NUX56U56IJ6SDTB4AI", "length": 23128, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தென்னிந்தியா தான் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாம்!! தெரியுமா உங்களுக்கு.. | South Is India's Safest Destination For Working Women - Tamil Goodreturns", "raw_content": "\n» தென்னிந்தியா தான் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாம்\nதென்னிந்தியா தான் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாம்\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இன்று, கிட்டத்தட்ட அனைத்து வேளைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக தத்தம் தொழில்துறைகளில் பெரும் சாதனைகள் புரிந்து வருகின்றனர். இந்த செய்தி ஒவ்வொரு இந்தியரும் பெருமை பட வேண்டிய விஷயம் ஆனால், பெண்கள் அவர்களின் பணியிடங்களில் நிஜமாகவே பாதுகாப்பாக இருக்கிறார்களா இது வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இந்தியப் பெண்களின் மனதில் அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி. (இது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று..)\nநிச்சயமாக, நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியப் பகுதிகள் தான் பெண்களுக்கான பணியிடங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதாக டிஎன்என்-ஐச் சேர்ந்த சேத்தன் குமார் கூறுகிறார்.\n2010 ஜனவரி மற்றும் 2013 டிசம்பர் ஆகியவற்றுக்கு இடையிலான காலகட்டத்தில் பெண்களுக்கான தேசிய கமிஷன் (என்சிடபிள்யு), ஒவ்வொரு வருடமும் பணியிடத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து சுமார் 115 புகார்களை பதிவு செய்துள்ளது. இவற்றுள், நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் தான் குறைவான புகார்கள் பதிவாகியுள்ளன.\nஇந்த நான்கு ஆண்டு கால அவகாசத்திற்குள், மாநிலம் எங்கும் மொத்தம் 457 புகார்கள் இந்த கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. \"காவல்துறையை நேரடியாக சிலர் அணுகினாலும், பல பேர் இது குறித்து குரல் உயர்த்தாது மௌனம் காக்கின்றனர்,\" என்று ஒர் அதிகாரி ஆதங்கப்பட்டதாக டிஎன்என் தெரிவித்துள்ளது.\nநடுத்தர-நிலை ஊழியர்களிடமிருந்தே பெரும்பாலான புகார்கள் எழுந்துள்ளன, என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇந்தியத் தலைநகரமான டெல்லியில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்களால் அதன் புகழ் மங்கி வரும் இவ்வேளையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்களிடமிருந்து இதுவரை சுமார் 99 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nடெல்லியை தொடர்ந்து சுமார் 118 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக இந்நகரம் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுதல் பாலில் சிக்சர் அடித்த ஸ்டாலின்.. சாமானிய மக்களின் சுமையை குறைத்த 4 முக்கிய அறிவிப்புகள்..\nபங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்-க்கு மாறிய பெண்கள்.. ஆனா தங்கத்தை மட்டும் விடவே இல்லை..\nபெண்களுக்கு ஜாக்பாட்.. திமுக தேர்தல் அறிக்கையில் செம அறிவிப்பு..\nதிருமணமான பெண்களுக்கு Work From Home ஒரு ஜாக்பாட்.. கொரோனா கொடுத்த வரப்பிரசாதம்..\nWork from Home சிறு நகரங்களுக்கான ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களின் புதிய இலக்கு..\nலாக்டவுனில் 1.7 கோடி பெண்கள் பணிநீக்கம்.. பட்ஜெட் 2021-ல் நிர்மலா சீதாராமன் சர்ப்ரைஸ் கொடுப்பாரா..\nலாக்டவுன் எதிரொலி: 13.9% பெண்கள் வேலைவாய்ப்பு இழப்பு..\nமுருகப்பா குழுமத்தில் வெடிக்கும் பிரச்சனை “நீதிமன்றம் போக நான் ரெடி” வள்ளி அருணாச்சலம் “நீதிமன்றம் போக நான் ரெடி” வள்ளி அருணாச்சலம்\n ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு யாருக்கு எப்போது ரூ. 500 கிடைக்கும்\nபெண்களை ஸ்பெஷலாக கவனித்த நிதியமைச்சர்.. பேஷான திட்டங்கள்.. பிரமாதமான அறிவிப்புகள்\nபெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்பு சலுகை\nகார்ப்பரேட் கம்பெனிகளில் 26% பெண்கள்\nRead more about: women delhi பெண்கள் வேலை ஐடி டெல்லி பாதுகாப்பு\nஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/18/india-will-suffer-lot-taking-rbi-excess-reserves-013200.html", "date_download": "2021-06-21T10:04:43Z", "digest": "sha1:N7MGWCXSYRDYDW45D34JKBB524MHXRDE", "length": 29912, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "India திவால் ஆவது உறுதி..! சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..! | India will suffer a lot by taking rbi excess reserves - Tamil Goodreturns", "raw_content": "\n» India திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்��ாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nIndia திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n47 min ago மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்காலத்தில் வர இருக்கும் எதிர்பாராத செலவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பதற்குப் பெயர் தான் இந்த Contingency Fund. இது சின்ன நிறுவனம் தொடங்கி, வங்கிகளை நெறிப்படுத்தும் ஆர்பிஐ வரை வைத்திருப்பார்கள். இப்படி அவசர தேவைக்கு மட்டும் 2.32 லட்ச, கோடி ரூபாயை வைத்திருக்கிறார்கள். ஆர்பிஐ. இதை தான் மோடி அரசு முதலில் வழித்துச் சாப்பிட துடிக்கிறது. ஏன் என்றால் நாளை ஆர்பிஐ-ல் ஒரு பணப் பிரச்னை என்றால் கூட ஆர்பிஐ-யை இழுத்து மூடிவிடலாம் இல்லையா..\nஆர்பிஐ ஒரு மிகப் பெரிய அமைப்பு ஆர்பிஐக்கு கீழ் National Housing Bank, NABARD, நாம் பயன்படுத்தும் நோட்டுக்களை அச்சடிக்கும் ஆர்பிஐ-ன் துணை நிறுவனம் Bharatiya Reserve Bank Note Mudran Private Limited போன்ற ஆர்பிஐயின் துணை நிறுவனங்களுக்கு தேவையானதை செய்ய வைத்திருக்கும் பனம் தான் இந்த Asset Development Fund. இந்த தலையில் 22,811 கோடி ரூபாய் வைத்திருக்கிறது ஆர்பிஐ.\nஇதை தியரி படி அப்படியே விளக்கவில்லை. வாசகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக எளிமையாக விளக்க முற்பட்டிருக்கிறோம். இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு கரன்ஸிகளை வைத்திருக்கும். தங்கம் மற்ரும் கரன்ஸிகளுக்கு ஒரு குறைந்தபட்ச அளவை நிர்ணயித்து அதே லெவலிலேயே வைத்திருக்க பயன்படும் பணத்தைத் தான் இந்த கணக்கில் வைத்திருப்பார்கள்.\nஇந்தியாவிடம் 400 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் இருக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். எப்போது எல்லாம் 400 பில்லியன் டாலருக்குக் கீழ் போகிறாதோ அப்போது எல்லாம் இந்த கணக்கில் இருந்து பணத்தை வைத்து டாலரை வாங்கி நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்கும். அப்படி தங்கத்துக்கும், வெளிநாட்டு கரன்ஸிகளுக்கு வைத்திருக்கும் கணக்கு தான் இந்த Foreign Exchange Forward Contracts Valuation Account. இதில் 6.91 லட்சம் கோடியை வைத்திருக்கிறார்கள். இதையும் தேர்தல் செலவுக்கு வழித்து விட வேண்டும் என்பது பாஜக திட்டம்.\nரிசர்வ் வங்கியிடம் உள்ள இந்த 9.63 லட்சம் கோடி ரூபாயில் எந்த கணக்கில் இருந்து அரசுக்கு உபரி எனத் தோன்றும் தொகையை எடுத்தாலும், ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சர்வதேச அளவில் சரியும் என ஸ்ஆர் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.\nஇப்போது சர்வட்கேச தர மதிப்பீட்டு நிறுவனங்களின் கணிப்புப் படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏஏஏ மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு பிஏஏ மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை மத்திய அரசு பொருளாதார வல்லுநர்கள் சொல்வதைக் கேட்காமல் ஆர்பிஐ-ன் பணத்தை எடுத்தால், இந்தியாவின் தர மதிப்பீடு குறையும்.\nஅப்படி மதிப்பீடு குறைந்தால், இந்தியாவை நம்பி கடன் தருபவர்கள் அதிக வட்டிக்குத் தான் கடன் தருவார்கள். இதனால் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் விலை அதிகரிக்கும். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கியும், அரசும் பரஸ்பரம் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.\nஇப்போது பிஏஏ என்ற நிலையில் உள்ளோம். இது முதலீட்டுக்கான மதிப்பீடே கிடையாது. ஆனால் சில சமயம் இந்தியா வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது நமது தர மதிப்பீடு அதிகமாக இருந்தால் வெளிநாட்டு வங்கி நடவட��க்கைகள் எளிதில் முடியும்.\nரிசர்வ் வங்கியிடம் அதிக லாபம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழைப்பு செய்து புதிதாக அச்சடித்து வெளியிடுவதால் தான் ஆர்பிஐக்கான லாபம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைத் தான் அவசரகால நிதிக்காக ஒதுக்கி வருகிறது ஆர்பிஐ. இப்போது அதிலும் கைவைத்தால் நிச்சயம் இந்தியா திவால் ஆக கூட வாய்ப்பிருக்கிறது என எச்சரிக்கிறார் ரகுராம்.\nஉபரி நிதியை வழங்குவதில் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் உயர்நிலை குழு அமைத்து இதற்கு தீர்வு காண்பதென முடிவு செய்யப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட குழுவின் பெயர் Economic Capital Framework (ECF). இந்த கமிட்டியை உர்ஜித் பட்டேல் இருந்த காலத்திலேயே அமைத்துவிட்டார்கள்.\nரகுராம் ராஜன் கவர்னராக இருந்த காலத்தில் ஆர்பிஐ வரலாற்றிலேயே மிக அதிக அளவில் அரசுக்கு ஈவுத் தொகை அளித்ததாகக் குறிப்பிட்டார். லாபத் தொகையைவிட உபரியாக உள்ளதைத்தான் அரசு எதிர்பார்க்கிறது. மாலேகாம் குழு கூட லாபத்தைத் தவிர வேறு எதையும் தரத் தேவையில்லை என மலிகன் கமிட்டியும் கருத்து தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nDHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..\nபேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் இந்த சேவை கிடைக்கும்.. ஆர்பிஐ அதிரடி..\nஇந்தியாவின் நுகர்வோர் நம்பிக்கை அளவீடு வரலாற்றுச் சரிவு..\n30000 கோடி ரூபாய் ஊக்க திட்டத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nகுட் நியூஸ்.. 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வங்கியின் லைசென்ஸ் ரத்து.. டெபாசிட்டர்களின் நிலை என்ன..\nஇந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/who-warns-against-use-of-ivermectin-for-covid-19-treatment-420544.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:12:16Z", "digest": "sha1:VM6HRUQYYCNBLGNHJ5WP2KWT2SYMNKD6", "length": 19794, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா சிகிச்சையில் ஐவர்மெக்டின்.. நேற்று அனுமதி அளித்த கோவா.. இன்று எச்சரிக்கும் உலக சுகாதார மையம் | WHO Warns Against Use Of Ivermectin For COVID-19 Treatment - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅடடா.. ஸ்டாலின் இவ்வளவு சிம்பிளா.. வெளுத்து வாங்குவாருனு பார்த்தா இது மட்டும் போதும்னு சொல்லிட்டாரே\n90% மாவட்டங்களில் சரிந்த கொரோனா.. 70 மாவட்டங்களை அச்சுறுத்தும் ஆக்டிவ் கேஸ்கள்.. முழு புள்ளி விவரம்\nபல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தர மொபைல் செயலி M-Yoga App வெளியிடப்படும்: பிரதமர் மோடி\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nInternational Yoga Day : 'நோய்நாடி நோய்முதல் நாடி' திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nInternational Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா சிகிச்சையில் ஐவர்மெக்டின்.. நேற்று அனுமதி அளித்த கோவா.. இன்று எச்சரிக்கும் உலக சுகாதார மையம்\nடெல்லி: கொரோனா நோயாளிக்கு ஐவர்மெக்டின் என்ற மருந்தைப் பயன்படுத்தக் கோவா அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில், இன்று உலக சுகாதார அமைப்பு ஐவர்மெக்டினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது 35 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅப்போ பைத்தியம்.. இப்போ வைத்தியம்.. இதைப் பார்த்தா கொரோனாவே ரூம் போட்டு சிரிக்கும்\nஇதுவரை கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க எந்தவொரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nஇருப்பினும் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐவர்மெக்டின் என்ற மருந்து கொரோனா பாதிப்பு குறைப்பதாகவும் இதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். பிரிட்டன். ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் இதே முடிவு தெரியவந்தது.\nஇதையடுத்து கோவா மாநிலத்திலும் ஐவர்மெக்டின் மருந்தை 18 வயதைத் தாண்டிய அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்த அம்மாநில அரசு நேற்று அனுமதி அளித்தது. கோவா அரசு அனுமதி அளித்து ஒரு நாள்கூட ஆகாத நிலையில், ஐவர்மெக்டின் மருந்தை அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் பண்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nஇது குறித்து உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தும்போதும் நோயாளிகளின் பாதுகாப்பும் ஒரு மருந்தின் செயல்திறனும் முக்கியம். கொரோனா வைரசை ஐவர்மெக்டின் மருந்து அழிக்க முடியும் என்பதை உறுதி செய்ய எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே, பாராசைட்டிக் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஐவர்மெக்டினை அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்த வேண்டாம்\" என அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் தற்போது மோசமாகப் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுவும்கூட நுரையீரல் பாதிப்பை மட்டுமே கட்டுப்படுத்த உதவும். கொரோனா வைரசை அழிக்காது என்பது குறிப்பிடத்தது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்தை அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது.\nநீதித்துறை அதிகார வரம்பில் கைவைக்க முடிவு லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் ஏற்படுத்திய புதிய சர்ச்சை\nInternational Yoga Day 2021 Live updates: 'நோய்நாடி' திருக்குறளை மேற்கோள்காட்டி மோடி உரை\n'எங்களது தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து அவதூறு பரப்புவதா'.. ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்\nநாளை சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு உரை\nஐக்கிய அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கு ���னுமதி.. ஆனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்றை போட்டிருக்க வேண்டும்\n10 மடங்கு அதிகம்.. கொரோனா 2ஆம் அலை சமயத்தில் பீகாரில் 75,000 பேர் பலி.. வெளியான அதிர்ச்சி ரிபோர்ட்\nகொரோனா 3ஆம் அலை.. டெல்டா + அதிவேகமாக பரவலாம்.. உடனடி ஆக்ஷன் தேவை.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை\nடெல்லியில் மிக லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 2.1 ஆக பதிவு\nவருமானம் இல்லை.. அனைத்து கொரோனா உயிரிழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்\nவிரைவில் அடுத்த அலை..தளர்வுகள் அறிவிப்பில் அதிகபட்ச கவனம் தேவை.. மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல் ஏன்\nநாகாலாந்தில் வௌவால்களில் உள்ள வைரஸ் பற்றி ஆய்வு.. வூஹான் ஆய்வாளர்களுக்கு தொடர்பு\n\"ஹாய் மேன் தோனி.. ஹலோ சார் ஹவ் ஆர் யூ\".. துரைமுருகன் எங்கே போனாலும் ஒரே ஜாலிதான்.. கலகலத்த டெல்லி\n\"இதுதான் தரம்\".. பிரதமர் மோடிக்கு என்ன பரிசு தந்தார் தெரியுமா.. டெல்லியில் கெத்து காட்டிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwho கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T11:23:14Z", "digest": "sha1:P2XDWQCQ254KQBRPY3WWEBQ3VJSUGNE4", "length": 10449, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கேரள பயணி", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - கேரள பயணி\nசெங்கல்பட்டு மற்றும் குன்னூர் நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்: இணையவழி...\nசாந்தமான 'சங்கர்'; ஆட்கொல்லி யானை சாதுவானது எப்படி\nமேகதாதுவில் அணை; கர்நாடக அரசின் முயற்சிக்கு எள்முனையளவுகூட தமிழக அரசு இடம் அளிக்கக்கூடாது:...\nகொடைக்கானல் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் யூடியூப் மூலம் ரசிக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு\nஇந்தியக் கடற்படையில் அமெரிக்காவின் எம்.எச் 60 ஆர் ஹெலிகாப்டர்: கிழக்கு பிராந்திய கடற்படைத்...\nபாலருவி ரயிலுக்கு செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம், நிறுத்தங்கள் நீக்கம்: தமிழக பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக...\nபில்லூர் அணை நிரம்பியதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள...\nபில்லூர் அணை நிரம்பியதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள...\nஇந்திய மீனவர்களை ச���ட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு ரத்து\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள ராப் பாடகர்: பதிவை லைக் செய்த நடிகை...\nதேச துரோக வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆயிஷா மனு\nகேரளாவில் தொடர்ந்து திரையரங்குகள் மூடல்: ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/07/26/saffronisation-of-indian-history/", "date_download": "2021-06-21T10:00:04Z", "digest": "sha1:G3D4425OGQ27VD2BUJRZ35CUMT2E2C2I", "length": 31331, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்து��ம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்���த்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக\nமறுகாலனியாக்கம்கல்விசெய்திகட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nஇராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராஜஸ்தான் பல்கலைக்கழகம்\nமஹாராணா பிரதாப் தெரியுமா உங்களுக்கு ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த அரசர். தற்போதைய இராஜஸ்தான் மாநிலப் பகுதியை ஆண்டு வந்தவர். இவரது சம காலத்தில் முகலாயப் பேரரசராக அக்பர் ஆண்டு வந்தார். மன்னர்களுக்கிடையிலான நாடு பிடி சண்டையில் முகலாயப் பேரரசு, ராஜ்புத்திரர்கள் மீது போர் தொடுத்தது.\n1576-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஹல்திகாட்டி என்ற பகுதியில் நடைபெற்ற இந்தப் போரில் அக்பர் வெற்றி பெற்றார். ராணா பிரதாப் தப்பிச் சென்று காடுகளுக்குள் தலைமறைவானார். அதன் பின்னர் 1585-ம் ஆண்டு அக்பர் வடகிழக்கு மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கவனிக்க லாகூருக்குச் சென்றதும் இராஜஸ்தான் பகுதிக்கு திரும்பி வந்து தனது இழந்த இராஜ்ஜியத்தை மீட்டுக் கொண்டார் ராணா பிரதாப்.\nவரலாறு இப்படியிருக்க, வசுந்தரா ராஜேயின் தற்கால இராஜஸ்தான் அரசு, வரலாற்றைத் திரித்து தனது வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் கல்வி வாரியக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை, மஹாராணா பிரதாப்பின் மற்றும் ஹல்திகாட்டி போர் குறித்த சமீபத்திய “ஆராய்ச்சிகளையும்” கணக்கில் எடுத்துக் கொண்டு பாடத்திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nஅது என்ன சமீபத்திய ஆராய்ச்சி என்று வியக்கின்றீர்களா சந்திர சேகர் சர்மா என்பவர் எழுதிய “ராஸ்ட்ர ரத்ன மஹாராணா பிரதாப்” என்ற நூல��த் தான் ‘ஆராய்ச்சி’ என இராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹல்டிகாட்டி போரில் அக்பர் தோற்கடிக்கப்பட்டார் என்றும், மஹாராணா வெற்றி பெற்றார் என்றும் வரலாற்றைத் திருத்தி எழுதியிருக்கின்றனர். அப்படி மஹாராணா பிரதாப், வெற்றி பெற்றதாக வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை.\nசந்திர சேகர் சர்மா என்பவர் எழுதிய “ராஸ்ட்ர ரத்ன மஹாராணா பிரதாப்” என்ற நூலின் புத்தக மேலுறை\nமுதுகலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் அரையாண்டில் வரும் “பழங்கால இராஜஸ்தான்” எனும் கட்டாயப் பாடத்தில் ஹல்திகாட்டி போரின் விளைவுகளின் மீதான விவாதம் என்ற ஒரு பகுதி பாடத்திட்டத்தில் இருக்கிறது. இப்பாடப் பகுதியில், படிப்பதற்காக சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் புத்தகங்களில் சர்மாவின் புத்தகமும் ஒன்று.\nஇவ்வாறு, கல்வியில் கட்டுக்கதைகளை வரலாறாகத் திரிக்கும் வேலையைப் பின்னிருந்து இயக்கியது, பாஜகவைச் சேர்ந்த மோஹன்லால் குப்தா என்ற சட்டமன்ற உறுப்பினர் தான். இராஜஸ்தான் பல்கலையைப் பொறுத்தவரையில் பாடத்திட்டம் மாற்றப்படுவதெனில் அது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாடத்திட்டக் குழுவின் முடிவின் படியே சாத்தியமானதாகும். மஹாராணா பிரதாப்பின் திரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றை வரலாற்றுத் துறையில் சேர்க்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதமே பாடத்திட்ட கமிட்டியின் கூட்டத்தில் முன் வைத்திருக்கிறார் மோஹன்லால் குப்தா. அதனைத் தொடர்ந்தே, இந்த வரலாற்றுத் திரிப்பு நடைபெற்றிருக்கிறது.\n“தி வயர்.இன் (thewire.in )” இணையதளம் இது குறித்து ஜே.என்.யூ.வில் பணியாற்றி ஓய்வுபெற்ற வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முக்கியாவிடம் கேட்டபோது, “இது போன்று வலிந்து “தயாரிக்கப்படும்” வரலாறுகளுக்குப் பதிலளித்தே சோர்ந்து விடுவோம் என்று கூறியிருக்கிறார். மேலும் பிரித்திவிராஜ் சவுகான் முஹம்மது கோரியை ‘டரயின்’ போரில் வீழ்த்திவிட்டார் (உண்மையில் கோரியிடம் பிரித்திவிராஜ் இராஜ்ஜியத்தை இழந்தார்) என்றும், ஆனால் ஒரு உண்மையான, தாராளமனம் கொண்ட ஹிந்துவாக இராஜ்ஜியத்தை கோரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு தாமாகவே சன்யாசம் போய்விட்டார் என்றும் புதிய வரலாற்றை தயாரித்தாலும் தயாரிப்பார்கள். படிக்காத அரசியல்வாதிகள் எந்த அளவிற்குக் கல்வியாளர்களைச் சர்வாதிகாரம் செய்ய முடியும் என்பதையும், கல்வியாளர்கள் எந்த அளவிற்கு அத்தகைய சர்வாதிகாரிகளோடு ஒத்துப் போகின்றனர் என்பதையும் இது காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கு முன்னரே இராஜஸ்தானில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பாடங்களில் பாஜக அரசின் ஹிந்துத்துவப் பெருமைகளையும், மோடி அரசின் பெருமையையும் பேசும் பாடங்கள் சேர்க்கப்பட்டன. மாணவர்களுக்கு வரலாற்றைத் திரித்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாகவும், முஸ்லீம்களை அதன் எதிரிகளாகவும் உருவகப்படுத்தி மத ஒற்றுமையைச் சீர்குலைப்பது தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பலின் முதல் நோக்கம். அதே போல சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளைக்காரர்களுக்குச் சேவகம் புரிந்த சாவர்க்கர், வாஜ்பாய் போன்றோரை தேசபக்தர்களாகக் காட்டவும் வரலாற்றைத் திரித்து வருகிறது இக்கும்பல்.\nஅக்காலகட்டத்தில் மன்னர்களுக்கிடையே சர்வசாதாரணமாக நடக்கும் போர்களில், இந்து மன்னர்களுக்கும், இசுலாமிய மன்னர்களுக்கும் இடையே நடக்கும் போர்களை மட்டும் பெரிதாகப் பேசி, இசுலாமியர்களை இம்மண்ணின் எதிரிகளாகவும், வந்தேறிகளாகவும் உருவகப்படுத்தி ஒரு பிம்பத்தை பெரும்பான்மை மக்களின் மனத்தில் ஏற்கனவே விதைத்திருக்கிறது ஹிந்துத்துவக் கும்பல். வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன.\nஅனைத்து ‘இந்து’ மன்னர்களும், மக்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த சொத்துக்களை கோவில்களில் தான் பதுக்கி வைத்திருப்பர். ஆகவே வேறு எந்த ஒரு மன்னரும், அது இந்து மன்னராக இருந்தாலும் சரி, முசுலீம் மன்னராக இருந்தாலும் சரி, ஒரு நாட்டின் மீது வெற்றி கொண்டவுடன் கோவிலுக்குள் சென்று அந்த நாட்டின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துச் செல்வது வழக்கமானது. ஆனால் அத்தகைய நிகழ்வுகளில் ஹிந்து மன்னர்கள் கோவிலுக்குள் புகுந்து கபளீகரம் செய்து கொள்ளையடித்ததைப் பற்றி வாய் திறக்காமல், முசுலீம் மன்னர்கள் கோவிலுக்குள் புகுந்து கபளீகரம் செய்து கொள்ளையடித்ததை மட்ட��ம் பெரிதாகப் பேசி முசுலீம்கள் தான் இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தவர்கள் என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் ஏற்கனவே ஒரு கருத்தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.\nதகவல் தொழில்நுட்பமும், பெயரளவிற்கு ஜனநாயகமும் இருக்கும் இக்கால கட்டத்திலேயே இப்படி வரலாற்றைத் திரித்திருக்கும் பார்ப்பனக் கும்பல், கடந்த 2000 ஆண்டுகளாக என்னென்ன வகைகளிலெல்லாம் வரலாற்றைத் திரித்து, அழித்திருக்கும்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21798", "date_download": "2021-06-21T10:20:18Z", "digest": "sha1:YQCVZBBU3IA2QIOVAVBVTNROJFLFQVUJ", "length": 7886, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக – ஐ.நா – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nஅமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக – ஐ.நா\nசெய்திகள் மே 15, 2019மே 18, 2019 இலக்கியன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுகலகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ஐ.நா அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்:-\nவன்முறைக்கு வழியை ஏற்படுத்தும் தவறான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பினை ஒவ்வொரு பொதுமகனுக்கும் இருக்க வேண்டும்.\nஅவசரகால சட்ட நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அனைத்து சமூகத்தினர் மற்றும் தனிநபர்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக தகுந்த, பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nகுற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் வன்முறையை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nநாம் அனைவரும் இணைந்து சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தருணமே இது. அனைவரையும் உள்ளடக்கிய, ஒன்றிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதோடு, அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்புக்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் அதனை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் ஐ.நா தெரிவித்துள்ளது.\nறிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த – பசில் எதிர்ப்பு\nயாழில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தீவிரவாதிகளினுடையது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/kaalan-health-tips", "date_download": "2021-06-21T10:03:26Z", "digest": "sha1:RUWPLMSXU2GB65KFQN4GPO5PRAOEFJSJ", "length": 10250, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "இதய செயற்பாட்டிக்கு உகந்தது காளான் - www.veeramunai.com", "raw_content": "\nஇதய செயற்பாட்டிக்கு உகந்தது காளான்\nகாளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும். காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.\nகாளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் வகைகள் இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் மருத்துவ பயன்கள் காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசøரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.\nஇதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். ��ெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.\n100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=11", "date_download": "2021-06-21T10:58:24Z", "digest": "sha1:G3XMRICEGJUHARZT2JZYHG76HCGMNOVH", "length": 23051, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nசென்னை, பாஜகவு���ன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும் என தம்பிதுரை எம்.பி கூறினார்.காவிரி மேலாண்மை ...\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nபுது டெல்லி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் 2 நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்கிறார். கர்நாடக சட்டசபை ...\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nலக்னோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ...\nதே.ஜ. கூட்டணியில் இருந்து விலகியது அரசியலுக்காகவே: சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா கடிதம்\nபுது டெல்லி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியிருப்பது அரசியலுக்காகவே என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு ...\nஎம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்வது ஸ்டாலினின் சித்து விளையாட்டு: தம்பிதுரை\nபுது டெல்லி, நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்வது ஸ்டாலின் சித்து விளையாட்டுகளில் ஒன்று என தம்பிதுரை ...\nநாங்கள் பொங்கினால் தாங்க மாட்டீர்கள்: ஸ்டாலினுக்கு தமிழிசை சூடான பதில்\nகோவை, நாங்கள் பொங்கினால் தாங்க மாட்டீர்கள் என்று பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை ஆவேசமாகத் ...\nசந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகிறது 3-வது அணி: ஏப்ரல் 7-ல் அமராவதியில் முதல் கூட்டம்\nஅமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி உருவாகிறது. இதன் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ...\n2019 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க சரத்பவாருடன் ராகுல் ஆலோசனை\nபுது டெல்லி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ...\nஇடைத்தேர்தல் வெற்றி - அகிலேஷ் யாதவ், லாலுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...\nவீடியோ:ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்\nரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்\nஎச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழகத்தில் ஆழம் பார்க்கும் பா.ஜ.க.: வைகோ கண்டனம்\nசென்னை, எச்.ராஜா எனும் குரங்கு க���ட்டியை வைத்து தமிழக மக்களிடத்தில் ஆழம் பார்க்க நினைக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு தமிழ் மக்கள் ...\nபா.ஜனதா கலவர அரசியலை தூண்டுகிறது- குஷ்பு தாக்கு\nசென்னை, பாரதிய ஜனதா கலவர அரசியலை தூண்டிவிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.அகில இந்திய ...\nபா.ஜ.க.வின் அபார வெற்றியால் திரிபுரா இனி வளர்ச்சி பெறும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து\nலக்னோ, திரிபுராவில் பா.ஜ.க வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே திரிபுரா மாநிலம் இனிமேல் வளர்ச்சி பெறும் என்று ...\nஎந்த காலத்திலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு\nதிருவில்லிபுத்தூர், தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றும் எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க ...\nகார்த்தி சிதம்பரம் கைது: பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் என காங். விமர்சனம்\nபுது டெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ...\nகமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை தமிழகத்தில் நாம் விதைப்பதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\nசென்னை, கமல் தான் காகிதப்பூவல்ல , விதை என்ற கூறியிருந்த நிலையில், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது, பொதுவாக ...\nகமலுக்கு கண்ணில் கோளாறு: செல்லூர் ராஜூ விமர்சனம்\nசென்னை, கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக ...\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: திரிபுராவில் இன்று வாக்குப்பதிவு\nஅகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் பலத்த ...\nதமிழகத்துக்கான காவிரி நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே. வாசன் கருத்து\nசென்னை, தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை ...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி\nசென்னை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருக்கிற���ு என்றும், தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிகளமாக ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/11068", "date_download": "2021-06-21T10:08:30Z", "digest": "sha1:VHEPFWVLTLI3IFGJICJXPFJ6Z3RUIT43", "length": 9751, "nlines": 101, "source_domain": "26ds3.ru", "title": "18plus boy bestie memes | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 08 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 08 – Iyer Family Sex\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (43)\nPrabhakaran on அலோ சல்மா – பாகம் 02 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள் | ஓழ்சுகம் on அலோ சல்மா – பாகம் 05 – முஸ்லிம் காமக்கதைகள்\nஐய��் ஆத்து கூத்து – பாகம் 07 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 06 – Iyer Family Sex\nkarthi k on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/hurt/", "date_download": "2021-06-21T11:14:56Z", "digest": "sha1:6YNEW7QB7SJE7XDZQDFQ43TQ5EPG3DQA", "length": 32578, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Hurt « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக்கை ���ூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nமுதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nநடிகர் அஜீத்க���மார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.\nகாரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.\nஇதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.\nபின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.\nஅதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.\nஅஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/science/why-paranoid-medicine-for-govt-19-dr-balasubramanian/", "date_download": "2021-06-21T10:49:57Z", "digest": "sha1:VI37ECTRFTIOW3Z6O2RB6ZKWDI4J4QHX", "length": 61607, "nlines": 177, "source_domain": "madrasreview.com", "title": "கோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்? - மருத்துவர் பாலசுப்பிரமணியன் - Madras Review", "raw_content": "\nகோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்\nMadras June 11, 2021\tNo Comments சித்த மருத்துவம்சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்\n என்று கேள்வி எழுப்புவோர்க்கு சில ஆதாரங்களை கூற முனைந்துள்ளேன். அதன்படி கீழே உள்ள யூகி வைத்திய சிந்தாமணி நூலில் கூறப்பட்ட கபசுரத்தின் பாடலை ஆதாரமாக எடுத்து காட்டியுள்ளேன்,\n“சந்தாப மானசி லேத்ம சுரத்தைச்\nசாற்றிடவே நாக்குமுகம் வெளுத்துக் காணல்\nமந்தாப மார்நோத லிரும லிளைப்பு\nவருகுதல்வாய் துவர்த்துமே உரிசை யில்லை\nமுந்தாப மூச்சுவிடப் போகா மற்றான்\nமுயங்கியே விக்கலோடு தாகங் காணல்\nசிந்தாப மிடறுநொந்து மேன்மூச் சாதல்\nதினவெடுத்தல் தியங்கிடுதல் சேட்ப மாமே“.\nஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட கோவிட் – 19 பெருந்தொற்றின் குறிகுணங்களோடு யூகி வைத்திய சிந்தாமணி பாடலின் விளக்கத்தை ஒப்பிட்டு காட்டியுள்ளேன். அவற்றை கிழே காண்க,\n1. சந்தாபமான சிலேத்ம சுரத்தைச் சாற்றிடவே – சந்தாபமான (வெப்பமான) கபசுரத்தை (Fever with cold) கூறிடவே\n2. நாக்குமுகம் வெளுத்துக் காணல் – நாக்கில் வெண்ணிற மாவுபோன்ற படிவு (white coated tongue) காணல்.\n3. மந்தாப மார்நோத லிரும லிளைப்பு வருகுதல் – உடல் சோர்வோடு (with tiredness) மார்பு நோதல் (chest pain), இருமல் (cough), இளைப்பு (shortness of breath) ஏற்படுவதால் முகம் வெளுறி (facial paleness) காணப்படுதல்.\n4. வாய் துவர்த்துமே உரிசையில்லை – வாய் துவர்த்து சுவைகள் ஏதும் தெரியாமை (loss of taste).\n5. முந்தாப மூச்சுவிடப் போகாமற்றான் – சரியாக மூச்சை இழுத்து விடமுடியாமை (difficulty breathing).\n6. முயங்கியே விக்கலோடு தாகங் காணல் – அவற்றோடு விக்கலும், தாகமும் (hiccups with thirst) சேர்ந்தே ஏற்படல்.\n7. சிந்தாபமிடறு நொந்து மேன்மூச்சாதல் – தொண்டை (மிடறு) வலியுடன் – (sore throat) மேல் மூச்சு வாங்குதல் (shortness of breath).\n8. தினவெடுத்தல் தியங்கிடுதல் சேட்பமாமே – தினவு உண்டாதல் (தோலரிப்பு – skin rash with itching), தியங்கிடுதல் (மனக்கலக்கம் – confusion) உண்டாதல் இவை எல்லாம் கபத்தினாலே (cold).\nமேற்கண்ட குறிகுணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது உலக சுகாதார நிறுவனம் கூறிய கோவிட்- 19ன் குறிகுணங்களில், தீவிர (serious) மற்றும் பொது குறிகுணங்களில் (common and less common symptoms) பெரும்பாலானவை கபசுரத்தின் குறிகுணங்களோடு பொருந்திய வண்ணம் காணப்படுகின்றன. ஆகவே கபசுரம் என்பது கோவிட்- 19ன் குறிகுணங்களுடன் பொருந்திப்போகிறது. இதன் காரணமாகவே கபசுரத்திற்கான சித்த மருத்துவம் கோவிட்- 19க்கு பயன்படுத்தப்படுகிறது.\nகபசுரத்திற்கென்று சித்தமருத்துவ நூலில் கூறப்பட்ட குடிநீர் (கசாயம்) என்பதனால்தான் அது “கபசுர குடிநீர்” என்று பெயர்பெற்றது. கப��ுர குடிநீர் என்பது அக்குடிநீரின் காரணப் பெயரே. கபசுர குடிநீர் என்பது 15 மூலிகைகளை கொண்ட ஒரு மூலிகை பானமாகும். அதில் சுக்கு, மிளகு, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகாரம் வேர், பப்பரமுள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி இலை, கோட்டம் வேர், சீந்தில் தண்டு, கண்டுபாரங்கி வேர் (சிறுதேக்கு), நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பி வேர், கோரைக் கிழங்கு ஆகியவை சமபங்கு கலந்துள்ளன. இவற்றை நீரிலிட்டு காய்ச்சி நான்கில் ஒன்றாக சுண்டச்செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவற்றில் உள்ள தாவர வேதி மூலக்கூறுகள் (phytochemical molecules) பிரிந்து நீருடன் (aqueous extract) கலந்துவிடுகிறது. இதையே நாம் வடிக்கட்டி அருந்துகிறோம். எனவே இதை முறைப்படி குடிநீரிட்டு நோயாளியின் வயது மற்றும் உடல் வன்மைக்கு தகுந்த அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டு சுரம் தோன்றிய நாள் முதல் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுத்துவர வேண்டும். இதை தனியே கொடுப்பதைவிட குழந்தைகளுக்கு கோரோசனை மாத்திரையுடனும், பெரியவர்களுக்கு சந்திரோதய மாத்திரையுடனும் சேர்த்து இருவேளையாக கொடுத்துவர நோய் விரைவில் நீங்க ஏதுவாக அமையும்.\nகபசுரத்தின் மருந்தான கபசுர குடிநீர் கோவிட்-19க்கு ஆரம்ப நிலை தொற்று ஏற்படாவண்ணம் முன்கூட்டியே தடுக்கும்படி சிறப்பாக வேலைசெய்யும் என்ற நோக்கத்தினாலேயே அரசால் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சுரமும் ஏற்பட்டு அதனுடன் மற்ற பொது குறிகுணங்கள் காணப்பட்டால் கபசுர குடிநீர் மட்டும் போதாது, உடனடியாக மருத்துவரை அணுகி, கோவிட்-19க்கான பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவு நேர்மறையாக (positive) இருப்பின் உடனே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் அறிவுறையின்படி, கபசுர குடிநீருடன், குறிகுணங்களுக்கு தகுந்தாற்போல் வேதுபிடித்தல் போன்ற புறமருத்துவ (external medicine) முறைகளையும் மற்றும் மூச்சுத்தினறல் ஏற்பட்டால் கொடுக்கும் சுவாசகுடோரி மாத்திரை போன்ற அகமருத்துவ (internal medicine) முறைகளையும், குறிகுணங்கள் குறையும் வரை எடுத்துக்கொண்டு நோயிலிருந்து குணமடைய வேண்டும்.\nமேலும் மருத்துவத்திற்கு நோய் கட்டுப்படாமல் தீவிர குறிகுணங்களான மார்புநோதலுடன் (chest pain), மேல்மூச்சு வாங்குதல் (shortness of breath), மூச்சுவிட சிரமம் (difficulty breathing) போன்றவை ஏற்படின் சன்னி மருத்துவ முறைகளை மே���்கொள்ள வேண்டும்.\nஒரு நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் தீவிர நிலையை அடையும் போது அது “சன்னி நிலையை” அடையும் என்று சித்தமருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் ஒன்றுசேர்ந்து மிகைப்படும்போது ஏற்படுவதே சன்னி நோய் எனப்படும். இது குறிப்பாக சுரத்தினை தொடர்ந்து ஏற்படக்கூடிய ஒன்று, அதனால்தான் இதை “சன்னிசுரம்” என்றும் கூறுவர்.\nமேற்சொன்னபடி மருத்துவத்திற்கு கட்டுப்படாத கபசுரத்தின் முடிவில் ஏற்படுவது சீதசன்னியாகும் (கபசன்னி). அதை கீழ்க்கண்ட பாடலில் காண்க,\nசடுதி யாயுங் கால் குளிரும்\nமேற்கண்ட பாடலின்படி கபசுரத்தை தொடர்ந்து ஏற்படும் கபசன்னியில் அடித்துப் போட்டது போல் கிடத்தல் (loss of mobility), அறிவை குலைக்கும் (confusion), பேச்சுமில்லை (loss of speech), நொடிப் பொழுதில் உயிர்போவதை போன்ற வலியுடன்கூடிய மேல்மூச்சு உண்டாதல் (sudden chest pain with difficulty breathing), இளைபெய்தும் (shortness of breath), திடீரென கால் குளிரும் (sudden cold feet due to poor circulation) ஆகிய குறிகுணங்களை உண்டாக்கும்.\nமேற்கண்ட சன்னி நிலையானது கோவிட் – 19 பெருந்தொற்றின் அதிதீவிர நிலையில் காணப்படுகிறது. அதாவது கொரோன வைரஸ் கிருமியின் அதிதீவிர தொற்றால் நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டு சேதமடைகின்றன. இதன் காரணமாக சைடோகைன் (cytokine) அதிசுரப்பு ஏற்பட்டு நுரையீரல் திசுக்கள் வீக்கமடைகிறது (pneumonia). சாதாரண (mild) தொற்று மற்றும் தீவிர (moderate), அதிதீவிர (severe) தொற்றுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், நோயாளி எதிர்கொள்ளும் (exposure) கொரோனா கிருமிகளின் எண்ணிக்கை (viral load) மற்றும் அது உடலில் பல்கிப்பெருகும் (viral replication) விகிதமுமே ஆகும். பொதுவாக சிறு அளவிலான நோய் கிருமிகளை எதிர்கொள்ளும்போது அதில் சிறிய அளவிலான குறிகுணங்களை கொண்ட சாதாரண தொற்றே ஏற்படும், ஆனால் பெரிய அளவில் நோய் கிருமிகளை எதிர்கொண்டால் தீவிர அல்லது அதிதீவிர தொற்று ஏற்படக்கூடும். இதனாலேயே நுரையீரல் திசுக்கள் பெருமளவில் வீக்கமடைகிறது. சாதாரண தொற்றின் போது ஏற்படும் சிறிய அளவு நுரையீரல் பாதிப்பில், நுரையீரலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், இல்லாமல் பிராணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகளை மேற்கொண்டால் அது “காலில் குத்திய முல்லை எடுக்க முயன்று மேலும் ஆழத்திற்கு சென்ற கதையாகிவிடும்”. அதனால் இதுபோன்ற தருணங்களில் ஓய்வு எடுக்க வேண்டு��ே தவிர, நோயாளிகள் கூட்டு சேர்ந்து சுவாச பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. மேற்கொண்டால் சாதாரண தொற்றும் தீவிர தொற்றாக மாற வாய்ப்புகள் உண்டு. வேண்டுமானால் நோயிலிருந்து மீண்ட பிறகு தனிமையில் தொற்று இல்லா நல்ல காற்றோட்டமான இடத்தில் இதை செய்யல்லமே தவிர, நோய் தொற்று உள்ள நிலையில் செய்தால் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டு மேலும் வீக்கமடையலாம்.\nபொதுவாக வீக்கம் என்பது உடலின் ஒருவகை தற்காப்பு நடவடிக்கை இது சைடோகைன் சுரப்பினால் ஏற்படுகிறது, இதனால் பாதிக்கப்பட்ட நுரையீரல் திசுக்களுக்கு அதிகுருதி பாய்கிறது, அதனால் அங்கு திரவம் சேர்ந்து வீக்கம் (swelling) ஏற்படுகிறது, பொதுவாக வீக்கத்தின் போது அக்குறிப்பிட்டபகுதில் வலியுடன் (pain) தொழிலற்று போகும் நிலை (loss of function) காணப்படும், மேலும் அங்கு அதிகுருதி பாய்ச்சலினால் சிவந்துபோதல் (redness), சூடுண்டாதலோடு (heat) நோய் கிருமிகளை தாக்கி அழிக்க அங்கு நோய் எதிர்ப்பு அணுக்கள் படையெடுத்து குவிக்கபப்டும்.\nஅதிதீவிர தொற்றில் சைடோகைன் அதிசுரப்பு ஏற்பட்டு நுரையீரல் திசுக்கள் பெருமளவு வீக்கமடைகிறது. இதனால் பெருமளவில் படையெடுக்கும் நோய் எதிர்ப்பு அணுக்கள் நோய் கிருமிகளை அதிரடியாக தாக்கி அழிப்பதோடு (onslaught of wbc), நுரையீரல் திசுக்களையும் அதிரடியாக தாக்கி (cytokine storm), காற்று நுண்ணறை மற்றும் நுண் குருதிகுழல்களையும் சிதைகின்றன, இதனால் அங்கு குருதி உறைதல் (thrombosis) ஏற்படுகிறது.\nஇவ்வாறு காற்று நுண்ணறை மற்றும் நுண் குருதிகுழல்கள் பாதிக்கபடுவதால் நுரையீரலால் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுக்கும் திறன் குறைந்து போகிறது. காற்று என்பது ஒரு வாயு கலவையாகும் (அதில் நைட்ரஜன்(N)-78% ஆக்சிஜன்(O)-21%, கார்பன்டை ஆக்சைடு மற்றும் பிரவாயுக்கள்- 1% அடங்கியுள்ளன), அதில் உள்ள பிராண வாயுவை மட்டும் பிரித்தெடுத்து உட்கிரகித்து குருதியுடன் கலைக்க செய்து தேவைற்ற கரியமில வாயுவை வெளியிடுவதே நுரையீரலின் பணி. எனவே நுரையீரலால் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுக்கும் திறன் குறைந்து போவதனால் குருதியில் உள்ள பிராண வாயுவின் (oxygen saturation) அளவு குறைந்து நோயாளிக்கு மூச்சுச்திணறல் ஏற்படுகிறது. இச்சூழலில் நோயாளியின் மூளைக்கு செல்லும் குருதியில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருப்பதனால் மூச்ச��� திணறலோடு பேச்சற்றும் (loss of speech), அசைவற்று படுக்கையில் கிடந்தும் (loss of mobility), அறிவு குலைந்த நிலையிலும் (confusion) இருப்பான். இதன் காரணமாகவே நவீன அறிவியலின் படி நோயாளிக்கு துய பிராண வாயுவை (99.5% pure oxygen) குடுவையில் அடைத்துவைத்து மூச்சு திணறல் ஏற்படும்போது மூக்கின் வழியே செலுத்தப்படுகிறது.\nதூய பிராணவாயுவை செலுத்தும்போது நுரையீரலின் பிரித்தெடுக்க வேண்டிய வேலைப்பளு குறைகிறது, அதாவது நுரையீரலின் பாதிக்கப்படாத பகுதி தூய பிராணனை எடுத்துகொண்டு பதிக்கப்பட்டு செயலிழந்த பகுதிகளின் வேலையை சமன் செய்வதனால் நோயாளியின் மூச்சுச்திணறல் நீங்கி சுவாசம் சீரடைகிறது.எனவே நோயாளிக்கு சன்னி நிலை ஏற்பட்டால் உடனடியாக தூய பிராண வாயுவோடு சன்னி நோய்க்கான மருதத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஎன்று தேரையர் கூறியமையால் கபக் குற்றமே மேலிட்டு மார்பு நோதலுடன் (chest pain), மேல்மூச்சு வாங்குதல் (shortness of breath), மூச்சுவிட சிரமம் (difficulty breathing) போன்றவற்றை ஏற்படுத்தி இறுதியில் கொல்லும். எனவே பூபதி மாத்திரை, பூரண சந்திரோதய மாத்திரை போன்ற தேரன் சேகரப்பாவில் கூறப்பட்ட சன்னி பைரவ மாத்திரைகளை கொடுத்து சன்னி நோய்க்கான சிகிச்சையை தூய பிராணவாயுவோடு மேற்கொள்ள வேண்டும். மேலும் மற்ற குறிகுணங்களுக்கு தகுந்தாற்போல் பிற மருந்துகளையும் சேர்த்து கொடுத்து நோயை முற்றிலும் குணமடையச் செய்ய வேண்டும்.\nமேலும் இந்த சன்னி நிலையில் நாடியும் படபடத்தோடும். இதற்கு காரணம் நுரையீரலால் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுக்க இயலாமையால் குருதியில் பிராணன் குறைகிறது. குருதி பிராணவாயு (SpO2) குறைவினால், குருதியோட்டத்தால் உடலின் பிராணவாயு தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் போகிறது, அதை சமன்படுத்த இருதயம் தன் நடையை கூட்டுகிறது. இதனால் நாடிநடை படபடக்கிறது. இவ்வாறு படபடக்கும் நாடிநடையை மரணநாடி என்று நாடிநூல் கூறுகிறது. இந்த நாடிநடை நோயாளியின் இறுதி நிலையை உணர்த்தவல்லது.\nமேலும் சுரம் என்பது ஒரு நோயே அல்ல, அது ஒரு அறிகுறிதான், சுரம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிகமுக்கியமான ஒன்று நோய் கிருமித்தொற்று. சுரத்தை உண்டாக்கும் நோய் கிருமிகள் ஏராளம், அவற்றில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை அடங்கும். அவற்றில் வைரஸ் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் நீண்ட காலமாக நாம் எ��ிர்கொள்ளும் சாதாரண சளி முதற்கொண்டு பெரியம்மை, சின்னம்மை, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சார்ஸ், மெர்ஸ் சிக்குன்குனியா, டெங்கு, எபோலா மற்றும் இன்றைய கோவிட்-19 வரை அனைத்தும் வைரஸ் கிருமியால்தான் ஏற்படுகிறது. கொரோன வைரஸ் ஒன்றும் புதிதல்ல, நீண்ட காலமாக சளி இருமலை உண்டாக்கும் வைரஸ்களில் இரண்டாம் இடத்தை வகிக்கக்கூடியது கொரோன வைரஸ் கிருமிகளே, முதலிடத்தில் இருப்பது ரைனோ வைரஸ் வகைகள் ஆகும்.\nசாதரணமாக ரைனோ வைரஸ் மற்றும் கொரோன வைரஸ் ஆகியவை குளிர் காலங்களில் சளித்தொற்றை உண்டாக்ககூடியவை. இவை பொதுவாக மேற்சுவாசப்பாதை தொற்றை ஏற்படுத்தி தோராய காலமான 2-5 நாட்களுக்கு பிறகே காய்ச்சலின்றி மேற்சுவாசப் பாதையான நாசிச் சளிச்சவ்வை வீங்கச்செய்து தும்மல் மற்றும் மூக்கு நீர்ப்பாய்தலையும், நாசி விசையாழிகளை வீங்கச்செய்வதோடு (engorged turbinate’s) நாசிப் பக்கபுழைகளை (paranasal sinuses) அடைத்து மூக்கடைப்பையும், உடற்சோர்வு, சிறு மென்னண்ண வலி அல்லது தொண்டை வலி போன்ற குறிகுணங்களையும் உண்டாக்கி ஒருவாரத்திற்குள் பெரும்பாலும் மருத்துவ தேவையின்றி பிற பாதிப்புகள் ஏதுமின்றி தானே நீங்கிச் செல்லும். இவை சிறுபான்மையாக காதுவலி (otitis media) மற்றும் நாசி பக்கபுழை வீக்க நோய் (acute sinusitis) போன்றவற்றை உண்டாக்குகின்றன. பெரியோர்களில் ஏற்கனவே இருந்த இரைப்பு (asthma) போன்றவற்றை மென்மேலும் தூண்டிவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைந்து உள்ள நோயாளிகள் சிலருக்கே கீழ் சுவாசப்பாதையை தாக்கி நுரையீரல் வீக்கம் (pneumonias) ஏற்படுகிறது.\nஆனால் இதில் கொரோனா வைரஸ் வகைகள் பெரும்பானமையாக கீழ்சுவாசப்பாதை தொற்றையும், அதாவது நுரையீரல் பாதிப்பையும் உண்டாக்கி காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் உடற்சோர்வு, இருமல், தொண்டைவலி போன்றவற்றை உண்டாக்குவதோடு நோயின் பிற்பகுதியில் மூச்சுத்திணறலையும், சிலநேரம் வாயிற்றுப் போக்கையும் உண்டாக்குகிறது. இதில் ஒரு சிலருக்கே நுரையீரல் வீக்கம் மற்றும் சுவாச செயலிழப்பு ஏற்பட்டு இருதியில் இறப்பு ஏற்படும். கொரோனா தொற்றில் இரண்டாம் அலையோ மூன்றாம் அலையோ, பெரும்பாலும் இது குழந்தைகளை காட்டிலும் பெரியவர்களையே பாதிக்கிறது என்பதே நிதர்சனம்.\nமேலும் பொதுவாக வைரஸ் நோய் தொற்றின் போது உடலின் நோய் எதிர்பாற்றல் குறைந்தே காணப்படும். அதிலும் கொ��ோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சர்க்கரை (புற்றுநோய், எய்ட்ஸ்) நோயாளிகளின் நோய் எதிர்ப்பு வெகுவாக குறைந்து காணப்படும் அக்காலகட்டத்தில் இரண்டாம் நிலை தொற்றாக பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தொற்றும் சந்தர்ப்பவாத தொற்றாக (opportunistic infection) ஏற்படக்கூடும் என்பதும் இயல்பே. இதைப்போலவே இப்போதும் கருப்பு பூஞ்சை மட்டுமல்லாது வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைந்ததன் காரணமாக சந்தர்ப்பவாத தொற்றாகவே ஏற்பட்டு வாருகிறது.\n2002- ல் கண்டறியப்பட்ட சார்ஸ் தொற்று மற்றும் 2012- ல் கண்டறியப்பட்ட மெர்ஸ் தொற்று போன்றவை தற்போதுள்ள கோவிட்-19ஐ போல கொரோனா வைரஸ் வகைகளினால் ஏற்பட்டவையே. கொரோனா வைரஸ் காலச்சூழளுக்கு தகுந்தாற்போல் அடிக்கடி தன் மரபு பொருளை உருமாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனாலேயே உடலில் இதற்கு எதிரான நோய் எதிர்பாற்றல் உண்டாவதில் குழப்பமும், மேலும் தற்போது இதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சிரமமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது என்று நவீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\n“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nவளிமுதலா எண்ணிய மூன்று” – குறள்.\nமேற்சொன்ன கொரோனா பெருந்தொற்று கபசுரமோ இல்லையோ, அதன் குறிகுணங்கள் இதனோடு பொருந்திபோகின்றன, சித்தர்கள் ஆதிகாலத்திலேயே இதுபோன்ற ஏராளமான நோய் பொருந்தொற்றுகளை எதிர்கொண்டு அதற்காண மருத்துவ முறைகளையும் கையாண்டு வந்துள்ளனர். அவர்கள் நோய் கிருமிகளை பற்றி அறிந்திருக்கவில்லை, என்றபோதிலும் கிருமி தொற்றின் போது உள்ள நோய் போக்கினையும், அதன் அறிகுறிகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். அதனை அவர்கள் வளி முதலிய முக்குற்ற தத்துவ அடிப்படையிலேயே கூறினர். அவர்கள் நோய் கிருமி தொற்றின் போது உடலின் மாறுபட்ட இயக்க நடவடிக்கை, அறிகுறி மற்றும் குறிகுணங்களை குற்ற மாறுபாட்டின் அடிப்படையில் நாடி, அதற்கு அக மற்றும் புற மருத்துவமும் மேற்கொண்டு வந்துள்ளனர்.\nஅதை அவர்கள் தன் சொந்த தமிழ் மொழியின் மருத்துவ நடையில், தமிழ் மருத்துவ கலைச் சொற்களை (traditional medical terminology) கொண்டு கூறி, ஓலைச் சுவடிகளில் குறிப்பு எழுதியும் வைத்துச் சென்றுள்ளனர். அதை நாம் ஒருபோதும் நம் அறியாமையால், அதன் அடிப்படை தத்துவம் புரியாத ஒரே க���ரணத்தால், அதன் மகத்துவம் தெரியாமல், அகம்பாவத்தால் ஒதுக்கி புறந்தள்ளிடக் கூடாது, மாறாக அப்பொக்கிசங்களை மறு ஆய்வு செய்து நம்மையும், வரும் தலைமுறைகளையும் நோயின்றி வாழ வழிசெய்திடல் வேண்டும், அதுவே நம் தலையாய கடமையாகும். இதையே சித்தர்களும் எண்ணி நமக்கு அவற்றை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் பரிபாசைகள் அல்ல, அப்போது வழக்கில் இருந்த வார்த்தைகளே. அதனால் அவர்கள் இந்த மருத்துவ முறைகளை வெளி உலகிற்கு மறைத்தார்கள் என்று எண்ணி நாமும் அதை மறைத்தே வைத்து அழித்துவிட வேண்டாம். நாம் நம் சித்த மருத்துவ முறையில் உள்ள அறிவியல் உண்மைகளை நம் மருத்துவச் சாயல் சிறிதும் குறையாமல் நவீன அறிவியலின் அடிப்படையில் வெளிப்படையாகக் கூறி நம் மருத்துவ முறையை உலகறிய செய்யவேண்டிய தருணம் DRBALASUBRAMANIAN BSMS,MD siddha govt primary health center,avalurpettai\n1. சித்த மருத்துவம் பொது, மரு.க.நா. குப்புசாமி முதலியார்\nDr BALA BSMS ,DVMS,MD (S): இம்மருந்துகள் மீது பல “கிளினிக்கல் மற்றும் ப்ரீ கிளீனிக்கல் ஆய்வுகள்”, அதாவது நோயாளிகளிடமும் – நோயாளிகளுக்கு முந்தையதாக அடிப்படை மருத்துவ ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nதற்போது நடத்தப்பட்டு வரும் /நடந்து முடிந்த ஆய்வுகளின் விபரங்கள் பின்வருமாறு:\n1. மூலிகை மருந்துகள் மீதான உயிர் கணிணி தகவல் தொழில் நுட்ப ஆய்வுகள் (Docking studies).\n2. நோய் எதிர்ப்பாற்றல் செய்கை ஆய்வுகள்( Immuno modularity studies)\n3. இரத்த உறைதலைத் தடுக்கும் செய்கை (Thrombolytic studies)\nஆங்கில மருந்தான ரெடம்சிவிர் போன்றே வைரஸ் பரவுதலைத் தடுக்கும் ஆற்றல், சித்த மருந்தான கபசுரக் குடி நீருக்கு இருப்பதை அறியும் ஆய்வு. இந்த ஆய்வில் கபசுரக் குடினீருக்கு சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பரவுதலை குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்படுத்தும் தடுக்கும் செய்கை அறியப்பட்டுள்ளது.\nஒன்பது வகையான வேறுபட்ட இலக்குகளுடன் கீழக்கண்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன\n1. கபசுரக்குடிநீர் எடுத்த 20,000 சுகாதார ஊழியர்களிடம் ஆய்வு\n2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கபசுரக் குடி நீர் மீதான open randomised clinical trial. வைரல் அளவு குறைவதை, நோய் எதிர்ப்பாற்றல் உயர்வை அறியும் ஆய்வு இது,\n3. கோவிட் நோய் நிலையில், எதிர்ப்பாற்றல் விஷயத்தில் கபசுரக்குடி நீர் மற்றும் விட்டமின் சி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க, நடத்தப்பட்ட த���னி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு\n4. கோவை மருத்துவக்கல்லூரி – ஈ எஸ் ஐ மருத்துவமனை இணைந்து கபசுரக்குடி நீர் மற்றும் விட்டமின் சி – சிங்க் சத்து கூட்டு சிகிச்சையின் பயன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு\n5. முதல் நிலை மருத்துவ பணியாளருக்கு கபசுரக் குடி நீரால் ஏற்பட்ட பாதுகாப்பு ஆய்வு\n6. மக்களிடையே கோவிட் 19 நோய் நிலையில் சித்த மருந்துகளின் பயன்பாட்டு விழிப்புணர்வு ஆய்வு\n7. சென்னை நோய்த்தடுப்பு முகாம்களில் தங்கியிருந்தோருக்கு கபசுரகுடி நீர் பயன்பட்ட ஆய்வு\n8. SSMRi file எனும் கபசுரக் குடி நீர் கோவிட் நிலையில் பயன்பட்ட ஆய்வு\n9. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கபசுரக் குடி நீர் மீதான ஆய்வு.\nகபசுர குடிநீர் எப்படி குடிக்க வேண்டும். விளக்குகிறார் மருத்துவர்.\nகபசுர குடிநீர் தயாரிக்கும் முறையை விளக்கவும்\nதினசரி கபசுர குடிநீரை எத்தனை மணி நேர இடைவெளியில் குடிக்க வேண்டும்\n5 கிராம் கபசுரக் குடிநீர் பொடியை 240 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 60 மில்லியாக வற்ற வைக்கவும். குறைந்த தணலில் கொதிக்க வைக்க வேண்டியது முக்கியம். வாய்ப்பிருந்தால் மண் பானையில் கொதிக்கவைப் பது சிறந்தது. இயலாதவர்கள் வேறு பாத்திரங்களிலும் தயாரிக்கலாம். கபசுரக் குடிநீரின் தரம் பார்த்து வாங்க வேண்டியது மிக முக்கியம். போலி மருத்துவர்களும் போலி மருந்தகங்களும் பெருகி விட்ட நிலையில் இதை கவனிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.\nஅரசு தர நிர்ணயம் செய்த தயாரிப்பாகப் பார்த்து வாங்கினால் அதன் தரம் நன்றாக இருக்கும். அல்லது அரசு மருத்துவ மனைகளிலோ, துணை சுகாதார நிலையங்களிலோ, ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ வாங்கிப் பயன்படுத்தினால் அதில் அனைத்து மூலிகைகளும் கலந்திருப்பதால் முழுப் பலனையும் பெற முடியும்.\nபோலியாகத் தயாரிக்கப் படுகிற கபசுரக் குடிநீர் பொடியில் 15 மூலிகைகள் இடம்பெற வேண்டியதற்கு பதிலாக ஏழோ, எட்டோ மட்டும் சேர்த்துத் தயாரிப்பார்கள் விலை அதிகமான மூலிகைகளையும் கிடைத்தற்கரிய மூலிகைகளையும் சேர்க்காமல் விட்டு விடுவார்கள். கபசுரக் குடிநீரில் சேர்க்கப்படும் 15 மூலிகைகளில் சில குளிர்ச்சி வீரியத்துடனும் சில பித்த வீரியத்துடனும் இருக்கும். இரண்டும் சேர்ந்து கூட்டு மருந்து தத்துவத்தைக் கொடுப்பது தான் சித்த மருத்துவத்தின் சிறப்பே. அதைத் தவற விடும் போது கபசுரக் குடிநீரின் பலன்கள் போய் விடும். உதாரணத்துக்கு சந்தனம் என்ற பொருள் இதில் சேராமல் போனால் வயிற்றெரிச்சல் ஏற்படலாம். எனவே கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஏதேனும் அறிகுறிகள் இருப்பவர்கள் கபசுரக் குடிநீரை வாரத்தில் 5 நாள்கள், இரண்டு வேளைகள் எடுத்துக் கொள்ளலாம். அறிகுறிகள் இல்லை, தடுப்பு நடவடிக்கையாக எடுத்துக் கொள்கிறேன் என்பவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.\nபெருந்தொற்று சீஸன் ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை கபசுரக் குடிநீரை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பவர்களையும் பார்க்கலாம். அது மிகவும் தவறு. கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் இரைப்பை அழற்சிக்கு அது காரணமாகி விடும். எனவே கபசுரக் குடிநீரை மருந்தாக நினைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றெரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், சாப்பிட்ட பிறகு இதை எடுத்துக் கொள்ளலாம். லேசான தொண்டைக் கரகரப்போ, மூக்கடைப்போ ஆரம்பிக்கும் போது உடனடியாக கபசுரக் குடிநீரை எடுத்துக் கொண்டால் நிச்சயம் பலன் தரும். கபசுரக் குடிநீரைத் தயாரித்த மூன்று மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நிறைய பேர் மொத்தமாகத் தயாரித்து ஃபிளாஸ்க்கில் வைத்து மாலை வரையோ, அடுத்த நாள் வரையோ வைத்திருந்து குடிக்கிறார்கள். அது கூடாது.\nகர்ப்பிணிகள் கபசுர குடிநீர் குடிக்கலாமா\nகபசுரக் குடிநீரை எடுத்துக் கொள்வதில் கர்ப்பிணிகளைப் பொறுத்த வரை மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளைப் பொறுத்து எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பானது. நீங்களாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.\nவாரம் இருமுறை ஆவி பிடிக்கலாமா\nஆவி பிடிப்பது பற்றிய விவாதம் இன்று பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. முறையான ஆவி பிடித்தல் பற்றி சித்த மருத்துவத்தில் விளக்கப் பட்டிருக்கிறது. மண் பானை அல்லது பாத்திரத்தில் மெல்லிய ஆவியை முக்காடிட்டு (பெட்ஷீட்டோ, துணியோ கொண்டு மூடியபடி) பிடிப்பதுதான் சரியானது. அது எந்தவிதப் பிரச்னையையும் தராது. வாரத்தில் 2 நாள்கள் ஆவி பிடிக்கலாம். இதைத் தவிர்த்து வீரியமாக வெளியேறும் ஆவியைப் பிடிப்பதால் தான் பாதிப்���ுகள் வரும். ஆவி பிடிக்கிற நீரில் கற்பூரவள்ளி, நொச்சி, யூகலிப்டஸ், திருநீற்றுப் பச்சிலை ஆகியவற்றைப் போட்டு அதிலிருந்து வரும் மெல்லிய ஆவியைத் தான் பிடிக்க வேண்டும். அதற்காக தீவிர அறிகுறிகள் உள்ள ஒரு நபர், நான் வீட்டிலேயே ஆவி பிடித்தே பெருந் தொற்றிலிருந்து குணமாகி விடுவேன் என்று சொல்வது தவறான செயல். மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து இதையும் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாமே தவிர இது மட்டுமே நோயைக் குணப்படுத்தி விடும் என இருக்கக் கூடாது.\nகுறைந்த அறிகுறிகள் உள்ளவர்கள், வீட்டுத் தனிமைப் படுத்தலில் இருக்கும் பெருந்தொற்று நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதெல்லாம் ஆவி பிடிக்கலாம் என கேட்டுப் பின்பற்றுவது தான் சரியானது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆவி பிடித்தல் தீர்வளிக்கும்\nமருத்துவர் பாலசுப்பிரமணியன் அவலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம்\n(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)\nPrevious Previous post: ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.\nNext Next post: துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 �� வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/135997", "date_download": "2021-06-21T11:08:03Z", "digest": "sha1:BDH6HIOTO3M7PO66GUMHAX3RQTG4UB2Z", "length": 6500, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "மேற்கு வங்காள மாநிலம் இனி ‘பங்களா’ என்று அழைக்கப்படும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா மேற்கு வங்காள மாநிலம் இனி ‘பங்களா’ என்று அழைக்கப்படும்\nமேற்கு வங்காள மாநிலம் இனி ‘பங்களா’ என்று அழைக்கப்படும்\nகொல்கத்தா – இந்திய மாநிலங்களில் மாநில சார்பு கட்சிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அம்மாநில மொழி, கலாச்சார உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் மாநிலத்தின் பெயர்களையும், முக்கிய நகர்களின் பெயர்களையும் மாற்றுகின்ற வழக்கத்தின் அடிப்படையில் மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரும் மாற்றம் காண்கின்றது.\nமேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பங்களா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்றும் மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்ட மன்றத்தில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்தார்.\nதீர்மானம் சட்ட மன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பேசிய முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ‘பங்களா’ என்ற பெயர் வரலாற்று பின���னணி கொண்டது’ என்று கூறினார்.\nஇனி அடுத்த கட்டமாக இந்தப் பெயர் மாற்றத்தை அங்கீகரிக்க நாடாளுமன்ற ஒப்புதலுக்கு தீர்மானம் அனுப்பப்படும்.\nPrevious articleஹூசாம் மூசா மற்றொரு கட்சியில் சேருகிறார்\nNext article24 மணி நேர உணவகங்கள் மூடப்படும் – உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை\nமேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி மே 5-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்\nமேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் தோல்வி\nமேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் பின்னடைவு – திரிணாமுல் காங்கிரஸ் : 139 – பாஜக: 116 மற்றவை – 5\nஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/139957", "date_download": "2021-06-21T09:45:00Z", "digest": "sha1:7VSAQGVU7PSL2FGRDJLF35DN34YHV5NL", "length": 6149, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "தமிழகம்: 4 இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தமிழ் நாடு தமிழகம்: 4 இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன\nதமிழகம்: 4 இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன\nசென்னை – தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், அந்த பரபரப்புக்கு இணையாக நடைபெற்று முடிந்த நான்கு சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகின்றன.\nஇன்று காலை 8.00 மணி முதல் (இந்திய நேரம்) வாக்கு எண்ணிக்கைகள் தொடங்குகின்றன. காலை 11.00 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nதஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச் சேரி மாநிலத்தின் நெல்லித் தோப்பு ஆகிய நான்கு சட்டமன்றங்களில் இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.\nதமிழகத்தின் மூன்று தொகுதிகளின் வெற்றி தோல்விகள் தமிழக அரசியலில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், நெல்லித்தோப்பு தொகுதி முடிவு அனைத்துத் தரப்புகளாலும் ஆர்வத்துடன் கண்காணிக்கப்ப���ுகின்றது.\nகாரணம், நடப்பு புதுச் சேரி முதல் நாராயணசாமி (படம்) தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பாரா என்பதை நிர்ணயிக்கப் போகின்றது நெல்லித்தோப்பு தொகுதி முடிவுகள்.\n3 தமிழக இடைத் தேர்தல்கள் நவ 2016\nPrevious articleசைவ உணவுத் திட்டத்திற்கு இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி அமுலாக்கம்\nபுதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது\nபுதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/hero-to-zero-journey-of-adag-s-anil-ambani-020631.html", "date_download": "2021-06-21T10:38:46Z", "digest": "sha1:YWKMBXSEL4ZUWIGRDVGUXJI5ZLFENSQS", "length": 26339, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..! | Hero to Zero Journey of ADAG's Anil Ambani - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..\nஹீரோ டூ ஜீரோ.. அனில் அம்பானியின் மாபெரும் வீழ்ச்சி..\nதமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n7 min ago கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\n8 min ago தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹ��ல் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு காலத்தில் 42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பெரும் பணக்காரராக இருந்த அனில் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று ஜீரோ என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..\nஹெச்சிஎல் அதிரடி முடிவு.. மதுரை மக்கள் செம்ம குஷி..\nசீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியின் மும்பை கிளை, சீன வளர்ச்சி வங்கி மற்றும் சீனா-வின் EXIM வங்கி ஆகிய 3 வங்கிகள் அனில் அம்பானி-க்கு மறுசீரமைப்பு கடன் கொடுத்தது அதற்காக அனில் அம்பானி உத்தரவாத கையெழுத்தும் செய்தார். ஆனால் அந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் சீன வங்கிகள் இணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.\nஇந்த வழக்கின் விவாதத்தில் அனில் அம்பானி, \"தன்னிடம் பணம் இல்லையென்றும், தனது சொத்து மதிப்புப் பூஜ்ஜியம்\" என்று தெரிவித்துள்ளார். அனில் அம்பானியின் இந்தப் பேச்சு இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇதோடு அனில் அம்பானிக்குச் சொந்தமாக இருக்கும் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்கள், தனியார் ஜெட், தனது மனைவி டினா அம்பானிக்குப் பரிசாகக் கொடுத்த ஹெலிக்காப்டர், மும்பை கடற்கரையின் Cuffe Paradeல் இருக்கும் 2 அடுக்கு வீடு குறித்துக் கேள்வி எழுந்த போது, \"அவை அனைத்தும் நிறுவனத்தின் பெயரில் தான் உள்ளது. இதனால் என்னுடைய சொத்து என்று எதுவும் இல்லை\" என அனில் அம்பானி தெரிவித்தார்.\n42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பணக்காரராக இருந்த அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 2012ல் வெறும் 7 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதன் பின்பு அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் செய்த முதலீடுகளும், வர்த்தகங்களும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாத காரணத்தால் மொத்த சொத்து மதிப்பு வெறும் 89 பில்லியன் டாலராக 2019ல் குறைந்து.\nஇதனால் தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ஜீரோவை தாண்டி தற்போது 305 மில்லியன் டாலர் கடனில் உள்ளார் அனில் அம்பானி.\n2002ஆம் ஆண்டுத் திருபாய் அம்பானி மறைவிற்குப் பின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது. அப்போது அனில் அம்பானிக்கு மிகவும் வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்பு அதிகமாக இருக்கும் டெலிகாம், நிதி சேவைகள், எனர்ஜி மற்றும் இன்பரா ஆகிய துறை சார்ந்த வர்த்தகங்களைப் பெற்றார்.\nமுகேஷ் அம்பானிக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோகெமிக்கல், சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தித் துறை சொத்துக்கள் கிடைத்து. சொத்துப் பிரிக்கப்பட்ட போது இருவரின் சொத்து மதிப்புகளும் கிட்டதட்ட ஒரே அளவில் தான் இருந்தது. ஆனால் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய வர்த்தகத் துறைகள் அனைத்தும் அனில் அம்பானி பெற்று இருந்த காரணத்தால் அடுத்தத் திருபாய் அம்பானி அனில் அம்பானியாகத் தான் இருக்கும் எனப் பேசப்பட்டது.\n2002ஆம் ஆண்டுச் சொத்து பிரித்த பின்பு, தொடர் வர்த்தக வளர்ச்சியின் மூலம் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 2008ல் 42 பில்லியன் டாலராக உயர்ந்து உலகின் 6வது பெரும் பணக்காரராக உயர்ந்தார்.\nடெலிகாம், பவர், இன்பரா போன்ற வேகமாக வளர்ச்சி அடையும் துறை வர்த்தகம் அனில் அம்பானி கையில் இருந்து, முறையற்ற நிர்வாகம், குறைந்த காலகட்டத்தில் இலக்குகள் மாற்றம், வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகளவிலான கடன்கள், பல டீல்களை முடிக்காமல் போனது என 18 வருட காலத்தில் மொத்தத்தையும் இழந்தார் அனில் அம்பானி.\nகடனில் தவித்த தமிழ்நாட்டின் ஏர்செல் நிறுவனத்தை வாங்க முன்வந்த அனில் அம்பானி சில மாதங்களில் பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனில் அம்பானியின் ADAG குழுமத்தின் மொத்த கடன் மதிப்பு மட்டும் 1.72 லட்சம் கோடி ரூபாயாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅனில் அம்பானி வாக்கிங் போன கால்ப் கோர்ஸ் மூடப்பட்டது..\nரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சரை முழுமையாக கைகழுவிய அனில் அம்பானி.. கடன் நெருக்கடியே காரணம்..\nஅனில் அம்பானியை நெருக்கும் கடன் பிரச்சனை.. பரிதாப நிலையில் ரிலையன்ஸ் கேப்பிட்டல்..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கடன் நிலுவை..\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், ஆர்காம் 'மோசடி' கணக்குகள்..எஸ்பிஐ உட்பட 3 வங்கிகள் அறிவிப்பு.\nஎல் அண்ட் டி நிறுவனத்தை கைப்பற்ற முடியாமல் தோற்றுப்போன திருபாய் அம்பானி..\nஅனில் அம்பானியின் எரிக்சன் வழக்கு.. தம்பிக்கு நிதி ரீதியாக முகேஷ் அம்பானி உதவவில்லை..\nஅனில் அம்பானி ச���த்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\nவழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\nஅனில் அம்பானியின் பரிதாப நிலை.. வங்கிக் கடனுக்காக அலுவலகத்தினை மீட்க யெஸ் வங்கி அதிரடி நடவடிக்கை..\n அனல் பறக்கும் அனில் அம்பானி பங்குகள்\nஅனில் அம்பானியை விடாமல் துரத்தும் SBI\nபாவம்யா அதானி.. 3 நாளில் 9 பில்லியன் டாலர் இழப்பு.. 2வது இடமும் கோவிந்தா..\nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\nஇந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naxals-attacked-lift-morale-216134.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-06-21T09:25:03Z", "digest": "sha1:ZD376AR2Y6GPOSGPL7ET63BM7LWYXHFR", "length": 17910, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்களைப் பலப்படுத்திக் கொள்ள சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நக்சலைட்கள்...! | Naxals attacked to lift morale - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n16 பேரை பலிவாங்கிய கட்சிரோலி குண்டுவெடிப்பு.. நக்சல் நடத்திய கொடூர தாக்குதல்.. திக் வீடியோ\n16 பேர் உடல் சிதறி பலி.. நக்சல் போட்ட அதிர வைக்கும் பிளான்.. கமாண்டோ படை சிக்கியது இப்படித்தான்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nசட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி\nசட்டிஸ்கர் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது.. 65% வாக்குகள் பதிவு\nசட்டிஸ்கரில் தேர்தல் நடக்கும் நேரத்தில் குண்டுவெடிப்பு.. நக்சல்கள�� வெறிச்செயல்\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nகுரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஅனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nMovies கோப்ராவை முந்தும் சியான் 60...குஷியில் விக்ரம் ரசிகர்கள்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்களைப் பலப்படுத்திக் கொள்ள சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நக்சலைட்கள்...\nராய்ச்சூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் 13 சிஆர்பிஎப் வீரர்களை நக்சலைட்கள் தாக்கிக் கொன்ற விவகாரம் குறித்து முன் கூட்டியே மாநில அரசு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்று 23 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதைத் தடுக்கத் தவறி விட்டனர்.\nநவம்பர் 7ம் தேதி மத்திய உளவுப் பிரிவு, மாநில உளவுப் பிரிவுக்கு, இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருந்தது. சட்டிஸ்கர் மாநிலத்தில் பெரிய தாக்குதல் ஒன்றுக்கு நக்சலைட்கள் திட்டமிட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.\nபஸ்தர் பகுதியில் நக்சலைட்கள் கிட்டத்தட்ட பலவீனமடைந்துள்ளனர். தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் மீண்டும் ஒன்று சேர அவர்கள் முயற்சிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்களிடையே ஒரு வகையான விரக்தியும், சோர்வும் அதிகரித்திருப்பதாகவும், அதிலிருந்து விடுபட பெரிய தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு வந்தனர். பெரிய தாக்குதல் நடந்தால்தான் நக்சலைட்கள் மத்தியில் மீண்டும் உத்வேகம் அதிகரிக்கும் என்பது அவர்களது திட்டமாகும்.\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் சட்டிஸ்கர் படையினர் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நக்சலைட்களைக் கைது செய்திருந்தனர். இதனால் நக்சலைட்கள் மிகவும் சோர்வடைந்து போயிருந்தனர். இது அவர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமைந்திருந்தது. இதனால்தான் பெரிய தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு வந்தனர். அதன்படியே நேற்று நடத்திக் காட்டி விட்டனர்.\nநக்சலைட்களின் தாக்குதலை முறியடிக்க உளவுப் பிரிவினரும், பாதுகாப்புப் படையினரும் உஷாராகவே இருந்தனர். ஆனால் இந்த முறை நக்சலைட்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டனர். கடந்த 3 மாதமாகவே இந்தத் தாக்குதலை திட்டமிட்டு வந்தனர் நக்சலைட்கள்.\nஇந்தத் தாக்குதல் மூலம் நக்சலைட்கள் மத்தியில் ஒரு விதமான உற்சாகம், உத்வேகம், தீவிரம் பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற மேலும் பல தாக்குதல்களுக்கும் அவர்கள் திட்டமிடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.\nசட்டிஸ்கர் தேர்தல்.. மக்களை பயமுறுத்தும் நக்சல்.. பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள்\nBREAKING NEWS LIVE: சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல்.. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு\nசட்டிஸ்கர் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவடைந்தது.. 58% வாக்குகள் பதிவு\nகுழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி\nசட்டிஸ்கரில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் நக்சல் வெறிச்செயல்\nசட்டிஸ்கரில் நக்சல் தாக்குதல்.. தூர்தர்ஷன் வீடியோகிராபர், 2 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை\nவிவசாயிகளுக்காக போராடினால் நக்சல் என தமிழக அரசு சொல்வதா பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி\nபயங்கரவாத இயக்கங்களை வளரவிடுவது எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம்.. வரிந்துகட்டும் பொன் ராதாகிருஷ்ணன்\nஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவலா வேலூர் அருகே போலீஸ் தேடுதல் வேட்டை\nபேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்\nசுக்மா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை சிதைத்து நக்சலைட்டுகள் அட்டூழியம்\n26 பேரை பலி கொண்ட நக்சல்களின் வெறித்தனமான தாக்குதலின் பின்னணி இதுதானாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnaxal naxalites maoists crpf சட்டிஸ்கர் நக்சலைட்கள் மாவோயிஸ்ட்கள் சிஆர்பிஎப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=53", "date_download": "2021-06-21T09:52:34Z", "digest": "sha1:WZPY3E6NWDXEFUU6UXCNGT35PIBJE7FF", "length": 8383, "nlines": 202, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி\nநாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம். இல்லாவிட்டால் இன்று ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n: ஸ்டாலின் ஜூன் 21,2021\nபிரதமர் மோடியின் விடைபெறும் தாடி ஜூன் 21,2021\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல் ஜூன் 21,2021\n'நீட்' தேர்வு உண்டா; இல்லையா உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி ஜூன் 21,2021\nபுதிய ஐ.டி., சட்டம் குறித்து ஐ.நா.,வுக்கு அரசு கடிதம் ஜூன் 21,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/07/TirukokarnamMahabaleswarar.html", "date_download": "2021-06-21T10:35:04Z", "digest": "sha1:EYZQNKF3SDY6A3XCKCTXC3AEBIYGRP2K", "length": 12463, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்\nவியாழன், 28 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்\nஅம்மனின் பெயர் : கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்,\nதிருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 267 வது தேவாரத்தலம் ஆகும்.\n*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும்.\n* கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் \"துவிபுஜ விநாயகராக'க் காட்சிதருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.\n* சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன�� திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12180/16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5/", "date_download": "2021-06-21T10:58:07Z", "digest": "sha1:36C4GW66QM6FD35WRCBZJ4HK4ZHRBYKT", "length": 5800, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "16 பேரும் கட்சிகளில் இணையவில்லை - Tamilwin", "raw_content": "\n16 பேரும் கட்சிகளில் இணையவில்லை\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nஅமைச்சு பதவிகளில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சிகளில் இணையவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச�� செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇருந்த போதிலும், அமைச்சு பதவியில் இருந்து விலகிய டபிள்யூ.ஜே.செனவிரத்ன நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தான் உள்ளிட்ட குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்\nஇலங்கை – ஈரான் இடையே உடன்படிக்கைகள்\nபயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்..\nபயணத்தடை மத்தியிலும் ஓட்டமாவடி பகுதி வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varththagam.co.in/viewforum.php?f=62&sid=29081f5748a248b6fd470f7f5ef51a92", "date_download": "2021-06-21T10:44:58Z", "digest": "sha1:SFKMMS5CTJC35OWHFDERF5MKGGJGA4NO", "length": 11282, "nlines": 234, "source_domain": "varththagam.co.in", "title": "பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு - வர்த்தகம் மற்றும் சேமிப்பு", "raw_content": "\nமுகப்பு சேமிப்பு மற்றும் முதலீடுகள் பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு பற்றிய தகவல் தொகுப்பு\nபங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு\nபங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தி���் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.\nகாப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன இதில் முதலிடு செய்தால் லாபமா இதில் முதலிடு செய்தால் லாபமா\nபங்குச் சந்தை என்றால் என்ன\nபங்கு சந்தையில் ஈடுபடுவது எப்படி .\nவர்த்தத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்குக்கான எளிய விளக்கங்கள்\nபங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்\nபங்கு பிரித்தல் என்றால் என்ன\nஒரு பங்கை வாங்காமல் தவிர்க்க பத்து காரணங்கள்\nபங்கு சந்தை - சில வார்த்தைகள்\nவாரன் பஃபெட்: 5 முதலீட்டு ரகசியங்கள்\nபுரோக்கர்களைத் தேர்வு செய்வது எப்படி\nஅடிப்படையில் வலுவான பங்குகள்: கண்டுபிடிக்க 10 கரெக்ட் வழிகள்\nபங்குச் சந்தையில் பணம் பண்ண...பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்\nபங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்க்க பத்து வழிகள்\nஐபிஓ முதலீட்டில் அவசியம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nபி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்\nடிரேடிங்கில் தொடர் வெற்றி சாத்தியமா\nபங்கு முதலீட்டில் கட்டாயம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nசரியான புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபோனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா\nபங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க... வாரன் பஃபெட் சொல்லும் 7 வழிகள்\nஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்\nபங்குச் சந்தையில் முதலீடு... மனதில் கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்..\n↳ இன்றைய பங்கு சந்தை நிலவரம்\n↳ முன்னணி தரகு நிறுவங்களின் பங்கு ஆலோசனைகள்\n↳ பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு\n↳ பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\n↳ வங்கி மற்றும் கடன்\n↳ தகவல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=36", "date_download": "2021-06-21T10:42:44Z", "digest": "sha1:2ZBG2OJJFQF6MQK3WQK5SJADTYXM5UK6", "length": 23085, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கலெக்டர் மு.கருணாகரன் தொடங்கி வைத்தார்\nதிருநெல்வேலி. திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க விழா, கலெக்டர் மு.கருணாகரன், ...\nகோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் தேசிய சின்னங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி\nகோவில்பட்டி கோவில்பட்டி இலக்கிய உலா...மற்றும் மேரி கார்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு ...\nமாநில அளவிலான ஒலிம்பிக் போட்டி இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி தேர்வு\nதென்காசி, மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான ஒலிம்பிக் 2020 மற்றும் 2024-ஐ நோக்கிய தேசிய அளவிலான ஒலிம்பிக் ...\nஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் அளவெடுக்கும் முகாம்\nதூத்துக்குடி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்தஉபகரணங்களை ...\nகீழக்கலங்கலில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி\nதென்காசி கீழக்கலங்கலில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுரண்டையை ...\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும விழா கலெக்டர்,எம்.பி. பங்கேற்பு\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைiமையில், மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் முன்னிலையில், ...\nநேஷனல் பொறியியல் கல்லூரியில் சிகரம் தொடு நிகழ்ச்சி\nகோவில்பட்டி கோவில்பட்டி கே.ஆர். நகர் நேஷனல் பொறியியல் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கோவில்பட்டி கல்வி ...\nநெல்லையில் ஊனமுற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்\nநெல்லை நெல்லை சங்கர் நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் பொன் விழா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியும் , சென்னை ...\nகோவில்பட்டியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள்\nகோவில்பட்டி ரோட்டரி மாவட்ட சாலைபாதுகாப்பு பிரிவு சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ...\nஇலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா\nதென்காசி, இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மணிமுத்தாறு ...\nசங்கரன்கோவிலில் விலையில்லா வேட்டி சேலைகள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்\nசங்கரன்கோவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, கடையநல்லூர், நான்குநேரி ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு\nகன்னியாகுமரி கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ...\nசங்கரன்கோவிலில் மினிமாரத்தான் போட்டி டிஎஸ்பி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்\nசங்கரன்கோவில், சங்கரன்கோவிலில் நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ...\nகுற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதென்காசி, குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை மாவட்டம் குற்றாலம் ...\nநெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்\nதிருநெல்வேலி. திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ...\nஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு நவீண தொழிற்பயிற்சி வகுப்புகள் துவக்கம்\nதூத்துக்குடி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தாமிர முத்துக்கள் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்காக ...\nநெல்லை மாவட்டத்தில் 52 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nநெல்லை நெல்லை மாவட்டத்தில் 52 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேடுகளை கண்டுபிடித்து ரூ.19 ...\nஇந்த ஆண்டு ஜல்லிகட்டு நிச்சயமாக நடைபெறும் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் சொல்கிறார்\nதிருச்செந்தூர், திருச்செந்தூர் வந்திருந்த மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவிலில் ...\nபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\nதிருநெல்வேலி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ...\nதென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்��ியில் புத்தாண்டு விழா\nதென்காசி, தென்காசி எம்.கே.வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் சனிக்கிழமை, 31- ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு 10 ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/7183", "date_download": "2021-06-21T10:09:56Z", "digest": "sha1:KXHTGWRKWWURQSBRT44WDYH33W4ITIRS", "length": 20790, "nlines": 149, "source_domain": "26ds3.ru", "title": "ஆச்சாரமான குடும்பம் – பாகம் 24- தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 24- தமிழ் காமக்கதைகள்\n‘டேய், ஏண்டா அவளை இப்படி பண்ணுற. அந்த தாவணியை கொடுத்துடு டா’ என்றாள் என் செல்லமாக கண்டித்தாள்.\nநானும் சிரித்து சாப்பிட அமர்ந்தேன். என் தங்கை என் அருகில் அமர, என் தாய் எங்கள் இருவரின் எதிரே அமர்ந்தாள். ஒரே ஒரு தட்டுதான் வைத்தாள். நான் என் அம்மாவை பார்க்க, ‘என்ன டா அப்படி பார்க்குற.\nநீ எனக்கு தாலி கட்டி இருக்குற. வசந்திக்கும் கூடிய சீக்கிரத்தில் கட்ட போற அப்புறம் என்ன’ என்று சொல்லி ஒரே தட்டில் சாப்பாடு போட நாங்கள் மூவரும் அதில் சாப்பிட்டோம்.\nசாப்பிடும் போது, ‘அம்மா, அண்ணன் உன்னை ஓக்குறத நான் பார்க்கனும் மா. ப்லீசே மா. அண்ணா ப்லீசெனா. நம்ப அம்மாவை என் கண் முண்ணாடி நீ தினமும் ஓக்குற மாதிரி ஓக்கனும்னா. அம்மா, எனக்காக மா. நீ இவ்வளவு நாள் எவ்வளவு கஷ்ட்ட பட்டிருக்க. உனக்கு அந்த சுகம் எபப்டி இருக்கு. நீ எப்படி அந்த சுகத்தை அனுபவிக்குறேனு நான் பார்க்கனும் மா. உன் சந்தோசத்தை நான் பார்க்கனும்மா. ப்லீசே மா’ என்று கேஞ்சினாள். அம்மாவை அண்ணன் ஓப்பதற்கும், அந்த அரிய காட்சியை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு தங்கை ஏங்குகிறாள்.\nஅம்மா வெட்கத்தில் ‘சீ போடி போக்கத்தவளே. இதை எல்லாம் சொல்லிக்கிட்டு’ என்று சினுங்கினாள்.\n‘அம்மா, குழந்தை ஆசை படுதுல. அவள் ஆசையை ஏக்கத்தை ஏன் ஏமாத்தனும்’ என்று நான் சொன்னேன்.\n‘ஆமாம் டா. வெண்ணையை நக்க உனக்கு கசக்குமா என்ன. சரி டி இன்னைக்கு இரவு சரி தானே. நீ ஆசை பட்டு நான் எதை இல்லைனு சொல்லி இருக்கேன். இதை மட்டும் இல்லைனு சொல்ல’ என்று அம்மா சொல்ல சாப்பிட்டுவிட்டு முடித்தோம்.\n‘தங்க்ஸ் மா. என் செல்ல அம்மா’ என்று என் அம்மாவிடம் சொல்லி என்னை பார்த்து கண் அடித்தாள்.\nஎனக்கு அன்று லீவு என்பதால், நான், அம்மா, தங்கை அனைவரும் மதியம் சாப்பிட்டு விட்டு வெளியே கோயிலுக்கு சென்றோம். வெளியே வேலைகளை முடித்துவிட்டு இரவுக்கான உணவை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம். என் தங்கைகோ மிகவும் சந்தோசம். ஒன்று, அம்மாவின் சந்தோசத்தை பார்ப்பதற்கு, இரண்டு இதையே சாக்காக வைத்துக் கொண்டு தன் வருங்கால கணவனின் பூலை பார்க்கலாம் அள்ளவா. அவளின் சந்தோசதிற்கு காரணம் எனக்கு நன்றாகவே புரிந்தது.\nவீட்டிற்கு வந்ததும் நாங்கள் சாப்பாட்டை முடித்ததும், அம்மா குளித்து முடித்துவிட்டு மார்பளவு பாவாடையை கட்டிக் கொண்டு என்னிடம் ‘மோகன், நீ போய் குளிச்சுட்டு, பட்டு வேட்டி பட்டு சட்டை போட்டுக்கிட்டுவா’ என்று சொல்ல நான் குளிக்க சென்றேன். நான் குளித்து முடித்துவிட்டு வேட்டி சட்டையை அனிந்துக் கொண்டு வெளியே வந்தேன். அங்கே என் அம்மா எனக்கு பிடித்த சிகப்பு நிற புடவை அனிந்துக் கொண்டிருந்தாள். என் தங்கையோ நீல நிற புடவை அனிந்திருந்தாள். இருவரையும் அந்த கோணத்தில் பார்த்த எனக்கு உடம்பு சூடேறியது.\nநான் வந்ததும் என்னை பார்த்த என் இரண்டு மனைவிகளும் என்னை பார்த்து சிரித்த படியே என்னிடம் வந்தனர். மூவரும் படுக்கையறை சென்றோம். என் தங்கை ஒரு வித பதட்டத்துடனே இருந்தாள். கட்டிலில் என் இரு மனைவிகள் உட்கார நான் அவர்கள் எதிரே நின்றேன். அம்மாவின் தோலில் கையை போட்ட என் தங்கை, அவள் அனிந்திருந்த புடவையை உருவினாள். அது என் அம்மாவின் தொடையில் விழ, ஜாக்கெட்டுகள் மறைத்த முலைகளுடன் என் அன்னை அமர்ந்திருந்தாள்.\nஎன் தங்கை, அம்மாவின் பின்னால் சென்று அவளின் கைகளை தடவிக் கொண்டே கழுத்துக்கு பின்னால் இருந்து எங்களை ஈன்றவளுக்கு ஆசையாய் ஒரு முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுத்துக் கொண்டே என்னை பார்த்து ஒரு வசீகர கண் அடித்தாள். நான் சென்று கட்டிலில் அமர்ந்திருந்த என் அம்மாவின் எதிரே உட்கார்ந்தேன். ஜாக்கெட் முலைகளுடன் எனக்கு தரிசனம் தங்க அன்னையை தொடைகளை தடவிய படியே எழுந்தேன்.\nஎன் தங்கை என் அம்மாவின் பின்னால் இருந்து வெளியே வர, ஒரு கையால் என் அம்மாவின் முலைகளை பிசைந்துக் கொண்டே, மறு கையால் என் தங்கையை இழுத்து அவளின் ரோஜாப்பூ உதடுகளுக்கு ஆசையாய் ஒரு முத்தம் தந்தேன். பின் அவளின் உதடுடன் கூடிய வாயை ரசித்துக் கொண்டே என் அம்மாவின் முலைகளை பிசைந்துக் கொண்டிருந்தேன். என் தங்கையும் தன் கைகளால் என் அம்மாவின் முலைகளை பிசைய, என் அம்மாவோ, தான் பெற்ற மகளின் புடவை முந்தானையை, தன் மகனின் முன்னே கழற்றினாள்.\nஎன் தங்கையின் முந்தானை இல்லாத ஜாக்கெட்டுடன் கூடிய முலைகளை பல முறை பார்க்க முயன்று இருக்கிறேன். ஆனால் என்னால் முடியாமல் போய் இருக்கும். ஆனால் இன்றோ இரண்டாவது முறையாக பார்க்கிறேன். அதுவும் இல்லாமல், நான் இது நாள் வரை ஏங்கி தவம் கிடந்தது இன்று கண்டிப்பாக நடக்க போகிறது. ஆம் என் தங்கையை நிர்வாணமாக பார்க்க போகிறேன். அதற்கு ஏற்பாடு செய்த என் அம்மாவை நான் நன்றியுடன் பார்த்தேன். அவளோ என் தங்கையின் முந்தானையை விளக்கிவிட்டு தான் பெற்ற மகளின் முலைகளை ஆசையாய் பிசைந்தாள்.\nஇது தான் என் கனவு. நான் கனவில் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்து என் கண் எதிரே நடந்துக் கொண்டிருக்கிறது. எனக்கு கொடுத்துக் கொண்டிருந்த முத்தத்தை பிரித்து, எழுந்து என் அம்மாவிடம் சென்று அவளின் புடவையை அவிழ்த்து தூக்கி போட்டாள்.\nCategories அண்ணன் காமக்கதைகள், அம்மா காமக்கதைகள், தங்கச்சி காமக்கதைகள், மகன் காமக்கதைகள் Tags Oolkathai, Oolraju, Tamil love stories, tamil new sex stories, xossip, xossip stories, அம்மா செக்ஸ், காதல் கதைகள், குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், சித்தி காமக்கதைகள், தமிழ் செக்ஸ் Leave a comment Post navigation\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 23 – தமிழ் காமக்கதைகள்\nகேரளத்து குட்டி – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bgm/", "date_download": "2021-06-21T10:49:09Z", "digest": "sha1:5QL3N7JFX6QY3KYBZPXODYQRVU35HYED", "length": 16225, "nlines": 245, "source_domain": "bsubra.wordpress.com", "title": "BGM « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவி��க்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி\n“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.\nகர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.\nசென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.\nஇசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.\nகலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rs-5000-corona-relief-fund-for-journalists-thol-thirumavalavan-insists/", "date_download": "2021-06-21T11:18:43Z", "digest": "sha1:W3F7YMC2GCZAIVKOCR2ACPBUTASXQA4H", "length": 8411, "nlines": 133, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking:ஊடகவியலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா உதவித்தொகை -திருமாவளவன் வலியுறுத்தல்..!", "raw_content": "\n#Breaking:ஊடகவியலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா உதவித்தொகை -திருமாவளவன் வலியுறுத்தல்..\nஅனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சட்ட மன்ற உறுப்பினரும்,விசிக தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக,விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று,தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த உதவித்தொகையைப் பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் என்பது தற்போது மிகச் சிலருக்கே கிடைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களிலும்கூட 11 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nமாவட்ட, வட்டார அளவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அதுவும் இல்லை. பேருந்துப் பயண அட்டை அரசின் சார்பில் வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, அவர்களும் இந்த உதவியைப் பெறத் தகுதியானவர்கள் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், மாவட்ட அளவில் அவ்வாறு பேருந்துப் பயண அட்டைகள் பெற்றவர்கள் மிகவும் குறைவே.\nஅரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் இருக்கிற காரணத்தால், இந்த 5,000 ரூபாய் அவர்களுக்குத் தேவையில்லாதது.ஏற்கெனவே பல ஊடகவியலாளர்கள் இந்தத் தொகையை அரசுக்கே நாங்கள் வழங்குகிறோம் என்று கூறியுள்ளனர்.\nஉண்மையில் இந்த நிவாரணத் தொகை தேவைப்படும் ஊடகவியலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.\nஎனவே,தற்போது உள்ள விதிகளை ஒரு முறை மட்டும் தளர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த 5,000 ரூபாய் உதவித்தொகை கிடைப்பதற்கும், உயிரிழந்தால் நிவாரணம் கிடைப்பதற்கும் தமிழக அரசு கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்”,என்று வலியுறுத்தியுள்ளார்.\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\nபலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-2-79", "date_download": "2021-06-21T10:21:18Z", "digest": "sha1:MC77JGTDKSZXSHN4LMTTJFNYIFOP2XBY", "length": 7599, "nlines": 51, "source_domain": "portal.tamildi.com", "title": "முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கான சித்த மருத்துவம்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கான சித்த மருத்துவம்\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ���ொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nகீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nநெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.\nஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.\nதலை முடி கருமை மினுமினுப்பு பெற\nஅதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nசெம்பட்டை முடி நிறம் மாற\nமரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.\nதாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.\nமுளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.\nகறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nகரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nசொட்டையான இடத்தில் முடி வளர\nநேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.\nநவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 22nd July, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 22nd July, 2016\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனியுங்கள்\nகண் இமைகள் வளர சில ஆலோசனைகள்\nமுகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை நீக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆவி பிடிப்பதா���் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/17/no-one-is-following-plastic-waste-management-rules-introduced-by-indian-government-013197.html", "date_download": "2021-06-21T09:14:25Z", "digest": "sha1:NR3DNPRVZUNTPGMEX7CNXSQS73AULN2F", "length": 41980, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..! | no one is following plastic waste management rules introduced by indian government - Tamil Goodreturns", "raw_content": "\n» கல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nசெபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n52 min ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n1 hr ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n2 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\n3 hrs ago சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\nMovies சர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு\nNews குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் கடந்த 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை அன்று தீர்ப��பளித்தார். அவர் தீர்ப்பில் \"ஸ்டெர்லைட் ஆலையை கேள்விக்கு உட்படுத்தும் உத்தரவுகளை புறக்கணித்துவிட்டு செயல்பட அனுமதிக்கிறோம்\" எனச் சொல்கிறார்.\nஅதோடு, ஸ்டெர்லைட் ஆலை இயங்கவும், பிரச்னைக்குரிய ரசாயனங்களை கையாளவும் ஒப்புதல் அளிக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அறிவுறுத்தி இருக்கிறார். அவர் தீர்ப்பில் அடிக் கோடிடும் விஷயம் என்னவென்றால் \"சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்\" விதிகளை வகுத்து அனுமதி அளிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறார்.\nசரி எல்லாம் முடிந்தது இப்போது ஸ்டெர்லைட் ஆலை தன் உற்பத்தியைத் தொடங்க மின்சாரத்தை கொடுக்குமாறு தமிழக மின்சார வாரியத்துக்கும் உத்தரவிட்டிருக்கிறது பசுமை தீர்ப்பாயம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோ, தூத்துக்குடியில் மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருப்பதோ, வருங்கால சந்ததிகளுக்கு மாசுபட்ட சுற்றுச்சூழலை தருவதோ தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு குற்றமாகப் படவில்லை.\nஸ்டெர்லைட் நிறுவனம் எப்படி தான் உண்டாக்கிய மாசைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ... அதே போல் இங்கு பிலாஸ்டிக் பொருட்களை பெரிய அளவில் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்களும் அரசு சொல்லும் விதிமுறைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் அல்வா கிண்டுகிறது. ஸ்டெர்லைட் போன்ற ஆலைக் கழிவுகள் இன்றே பாதிக்கும் என்றால், பிலாஸ்டிக் கழிவுகள் நம் சந்ததியை பொறுத்திருந்து பாதிக்கும்.\nஉலக அளவில் ஆண்டுக்கு 250 மில்லியன் டன் பிலாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறதாம். இவை எல்லாமே ஒரு கட்டத்தில் கழிவாக வெளியே வரும். இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 70 - 90 லட்சம் டன் பிலாஸ்டிக் கழிவுகள் உருவாவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சில அறிக்கைகள் சொல்கின்றன. சாதாரன பிஸ்கேட் பாக்கெட் தொடங்கி, மிகப் பெரிய விண்வெளி ராக்கெட் வரை அனைத்திலும் ஒரு கடுகளவாவது பிலாஸ்டிக் பயன்படுகிறது.\nபிலாஸ்டிக் இல்லாத இடம் உண்டா.. அது மாசுத்தப்படுத்தாது இடம் உண்டா.. அது மாசுத்தப்படுத்தாது இடம் உண்டா.. அத்தனை எளிதில் மக்காது.. மொத்த நிலம், நீர், காற்று என அனைத்து பரப்புகளையும் காலப் போக்கில் அசால்டாக மாசுபடுத்தும். நிலத்தில் மக்கி மண்ணாகப் போக குறைந்தது 300 - 500 ஆண்டுகள் ஆகும். நிலத்தை மலடாக்கி விடும்.\nதிறந்த வெளியில் சூரிய ஒளி, மழை நீர், காற்று என அனைத்தும் கடலில் மிதக்கும் பிலாஸ்டிக்கில் படுவதால் நிலத்தை விட நீரில் விரைவாக மக்கும், ஆனால் அதிகப்படியான ரசாயனங்களை வெளியிட்டு கடலை மாசுபடுத்திவிட்டுத் தான் மக்கும். இப்படி பிலாஸ்டிக் கேடுகளை 1000 பக்கத்துக்கு எழுதலாம். இதை தடுக்க இந்தியாவில் சில புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. வழக்கம் போல் அதுவும் ஏட்டளவில் தான் இருக்கின்றன.\nபிலாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் சில புதிய விதிகளைக் கொண்டு வந்தது. 2016-ல் Plastic Waste Management விதிகளை மத்திய அரசு வெளியிடுகிறது. அதில் EPR - Extended Producer Responsibility என்கிற ஒரு புதிய விதியும் சேர்க்கப்படுகிறது. இந்த EPR - Extended Producer Responsibility-ன் திட்டமே சுற்றுச்சூழலை பிலாஸ்டிக்கால் மாசுபடுத்தும் நிறுவனங்களை வைத்தே பிலாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்துவது அல்லது அதை சுத்தம் செய்வது தான்.\nபிலாஸ்டிக்குகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், தங்கள் பயன்படுத்தும் அளவுக்கு பிலாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக MLP ரக பிலாஸ்டிக்குகளை கட்டாயம் மறு சுழற்சி செய்தே ஆக வேண்டும் என்பது தான் இந்த EPR - Extended Producer Responsibility திட்டத்தின் சாரம்.\nMLP - Multilayered Packaging. நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, ஷாம்பூ, டீத் தூள், காபித் தூள், ஜூஸ், பிஸ்கெட் பாக்கெட்டுகள் என எல்லாமே இன்று மல்டி லேயர் பேக்கேஜிங் முறையில் பாக்கெட்டில் வருபவை தான். இந்த பாக்கெட்டில் வெறும் பிலாஸ்டிக் மட்டும் இருக்காது. காகிதம், அலுமினியம், பிலாஸ்டிக் என உள்ளே வைக்கப்படும் பொருட்களுக்குத் தகுந்தாற் போல் பொருட்கள் பயன்படுத்தப்படும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு பொருட்கள் கெடாமல் இருக்கும்.\nபொதுவாக Polyethylene Terephthalate (PET) பிலாஸ்டிக்குகள் நல்ல விலைக்கு வாங்குவார்கள். எளிதில் மறு சுழற்சிக்கும்m எடுத்துக் கொள்வார்கள். காரணம் இதில் பிலாஸ்டிக் தவிர வேறு ரசாயனங்களோ அல்லது கனிமங்களோ பெரிய அளவில் இருக்காது. ஆனால் MLP-ல் பிலாஸ்டிக்குகளை மட்டும் பிரித்து எடுப்பதற்கே அதிகம் செலவளிக்க வேண்டி இருக்கும். அதோடு MLP ரக குப்பைகளை PET பிலாஸ்டிக் குப்பைகள் விலைக்கு வாங்கவும் ஆள் கிடையாது. அதனால் தான் மத்திய அரசு இந்த MLP ரக குப்பைகளை 100% (நிறுவனங்கள் பயன்படுத்தும் அ��வுக்கு) செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.\nMLP ரக குப்பைகளை பிலாஸ்டிக் மட்டும் தனியாக பிரித்தெடுத்து அதை மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்புவார்கள். மற்ற காகிதம், அலுமினியம் போன்றைவைகளை அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளாகவோ அல்லது சிமெண்ட் உறத்தி ஆலைகளுக்கு எரி பொருளாகவோ அனுப்பி விடுவார்கள்.\nநவீன அனல் மின் நிலையங்கள்\nஇந்தியாவிலேயே குப்பைகளை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரண்டாம் தலைமுறை அனல் மின் நிலையங்கள் இரண்டே இரண்டு தான். அதுவும் தில்லியில் தான் இருக்கின்றன. அதை எப்படி இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பயனபடுத்த முடியும் என நியாயமான கேள்விகளைக் அரசிடம் முன் வைத்திருக்கிறது கார்ப்பரேட்டுகள். அதற்கு அரசிடம் பதில் இல்லை.\nதிட்டம் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த ஆரம்பிக்கும் போதே பிரச்னை வெடிக்கிறது. அரசு சொன்ன புதிய Plastic Waste Management விதிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் Extended Producer Responsibility - EPR திட்டத்தில் பிலாஸ்டிக்குகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டுமா அல்லது பிலாஸ்டிக்குகளை தயாரிக்கும் நிறுவனங்களா அல்லது இறுதியாக பொருட்களை தங்கள் பிராண்ட் பெயரில் விற்கும் நிறுவனங்கள் இந்த EPR திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா.. என நிறுவனங்கள் மற்றவர்களை கை காட்டி தப்பித்தன. அரசும் முழி பிதுங்கி நின்றது.\nஅதே போல் Extended Producer Responsibility - EPR-ல் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களில் தங்கள் Extended Producer Responsibility - EPR திட்டங்களை பதிவு செய்து செய்ல்பட வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. பல மாநிலங்களில் ஆலைகளை நடத்தும், வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெளிவு படுத்தப்படவில்லை. இந்த ஓட்டையையும் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் டாடா காட்டின. அரசும் வாய்பொத்தி நின்றது.\nஒரு வழியாக Extended Producer Responsibility - EPR திட்டத்தில் இன்னார் எல்லாம் இணைய வேண்டும் என பட்டியல் இட்டது மத்திய அரசு . அதில் இன்று வரை வெறும் 45 நிறுவனங்கள் மட்டுமே தங்கள் Extended Producer Responsibility - EPR திட்டங்களை முறையாக அரசிடம் பதிவு செய்திருக்கிறார்கள் என மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியமே கணக்கு சொல்கிறது. கேவலமாக இல்லை..\nExtended Producer Responsibility - EPR திட்டத்தில் இணைந்த நிறுவனங்கள் தங்களால் நேரடியாக பி��ாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியவில்லை என்றால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வலைதளத்தில் பதிவு செய்து கொண்ட குப்பைகளை மறுசுழற்சிக்கு எடுத்துக் கொடுக்கும் நிறுவனங்களை பயன்படுத்தச் சொல்லி இருக்கிறது. கார்ப்பரேட்டுக்கு அடி வருடுவது போல்..\nஇன்னும் ஆயிரக் கணக்கான நிறுவனங்களை Extended Producer Responsibility - EPR திட்டத்தில் இணைக்கவேஇல்லை. அதற்குள், இப்போது ஆண்டுக்கு ஒரு நிறுவனம் பயன்படுத்தும் மொத்த MLP ரக குப்பைகளில் 20 சதவிகிதத்தை மறு சுழற்சி செய்யச் சொல்லி இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுக்குள் 100 சதவிகித MLP ரக குப்பைகளையும் மறு சுழற்சி செய்ய வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறார்களாம்.\nExtended Producer Responsibility - EPR திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட 45 நிறுவனங்களில் ஐடிசி மட்டும் தான் மறு சுழற்சி செய்த பிலாஸ்டிக் விவரங்களை பொது வெளியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சொல்லி இருக்கிறது. ஐடிசி ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தும் 52,000 டன் MLP ரக பிலாஸ்டிக்குகளில் 7,000 டன்னை சேகரித்து மறு சுழற்சி செய்திருக்கிறதாம். மற்ற நிறுவனங்கள் என்ன ஆனது. குறைந்தபட்சம் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறார்களா.. இல்லையா.. என்கிற விவரங்களைக் கூட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லவில்லை. அந்த அளவுக்குத் தான் அரசை மதிக்கிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். அரசும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு நல்ல திட்டங்களைக் கிடப்பில் போடுகிறது.\nபொதுவாக இந்த FMCG நிறுவனங்கள் தான் அதிக அளவில் நுகர்வோருக்கான பொருட்களை பிலாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கிறார்கள். இவர்களில் ஐடிசி மட்டுமே தன் நிலையை வெளிப்படுத்தி இருக்கிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர், ப்ராக்டர் & கேம்பில், கோல்கேட் பாமாலிவ் போன்ற நிறுவனங்கள் வாயை திறக்காமல் அரசு சொல்வதை எல்லாம் கேட்டால் காசு பார்க்க முடியாது என தங்கள் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரபல பத்திரிகை இதைப் பற்றிக் கேட்ட போது கூட பதில் சொல்லவில்லை.\nமத்திய அரசு, ஒட்டு மொத்த இந்தியாவையே கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு அமைப்பு. அவர்கள் சொல்லியே ஒரு விஷயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. அதை மீறி வற்புறுத்தினால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை காட்டு தப்பிக்கிறார்கள். அது சரி ஓட்டை இருந்தால் தானே, வாங்கிய காசுக்கு நன்றி காட்ட முடியும்.\nஅதை எல்லாம் அடைத்துவிட்டு, நாட்டுக்கு நல்லது செய் எனச் சொன்னால் வெறும் 45 கம்பெனிகள் மட்டும் திட்டத்தில் இணைகிறது. அதில் ஒரு நிறுவனத்திடம் மட்டும் தான் எவ்வளவு பிலாஸ்டிக் மறு சுழற்சி செய்திருக்கிறோம் என கணக்கு இருக்கிறது என்றால்.... இங்கு நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சி தானே...\nபிறகு எப்படி ஸ்டெர்லைட் போன்ற பயங்கர ஆலைகள், அரசு சொல்வதைக் கேட்டு நடக்கும். இன்னும் எத்தனை 13 பேரின் உயிர்களை பலி கொடுக்க இருக்கிறோம் தெரியவில்லை.. சுற்றுச்சூழல் சீர் கேட்டால் இன்னும் எத்தனை பேர் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் வந்த தங்களை உயிரை விடப் போகிறோம் எனத் தெரியவில்லை...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடியின் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\nடூத் பேஸ்ட்க்கு ஆப்பு வைக்கும் பாஜக எம்பி.. அப்படி என்ன சொன்னார்\nExclusive: சென்னையை கலக்கும் “Organic store”.. பிளாஸ்டிக் கிடையாது.. அதிர வைக்கும் “ecoindian.com”\nஎன் பொண்ண 1-ம் வகுப்பு சேத்திருக்கேன், ஃபீஸ் சொல்லுங்க.. ஒரு கிலோ Plastics பாட்டில்.. ஒரு கிலோ Plastics பாட்டில்..\nபேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nபிளாஸ்டிக் கப்புகளுக்குத் தடை விதிக்கத் தமிழக அரசு முடிவு..\nமகாராஷ்ட்ராவை தொடர்ந்து உத்தரப் பிரதேசம்.. ஜூன் 15 முதல் பிளாஸ்டிக் தடை..\nஒரேயொரு உத்தரவு.. 15,000 கோடி வர்த்தகம், 3 லட்ச வேலைவாய்ப்புகள் மாயம்..\nரயில்வே ஊழியர்களின் மருத்துவ அட்டையினை கிரெடிட் கார்டு போல மாற்ற முடிவு.. விதிமுறைகளிலும் திருத்தம்.\nபிளாஸ்டிக் மற்றும் லேமினேடட் ஆதார் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nகுட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறையத் துவங்கியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமா��ிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17042", "date_download": "2021-06-21T09:30:02Z", "digest": "sha1:VMRT5M4BNY7T644BISECNMKT5FCSB456", "length": 11681, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "Eid mubarak | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபக்ரித் பெருநாள் கொன்டாடும் அனைத்து தோழர்,தோழிகலுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஅன்புடன் உங்கள் தோழி சுவர்ணா.\nஆமீனா,பாத்திமாம்மா,ஹசீனா மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர- சகோதரிகளுக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் :)அப்சரா நீங்க இஸ்லாமியரான்னு தெரியாதுப்பா. அப்படி இருந்தால் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)\nசுவர்னா எப்படி இருக்கிங்க இங்கு இன்று தான் பெருநாள் கொண்டாடி கொண்டுஇருக்கிரொம்.வாழ்த்து சொன்னதுக்கு உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.\nஅனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும்,சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.\nlulu குட்டி ,ஹசீனா ,நஸ்ருன், மற்றும் பக்ரித் கொண்டாடும் தோழிகள் அனைவருக்கும் என் இனிய பக்ரித் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஅனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்... :)\nஅனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅனைத்து தோழர் தோழிகளுக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் ;)\nதோழர்,தோழிகள் அனைவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்களும் ,வணக்கமும்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் by சௌமியன்\nஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... வாங்க வாங்க வந்திருப்பது யாருன்னு சொல்லுங்க\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுகி :)\nஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\nபிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் தோழர்,தோழிகள் இங்கு பதிவு இடுங்கள்\nகவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..\nதீபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க:)\nஜெசிராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து.....\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=17473", "date_download": "2021-06-21T10:07:38Z", "digest": "sha1:RD2IOVDNFKVXXQSCEMGU4JTGPSS3CEKO", "length": 7421, "nlines": 118, "source_domain": "www.paasam.com", "title": "விவசாயிகளின் போராட்டம் வீண்போகாது – அரவிந்த் கெஜ்ரிவால்! | paasam", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டம் வீண்போகாது – அரவிந்த் கெஜ்ரிவால்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nஅரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தால் எங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆளுநருக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமேலும் விவசாயிகளின் போராட்டத்தில் 300 பேர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் அவர்களின் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவதாகவும், விவசாயிகளின் போராட்டம் வீண்போகாவது எனவும் தெரிவித்தார்.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று ம��ன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=37", "date_download": "2021-06-21T10:41:34Z", "digest": "sha1:HE6RSZH6RKMGHAD2CJXT6P4TP7DXEWXM", "length": 23707, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நிறைவு விழா\nகோவில்பட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான 14 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ ...\nபள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் : பெற்றோர் மீது வழக்குப்பதிவு\nநெல்லை ஆலங்குளத்தில்ப ள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் புதுமாப்பிள்ளை மற்றும் பெற்றோர் ...\nநாகர்கோவிலில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் ...\nகேரளாவிற்க�� கடத்த முயன்ற ரூ.40 லட்சம் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nநெல்லை புளியரையில் நடத்திய வாகன சோதனையில் பைக்கில் கேரளாவிற்கு கொண்டு சென்ற ரூ.40 லட்சம் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் ...\nநாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு 14 ஆண்டு ...\nசிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சிமாவட்ட ...\nசிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா ...\nசெங்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது\nதென்காசி, செங்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். ...\nகன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவிடம்: விஜயக்குமார் எம்.பி.மலர் தூவி மரியாதை\nகன்னியாகுமரி. சுனாமி 12-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கன்னிய கும ரி யில் உள்ள சுனாமி நினை வி டத் தில் மாவட்ட வரு வாய் அலு வ லர் சோ.இ ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்\nதிருநெல்வேலி, திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு ...\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய திருச்செந்தூர் திரிசுதந்திர பிராமணர்கள் தலைக்காவிரியில் சங்கல்ப்பம்\nதிருச்செந்தூர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய திருச்செந்தூர் திரிசுதந்திர பிராமணர்கள் கர்நாடகா ...\nநல்ல வரவேற்புடன் நடந்து முடிந்த நெல்லை புத்தகத் திருவிழா\nநெல்லை:நெல்லையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை (டிச.24) வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான ...\nதூ��்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.27ல் ஏலம்: எஸ்பி தகவல்\nதூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளின்போது பிடிபட்ட வாகனங்கள் வருகிற 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொது ஏலம் ...\nதூத்துக்குடியில் ரூ.9 லட்சம் மதி்ப்புள்ள கோதுமை கடத்திய 3 பேர் கைது\nதூத்துக்குடி:தூத்துக்குடியில் லாரிகளில் ரூ.9 லட்சம் மதி்ப்புள்ள 48 டன் கோதுமை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.வெளிநாடுகளில் ...\nதூத்துக்குடியில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் ஆராதனை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்\nதூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் சிறப்பு ...\nபண்பொழி ராயல் பள்ளியில் கிருஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம்\nசெங்கோட்டை, பண்பொழி ராயல் பள்ளியில் கிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது பள்ளி மாணவர்கள் சாண்டாகோஸ் வேடமிட்டு ...\nகிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பெட்சீட் வழங்கும் நிகழ்ச்சி\nதிருச்செந்தூர், கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பெட்சீட் வழங்கும் நிகழ்ச்சி ...\nஉதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கான பயிற்சி\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், இராணுவ வீரர்களுக்கான வாக்குகளை இணையதளம் மூலம் பதிவு ...\nஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்\nதிருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் ...\nபாரத் மாண்டிசோரி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தா தினம்\nசெங்கோட்டை பாரத் மாண்டிசோரி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமதி.; உஷா ரமேஷ், ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்��ைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய த��ைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/11664", "date_download": "2021-06-21T09:25:50Z", "digest": "sha1:5MATPDX32MBHQAI6KOXYG5HXQMUVZQNS", "length": 26842, "nlines": 168, "source_domain": "26ds3.ru", "title": "காமத்தில் கரைந்தேன் – பாகம் 06 – தமிழ் காமக்கதைகள் – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 06 – தமிழ் காமக்கதைகள்\nஅதன்பின் தன் உள்ளத்தை அடக்க முடியாமல் துணிந்து கேட்டாள் கற்பகம்.\n“நீங்க எத்தனை வருசமா தனியா இருக்கீங்க சார்\n“ஆச்சு கற்பகம்.. ஆறு வருசம்”\n“இந்த ஆறு வருசமா துணையே இல்லையா சார்\n“துணைனா.. அதான் சார்.. இந்த பெண்ணாசைம்பாங்களே.. அது சார்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 05 – தமிழ் காமக்கதைகள்\nஅவள் அப்படிக் கேட்டதும் கண்ணாடிக்குப் பின் இருந்த அவன் கண்கள் இரண்டும் கூர்மையாக அவளை உற்றுப் பார்த்தன. அவன் பார்வை அவளின் அடி வயிற்றில் சிறிது அமிலத்தை உற்பத்தி செய்ய வைத்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்கிற முடிவுடன் சிரித்துக் கொண்டே கேட்டாள்.\n“இல்ல சார்.. இந்த வயசுல மனசை அடக்கினாலும் ஒடம்பை அடக்க முடியாதும்பாங்களே.. அதான் கேட்டேன் ”\nஅவனும் மெல்லிய சிரிப்புடன் தலையை ஆட்டினான்.\n“ம்ம்.. நீ சொல்றதும் உண்மைதான்”\n“அதுக்கு என்ன சார் செய்யுறீங்க\n“ஹ்ஹா.. பரவால்லியே.. ரொம்ப தைரியமா பேசுறியே..”\n“நான்தான் உங்க சினேகிதியாச்சே சார். ஒரு சினேகிதன் மேல அக்கறை காட்டறது தப்பா சார்\n“ம்ம்.. நான் உன்னை என்னவோ நெனைச்சேன். நல்லா.. புத்திசாலித்தனமாத்தான் பேசுற. குட்”\n“என்னமோ தெரியல சார்.. உங்கள என்னால வேத்தாளா பாக்கவே முடியல. தனியா இருந்துட்டு ரொம்ப கஷ்டப் படுறீங்கனு எனக்கும் வருத்தமா இருக்கு.. அதனாலதான் கேட்டேன். ஒரொரு சமயம் நெனப்பேன்”\n“தனியாத்தான இருக்கீங்க.. நைட்டு ஒரு எட்டு ஒம்பதுமணிவர உங்க கூட துணைக்கு இருக்கலாம்னு..”\n“ம்ம்.. சந்தோசம் கற்பு. நீ என்மேல இவ்ளோ அன்பு காட்றது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு”\n“அயோ சார்.. யாருகிட்டயும் நான் அன்பு காட்றதுல எல்லாம் வஞ்சனையே வெக்க மாட்டேன் சார்.. அதும் நீங்க ரொம்ப நல்ல மனுஷன்.. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப புடிக்கும் சார்”\n“அப்ப.. நான் என்ன பண்றேனு சொல்லலாமா\n“நீ சொன்ன மாதிரிதான். ஒடம்புக்குனு ஒரு சுகம் தேவையிருக்கே. அதோட திமிரை அடக்க அப்பப்ப பெண்கள தேடிப் போறதுதான்”\n“பெண்கள தேடிப் போறதுனா சார்.. ” நிமிர்ந்து நின்று நேராகவே அவன் முகத்தைப் பார்த்தாள்.\n“பணம் குடுத்தா போதுமே.. இதுக்குன்னே பொண்ணுக இருக்காங்க இல்ல\n“இருக்காங்கதான் சார்.. ஆனா நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே.. \n“நீ என்ன கேக்கப் போறே இப்படி காசு குடுத்து போறதுக்கு இன்னொரு கல்யாணமே பண்ணிக்கலாம்னுதானே இப்படி காசு குடுத்து போறதுக்கு இன்னொரு கல்யாணமே பண்ணிக்கலாம்னுதானே\n“ம்ம்..” தலையாட்டினாள். ஆனால் உண்மையில் அவள் கேட்க விரும்பியது இதுவல்ல.\n“எனக்கு மறுமணத்துல நாட்டமில்ல கற்பு..” என்றான்.\n”சரி.. நான் இன்னொன்னு சொல்லலாமா சார்.\n”ஒண்ணு என்ன.. ஓராயிரம் வேணுமானாலும் சொல்லு.. உன் பேச்சு அத்தனை அழகா இருக்கு..”\n“உண்மைதான் கற்பு.. உன் பேச்சு எனக்கு புடிச்சிருக்கு”\n என்ன கேக்கனுமோ அத பயப்படாம கேளு…\n”இ.. இல்ல.. இப்பவும்.. வெளில.. பொண்ணுங்ககிட்ட போய்ட்டுதான் இருக்கீங்களா..\n”ஒடம்போட திணவு அடங்கனுமே கற்பு. வேற என்ன பண்றது. நீயே சொல்லு பாக்கலாம்..\n”நான் வேண்டாம்னு சொல்லல சார்… ஆனா..”\n”அவசியம் வர்றதாலதான கற்பு போறேன்..\n ஒரு ஆம்பளைக்கு பொம்பளை சுகம் அவசியம்தான்..\n”செக்ஸ்ங்கறது என்னைப் பொருத்த வரைக்கும் ஒரு அற்புதமான விசயம் கற்பு.. ஒரு ஆணும்.. பெண்ணு��் நிச்சயம் செக்ஸ் வெச்சிக்கனும்.. அதுதான் மனச்சிக்கலை சுலபமா தீத்து வெக்கும்..”\n”அய்யோ சார்.. நீங்க ரொம்ப படிச்சவர்..\n”அந்த மாதிரி பொண்ணுங்க அவசியமானுதான்….”\n”நான்தான்.. கல்யாணத்துல எனக்கு நாட்டமில்லேனு சொல்றேனே கற்பு..\n”அய்யோ… சார் .. நான் கல்யாணம் பத்தி பேசவே இல்ல..\nஇவ்வளவு தத்தியாக இருக்கிறானே என்று அவன் மேல் முதல் முறையாக அவளுக்கு கோபம் வந்தது.\n‘ சரி.. இவ்வளவு தூரம் வந்தாச்சு. இதுக்கு மேலயும் ஒளிவு மறைவா பேசுறதவிட நேராவே பேசிடலாம்.’ என்று தீர்மானித்தாள்.\nஅவள் வேலைகளும் ஒரு வழியாக முடிந்து விட்டிருந்தது. துவைத்து அலசிய துணிகளை முறுக்கிப் பிழிந்து பக்கெட்டில் போட்டாள். பின் இடுப்பில் சொருகியிருந்த உள்பாவாடையை உறுவி எடுத்து உதறி அதை மீண்டும் இன்னும் சிறிது மேலே தூக்கி இடுப்பில் சொருகினாள். முன்பை விடவும் இப்போது அவளின் கால்கள் அதிகமாய் தெரிந்தது. அவன் கண்கள் அவள் கால்களை ரசிக்கத் தவறவில்லை.\n“இருங்க சார்.. காயப் போட்டுடறேன்” என்று எடுத்துப் போய் கயிற்றில் உதறிப் போட்டு கிளிப் மாட்டினாள். பின் பக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு வந்தாள்.\n“சரி.. நடங்க சார் உள்ள போய் பேசலாம். வெளிய வெயிலா இருக்கு. நீங்க வேற காச்சலோட இருக்கீங்க” என்றாள்.\nஅவன் வெயிலில் நிற்கவில்லை. நிழலில்தான் நின்றிருந்தான். அவளுக்கு கூட அதிகம் வெயில் இல்லை.\n“சரி.. வா” எனச் சொல்லி விட்டு அவளுக்கு முன்பாக உள்ளே போனான் நிருதி.\nஅவனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற கற்பகத்துக்கு மீண்டும் ஒரு பயம் வந்தது. அவளைப் பொறுத்தவரை மனதாலும் உடலாலும் இப்போதே அவனுடன் உடலுறவு கொள்ளத் தயாராகி விட்டாள். ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் அவளது இப்போதைய பிரச்சினையாக இருந்தது. அவள் இதற்கு முன் வேறு எந்த ஆணிடமும் இப்படி பழகியதில்லை. உறவு விசயத்தில் கூட தன் கணவனைத் தவிற வேறு எந்த ஆணின் உடலும் பரிச்சயமில்லை. அவளுக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் அவள் விதியோ என்னவோ.. அந்த ஆசை நிறைவேற சந்தர்ப்பம் கிடைத்ததே இல்லை. அவளின் ஆசைக்கு இப்போதுதான் ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதை தவறவிடக்கூடாது என்றே நினைத்தாள்.. \nவீட்டுக்குள் சென்ற நிருதி கட்டிலில் உட்கார்ந்தான். உள்பாவாடையை இறக்கி விட்டு, மாராப்பையும் சரி செய்து, நெற்றியில் வடியு���் வியர்வை புறங்கையால் துடைத்தபடி அவனுக்குப் பின்னால் வந்த கற்பகத்தைப் பார்த்தான்.\n“ரொம்ப களைப்பா இருக்க போலயே கற்பு\n“இல்ல சார். வெயில் பட்டுச்சில்லே\n“ம்ம்.. தண்ணி குடிச்சிட்டு வந்து உக்காரு”\nஅவள் தண்ணீர் குடித்த பின் அவனைக் கேட்டாள்.\nசுடு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளைக் காதலாகப் பார்த்தபடி வாங்கிக் குடித்தான்.\nஅவன் எதிரில் அவனைப் பார்த்த மாதிரி சேரில் உட்கார்ந்தாள்.\n“நாம பேசிட்டிருந்தமே பொண்ணு மேட்டர்..”\n“நீ என்னமோ சொல்ல வந்தியே..\n“ஆனா.. இந்த ஊருக்கு வந்த பின்னால இன்னும் அப்படி நான் எந்த பொண்ணையும் தேடிப் போகல”\n‘நீ ஏன்யா வெளிய தேடிப் போற நானொருத்தி இருக்கேனே எனக்கு நீ காசு கூட குடுக்க வேண்டாம். உன்னோட இந்த அன்பு போதும். உனக்கு பொண்டாட்டியாவே நான் நடந்துக்கறேன்’ என்று மனசுக்குள் எழும் தவிப்பான நினைப்புடன் சிரித்தபடி தொடைகளை இணைத்து வைத்து உட்கார்ந்தபோதுதான் தெரிந்தது. அவளின் பெண்ணுறுப்பு கசிந்து தொடைகளை ஈரமாக்கியிருந்தது.\n‘சே.. இதைக் கூட இவ்வளவு நேரம் கவனிக்கலையே..’\nகற்பகம் கூச்சத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிறிது அசைந்து உட்கார்ந்தாள். தன் தொடை இடுக்கில் கசிந்திருக்கும் பெண்மையின் ஈரத்தை துடைக்க வழியில்லாமல் இரண்டு தொடைகளையும் இணைக்காமல் சிறிது அகட்டியே வைத்தாள். அதை சிறிதும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கவர்ச்சியான சிரிப்புக்குப் பின் அவனைப் பார்த்து மெல்லக் கேட்டாள்.\n“நான் பேசுறது ஒண்ணும் தப்பில்லையே சார்\nஅம்மா பசிக்குது – பாகம் 09– குடும்ப காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 08 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nகாமத்தில் கரைந்தேன் – பாகம் 06 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nஅம்மா பசிக்குது – பாகம் 09– குடும்ப காமக்கதைகள் – Contact me :- on அம்மா பசிக்குது – பாகம் 08– குடும்ப காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 05 – குடும்ப காமக்கதைகள் – Contact me :- on அம்மா பசிக்குது – பாகம் 05 – குடும்ப காமக்கதைகள்\nஅம்மா பசிக்குது – பாகம் 04 – குடும்ப காமக்கதைகள் – Contact me :- on அம்மா பசிக்குது – பாகம் 03 – குடும்ப காமக்கதைகள்\nRagul Kanth on அம்மா பசிக்குது – பாகம் 04 – குடும்ப காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/indias-record-of-paying-20-crore-corona-vaccines-in-150-days-federal-ministry-of-health/", "date_download": "2021-06-21T10:24:32Z", "digest": "sha1:CQAOCCY6HYACGHEUZB4DVRGSUZIDNKUZ", "length": 7351, "nlines": 133, "source_domain": "dinasuvadu.com", "title": "India's record of paying 20 crore corona vaccines in 150 days - Federal Ministry of Health!", "raw_content": "\n20 கோடி கொரோனா தடுப்பூசிகளை 130 நாளில் செலுத்தி இந்தியா சாதனை -சுகாதாரத்துறை அமைச்சகம்\n130 நாட்களில் 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர்.\nஎனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதியே 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி கொடுக்கப்பட்டது.\nஇதனையடுத்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்திய சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 130 நாளில் 20 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ள நாடு எனவும், அமெரிக்காவுக்கு 20 கோடி தடுப்பூசி போட 124 நாட்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 42 சதவீத மக்கள் இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 15.71 கோடி பேர் முதல் தவணையும், 4.35 கோடி பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/thousand-lights-constitution-become-social-activists-campaigning-place/", "date_download": "2021-06-21T10:55:02Z", "digest": "sha1:7AB3HNCJGU3GNYHP33BW2EOEL35Y4VAK", "length": 18720, "nlines": 114, "source_domain": "madrasreview.com", "title": "ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து! - Madras Review", "raw_content": "\nஅரசியல் Hot News தேர்தல் களம்\nஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து\nMadras March 27, 2021\t1 Comment ஆயிரம்விளக்குகுஷ்பூசட்டமன்றத் தேர்தல்மருத்துவர் எழிலன்\nதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம்விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனும், நடிகை குஷ்பூவும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் என முக்கியத் தலைகள் போட்டியிடும் தொகுதிகள் சென்னையில் இருந்தாலும், இந்தமுறை அதிகமாக கவனிக்கப்படும் தொகுதியாக ஆயிரம்விளக்கு இருக்கிறது.\nசமூக அக்கறை கொண்ட குடும்பம்\nதிமுக சார்பாக போட்டியிடும் மருத்துவர் எழிலன் மூன்றாம் தலைமுறையாக சமூக அக்கறையுடன் செயல்படும் குடும்பத்தில் இருந்து வருகிறார். அவரது தாய் வழி பாட்டனார் ஜமத்கனி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். எழிலனின் தந்தை பேராசிரியர் மு.நாகநாதன் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். பொருளாதாரத் துறை பேராசிரியரான இவர் திமுகவின் தேர்தல் அறிக்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியவர். சமுகநீதி, மக்கள் நலன் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருபவர். முன்னாள் திட்டக்குழு து���ைத் தலைவராக இருந்தவர்.\nமருத்துவர் எழிலன் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். இளைஞர் இயக்கம் என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளாக சமூக நீதி, சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு என பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை செய்து வருகிறார். கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு பரப்புரைகளை செய்துவந்தார்.\nசமுக நீதியின் மீதும், சுயமரியாதை மீதும் பற்று கொண்டவர். தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். உயர் சிறப்பு மருத்துவத்தில் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், அரசு மருத்துவமனைகளின் அவசியம், அரசு மருத்துவர்களின் உரிமைகள் என நீண்ட காலமாக இயங்கி வருபவர்.\nஎளிய மக்களுக்கான தொடர்ந்து இயங்கியவர்\nபுதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை தமிழகத்தில் துவக்கத்திலேயே எச்சரித்தவர்களில் ஒருவர். உயர் சாதியினருக்கான பத்து சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பரப்புரை செய்தவர்களில் ஒருவர்.\nசென்னை வெள்ளம் போன்ற காலங்களில் பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார். நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று கலந்து கொண்டவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர்.\nதன் கல்லூரி காலம் முதல் சமுகநீதி போராட்டங்களில் துடிப்பாக இருந்த அவர், இன்றுவரை அந்த கொள்கைகளில் உறுதியாக இருந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.\nஎழிலனை வீழ்த்துவதை கொள்கை வெற்றியாகப் பார்க்கும் பாஜக\nபாரதிய ஜனதா கட்சி மருத்துவர் எழிலனை வீழ்த்த வேண்டும் என்பதை தன் கொள்கையின் வெற்றியாகப் பார்க்கிறது. மருத்துவரின் எழிலனின் பகுத்தறிவு பிரச்சார வீடியோக்களை பதிவிட்டு அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறது. எழிலனுக்கு கடுமையான போட்டி கொடுக்க வேண்டும் என்றே நடிகை குஷ்பூவை களம் இறக்கி விட்டிருக்கிறது.\nஎழிலன் அவர்களின் சமூகப் பணி காரணமாக அவருக்கு ஆதாரவாக கட்சி சாராத பல இளைஞர்கள் சமூக அமைப்புகள், தனிநபர���கள் களத்தில் இறங்கி அவருக்காக பரப்புரை செய்கிறார்கள். குஷ்பூ சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் திரைத்துறையில் உள்ள சமூக அக்கறை கொண்டவர்கள் எழிலனுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமருத்துவர் எழிலனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள்\nமருத்துவர் எழிலனுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடும் மாணவர்கள்\nஇயக்குநர் அமீர், இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் பொன்வண்ணன் உள்ளிட்ட திரைத்துறையினர் தொல்.திருமாவளவன் மற்றும் எழிலன் ஆகியோருடன்\nஎழிலனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சிவகுமார்\nசினிமா பிரபலத்தை மட்டுமே முன்வைத்து இறங்கியிருக்கும் குஷ்பூ\nஒரு பக்கம் தனது சமூகப் பணிகளை மக்களிடையே பேசி களம் இறங்கியிருக்கும் எழிலன், இன்னொரு பக்கம் தனது சினிமா பிரபலத்தை மட்டுமே முன்வைத்து களம் இறங்கியிருக்கும் குஷ்பூ. குஷ்பூ ஆரம்பத்தில் திமுக-வில் இணைந்து தனது அரசியலைத் துவங்கியவர். பின்னர் காங்கிரசிற்குச் சென்றார். காங்கிரசில் இருந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து வீர வசனங்களை பேசிக் கொண்டிருந்தார்.\nதிடீரென ”இருக்கின்ற மேடையிலேயே இருக்கின்ற கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் ஒரே தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது” என்பது போல பாஜகவிலே சேர்ந்து கொண்டார். ”கட்சி மாறுவதால் என்னை கோழை என்றோ, பச்சோந்தி என்றோ நினைத்துவிட வேண்டாம்” என்ற பாணியில் பேட்டி கொடுத்து சமூக வலைதளங்களில் வைரல் காமெடி மீம் கண்டெண்ட் ஆக மாறிப்போனார்.\nஇணையத்தில் வைரலான குஷ்பூவின் ட்ரால் வீடியோ ஒன்று\nசமுக நீதிப் போராட்டத்தின் முகமா சினிமா பிரபலமா ஒரு கை பார்த்துவிடலாம் என்று சமூக ஆர்வலர்கள் எழிலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nOne Reply to “ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து\nPrevious Previous post: ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி\nNext Next post: குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/10578/", "date_download": "2021-06-21T11:13:36Z", "digest": "sha1:APTBSFVTH3NQYY4O54FDWKM4KACE4I3K", "length": 2783, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "Utharavu Maharaja Movie Poster", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kkr-franchise-2-players-tested-corona-positive-and-so-rcb-vs-kkr-match-rescheduled-in-ipl-2021-qsixnp", "date_download": "2021-06-21T10:34:44Z", "digest": "sha1:6RU722KE3YWSHJ6HEQ4GZV7BYC5KDKWX", "length": 6632, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#IPL2021 கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா..! இன்று நடக்கவிருந்த #RCBvsKKR போட்டி ஒத்திவைப்பு | kkr franchise 2 players tested corona positive and so rcb vs kkr match rescheduled in ipl 2021", "raw_content": "\n#IPL2021 கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா.. இன்று நடக்கவிருந்த #RCBvsKKR போட்டி ஒத்திவைப்பு\nகேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் இன்று நடக்கவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இதுவரை ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த நிலையில், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கவிருந்த நிலையில், கேகேஆர் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கேகேஆர் அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.\nஇதையடுத்து இன்று நடக்கவிருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் ஆடும் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுவது சவாலான காரியமாகியுள்ளது.\nஐபிஎல் தான் முக்கியம்.. ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒதுங்கிய பெருந்தலைகள்..\n#IPL2021 2 அணிகளுக்கு மிகக்கடும் பாதிப்பு..\n#IPL2021 ஆடியது வரைக்கும்தான் ஊதியம்.. ஆடாதத்துக்கு இல்ல..\nவார்னர் - வில்லியம்சன் யார் பெஸ்ட் கேப்டன்.. இருவரின் கேப்டன்சியிலும் ஆடிய வீரரின் அதிரடி பதில்\nகனிம வள கொள்ளையர்களுக்கு ஆப்பு.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nதமிழகத்தை முன்னேற்ற அதிரடி திட்டம்... உலக அளவிலான நிபுணர்களுடன் கைகோர்ப்பு..\n#ICCWTC ஃபைனல்: 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்..\nதேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.\nஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்.. உலக யோகா தின செய்தியில் சத்குரு\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/09/1st-std-term1-online-faa-tamil-page34.html", "date_download": "2021-06-21T09:33:22Z", "digest": "sha1:6F6UZMZZO4BAR7THE753QVWI6W3D5G6P", "length": 3843, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "1st Std - Term1 Online FA(A) - Tamil - நிரப்புவேன் - உ,ஊ- Page:34", "raw_content": "\nவிளையாடி முடித்த பின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிப்பார்க்கவும்.\nபயிற்சியை முடித்தபின் அனைத்தையும் எழுதிப் பார்க்கவும்...\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:06:42Z", "digest": "sha1:NY73PMEX6GLH4LJCHHEVIQKUCNWMRGXY", "length": 5361, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் வேலூர்தேவையா? வேலூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n வேலூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் வேலூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kottagai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:58:47Z", "digest": "sha1:CER7RAHIYRLZ3G5B53EW6VKI3Y2PB42T", "length": 8810, "nlines": 62, "source_domain": "www.kottagai.com", "title": "காமிக்ஸ் உலகம் – தொடக்கம் | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nகாமிக்ஸ் உலகம் – தொடக்கம் திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nகாமிக்ஸ் உலகம் – தொடக்கம்\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nபோனவருடம் (2016) வெளியான ஹாலிவுட் படங்களில் அதிகமாக வசூல் செய்த 10 படங்களை கணக்கில் கொண்டால் அதில் முக்கால்வாசியை ஆட்கொள்வது DC மற்றும் மார்வெல் காமிக்ஸின் படங்களே போன வருடம் மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா, DR.STRANGE, DEAD POOL மற்றும் X-மென் அப்போகலிப்ஸ் படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டன போன வருடம் மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா, DR.STRANGE, DEAD POOL மற்றும் X-மென் அப்போகலிப்ஸ் படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டன அதே போல் DC-யின் சூப்பர்மேன் Vs பேட்மேன் மற்றும் SUCIDE SQUAD படங்கள் வெளியாகி விமர்சர்களால் கிழித்து தொங்கவிடப்பட்டாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை\nஇந்த வருடமும் வோல்வரின் சீரிஸின் கடைசிப் படமான லோகன், GUARDIAN OF GALAXY படத்தின் இரண்டாம் பாகம், தோர் படத்தின் மூன்றாவது பாகம், ஸ்பைடர் மேனின் REBOOT என மார்வெல் வரிசை கட்���ி ரிலீசிற்கு தயாராகி நிற்கிறது இதில் ஏற்கனவே லோகன் ரிலீஸ் ஆகி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதில் ஏற்கனவே லோகன் ரிலீஸ் ஆகி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதற்கு DC-யும் சளைத்ததில்லை என்பதுபோல் வொண்டர் வுமன், LEGO BATMAN MOVIE மற்றும் DC சூப்பர் ஹீரோக்களின் அசெம்பெல் படமான ஜஸ்டிஸ் லீக் என வரிசையில் நிற்கின்றன \nஇந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பது பவர் ரேஞ்சர்ஸ் இதுவும் ஹிட்டடிக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை \nஇந்தப்பதிவு இவ்வருடம் வெளியாகப்போகிற படங்களை பற்றிய ஆய்வோ\n இது எதைப்பத்தினதுனு தான யோசிக்கிறீங்க நாம…மார்வெல்லோட அவென்ஜ்ர்ஸ் படம் பார்க்கும்போது ஏகப்பட்ட சூப்பர் ஹீரோஸ பார்த்திருப்பீங்க நாம…மார்வெல்லோட அவென்ஜ்ர்ஸ் படம் பார்க்கும்போது ஏகப்பட்ட சூப்பர் ஹீரோஸ பார்த்திருப்பீங்க ஆனா என்ன போல சிலபேருக்கு இவன் யாரு, எதுக்குடா இங்க வந்தான், இவனுக்கு என்ன பவர் இருக்கு, எப்படி சூப்பர் ஹீரோ ஆனானு நெறைய கேள்வி வரும் ஆனா என்ன போல சிலபேருக்கு இவன் யாரு, எதுக்குடா இங்க வந்தான், இவனுக்கு என்ன பவர் இருக்கு, எப்படி சூப்பர் ஹீரோ ஆனானு நெறைய கேள்வி வரும் அதற்கான பதிலை ஒரு தொடராக எழுத நினைத்தால் என்ன என்று யோசித்தேன் அதற்கான பதிலை ஒரு தொடராக எழுத நினைத்தால் என்ன என்று யோசித்தேன் இதோ இப்ப இந்த சூப்பர் ஹிரோஸின் தொகுப்போட வந்திருக்கிறேன்\nமார்வெல்லின் காமிக்ஸ் ஹீரோக்களை பார்ப்பதற்கு முன் நாம் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டியவர் “ஸ்டான் லீ“. 94-வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவரால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் கதாபாத்திரங்கள் எழுதி மாளாது ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்கு”IRON MAN, ஸ்பைடர் மேன், ANT MAN, Dr.STRANGE, ஹல்க், தோர், X.MEN, FANTASIC FOUR….\nஇவ்வளவு ஏன்,… உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்ட “அவென்ஜர்ஸ்” சீரிஸினை உருவாக்கியவர் இவரே மார்வெல் படத் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு மரியாதையை செய்யும் பொருட்டு எல்லா சூப்பர் ஹீரோ படத்திலும் இவரை தலைகாட்ட வைத்திருக்கும்\nஇவரை பற்றிய இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன் \nஇந்த தொடரின் முதல் அத்தியாயமாக நாம் பார்க்கப்போவது “அவென்ஜர்ஸ்” சீரிஸின் முக்கிய ஆளான “நிக் பியூரி“யை பற்றி அவெஞ்சர் படத்துல மொட்டை தலையோட ஒரு கண்ணா மட்டும் மறச்சுட்டு ஒருத்தர் இருப்பாரே அவர் தான் நம் முதல் பகுதியின் ஹீரோ\nMarch 30, 2017\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin காமிக்ஸ்\nPrevious Post இருவர் – தமிழ் (1997) நிறைவு பகுதி\nNext Post ஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\nOne Comment on “காமிக்ஸ் உலகம் – தொடக்கம்”\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/makkal-needhi-maiam-leader-kamal-haasan-fell-to-bjp-candidate-vanathi-srinivasan/", "date_download": "2021-06-21T11:14:55Z", "digest": "sha1:D3AJ42VVGEBVR32MTBXEJ3YJAX2FUY6X", "length": 7920, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.!", "raw_content": "\nமநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.\nகோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.\nநடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக மாறியது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தான், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட்டனர்.\nஇன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனும், மயூரா ஜெயக்குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தது வந்த நிலையில், இதன்பின் வானதி சீனிவாசன் மற்றும் கமல்ஹாசன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.\nஇந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியின் இறுதிக்கட்ட சுற்றின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 52,526 வாக்கு பெற்று வெற்றி பெற்��ுள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 41,669 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.\nகடந்த தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடவில்லை அதற்க்கு பதிலாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2021-06-21T09:30:53Z", "digest": "sha1:L3ZYTTTILP7R4ZOOK4KZLJLVBM5AJTGZ", "length": 10841, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇன்றைய உலக மாற்றத்திலிருந்து நாம் தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஇன்றைய உலக மாற்றத்திலிருந்து நாம் தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஇருட்டில் உள்ள பொழுது ஒரு வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.\nஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா… தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.\nஅதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண ம��யல்கின்றோமா…\nகண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.\n1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி\n2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…\nநம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்… என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”\nஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.\nஅதைப் போல் நமக்குள் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.\n1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்\n2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது\n3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்\n4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.\nஇந்த நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.\nஉலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.\nமனித ஆத்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்கும் இல்லை…\nஇதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.\n2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்\n3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை\n4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.\nஅப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..\nஅதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து… நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து.. ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை ஒவ்வொருவரும் உருவாக்குங்கள்… தப்ப முடியும்.\nநம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன��� ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி\nபூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்\nஅன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…\nமகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் – ஞானகுரு\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17587/2021/05/sooriyan-gossip.html", "date_download": "2021-06-21T09:18:32Z", "digest": "sha1:RUQROMJIFAGVQA57CXIRUAQWPOQHSDDH", "length": 13733, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "குறளுடன் கூடிய வாழ்த்தோடு டுவிட்டரில் பிரவேசித்தார் இயக்குனர் பாலா. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுறளுடன் கூடிய வாழ்த்தோடு டுவிட்டரில் பிரவேசித்தார் இயக்குனர் பாலா.\nபிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது பதிவுகளை மேற்கொள்ளும்போது அதிகம் பயன்படுத்துவது டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளங்களின் மூலம் தான். அந்தவகையில், இயக்குனர் பாலாவும் சமூகவலைத்தளத்திற்குள் தமிழ்மறையான திருக்குறளுடன் கூடிய தனது முதல் பதிவுடன் பிரவேசித்திருக்கிறார்.\nதனது இயக்கத்தில் வெளியான முதல் படமே தேசிய விருதுக்குரியதாக அமைந்த பெருமை கொண்ட இயக்குனர் பாலா, \"நான் கடவுள்\" படத்தின் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தனதாக்கியத்துடன், மேலும் சிறந்த பல படங்களை இயக்கியியிருந்தாலும், அண்மைய ஒரு சில படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்படியாக அமையவில்லை.\nஇந்தநிலையில், புதியதொரு படத்திற்கான வேலையில் முனைப்புடன் இருக்கும் இயக்குனர் பாலா டுவிட்டர் சமூக வலைத்தளத்திற்குள் பிரவேசித்திருக்கின்றார். அதில், தனது முதல் பதிவாக தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து டுவிட் செய்திருக்கிறார் பாலா.\nகுறித்த அந்தப் பதிவில்,“மாண்புமிகு முதல்வர்‌ மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, 'தேவையற்ற வாழ்த்துரைகள்‌ தெரிவிப்பதைத்‌ தவிருங்கள்‌ என்று கேட்டுக்கொண்டீர்கள்‌. ஆனாலும்‌ இதைத்‌ தவிர்க்க முடியவில்லை. தங்களின்‌ ஆற்றல், செயல்‌ மற்றும்‌ பண்பான நடவடிக��கைகள்‌ அனைத்தும்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌. நன்றிகள்”.‌\n“வானோக்கி வாழும்‌ உலகெல்லாம்‌ மன்னவன்‌\nகோனோக்கி வாழுங்‌ குடி. (குறள்)” எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கின்றார் இயக்குனர் பாலா.\nகார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மறக்கமுடியாதது.\nபறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன - ஐரோப்பிய ஒன்றியம்.\nஉலக சந்தையில் அறிமுகமாகின்றது MG நிறுவனத்தின் ரேஸிங் மொடல்.\nசிவகார்த்திகேயன் படம் OTT-ல் வெளியாக உள்ளது.\nகொரோனாவின் தாக்கத்திலிருந்து எமது மனநிலையை மாற்றிக்கொள்ளும் வழிமுறை\nஉங்கள் பிள்ளைகளுக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்பட நீங்களே காரணமாகிவிடாதீர்கள்\nபையா திரைப்படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை இரகசியத்தை வெளியிட்ட இயக்குனர்\nபழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்\nமீண்டும் இயக்குனராகுவார எஸ்.ஜே. சூர்யா\nஜான்வி கபூருடன் டூயட் பாடப்போகும் ஜூனியர் என்.டி.ஆர்.\nவிஜய் சேதுபதியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் இவரா \nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்ட���ட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nதினமும் காலையில் 2 கராம்பு சாப்பிடுங்கள்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hari-nadar-arrest-for-police/", "date_download": "2021-06-21T10:18:42Z", "digest": "sha1:X2VZ3RIZFHCWT3TNNMHFKOU2ZHZZOIZD", "length": 5631, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "6 மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டிய ஹரிநாடார்.. கூண்டோடு தூக்கி கும்மி அடித்த காவல்துறை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n6 மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டிய ஹரிநாடார்.. கூண்டோடு தூக்கி கும்மி அடித்த காவல்துறை\n6 மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டிய ஹரிநாடார்.. கூண்டோடு தூக்கி கும்மி அடித்த காவல்துறை\nதமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தலின் போது ஹரி நாடார் என்பவரை மக்களுக்கு தெரியும். பனங்காட்டு கட்சியின் தலைவரான ஹரி நாடார் தேர்தலின் போது பல கட்சிகள் விமர்சித்து வாக்குகளை சேகரித்தார்.\nதேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் 37000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் அவர் தொழில் துறையில் கவனம் செலுத்தினார்.\nஆனால் ஹரிநாடார் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவரிடம் வங்கியில் 360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி உள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஹரி நாடார் கும்பல் பல தொழில் அதிபர்களுக்கும் கடன் பெற்றுத் தருவ��ாக கூறி மோசடி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் ஹரி நாடார் அணிந்திருந்த 893 கிராம் எடையுள்ள 2 கோடி மதிப்பிலான நகை மற்றும் கார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல அவரது நண்பர் ரஞ்சித் என்பவரிடம் போலீசார் 140 கிராம் எடையுள்ள 10 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்துள்ளனர்.\nமேலும் பலர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கபடுவார்கள் எனவும் போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கேரளா, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல், நடிகர்கள், முக்கிய செய்திகள், ஹரி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dhanush-selvaraghavan-film-titled-the-couple.html", "date_download": "2021-06-21T10:19:09Z", "digest": "sha1:JE6TXS5LXTGVNME43GMESX6RZQQOHGQC", "length": 6938, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Dhanush Selvaraghavan Film Titled The Couple", "raw_content": "\nதனுஷ்-செல்வராகவன் படத்தின் தலைப்பு இதுவா \nதனுஷ்-செல்வராகவன் படத்தின் தலைப்பு இதுவா \nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன்.கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தினை இயக்கியிருந்தார்.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து இவர் தனது சகோதரரும் நடிகருமான தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இந்த படத்தை வி க்ரியேஷஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிப்பார் என்றும் தகவல்கள் கிடைத்தன.\nதற்போது செல்வராகவன் தான் அடுத்து இயக்கியிருக்கும் படத்திற்கான கதையமைப்பு வேளைகளின் இறுதிக்கட்ட பணியில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோவின் மூலம் இது ஒரு பேய் படமாக இருக்கலாம் என்றும்,இந்த படத்தின் தலைப்பு தி Couple என்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.இது தனுஷ் படமா இல்லை புதிய படம் ஏதேனுமா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதனுஷ்-செல்வராகவன் படத்தின் தலைப்பு இதுவா \nடாக்டர் படத்தில் இணைந்த ஜீ தமிழ் பிரபலம் \nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் என்னோடுவா பாடல் வெளியீடு \nஅல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் பாடல் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nடாக்டர் படத்தில் இணைந்த ஜீ தமிழ் பிரபலம் \nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் என்னோடுவா பாடல்...\nஅல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் பாடல் வீடியோ \nதம்பிகளை பிரிந்துவிடுவோமோ என்று பயப்படும் மூர்த்தி \nடக்கர் படத்தின் நிரா பாடல் வெளியானது \nதாராள பிரபு படத்தில் பாடகராக அறிமுகமாகும் ஸ்டாண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+2?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T10:54:14Z", "digest": "sha1:2V6HGURSDJZCQD2AFHNZTCUT5KIUBPA5", "length": 10200, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழ்ப் படம் 2", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - தமிழ்ப் படம் 2\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; 4ஆம் நாள் ஆட்டம் நடக்குமா\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nஅண்ணா பல்கலை. மறுதேர்வு, செமஸ்டர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: மாற்றப்பட்ட தேர்வு...\nநாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி\nதிருமானூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள்...\nஉலகிலேயே முதல் முறை: 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா\nதிரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள்...\nஜூன் 21 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nசட்டப்பேரவை கூடியது: எளிமையான வாழ்க்கை வாழுங்கள்; அது ஊழலை அகற்றிவிடும் - ஆளுநர்...\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/blog-post_748.html", "date_download": "2021-06-21T10:08:20Z", "digest": "sha1:F7YTJMUANWI65J2GJGNRJAA7TOR5GCP2", "length": 4715, "nlines": 66, "source_domain": "www.tamilarul.net", "title": "Railway suspends fuel transportation from Kolonnawa due to COVID spread: SLSMU - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 21, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/10736/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2021-06-21T09:30:47Z", "digest": "sha1:G3XJ34CYCXCQPA72G34BRLYTOG6XJAYN", "length": 5369, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "அவசரகால சட்டம் நீடிக்க அவசியமில்லை - Tamilwin", "raw_content": "\nஅவசரகால சட்டம் நீடிக்க அவசியமில்லை\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nநாட்டில் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nகடந்த 6ஆம் திகதி கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதிலும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டமானது எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நீக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை – ஜப்பான் ஜனாதிபதிகள் சந்திப்பு\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இன்று\nஓட்டமாவடி மக்களிற்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nயாழ் சாவற்கட���டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12394/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:42:48Z", "digest": "sha1:VBZNDZRTDU23NYOAFSPNVW6DX2AHQYW5", "length": 6060, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "தீர்வு கிடைக்கும் - அமைச்சர் மனோவின் நம்பிக்கை - Tamilwin", "raw_content": "\nதீர்வு கிடைக்கும் – அமைச்சர் மனோவின் நம்பிக்கை\nசெய்திகள் முக்கிய செய்திகள் 2\nஇந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும், நாளை, நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம், என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை\nமக்களை மீட்க முப்படையும் நடவடிக்கை\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nதிருத���தப்பட்ட அறிவிப்பு பயணத்தடை தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்\n“யாழில் 71,712 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு”\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/venkatesa-panniyar/", "date_download": "2021-06-21T09:38:54Z", "digest": "sha1:YXZNBALQRH62CL3NBYWKJOW6EDNQ2BP5", "length": 21616, "nlines": 265, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Venkatesa Panniyar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகணவர் குறித்து கேள்வி எழுப்பியதும் கண் கலங்கினார் ராதிகா செல்வி\nபுதுதில்லி, மே 19: மத்திய இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ராதிகா செல்வியின் கணவ��ைப் பற்றி ஹிந்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் கண் கலங்கினார்.\nவெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ராதிகா செல்விக்காக மட்டும் பதவியேற்பு விழா நடந்தது. தனக்காக பிரதமர், முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் என விழா நடப்பதைக் கண்டு அவருக்கு இனம் புரியாத ஓர் உணர்வு உண்டானது.\nஅவர் பதவியேற்பதைக் காண, தந்தை, தாய், இரண்டு மூத்த சகோதரிகள், அவர்களது குழந்தைகளுடன், ராதிகாவின் மூன்று வயது மகன் ரக்ஷனும் காத்திருந்தார்.\nராதிகாவின் சகோதரியின் மடியில் அமர்ந்திருந்த அவன், தனது தாய் குடியரசுத் தலைவர் அருகில் நின்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, அவரைப் பார்த்துக் கையைக்காட்டி ஏதோ சொல்ல முயன்றான்.\nபதவியேற்பு விழா முடிந்தவுடன் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருடன் நின்று சம்பிரதாய முறைப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டார் ராதிகா. அதையடுத்து, தேநீர் விருந்து நடக்கும் அரங்கிற்குச் செல்லும்போது, குடியரசுத் தலைவருடன் பேசிக்கொண்டு சென்றார் ராதிகா.\nகாலை 9.30-க்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அவர், 10.30 மணிக்கு, நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு வந்தார்.\nஅங்கு தனது இருக்கையில் அமர்ந்து, பொறுப்பேற்றுக் கொள்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், அதே இருக்கையில் அமர்ந்தவாறு தனது மகனையும் மடியில் அமர வைத்து ஆனந்தப்பட்டார். அதைக்கண்டு அவரது பெற்றோர் பெரும் ஆனந்தமடைந்தனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் மரியாதை நிமித்தமாக ராதிகா செல்வி பேசினார். ராதிகாவின் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே சென்ற ஹிந்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மீண்டும் கேமராவுடன் திரும்பி வந்து மைக்கை நீட்டினார்.\n“”மேடம், உங்கள் கணவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று அந்த நிருபர் கேட்டார்.\n“”என் கணவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் கிரிமினல் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும் எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் எனது தலைவர் எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருப்பாரா எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் எனது தலைவர் எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருப்பாரா இப்போது என்னை அமைச்சராக்கியிருப்பாரா” என்று அடுக்கடுக்காக அந்த நிருபரைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய அவரது கண்கள் குளமாயின.\nமத்திய உள்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராதிகா செல்வியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை.\nபோலீஸôரால் சுடப்பட்டு இறந்த வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி இவர்.\nராதிகா செல்வியின் தந்தை மோகன் ஆறுமுகம், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தாயார் தங்கபுஷ்பம். இவர்களது சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமம் ஆகும்.\nதற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் ராதிகா செல்வி, பட்டப்படிப்பு படித்தவர்.\nவெங்கடேஷ் பண்ணையார் இறந்த பின்பு அரசியலுக்கு வந்த ராதிகா செல்வி, முதன்முறையாக கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nராதிகா செல்விக்கு ரக்ஷன் என்ற 3 வயது மகன் உள்ளார்.\nமத்திய அமைச்சரானார் ராதிகா செல்வி\nபுதுதில்லி, மே 19: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி, மத்திய இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் ராதிகா செல்வி. பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப. சிதம்பரம், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், எஸ். ரகுபதி, வெங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.வேலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nபதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராதிகா செல்விக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.\nதிமுக எம்.பி.க்கள் குப்புசாமி, கிருஷ்ணசாமி, சுகவனம் உள்ளிட்டோரும், ராதிகா செல்வி குடும்பத்தாரும் கலந்துகொண்டனர். தனது தாய் அமைச்சராகப் பொறுப்பேற்பதை, ���ாதிகா செல்வியின் மூன்று வயது மகன் ரக்ஷனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\nகாலை 9.30 மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ராதிகா செல்வி, 10.30 மணிக்கு உள்துறை இணை அமைச்சராக, தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா செல்வி, தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எதிர்பாராத சந்தோஷம் என்றும், அந்த வாய்ப்பைக் கொடுத்த முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2021-06-21T09:12:43Z", "digest": "sha1:KPATGLJGGAJJ52EENNX37P75FQAOQ2WV", "length": 147571, "nlines": 1071, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: தாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளில், மிகச் சிறப்பாக பின்னூட்டங்கள் அளித்துவருபவரும், ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்தில் பெரும்பாலான திங்கட்கிழமைகளில் அடிக்கடி தோன்றி மறையும் ’சமையல் சக்ரவர்த்தி’யுமான இவரை நம் வலையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.\nஇன்று 12.11.2018 ”திங்க”க்கிழமைகூட - ’தித்திக்கும் லட்டு - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி’ என்ற தலைப்பில் மிகவும் அசத்தலான லட்டு போன்றதொரு பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு இதோ: https://engalblog.blogspot.com/2018/11/blog-post_12.html\nஇந்த நெல்லைத் தமிழன் என்கிற புனைப்பெயரினில் வலையுலகில் புகழ் பெற்றுள்ள திரு. முரளி N சேஷன் அவர்களுடன் எனக்கு கடந்த ஒருசில வருடங்களாக நல்ல பரிச்சயம் உண்டு. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் இதுவரை சந்தித்தது இல்லையே தவிர, தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், என் பதிவு + மற்றவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள், பின்னூட்டங்களுக்கு மறுமொழிகள் முதலியவற்றின் மூலம் தினமும் பலமணி நேரங்கள் தொடர்பில் இருந்து நெருங்கிப் பழகி, எங்களுக்குள் மிகவும் ஆச்சர்யமான நட்பினை உருவாக்கிக் கொண்டுள்ளோம்.\nநாளைய 13.11.2018 ஸ்ரீரங்கம் பெருமாளை தரிஸிக்க வேண்டி, இன்று 12.11.2018 திருச்சி வந்து, ஸ்ரீரங்கத்தில் தங்கியுள்ள இவர் தன் மனைவியுடன் திடீரென்று என் இல்லத்திற்கு, இன்றே விஜயம் செய்து மகிழ்வித்தார்.\nஇரவு 9.05 மணிக்கு, ஸ்ரீரங்கத்திலிருந்து தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். ”இப்போது வந்து உங்களை, உங்கள் இல்லத்தில் சந்தித்தால் தங்களுக்கு ஏதும் தொந்தரவாக இருக்குமா\n”வாருங்கள் ஸ்வாமீ, அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை. விடிய விடிய விழித்துக் கொண்டுதான் இருப்பேன். விடியற்காலம் மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் தூங்கவே ஆரம்பிப்பேன். பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது” என்ற உண்மையை உண்மையாக ஒத்துக்கொண்டு, அவரின் வருகைக்குப் பச்சைக்கொடி காட்டி விட்டேன்.\nஇரவு 9.30 மணி சுமாருக்கு, நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருடன் (தனது தர்ம பத்தினியுடன்) என் இல்லத்திற்கு எழுந்தருளினார்.\nஎன் இல்லத்திற்கு பேரன்புடன் வருகை தந்த உத்தம தம்பதியினர் எனக்கு மிகவும் பிடித்தமான, ஒஸத்தியான ஸ்பெஷல் மில்க் ஸ்வீட்ஸ்களை ஏராளமாகவும் தாராளமாக வாங்கி வந்ததுடன், அதனுடன் பழம் புஷ்பம் முதலியவற்றை வைத்து என்னையும் என் மனைவியை விழுந்து நமஸ்கரித்து சேவித்துக்கொண்டனர். இரவு 11 மணி வரை, நாங்கள் எங்களுக்குள் ஆசைதீர பேசி மகிழ்ந்தோம். பிறகு பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.\nநம் வலையுலகில், நான் அவசியமாக சந்திக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்திருந்த மிக முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரவு வேளையில், ‘உடனே உதித்த உத்தமர்’ ஆக திடீரென வருகை தந்ததால் என்னால் அவர்களை, என் திட்டப்படி + என் வழக்கப்படி சரிவர கவனிக்க முடியாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. இருப்பினும் எப்படியோ ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல’ ஓரளவுக்கு ஏதோ சமாளித்து மரியாதை செய்து அனுப்பி வைக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.\nதன்னிடம் மிகத் தீவிரமான பக்தி கொண்ட பாகவதனான ’பிரகலாதன்’ என்ற சிறு குழந்தையைக் காக்க வேண்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு ’நரசிம்ஹ’ அவதாரம் எடுத்தார். தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியை ‘உடனே உதித்த உத்தமர்’ எனச் சொல்வதுண்டு. இதுபற்றிய மேலும் விபரங்கள் ‘காவேரிக் கரையிருக்கு ���ரை மேலே ____________இருக்கு\nஏற்கனவே பல்வேறு தொடர்புகளால் எங்களுக்குள் ஊடுறுவிப் போய் இருந்த மிக ஆழமான நட்பினாலும், பாசத்தினாலும் புதிய நபர் ஒருவரை முதன் முதலாக சந்திக்கிறோம் என்ற எண்ணமே எங்கள் இருவருக்குள்ளும் ஏற்படவில்லை. எங்களின் சந்திப்பு மிகவும் இனிமையாகவும், மனது பூராவும் ஒரே மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தியாகவும் அமைந்தது.\nஇருவர் தரப்பிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், ’நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’யின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு புகைப்படங்கள் எதையும் நான் வெளியிடவில்லை.\nஇருப்பினும் அவர் அன்புடன் என் வீட்டாரிடம் கொடுத்துச் சென்ற மிகச் சுவையான மற்றும் மிகத்தரமான ஸ்வீட்ஸ் + பழங்களை மட்டும் இங்கு பதிவேற்ற விரும்புகிறேன். ஏனெனில் அவைகள் தின்று தீர்ந்து விட்டால் பிறகு அவற்றை மறந்துவிட வாய்ப்பு உண்டு அல்லவா பதிவினில் காட்டிவிட்டால் அதன் சுவையை நான் மட்டுமல்ல நீங்களும் நினைத்து நினைத்து, என்றுமே மகிழலாம்தானே பதிவினில் காட்டிவிட்டால் அதன் சுவையை நான் மட்டுமல்ல நீங்களும் நினைத்து நினைத்து, என்றுமே மகிழலாம்தானே \nஎத்தனையோ நேர நெருக்கடிகளுக்கு இடையில், தூய்மையான அன்புக்காக மட்டுமே, வெளியூரிலிருந்து திருச்சிக்கு தன் மனைவியுடன் வருகை தந்து, என்னை என் இல்லத்தில் சந்தித்துச் சென்ற அருமை நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமீ அவர்களுக்கும், அவரின் துணைவியாருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதுவரை நான் நேரில் சந்தித்துள்ள\nஎன்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய\nமுழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய\nசொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... \nமுனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு\nசிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்\n40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6\n’விமர்சன வித்தகியின் வியப்பளிக்கும் விஜயம்’\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:32 AM\nலேபிள்கள்: தொடரும் பதிவர் சந்திப்பு\nதாங்க்யூ தாங்க்யூ :)அங்கே தேம்ஸ் கரையில் தொபுக்கடீர்னு சத்தம் கேட்டுதாம் :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 16, 2018 at 12:38 AM\nகோபத்துடன் துப்பாக்க���யை எடுத்து சரமாரியாக சுட்டுத்தள்ளும் பூனையாரைக் காண பயமாக உள்ளது.\nஅந்த ‘அஞ்சு’ என்ற தங்கமான மங்கை திரும்பவும் இங்கு கருத்தளிக்க வராதது, நேக்கு ஒரே கவலையாகவும், சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும் உள்ளது. :(((((\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 2:41 AM\nஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ 1ச்ட்டூ இல்ல மீ 1ஸ்ட்டூ இல்ல... கோபு அண்ணன் முதல்ல இருந்து போஸ்ட் போடுங்கோ மீ 1ஸ்ட்டா வருவதற்கு:)\n//ஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ 1ச்ட்டூ இல்ல மீ 1ஸ்ட்டூ இல்ல... கோபு அண்ணன் முதல்ல இருந்து போஸ்ட் போடுங்கோ மீ 1ஸ்ட்டா வருவதற்கு:)//\nநாமெல்லாம் அதன்மேலே ......... :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 16, 2018 at 12:40 AM\nபூனையார் ஓர் மொட்டை மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்துள்ளாரே அது தேம்ஸ் நதிக்கரையோரம் உள்ள மரமா அது தேம்ஸ் நதிக்கரையோரம் உள்ள மரமா அப்போ தேம்ஸில் குதித்து விடுவாரோ அப்போ தேம்ஸில் குதித்து விடுவாரோ\nவழக்கம்போல, பயத்தில், மனசு மாறி, தரையில் இறங்கி ஓடி ஒளிந்துகொண்டு விடுவாரோ\nமொட்டை மரத்தில் பூனை ஏறியதா அல்லது பூனை ஏறியதால் மரம் மொட்டை ஆனதா அல்லது பூனை ஏறியதால் மரம் மொட்டை ஆனதா\nஅகஸ்மாத்தா :) லட்டு போஸ்டுக்கு ரிப்லை வந்துதான்னு பாக்க போனா அங்கே சைடில் உங்கள் பதிவு :)\nஇதோ அரைவ்ட் நான்(நாங்கள் )\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 2:49 AM\nஹா ஹா ஹா லட்டு இப்போ எங்களிடம் மாட்டீஈஈ:)\nஅடியேன் நித்திரை வராமல் தவித்த நேரத்தில், பத்திரை மாத்துத் தங்கமாக இருவர் என்னிடம் மாட்டீஈஈஈஈ :)))) மிக்க நன்றீங்கோ.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 2:48 AM\nஎன்னாதூஊஊ நெல்லைத் தமிழன் திருச்சிக்கோ வந்தார்ர் அவ்வ்வ்வ்வ்வ் ஜொள்ளவே இல்ல:).. பிரயாணத்தில் இருக்கிறேன் என்றார்:) இதுதான் விஷயமோ... இருப்பினும் மீ நம்ப மாட்டேன்ன்ன்ன் :).. ஆரைச் சந்திச்சாலும் ஆதாரத்தோடுதானே போஸ்ட் போடுவீங்க:) இதென்ன இம்முறை புயுப் பழக்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...\nஅதான் ஆதாரம் :) ஸ்வீட்ஸ் படங்கள் போட்டிருக்காரே :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 4:24 PM\nகர்ர்ர்ர்ர்ர்ர் எங்கு போனாலும் என் கையைப் புடிச்சுக் கூட்டி வருவா, ஆனா வந்தபின்பு எடிர்க்:) கட்சிக்கே சப்போர்ட் பண்ணுவா கர்ர்ர்ர்ர்:)... நெல்லைத்தமிழனின் படம் போட்டால்தானே கரீட்டூ:).. சுவீட்ஸ் ஐ கோபு அண்ணனே கோபால் அண்ட் கோ வில வாங்கி வச்டிருக்கலாமென மீக்கு ஜந்தேகமாக் கிடக்கூஊஊஊ:)\n// இருப்பினும் மீ நம்ப மாட்டேன்ன்ன்ன் :).. ஆரைச் சந்திச்சாலும் ஆதாரத்தோடுதானே போஸ்ட் போடுவீங்க:) இதென்ன இம்முறை புயுப் பழக்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...//\nஆதாரம் இல்லையம்மா ..... ஆறுதல் சொல்ல .....\nசோதனை மேல் சோதனை ... போதுமடா ஸ்வாமீ :)\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி \n// பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது” என்ற உண்மையை உண்மையாக ஒத்துக்கொண்டு, //\nஹாஹ்ஹா :) ஐ லைக் it\nஇன்றைய பிரபல நடமாடும் என்சைக்ளோபீடியா /Wikipedia தல :) நெல்லைத்தமிழன் அவர்களின் விஜயம் உங்களை மட்டற்ற மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது :)\nஉண்மையிலேயே எனக்கு ஏனோ, நேற்று திங்கள் இரவு முழுவதும் பொட்டுத் தூக்கம் இல்லை. என் கம்ப்யூட்டரை நான் ஷட் டவுன் பண்ணிய நேரம் அதிகாலை 5.40 இருக்கும். அதன்பின் மட்டுமே தூங்கியுள்ளேன். இன்றைய செவ்வாய்க்கிழமை காலைப்பொழுதை நான் காண முடியவில்லை. தூங்கி எழுந்தபோது நடுப்பகல் 12.05 மணி. :(\nஇது 2014 ஜனவரி சிறுகதை விமர்சனப்போட்டி ஆரம்பம் முதல் அவ்வப்போது அன்றாடம் நடக்கும் நிகழ்வு மட்டுமே என்றாகி விட்டது.\nஇனி இதனை என்னால் மாற்ற இயலுமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.\nமெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்,\nஎவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி\nஅருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்\n(நீதி நெறி விளக்கம் ... 53-வது பாடல்)\n//இன்றைய செவ்வாய்க்கிழமை காலைப்பொழுதை நான் காண முடியவில்லை. தூங்கி எழுந்தபோது நடுப்பகல் 12.05 மணி. :( //\nரொம்ப தப்பு கோபு அண்ணா ..பகல் 12 வரை ,,,அப்போ காலை உணவும் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள் ..உடம்புக்கு கெட்டது ..தயவுசெய்து உடல் நலனுக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுங்க .\n** இன்றைய செவ்வாய்க்கிழமை காலைப்பொழுதை நான் காண முடியவில்லை. தூங்கி எழுந்தபோது நடுப்பகல் 12.05 மணி. :( **\n//ரொம்ப தப்பு கோபு அண்ணா .. பகல் 12 வரை ... அப்போ காலை உணவும் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள் ... உடம்புக்கு கெட்டது ... தயவுசெய்து உடல் நலனுக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுங்க.//\nதங்களின் அக்கறையுடன் கூடிய ஆலோசனைகளுக்கு நன்றி. பொதுவாக இப்போதெல்லாம் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்ட்ராங்க் காஃபி, பிறகு குளியல் முடித்ததும் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் காலை டிஃபன் + காஃபி, மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் மதிய உணவு, மாலை 6 மணி சுமாருக்கு ஒரு காஃபி, இரவு 11 மணி சுமாருக்கு இரவு டின்னராக மீண்டும் டிஃபன் + காஃபி. இப்படியாக வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.\nஅன்று நெல்லைத் தமிழன் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய பிறகே, இரவு டின்னராக சுடச்சுட, மிகச் சுவையான தோசைகள் சாப்பிட்டேன். அப்போது மணி சுமார் 11.45 இருக்கும்.\nவந்தவர்கள் இரவு 8 மணிக்குள் தங்கள் டின்னரை முடித்துக்கொண்டுதான், என் இல்லத்திற்கே வந்தோம் எனச் சொல்லிவிட்டனர்.\n//11 மணிக்கு மேல் 12 மணிக்குள் காலை டிஃபன் + காஃபி, மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் மதிய உணவு, மாலை 6 மணி சுமாருக்கு ஒரு காஃபி, இரவு 11 மணி சுமாருக்கு இரவு டின்னராக மீண்டும் டிஃபன் + காஃபி.//\nஅடடா.. இது என்ன அநியாயமாக இருக்கிறது கோபு சார்... தெரிந்திருந்தால் நான் வீட்டாரிடம் சொல்லி இதனை மாற்றச் சொல்லியிருப்பேனே (அப்புறம் உங்கள் 'அன்பான சுவாமிஜி', 'ஆபத்தான எதிரி'ஆகியிருப்பேன்)\nஇரவு 7 மணிக்கு மேல், எந்தக் காரணம் கொண்டும் சாப்பிடாதீர்கள். அது உடல் நலத்துக்கு நல்லதல்ல. இரவின் கடைசி உணவு இனிப்பாக இருப்பது கூடவே கூடாது. இது பல்லுக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் கேடு. இத்தனை நாள் பழக்கத்தை மாற்றிக்கொள்வது கடினம்தான்.\nசென்ற பத்து நாட்களில் மூன்று தடவைக்கு மேல் நான், 8 மணிக்குப் பிறகு உணவு சாப்பிட்டிருக்கிறேன். அதுவும் உங்கள் வீட்டில் இனிப்புகள் சாப்பிட்டேன். அதேபோல, 4 தடவைகளாவது 10 மணிக்குப் பிறகு வழக்கத்துக்கு மாறாகத் தூங்கியிருக்கிறேன்.\nபஞ்சணையில் காற்று வரட்டும். ஆனால் இந்தப் பாட்டு 'தலைவனை' நினைத்து தலைவி பாடும் (அதுவும் திருட்டுத்தனமான சந்திப்பில்பாடும்) பாட்டல்லவோ. உங்களுக்கு எப்படிப் பொருந்தும்\nஎன்றல்லவா நீங்கள் பாடவேண்டும். பாடிப்பாருங்கள். சரியாக சந்தம் வருகின்றதா என்று.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 15, 2018 at 7:03 PM\nஅல்லோஓஓஒ என்ன நடக்குது இங்கின\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 15, 2018 at 7:04 PM\nநீங்க எது வேணுமெண்டாலும் பேசுங்க ஆனா அதிராட கண்ணதாசன் அங்கிளை மட்டும் இழுக்கக்கூடா கர்ர்ர்ர்ர்:)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 2:51 AM\nஇருவர் தரப்பிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், ’நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’யின் வேண்டுகோளுக்கு இணங்க ..........////\nகர்ர்ர்ர்ர்ர் இது அலாப்பி வெளாட்டூஊஉ:) கோபு அண்ணன் இப்��ோ அவருக்கு ஜாமம்:) படத்தைப் போட்டுவிட்டு விடிய தூக்கி இருக்கலாமே ஹா ஹா ஹா எப்பூடி என் ஐடியா:)\nஹாஹா :) இந்த பூனைக்குத்தான் எவ்ளோ அறிவு :)\n//கோபு அண்ணன் இப்போ அவருக்கு ஜாமம்:) படத்தைப் போட்டுவிட்டு விடிய தூக்கி இருக்கலாமே ஹா ஹா ஹா எப்பூடி என் ஐடியா:)//\n இருப்பினும் எனக்கும் தோன்றிய ஐடியா மட்டுமேவாக்கும். :)\n//படத்தைப் போட்டுவிட்டு விடிய தூக்கி இருக்கலாமே // - பதிவு, பின்னூட்டங்களைப் படித்துவிட்டு ஒருவரைப் பற்றி நாம் கற்பனை செய்திருப்போம். அது நேரில் பார்க்கும்போது பெரும்பாலும் சரியாக இருக்காது. (உங்களுக்கு மட்டும் ஒரு உதாரணம் சொல்றேன். நான் முதல் முறையாக ஒருவரை-அவர் ஸ்ரீராம் என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை- சந்தித்தபோது என் வயதை ஒத்த ஒருவரைச் சந்திப்பேன் என்று நினைத்தால், அவர் பொடிப்பையன், இளைஞன் போன்று இருந்தார். நல்லவேளை, பேச்சு, பழகியவிதம், உருவம் அவர் எழுதுவதைப் போலவே அழகாக இருந்தது) ஹாஹாஹா.\nஎன் படத்தைப் போட்டால், கற்பனைக்கு மாறான உண்மை தெரிந்துவிடும் என்பதால், கோபு சாருக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தேன்.\n/திடீரென வருகை தந்ததால் என்னால் அவர்களை, என் திட்டப்படி + என் வழக்கப்படி சரிவர கவனிக்க முடியாமல் போய் விட்டதில் //\nஅந்த மொட்டைமாடி மலைக்கோயில் daytime வியூ அப்புறம் உங்க வீட்டருகில் கிடைக்கும் பஜ்ஜி :) இதை மிஸ் பண்ணிட்டார் ஆனாலும் மகிழ்வான சந்திப்பாக அமைந்துவிட்டதில் ஸந்தோஷம்\n//அந்த மொட்டைமாடி மலைக்கோயில் daytime வியூ அப்புறம் உங்க வீட்டருகில் கிடைக்கும் பஜ்ஜி :) இதை மிஸ் பண்ணிட்டார்//\nஆமாம். இருப்பினும் லைட்டிங் போடப்பட்டிருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை எங்கள் கட்டட வாசலிலிருந்து காட்டி விட்டேன். பஜ்ஜிக்கடை வழக்கமாகப் போடப்படும் இடத்தை மட்டும் காட்டமுடிந்தது. பஜ்ஜிகளைக் காட்ட முடியவில்லை. அது போல கேட் சாத்தப்பட்டிருந்த ’ராமா கஃபே’+ ’ஹோட்டல் மதுரா’ ஆகியவற்றை இரவு 11.10 க்கு பார்த்ததும், ஸ்வாமீ ஒரு நிமிடம் அப்படியே கண் கலங்கி விட்டார்.\n//ஆனாலும் மகிழ்வான சந்திப்பாக அமைந்துவிட்டதில் ஸந்தோஷம்.//\nஆம். வந்தவர்களுக்கும், எனக்கும் என் இல்லத்தார் அனைவருக்கும் சந்தோஷமே. :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 2:56 AM\n///இரவு 9.30 மணி சுமாருக்கு, நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருட���் (தனது தர்ம பத்தினியுடன்) என் இல்லத்திற்கு எழுந்தருளினார். ////\nநோஓஓ இதை நான் நம்ப மாட்டேன்ன்ன்ன்ன்ன் அவர் 9.30 க்கு மேல புளொக்குகளுக்குக் கூடப் போகமாட்டேன் என கற்பூரத்தில அடிச்சுச் சத்தியம் செய்திருக்கிறார்:) அப்படிப்பட்டவர் திருச்சிக்கு எப்பூடி:)... ஹா ஹா ஹா யூப்பர் மாட்டீஈஈ:)... ஏன் கோபு அண்ணன் வழமையா பொன்னாடை போர்த்துதானே வரவேற்பீங்க... இம்முறை போர்க்கவில்லையோ:)... ஹா ஹா ஹா யூப்பர் மாட்டீஈஈ:)... ஏன் கோபு அண்ணன் வழமையா பொன்னாடை போர்த்துதானே வரவேற்பீங்க... இம்முறை போர்க்கவில்லையோ\nஅதிரா வந்தால் பிங் இல் வாங்கித் தாங்கோ:).. அஞ்சுவுக்கு ஆகாது பிறகு அலர்ஜி வந்திடும் புவஹாஆஅ புவஹாஆஅ\nஹாஹா :) எனக்கு பொன்னாடைலாம் வேணாம் ..கோபு அண்ணாவுக்கு தெரியும் எனக்கு விருப்பமானது என்னன்னு :) 2 கிலோ போதும் :) வச்சி வச்சி சாப்பிடுவேனாம்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 4:25 PM\nஅதுக்குள்ள கொஞ்டம் குளூட்டன் பவுடர் போட்டு விடுங்கோ கோபு அண்ணன்:)\n//ஏன் கோபு அண்ணன் வழமையா பொன்னாடை போர்த்துதானே வரவேற்பீங்க... இம்முறை போர்க்கவில்லையோ\nபொன்னாடையைத் தேடி எடுத்து ரெடி செய்வதற்குள், பெருமாள் பேரெழுச்சியுடன் எனக்குள் உட்புகுந்து என்னைத் தடுத்தாட்கொண்டு விட்டாரே .... அன்பினால் என்னை அப்படியே கட்டிப்போட்டு விட்டாரே .... மேலும் அவரைக் கண்டதும் எனக்குக் கையும் ஓடலை லெக்கும் ஆடலையே .... நான் என்ன செய்ய\nஹாஹா :) எனக்கு பொன்னாடைலாம் வேணாம் .. கோபு அண்ணாவுக்கு தெரியும் எனக்கு விருப்பமானது என்னன்னு :) 2 கிலோ போதும் :) வச்சி வச்சி சாப்பிடுவேனாம் //\nமறக்க மனம் கூடுதில்லையே ...\nஇரண்டாம் இடத்தினைப்பிடித்துள்ள, ’கோல்ட் ஃபிஷ்’ அஞ்சுவுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டுள்ளபடி http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html சூடான சுவையான நேந்திரங்காய் சிப்ஸ் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ் சுவைத்து மகிழப்போகும் அஞ்சுவுக்கு நம் அன்பான நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கும் எனக்கும் பிடித்த அதில் சுமார் 100 கிராம் அளவுக்கு மட்டும், நெல்லைத்தமிழன் தம்பதியினருக்கு ஆஃபர் செய்யப்பட்டது .... தங்களின் நினைவுடன்கூட.\nஅதிரா - நான் முன்னமேயே சொல்லியிருந்தால் கோபு சார், என்னவெல்லாம் பண்ணணும், கேட்கணும்னு ஒரு லிஸ்ட் எழுதிவச்சிருந்திருப்பார். மறக்காது.\nஆனால் நான் அவருக்கு அவகாசமே கொடுக்கலை. அரைமணி நேரத்துக்குள்ளாக அவர் வீட்டில் நுழைந்துவிட்டோம் (படங்கள் எல்லாம் முன்னமேயே இடுகைகளில் பகிர்ந்துகொண்டுள்ளதால், வீட்டுக்கு வழி சொல்லவேண்டிய அவசியமே அவருக்கு இல்லை. இருந்தாலும் சொன்னார், ஆனால் எனக்கு அவர் வீடு எங்கு இருக்கும் என்பது பதிந்துபோயிருந்தது, காரிடார் முதற்கொண்டு)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 2:58 AM\n//// பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது”///\nகொடுத்து வச்டிருக்கிறீங்க கோபு அண்ணன்... இதுதான் பின்யோக ஜாதகம் என்பினமே.. அதுவா இருக்குமோ\n//இதுதான் பின்யோக ஜாதகம் என்பினமே.. அதுவா இருக்குமோ\nஅதே அதே .... சபாபதே .... அதிரபதே .... அப்படியும் இருக்கலாம். :) தெரியவில்லை. எதற்கும் அனைத்தும் அறிந்த மஹா மஹா பண்டிதரான நெ.த. அவர்களையே கேட்போம். :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:02 AM\nஅஞ்சூஊஉ அடுத்து நீங்க போயிட்டு வாங்கோ அப்போதானே அடுத்த போஸ்ட் போடுவார் கோபு அண்ணன் ஹா ஹா ஹா:).\nஅருமையான சந்திப்பு... நாமும் நேரில் வந்ததுபோல மகிழ்வாக இருக்கு , மிக்க மகிழ்ச்சி கோபு அண்ணன்... மொட்டை மாடிக்குக் கூட்டிப்போய் உச்சிப் பிள்ளையார் காட்டினனீங்களோ.. இரவென்பதால நுளம்பு கடிச்சிருக்குமே:) ஹா ஹா ஹா...\nஹாஹா அநேகமா 50வது பதிவர் நானாக இருக்கலாம் நீங்க 45 வது இடத்தை எடுத்துக்கோங்க :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:16 AM\nஹா ஹா கர்ர்ர்ர்:).. நீங்கதானே என் செக்:) ச்ச்சோஒ முதல்ல நீங்கபோய்ப் பார்த்து ரோட் கிளியர் எனில்தான் மீ போவேனாக்கும்:).. ஹா ஹா ஹா:)\n//மொட்டை மாடிக்குக் கூட்டிப்போய் உச்சிப் பிள்ளையார் காட்டினனீங்களோ.. இரவென்பதால நுளம்பு கடிச்சிருக்குமே:) ஹா ஹா ஹா...//\nஅங்கு போனால் நம்மை நுளம்பு கடிச்சிடும் என்று பயம் காட்டியே அவாய்ட் செய்துவிட்டேன். ஹா ஹா ஹா :) என்னிடமே..... வா.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:06 AM\nதலைப்பு தப்பூஊஊ கர்ர்ர்ர்:) தாயார் சகிதம் என்றதும்.. அவரின் அம்மாவுடன் வந்தார் என நினைச்சுட்டேன்:)... டமில்ல பொருட்பிழை விட்டால் நேக்குப் பிடிக்காதாக்கும் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி கோபு அண்ணன்:)..\n/நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருடன் (தனது தர்ம பத்தினியுடன்//\nகர்ர்ர் அவர்தான் க்ளியரா தர்மபத்தினியுடனு எழுதியிருக்காரே :) தமிழில் டீ குடித்த ஞானியே :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:17 AM\nந���ஓ கர்ர்ர்ர் :) தலைப்பைப் பாருங்கோ.... தலைப்பு டப்பூஊஊஊ:)\n//தலைப்பு தப்பூஊஊ கர்ர்ர்ர்:) தாயார் சகிதம் என்றதும்.. அவரின் அம்மாவுடன் வந்தார் என நினைச்சுட்டேன்:)... டமில்ல பொருட்பிழை விட்டால் நேக்குப் பிடிக்காதாக்கும் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி கோபு அண்ணன்:)..//\nதங்கள் சந்தேகம் மிகவும் நியாயமானதே இருப்பினும், உண்மையான ’ஞானி’யாக இருந்தால் இந்த சந்தேகம் அதிராவுக்கு வந்திருக்கக்கூடாது.\nஹிந்துக்களில், குறிப்பாக பிராமணர்களில், ஐயர் ஐயங்கார் என இரு மேஜர் பிரிவுகள் உண்டு. அவைகள் இரண்டிலும் கூட ஏராளமான உட்பிரிவுகள் உண்டு. அது இப்போது நமக்குத் தேவையில்லாத விஷயம்.\nஐயர்கள் (நெற்றியில் விபூதி பட்டை இடுபவர்கள்) இறைவன் + இறைவியை, ’ஸ்வாமீ + அம்பாள்’ என்றோ அல்லது ஈஸ்வரன் + ஈஸ்வரி என்றோ தான் அழைப்பார்கள்.\nஆனால் ஐயங்கார்கள், (நெற்றியில் நாமம் இடுபவர்கள்) அதே கடவுள் ஜோடியை ‘பெருமாள் + தாயார்’ என்றுதான் அழைப்பார்கள்.\nஎனவே இங்கு தாயார் என்றால் பெருமாளான மஹாவிஷ்ணுவின் மனைவி என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ளணும்.\nஅதாவது பக்த கோடிகள் அனைவருக்கும் அவள் தாயார் ...... ஆனால் பெருமாளுக்கு மட்டும், அவள் அவரின் பெட்டர் ஹாஃப்.\nஇதைப்பற்றிய மேலும் விபரங்களை ‘நெல்லைத் தமிழன்’ ஸ்வாமி வருகை தந்து லட்டு மாதிரி புட்டுப் புட்டுத் தருவார், என நம்புவோம்.\n//தங்கள் சந்தேகம் மிகவும் நியாயமானதே //இருப்பினும், உண்மையான ’ஞானி’யாக இருந்தால் இந்த சந்தேகம் அதிராவுக்கு வந்திருக்கக்கூடாது. //\nHAAA :)) ஹாஹாஹா :) இனிமே பூனை ரெண்டு மூணு நாளுக்கு குல்ட்டுக்கு கீழேதான் :) ஒளிஞ்சி எட்டிப்பார்ப்பாங்க\nகோபு அண்ணா ..தாயார் சன்னதி என்று சொல்வதை (அது இறைவியை குறிக்கும் )வைச்சே நான் குழம்பாம அவர் மனைவின்னு புரிஞ்சுக்கிட்டேன் :) இந்த சிம்பிள் மேட்டர் ஞானிக்கு தெர்ல :)\n//கோபு அண்ணா .. தாயார் சன்னதி என்று சொல்வதை (அது இறைவியை குறிக்கும்) வைச்சே நான் குழம்பாம அவர் மனைவின்னு புரிஞ்சுக்கிட்டேன் :)//\nஉங்கள் அறிவென்ன, அழகென்ன, குணமென்ன, மணமென்ன ..... மஹா மஹா புத்திசாலி ஆச்சே \n//மேலும் விபரங்களை ‘நெல்லைத் தமிழன்’ ஸ்வாமி வருகை தந்து லட்டு மாதிரி புட்டுப் புட்டுத்// - பெரியோர்கள் சொன்னா அந்தப் பெருமாளே சொன்ன மாதிரி. நீங்க விளக்கினதுக்கு அப்புறம் நான் என்ன சொல்ல\n'மீக்கு டமில் டி அல்லோ' என்று சொல்பவர்கள் மட்டும், அந்த சர்டிபிகேட்டைப் படம் எடுத்துப் போட்டிருக்கிறார்களா இதுவரை ஏன் நீங்கள் இதை அவரிடம் கேட்கக்கூடாது\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 15, 2018 at 11:57 PM\nகோபு அண்ணன் பொறுத்தது போதும் பொயிங்குங்கோவன்:)... நெ தமிழன் தன் கை விரல் நகம்கூடக் காட்ட மாட்டாராம் ஆனா அதிராட சேட்டிபிகேட் வரை காட்டோணுமாம்;) இப்பூடியெல்லாம் ஜொன்னா உடனே போட்டோ வை புளொக்கில போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை என நெ தமிழன் சுனாமியை:) ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே:) சுவாமியை( உங்கட முறையில) மிரட்டி வையுங்கோ ஜொள்ளிட்டேன் :)\n//கோபு அண்ணன் பொறுத்தது போதும் பொயிங்குங்கோவன்:)... நெ தமிழன் தன் கை விரல் நகம்கூடக் காட்ட மாட்டாராம் ஆனா அதிராட சேட்டிபிகேட் வரை காட்டோணுமாம்;) //\nநான் உங்களுக்குக் கொடுத்துள்ள மிக அருமையானதொரு சர்டிஃபிகேட்டை மறந்தே பூட்டார் போலிருக்குது.\nபிரபல பத்திரிகை எழுத்தாளர் + பதிவர்\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஅதிரா என்ற பெயருடைய இந்த அம்மா .... ஸாரி .... இந்தப்பொண்ணு மிகவும் நல்லவங்க.\nசூதுவாது ஏதும் தெரியாத மிகவும் வெகுளிப்பொண்ணு எனவும் நாம் வைத்துக் கொள்ளலாம்.\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாதவங்க.\nதன்னைத்தானே தற்புகழ்ச்சி ஏதும் செய்துகொள்ள இவர்களுக்குப் பிடிப்பதே இல்லை.\nகடந்த 48 வருடங்களாக தன்னைத் தானே ’ஸ்வீட் 16’ வயது உடையவள் மட்டுமே எனச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.\nபிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசுப் பேத்தி நான் எனப்பேத்திக்கொண்டு இருப்பார்கள் என நினைக்கக் கூடாது. அது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்.\nஅமெரிக்க அதிபரின் அந்தரங்க ஆலோசகர் நான் எனவும் அவ்வப்போது அள்ளித் தெளிப்பதுண்டு.\n”அமெரிக்க அதிபருடன் அந்தரங்க ஆலோசனைகளுக்காகவும், ஒரு சில ஆராய்ச்சிகளுக்காகவும் அண்டார்டிக்கா போகப் போறேன், என்னை இனி யாரும் தேட வேண்டாம்” எனவும் சொல்லுவார்கள்.\nகோபம் வரும்போதெல்லாம் அடிக்கடி ”தீக்குளிக்கப் போகிறேன், தேம்ஸில் குதிக்கப்போகிறேன், புளிய மரத்தின் உச்சிக்கு ஏறப்போகிறேன், கட்டிலுக்குக் கீழேயுள்ள பதுங்குக்குழியில் ஒளியப்போகிறேன்” என்றெல்லாம் சபதம் செய்வார்கள்.\nஆனால் பிறகு அது போலெல்லாம் செய்ய மனசு வராமலும், துணிச்சல் இல்லாமலும், மறந்துபோனதுபோல பேசாமலேயே இருந்து விடுவார்கள். :)\nஅதனால் அதையெல்லாம் நாம் பெரிசாக எடுத்துக்கொண்டு பயப்பட வேண்டியது இல்லை.\nநான் துப்புத்துலக்கிய வகையில், இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்சமயம் லண்டனில் வசித்து வருவதாகவும், இவரின் கணவர் ஒரு டாக்டர் என்றும், இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு பொறுப்பான பணியில் [ஆயா வேலையோ என்னவோ:)] இருப்பதாகவும், இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அறிகிறேன்.\nஅதன் பிறகு, சமீபத்தில் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததாகக் கேள்விப்பட்டு நானே ஒரு பதிவினில் மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு:\nஇவர்களின் தமிழ்ப்புலமை உலகறிந்த (வலையுலகம் அறிந்த) உண்மையாகும்.\n‘டீ’ குடிப்பதை ‘ரீ’ குடிப்பது எனச் சொல்லுவார்கள். அதுபோல ‘ல’ ’ள’ ‘ழ’ போன்றவற்றை புதுமாதிரியாக எழுதி உச்சரிப்பார்கள்.\nஇவர்களால் நான் படித்த தமிழே எனக்கு சுத்தமாக மறந்து போய் விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.\nமோகன்ஜியாகிய தங்களுக்கு இப்போது இந்த அதிரா ரசிகையாக விரும்புவதால், தாங்கள் கேட்டுக்கொண்ட படியும், அதிரா கேட்டுக்கொண்டபடியும் இந்த சர்டிஃபிகேட் என்னால் இப்போது இங்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:09 AM\n////நம் வலையுலகில், நான் அவசியமாக சந்திக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்திருந்த மிக முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.////\nமற்றாக்கள் ஆரெனச் சொல்லவே இல்ல:)... சரி வாணாம் விடுங்கோ:) நிட்சயம் அஞ்சுவாக இருக்காது ஹா ஹா ஹா:)..\nஅவர் செய்த லட்டு எடுத்துவர மறந்திட்டாரே அவ்வ்வ்வ்வ்:)..\n//மற்றாக்கள் ஆரெனச் சொல்லவே இல்ல:)... சரி வாணாம் விடுங்கோ:) நிட்சயம் அஞ்சுவாக இருக்காது ஹா ஹா ஹா:)..//\nஆஹா ... பத்த வெச்சுட்டயே பரட்டே .... :)\nஅஞ்சுவாக இருக்குமா இருக்காதா என நம் அஞ்சுவுக்கே தெரியுமாக்கும்.\n//அவர் செய்த லட்டு எடுத்துவர மறந்திட்டாரே அவ்வ்வ்வ்வ்:)..//\nஅப்போ அவர் செய்ததாக சும்மா கதை விட்டிருப்பார் என்றா சொல்றீங்கோ\nஆனால், நான் பார்த்தவரை அவர் மிகவும் நல்ல மனுஷ்யருங்கோ. பொய்யே சொல்ல மாட்டாராக்கும்.\nநான் சொல்லும் இதுவும் பொய் இல்லை. நம்புங்கோ. :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:13 AM\nமொபைல்லதான் கொமெண்ட்ஸ் போடுகிறேன் அதனால படங்கள் பெரிதாக பார்க்க முடியல்ல.... இருப்பினும் கோபு அண்ணனைப் பார்க்கப் போகும்போது “குண்டா” சுவீட்ஸ் வாங்கிப் போனமைக்கு என் வன்மையான கண்டனங்கள் நெ தமிழனுக்கு ஹா ஹா ஹா வழி விடுங்கோ வழி விடுங்கோ ... மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:)...\nகுண்டா இருக்கறவங்களுக்கு தான் குண்டானு கண்ணுக்கு பட்டிருக்கு :) BECAUSE நானா அதை கண்டா னு இல்லியா படிச்சேன்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:23 AM\nஇதுக்குத்தான் நைட்டில வரும்போது கண்ணாடி போட்டு வாங்கோ எனச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்:) சொல் பேச்சுக் கேட்கிறேல்லை:)..\n// இருப்பினும் கோபு அண்ணனைப் பார்க்கப் போகும்போது “குண்டா” சுவீட்ஸ் வாங்கிப் போனமைக்கு என் வன்மையான கண்டனங்கள் நெ தமிழனுக்கு ஹா ஹா ஹா வழி விடுங்கோ வழி விடுங்கோ ... மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:)...//\nஅஞ்சுவின் http://kaagidhapookal.blogspot.in/2013/02/blog-post.html அழைப்பினை ஏற்று ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பில் ஓர் தொடர்பதிவினைச் சிறு தொடராகவே என் வலைத்தளத்தினில் எழுதியிருந்தேன்.\nஅதில் இரண்டாம் பகுதியில் http://gopu1949.blogspot.com/2013/03/2.html இந்த குண்டா என்ற ஸ்வீட் பற்றியும் அதன் மேல் எனக்குள்ள காதல் பற்றியும் எழுதியுள்ளேன். அஞ்சுவும் நீங்களும் அதில் அஞ்சாமல் பல கமெண்ட்ஸ் கொடுத்துள்ளீர்கள்.\nஒருவேளை அந்தப் பதிவினைப் பார்த்து படித்துவிட்டு நெல்லைத் தமிழன் அவர்கள் “குண்டா” ஸ்வீட்ஸ் எனக்காக வாங்கி வந்திருக்கலாம். மற்றபடி ”குண்டா” ஸ்வீட்ஸ் வாங்கி வந்தவரும், பெற்றுக்கொண்டவரும் குண்டான ஆட்கள் என்ற தவறான முடிவுக்கு தயவுசெய்து வர வேண்டாம்.\nநாங்கள் இருவரும் படு ஸ்லிம்மான ஆசாமிகள் மட்டுமே என்பதையும், அஞ்சு அடிக்கடி சொல்லும் ’குண்டு பூனை’யாரின் கவனத்திற்கு இங்கு நான் கொண்டுவந்து தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். :))))))\n//என் வன்மையான கண்டனங்கள் நெ தமிழனுக்கு// - அதிரா... நான் உங்கள் கண்டனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.\nஇனிப்பு என்பது உடலுக்கு மிகப்பெரிய எதிரி. அதிலும் நெய்/எண்ணெய் சேர்த்தவைகள்.\nநான் பெங்களூரில் இருக்கும்போது அவரிடம் வாட்சப்பில் படங்கள் அனுப்பி, வாங்கலாமா என்று கேட்டேன். அவர் 'குந்தா' பால்கோவாவின்மீது மிகவும் விருப்பமாக இருந்தார்.\nஇதனால் நான் நிச்சயம் அவருடைய குடும்ப மருத்துவரின் கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பேன். அவருடைய துணைவியாரும் சொல்லவில்லை என்றாலும் மனதுக்குள் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று நினைத்திருப்பார். ஹாஹாஹா.\n(அதனால் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஸ்ஸ்வீவீட்ட்டுடன் வரமாட்டேன். ஒன்லி குழை சாதம்தான். ஹாஹா)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 16, 2018 at 12:00 AM\nஅல்லோஓஒ நெ தமிழன் சுனாமி ஹையோ சே சே மன்னிச்சுக்கோங்க ஸ்வாமி( கோ அ மு) அவர் கேட்டது “குந்தா” நீங்க குடுத்திருப்பது குண்டாஆஆஆஅ நொட் குந்தா:) மீக்கு டமில்ல டி என்பதை இப்பவாவது நம்போணும் ஜொள்ளிட்டேம்ன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)\nஓகே கோபு அண்ணா ,டைம் இன் சென்னை அதிகாலை 3 என சொல்லுது ..நீங்க TIME KU உறங்க செல்லவும் .மகிழ்வான மன நிறைவான சந்திப்புக்கு வாழ்த்துக்கள்\nஅதிராவின் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளித்து விட்டு பின் உறங்க முயற்சிக்கலாம் என நினைத்துள்ளேன். :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 13, 2018 at 3:20 AM\nஅஞ்டூஊஉ குறுக்க நிண்டு வழியை மறைக்காதீங்கோ.. அவர் அதிராவுக்கு என்னமோ ஜொல்ல வாறார் பிறகு மறந்திடப்போறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்:)...\nசீக்கிரம் சொல்லுங்க :) நானும் ஆவலா இருக்கேன் என்ன சொல்லப்போறீங்க :)\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nபின்னூட்டங்களிலேயே உங்களை மறுபடி பதிவிட வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்துக்கொண்டிருந்த நெல்லைத்தமிழர் நேரில் பார்த்தபோது இதே வேண்டுகோளை மறுபடி வைத்திருந்திருப்பார். இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்த நீங்களும் மகிழ்வில் பதிவிடாமல் இருந்திருக்க மாட்டீர்கள். ராமாஞ்சனேய சந்திப்பு.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \nமிகவும் அழகிய + வெகு பொருத்தமான சொல்லாடல். இதில் யார் ராமர், யார் ஆஞ்சநேயர் என இருவருமே அறியாத, புரியாத வண்ணம் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்துகொள்ளத் துடித்தோம் என்பதே உண்மை.\nசுற்றிலும் நிறைய சீதாப்பிராட்டிகளாக நின்றுகொண்டு, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்ததால், கட்டிப்பிடி வைத்தியம் செய்துகொள்ளாமல் எங்களை நாங்களே மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டோம். :)\nஸ்ரீராம்... கோபுசாருக்கு அவகாசமே கொடுக்காமல், சட் என்று அரை மணி அவகாசத்தில் அவரைச் சந்தித்தேன். ஒருவேளை முன்பே சொல்லியிருந்தால் அவர் என்னை 'மதுரா உணவகம்' அல்லது 'ரமா கஃபே' போன்றவற்றிர்க்கு அழைத்துச் சென்றிரு��்பார் (அனேகமா மதுரா லஞ்ச் எங்களுக்குக் கிடைத்திருக்கலாம்). இதைத் தவிர இன்னும் இரு புத்தகங்களும் கொடுத்திருப்பார்.\nஇவற்றைவிட அவரிடம் (அவர் வீட்டிலுள்ளவர்களிடமும்) நிறைவாக நாங்கள் பேசிக்கொண்டிருந்ததே எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.\nபுத்தகங்கள் எதுவும் அவருக்குக் கொடுக்கவில்லையா\nஅதெல்லாம் வழக்கபடி ஞாபகமாக (ஞாபகார்த்தமாக) தரப்பட்டு விட்டது. அதில் என் கையொப்பம் இருக்கா, தன் பெயர் எழுதப்பட்டுள்ளதா, தேதி போடப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் சரி பார்த்த பிறகே தன் பையில் வைத்துக்கொண்டார். நம்மாளு மிகவும் விபரமான ஆசாமி \nநெல்லைத்தமிழர் மிகவும் ஆழமான மனிதர் என்று புரிந்து வைத்துள்ளேன். எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர் என்பதும் அவர் பல்வேறு தளங்களிலும் இடும் பின்னூட்டங்களிலிருந்து அறிந்தும் வைத்துள்ளேன். நிறைகுடம் தளும்பாது என்பது போல அதை வெளிக்காட்ட மாட்டார். யாரையும் புண்படுத்தாத தமிழுக்குச் சொந்தக்காரர்.\nநான் எண்ணிக் கொண்டிருக்கும்படியே மிகச்சரியான கணிப்பு ஸ்ரீராம்ஜி.\nநெல்லைத்தமிழர் மிகவும் ஆழமான மனிதர் என்று புரிந்து வைத்துள்ளேன். எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர் என்பதும் அவர் பல்வேறு தளங்களிலும் இடும் பின்னூட்டங்களிலிருந்து அறிந்தும் வைத்துள்ளேன். நிறைகுடம் தளும்பாது என்பது போல அதை வெளிக்காட்ட மாட்டார். யாரையும் புண்படுத்தாத தமிழுக்குச் சொந்தக்காரர்.//\nதாங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை. மிகப்பெரிய நிறைகுடமே தான். :)\nஇவரை நான் நேரில் சந்திப்பதற்கு முன்பே இவருக்கு நான் 90% மார்க் கொடுத்து வைத்திருந்தேன். சந்தித்தபின் 100 க்கு 100 மார்க், செண்டம் கொடுத்து விட்டேன். :))\nஸ்ரீராம், கில்லர்ஜி, கோபு சார் - ஓவர் பில்டப் என் உடம்புக்கு ஆகாது. எதிலும் எனக்கு முழுமையான திறமை கிடையவே கிடையாது. என்னைப்போய்....\nகாரணம் புரிகிறது... இப்படி எல்லாம் சொல்லிவிட்டால், வேறு வழியில்லாமல், 'நல்லவன்' முகமூடியை அணிந்துகொள்ளாமல் உங்களை எல்லாம் என்னால் சந்திக்கமுடியாது என்ற நிலையை உண்டாக்கிவிடுகிறீர்களே....\nதிரு நெல்லைத்தமிழன் அவர்களை வலையுலகினர் அறிவோம். அவருடனான உங்களுடைய சந்திப்பு மகிழ்வினைத் தருகிறது. நீங்கள் அதனைப் பகிர்ந்தவிதம் அருமை.\nவாருங்கள் முனைவர�� ஐயா அவர்களே, வணக்கம்.\nதங்கள் வாயால் ‘பகிர்ந்தவிதம் அருமை’ என்ற பாராட்டுப் பெற்றது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.\nநெஞ்சங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க\nஸ்ரீவில்லி பால்கோவா சாப்பிட்ட சந்தோஷம்...\n.. என்பது மீண்டும் நிரூபணம்...\nதங்களது சந்திப்பினைப் பதிவில் தந்து\nஆஹா, ஸ்ரீவில்லி[யின் :)] பால்கோவா ... மேன்மக்கள் ... சந்தோஷம் ... சந்தனத் தென்றல் என ஏராளமாகவும், தாராளமாகவும் பாராட்டி அசத்திவிட்டீர்கள், பிரதர். மிக்க நன்றி.\nதுரை செல்வராஜு சார் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா - ம்ம்ம்... அந்தச் சுவை காணாமல் போய், பலப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே...\nதடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல், இலுப்புச் சட்டி வைத்திருக்கிறவன், பால்கோவா தயாரிப்பாளன் என்று மாறி, எல்லாக் கடைகளிலும் 'ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா' என்ற பெயரில் பாக்கெட்டுகளில், 'நெல்லை இருட்டுக்கடை அல்வா' போல் சீரழிய ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதே...\nவாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஎன்னதான் போனில் பேசினாலும் நேரில் சந்திந்து உரையாடுவது மகிழ்ச்சியான தருணம் தான்.\nஇனிப்புகள் அன்பான சந்திப்பை தித்திப்பாய் நினைவூட்டும் நீங்கள் சொன்னது போல்.\nவாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிமையான இதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nநல்ல பல கருத்துகளை ஆழமான கருத்துகளை முன்வைப்பவர். பல தகவல்கள் அறிந்தவர். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருப்பார். தனது அறிவை வெளிக்காட்டாதவர். பல கலைகளில் விற்பன்னர். எழுத்து, சமையல், நன்றாக வரைபவர்...நல்ல அறிவு என்று பல சொல்லலாம்...நம் எல்லோருக்கும் நல்ல நண்பர்\nமிக்க மகிழ்ச்சி தங்களின் சந்திப்பு...மகிழ்ச்ச்யான இனிய தருணங்கள்...\nவாங்கோ மேடம், வணக்கம். பல கலைகளில் விற்பன்னர் என நெல்லைத் தமிழனைப்பற்றி மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அதே.... அதே.... மிக்க நன்றி.\nஇன்னும் இரண்டு நாட்கள் பயணத்தில். அதனால் விரிவான மறுமொழி/பின்னூட்டத்தைப் பின்பு தருகிறேன்.\nநான் மூன்று சந்திப்புகளில் உணர்ந்தது, துளசி டீச்சர் (துளசிதளம்) எழுதும், பதிவர் சந்திப்பு என்பது முதல் முறை நேரில் சந்தித்தாலும், நெடுநாள் பழகியவர்களைப்போல் பேச முடிவது. அதனால் சந்திக்கும��� பதிவரின் அனைத்து உறவுகளும் நமக்கு முன்பே அறிமுகமானவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றியது.\nநான் இதனைப் பற்றி இருநாட்களில் எழுதுகிறேன்.\nஉங்கள், மற்றும் வீட்டினரின் அன்பு இயல்பானது. நன்றி சொல்வது உணர்வுகளைச் சரியாக ரெப்ரசன்ட் செய்யாது.\n//இன்னும் இரண்டு நாட்கள் பயணத்தில்.//\nதெரியும். பயணத்தில் உள்ள போட்டோ படத்தைப் பார்த்தேன். அரை டிராயருடன் அட்டகாசமாக உள்ளீர்கள், ஸ்வாமீ. அந்த டீ ஷர்ட்டும் சூப்பர். குளிரூட்டப்பட்ட + அடுத்தடுத்து மிக நெருக்கமாக போடப்பட்டுள்ள டபுள் படுக்கையுடன் கூடிய [அதுவும் பட்ட பகலில் :)) ], சூப்பர் டீலக்ஸ் பஸ்ஸில் சொகுசுப்பயணம் செய்து கொண்டுள்ளீர்கள். பெருமூச்சு விட்டுக்கொண்டேன் ..... நான் இவ்வாறு சுகபோகமாகப் பயணித்தபோதெல்லாம் என்னை யாரும் இப்படிப் போட்டோ பிடிக்கவில்லையே என. :)))))\nகோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)\n//அதனால் விரிவான மறுமொழி/பின்னூட்டத்தைப் பின்பு தருகிறேன்.//\nஆஹா .... சந்தோஷம். அதற்கு இப்போ என்ன அவசரம்\n//நான் மூன்று சந்திப்புகளில் உணர்ந்தது, துளசி டீச்சர் (துளசிதளம்) எழுதும், பதிவர் சந்திப்பு என்பது முதல் முறை நேரில் சந்தித்தாலும், நெடுநாள் பழகியவர்களைப்போல் பேச முடிவது. அதனால் சந்திக்கும் பதிவரின் அனைத்து உறவுகளும் நமக்கு முன்பே அறிமுகமானவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றியது.//\nநீங்களும் கூட (துளசி தளம்) துளசி டீச்சரை சந்தித்துள்ளீர்களா சபாஷ். நான் அவரை 07.02.2016 அன்று சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது (நான் நேரில் சந்தித்த பதிவர் எண்: 40). அதைப்பற்றி என் பதிவு ஒன்றில் சுட்டிக் காட்டியும் உள்ளேன். இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.com/2016/03/6.html\n//நான் இதனைப் பற்றி இருநாட்களில் எழுதுகிறேன்.//\nவெரி குட். இந்தியா மட்டுமல்லாது UK (லண்டன்) போன்ற அனைத்து வெளிநாட்டினரும் தங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.\n//உங்கள், மற்றும் வீட்டினரின் அன்பு இயல்பானது.//\nநாங்கள் (நானும் என் வீட்டினரும்) எல்லோருமே மிக மிகச் சாதாரணமானவர்கள் மட்டுமே. அதனால் எங்களின் அணுகுமுறையும் அன்பும் இயல்பாக மட்டுமே இருக்கக்கூடும். வெளிவேஷம் போடத்தெரியாத அப்பாவிகளாக்கும்.\n//நன்றி சொல்வது உணர்வுகளைச் சரியாக ரெப்ரசன்ட் செய்யாது.//\nஆம். உள்ளத்தின் ஆழத்தில் நன்கு பதிந்து போய் உள்ளவர்களின் நட்பு உணர்வுகளை வார்த்தைகளால�� சொல்ல முடியாதுதான். இதனை நானும் அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.\n@கோபு சார் - இந்த முறை தமிழக பாரம்பர்ய உடையில் உங்களை நாங்கள் சந்தித்தோம். கீசா மேடம், அவர் கணவரை நாங்கள், எங்கள் குலப் பாரம்பர்ய உடையில் சந்தித்தோம். (எனக்கு ரொம்ப கூச்சமாக இருந்தது. விசுவரூப தரிசனம் முடிந்ததும் கோவிலிலிருந்து நேராக அவர் வீட்டிற்குச் சென்றதால் உடை மாற்றவும் நேரம் இல்லை).\nஆனால், பிறகு நினைக்கும்போது பொருத்தமான உடையில்தான் சென்றிருக்கிறோம் என்று தோன்றியது.\nஇருந்தாலும் நான் அணியும் உடை என்னவென்று உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதால் அந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டேன்.\nபலவும் கலந்ததுதானே வாழ்க்கை....ஹா ஹா ஹா.\n//நீங்களும் கூட (துளசி தளம்) துளசி டீச்சரை சந்தித்துள்ளீர்களா// - இல்லை. பதிவர்களில் நான் சந்தித்த இரண்டாவது நபர் நீங்கள்தான்.\nஆனால் நிறையபேரின் பதிவுகளைப் படித்ததனால் அவர்கள் எல்லோரும் எனக்கு அந்நியமாக உணர்வதில்லை.\n//பதிவர்களில் நான் சந்தித்த இரண்டாவது நபர் நீங்கள்தான்.//\nஅடடா, தாங்கள் நேரில் சந்தித்த அந்த முதலாம் நபர் யார் என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் கொடுத்து விட்டீர்களே இது விஷயம் தெரியாமல் எங்களுக்கெல்லாம் (குறிப்பாக எனக்கும் அதிராவுக்கும்) தலை வெடித்து விடும் போலிருக்குதே இது விஷயம் தெரியாமல் எங்களுக்கெல்லாம் (குறிப்பாக எனக்கும் அதிராவுக்கும்) தலை வெடித்து விடும் போலிருக்குதே\nஉங்களையும் நெடுநாட்களாகப் பார்க்கவில்லை. பார்க்கணும் என்று நினைத்தேன். உங்களின் பதிவு என்று பார்த்ததும் மனதாலே ஓடிவந்தேன். நெல்லைத் தமிழருடன் ஸந்திப்பு என்றவுடன் அப்படியே அவரையும் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன். உணர்ச்சியில் கண்ணீர் வடிந்தது. நல்ல மனிதர். நான் என்னுடைய பிள்ளை உறவில் அவரை வைத்துள்ளேன். உங்களின் மருமான் உறவும்அதற்குக் குறைந்ததில்லை. யாவருக்கும் ஆசீர்வாதங்கள். அன்புடன் காமாட்சிமாமி\nதங்களின் அன்பான வருகையும், உறவு முறை கொடுத்து தாங்கள் எங்கள் மீது காட்டிவரும் பாசமும், ஆசீர்வாதங்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிக்கின்றன. மிக்க நன்றி + சந்தோஷம்,\nகாமாட்சி அம்மா, உங்கள் பின்னூட்டத்தின் மூலம் என்னை உணர்ச்சிவசப்படச் செய்கிறீர்கள்.\nஉங்களின் ஆசீர்வாதத்துக்கு மிக்க நன்றி.\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nஎன்ற மூதுரைதான் என் ஞாபகத்துக்கு வருகிறது.\nநெல்லை இங்கேயும் வந்தார். சாப்பாடு போடுவதற்காக ஒரு வாரமாக ஏற்பாடுகள் செய்தாலும் அவர் திடீரெனக் காலையே வந்து சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார். அப்புறமா இலுப்பச்சட்டி தோசை வார்த்துக் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். காஃபி, டீ, எதுவும்ரே இரண்டு பேருமே சாப்பிடமாட்டாங்களாம். ஆச்சரியமான தம்பதிகள் இங்கேயு பல ஃபோட்டோக்கள் எடுத்தார்கள். நான் அதிகம் எடுக்கவில்லை. தம்பதியரை மட்டும் எடுத்துக் கொண்டேன் என் சேமிப்பிற்காக.\nவாங்கோ மேடம், வணக்கம். தாங்கள் கொடுத்துள்ள கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி.\nஓஹோ ..... அவர்களின் வருகை தங்களுக்கு மட்டும் ஒரு வாரம் முன்பாகவே தெரியப் படுத்தப்பட்டுள்ளது போலிருக்குது. சந்தோஷம்.\nகோபு சார்... பிறந்த நாள் அன்று அரங்கனின் விசுவரூப தரிசனத்துக்காக ஸ்ரீரங்கம் செல்வது என்று தீர்மானித்திருந்தோம். அன்றைய மதியமே பெங்களூர் செல்லணும் என்று டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். யாரையாவது சந்திக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் அது கீதா சாம்பசிவம் மேடம் மட்டும்தான் என்று எனக்குத் தோன்றியது. (பொதுவாக நீங்கள் 10 மணிக்கு மேல் எழுந்து உங்கள் நித்திய கடமைகளைச் செய்துவிட்டு, சாப்பாடு முடிய 12-1 மணி ஆகிவிடும். அதனால் அன்றைய தினம் உங்களைச் சந்திக்கமுடியாது. அப்படியே சந்திக்க முடிந்தாலும் 5-10 நிமிடங்களுக்குள் கிளம்பி, நம் இருவருக்கும் ஏமாற்றம் ஏற்படுத்தும் வேலையைச் செய்ய எனக்கு இஷ்டமில்லை.\nமுந்தைய நாள் மாலை ஸ்ரீரங்கம் வருவதாகவும் பிறகு கோவில், மற்ற சீயர்களைத் தரிசிக்கும் திட்டம் எல்லாம் இருந்ததால், எதனையும் திட்டமாக தீர்மானிக்க இயலவில்லை. கோவிலுக்குப் போகும் வழி என்பதால், எப்படியும் 'ஹலோ' சொல்லிவிடலாம் என்று நினைத்து கீசா மேடம் அரங்கத்தில்தான் இருக்கிறார்களா என்று உறுதிசெய்துகொண்டேன்.\nஅவர்களும், உணவு ஏற்பாடு, எங்கேயும் தங்கவேண்டாம், தங்கள் வீட்டிலேயே தங்கணும் என்று அன்புக்கட்டளையே போட்டுவிட்டார்கள். எனக்கு எப்போதும் இருக்கும் கூச்சத்தினாலும் தயக்கத்தினாலும் அவரின் அன்பை ஏற்க இயலவில்லை.\nஇரவு நீங்கள் லேட்டாகத் தூங்குவீர்கள் என்பது உங்கள் பதிவுகளைப் படித்துத் தெரியும். அதனால், என் வேலைகள் இரவு 9 மணிக்கு முடிந்ததும், உங்களைக் காண ஓடோடி வந்தோம்.\nஎனக்கு நேர வாய்ப்பு இருந்திருந்தால் இன்னும் சில பதிவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.\nகோபு சார்... பிறந்த நாள் அன்று அரங்கனின் விசுவரூப தரிசனத்துக்காக ஸ்ரீரங்கம் செல்வது என்று தீர்மானித்திருந்தோம். அன்றைய மதியமே பெங்களூர் செல்லணும் என்று டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். யாரையாவது சந்திக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் அது கீதா சாம்பசிவம் மேடம் மட்டும்தான் என்று எனக்குத் தோன்றியது. (பொதுவாக நீங்கள் 10 மணிக்கு மேல் எழுந்து உங்கள் நித்திய கடமைகளைச் செய்துவிட்டு, சாப்பாடு முடிய 12-1 மணி ஆகிவிடும். அதனால் அன்றைய தினம் உங்களைச் சந்திக்கமுடியாது. அப்படியே சந்திக்க முடிந்தாலும் 5-10 நிமிடங்களுக்குள் கிளம்பி, நம் இருவருக்கும் ஏமாற்றம் ஏற்படுத்தும் வேலையைச் செய்ய எனக்கு இஷ்டமில்லை.\nமுந்தைய நாள் மாலை ஸ்ரீரங்கம் வருவதாகவும் பிறகு கோவில், மற்ற சீயர்களைத் தரிசிக்கும் திட்டம் எல்லாம் இருந்ததால், எதனையும் திட்டமாக தீர்மானிக்க இயலவில்லை. கோவிலுக்குப் போகும் வழி என்பதால், எப்படியும் 'ஹலோ' சொல்லிவிடலாம் என்று நினைத்து கீசா மேடம் அரங்கத்தில்தான் இருக்கிறார்களா என்று உறுதிசெய்துகொண்டேன்.\nஅவர்களும், உணவு ஏற்பாடு, எங்கேயும் தங்கவேண்டாம், தங்கள் வீட்டிலேயே தங்கணும் என்று அன்புக்கட்டளையே போட்டுவிட்டார்கள். எனக்கு எப்போதும் இருக்கும் கூச்சத்தினாலும் தயக்கத்தினாலும் அவரின் அன்பை ஏற்க இயலவில்லை.\nஇரவு நீங்கள் லேட்டாகத் தூங்குவீர்கள் என்பது உங்கள் பதிவுகளைப் படித்துத் தெரியும். அதனால், என் வேலைகள் இரவு 9 மணிக்கு முடிந்ததும், உங்களைக் காண ஓடோடி வந்தோம்.\nஎனக்கு நேர வாய்ப்பு இருந்திருந்தால் இன்னும் சில பதிவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.\n//எனக்கு நேர வாய்ப்பு இருந்திருந்தால் இன்னும் சில பதிவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.//\nநாம் என்னதான் நம் மனதில் திட்டம் போட்டாலும்கூட, எது எது .. எப்படி எப்படி .. எங்கு எங்கு .. நிகழணும் என்ற ப்ராப்தம் உள்ளதோ .. அதுபோல மட்டுமே, அது அது .. அப்படி அப்படி .. அங்கு அங்கு, நாம் எதிர்பாராத விதத்தில் நிகழ்ந்து விடும்.\n//எனக்கு எப்போதும் இருக்கும் கூச்சத்தினாலும் தயக்கத்தினாலும் அவரின் அன்பை ஏற்க இயலவில்லை.//\nஇது விஷயத்தில் நானும் அப்படியே டிட்டோவாக உங்களைப்போலத்தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் + பெரும்பாலான முக்கிய நகரங்கள் மற்றும் உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் எனக்கும் அன்புடன் கூடிய அழைப்புகள் பலவும் வந்தாச்சு. உலக மஹா சோம்பேறியான என்னால்தான் என் இருப்பிடத்தை விட்டு எங்கும் புறப்பட்டுச் செல்ல விருப்பமில்லை.\nதூரத்துப் பச்சை மட்டுமே கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கக்கூடும் என்பது என் எண்ணமாகும்.\nதிருச்சி லோக்கலில் உள்ள ஒருசில பதிவர்களின் வீடுகளுக்கு மட்டும், ஒருசில தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில், ஒருசில மணித்துளிகள் மட்டும், சென்று வர வேண்டிய நிர்பந்தங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளன.\nஎனது நேரக் குறைவைப் புரிந்துகொண்டு, (என்னைப் பொறுத்தவரையில், ஏனென்றால் எனக்கு இரவு 9 மணியே ரொம்ப ஜாஸ்தி) இரவு லேட்டானாலும் என்னைச் சந்திக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி.\nஉங்கள் வீட்டாரின் அன்பிற்கும் மிக்க நன்றி.\nபொதுவாக 7 மணிக்கு மேல் நான் எதையும் உண்பதில்லை. தங்களின், மற்றும் தங்கள் துணைவியாரின் வற்புறுத்தலினால் சிப்ஸ், பாதுஷா போன்ற பட்சணங்கள், சூடான ஹார்லிக்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டோம். அந்த அன்பிற்கு மிக்க நன்றி.\nநான் நிறைய இனிப்புகள் சாப்பிட்டவன், சாப்பிடுபவன். என்னையே தோற்கடிக்கும் அளவு நீங்கள் வைத்துள்ள ஸ்டாக்கினைப் பார்த்து அசந்துவிட்டேன். கடவுள் உங்கள் எல்லோருக்கும் நல்ல ஹெல்த் தருவானாகுக.\n//எனது நேரக் குறைவைப் புரிந்துகொண்டு, (என்னைப் பொறுத்தவரையில், ஏனென்றால் எனக்கு இரவு 9 மணியே ரொம்ப ஜாஸ்தி) இரவு லேட்டானாலும் என்னைச் சந்திக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வீட்டாரின் அன்பிற்கும் மிக்க நன்றி. //\nநானே சந்திக்க நினைத்த V.V.I.P. ஆனவர் தாங்களாகும். தங்களுடன் ஒரு முழு நாள் தனிமையில் செலவிடணும் என்றும், மூன்று வேளைகளும் நன்கு விருந்தளித்து, பல்வேறு விஷயங்களைப் பொறுமையாகப் பகிர்ந்துகொள்ளணும் என்றும் ஆசைப்பட்டவன் நான்.\nஉங்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று, ஒரு பள்ளிகொண்ட பெருமாள் (மிகச்சிறிய) விக்ரஹமும், நானே என் கையால் வரைந்த ஆஞ்சநேயர் படமும் அளிக்க ஆசைப்பட்டேன். தாங்கள் புறப்பட்டுச் சென்றபின் தான் அவைகளை எங்கு பத்திரப்படுத்தியிருந்தேன் என்பதே எனக்கு நினைவுக்கு வந்தது. :((((\nமேலும் தங்களை, இங்கு பக்கத்தில் உள்ள எங்களின் மிக நெருங்கிய உறவினர் வீட்டுக்குக் கூட்டிச்சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பாதுகையை தரிஸிக்கச் செய்ய வைக்கணும் என்றும் ஆசைப்பட்டேன்.\nநேற்று 14.11.2018 என் பெரிய அக்கா + அத்திம்பேர் இருவருக்கும் விவாஹம் நடந்து 62 ஆண்டுகள் முடிந்த நல்ல நாள் ஆகும். (தற்போது என் அக்கா வயது : 80 அத்திம்பேர் வயது: 92). நேற்று நானும் என் ஆத்துக்காரியும் ஓர் ஆட்டோ வைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து நமஸ்கரிக்கச் சென்றோம். அத்திம்பேர் ஸாமவேத சாம்ராஜ்யம். அபார சம்சாரி. வாழ்க்கையை முழுமையாக, சந்தோஷமாக, முழுத் திருப்தியாக அனுபவித்து வருபவர்கள்.\nஅவர்களை சந்திக்கச் சென்ற போது, வெற்றிலை-பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள், ரவிக்கைத்துணி, தேங்காய், புஷ்பங்கள், கார்த்திகை தீபத்திற்கான ஒடப்பொறந்தான் சீர் பணம், ஆத்தில் செய்த ரவா லாடுகள் + தாங்கள் கொடுத்துச் சென்ற ’குண்டா’ க்களில் சரிபாதி 50% எனக்கொடுத்து நமஸ்கரித்து விட்டு வந்தோம். எங்களுக்கும் திருப்தி. அவர்களுக்கும் திருப்தி. நன்கு வேதோக்தமாக ஆசீர்வதித்தார்கள். உங்களைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அதனால் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தில் உங்களுக்கும் பெரும் “குண்டா”ன பங்கு உண்டு. :))))\n”வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்று சாக்ஷாத் பகவானே பகவத் கீதையில் சொல்லியுள்ளார். எத்தனை ஒரு Co-incident பாருங்கோ, ஸ்வாமீ.\nகோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)\n//பொதுவாக 7 மணிக்கு மேல் நான் எதையும் உண்பதில்லை. தங்களின், மற்றும் தங்கள் துணைவியாரின் வற்புறுத்தலினால் சிப்ஸ், பாதுஷா போன்ற பட்சணங்கள், சூடான ஹார்லிக்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டோம். அந்த அன்பிற்கு மிக்க நன்றி.//\nஎங்களின் அன்புக்காக பெரிய மனஸு பண்ணி, தங்கள் கொள்கையினை கொஞ்சம் விட்டுக்கொடுத்து, எங்கள் வீட்டார் அளித்த சிலவற்றை (எத்கிஞ்சித்) ஸ்வீகரித்துக்கொண்டதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.\n//நான் நிறைய இனிப்புகள் சாப்பிட்டவன், சாப்பிடுபவன். என்னையே தோற்கடிக்கும் அளவு நீங்கள் வைத்துள்ள ஸ்டாக்கினைப் பார்த்து அசந்துவிட்டேன்.\nஅறுசுவைகளில் இனிப்புகளுக்கு���் ஓர் மிக முக்கியமான இடமுண்டு ஸ்வாமீ. நான் தினமும் காரம் நிறைய சாப்பிடுவேன். புளிப்பும் (வற்றல் குழம்பு, புளிக்காய்ச்சல் போன்றவை) எனக்கு மிகவும் பிடிக்கும். கசக்கும் சுண்டைக்காய்களை நிறைய விரும்பிச் சாப்பிடுவேன். துவர்க்கும் பாக்கு + கடுக்காய்பொடி என எதையும் வெறுக்காமல் எடுத்துக்கொள்வேன். உப்பு கலந்த ஊறுகாய்கள் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இதுபோல அறுசுவை உணவுகளையும் கலந்தடிப்பதால் ஒன்றும் கவலையே பட வேண்டியதே இல்லை.\nஎன்னிடம் உள்ள ஸ்டாக் எதிர்பாராமல் அடிக்கடி என் இல்லத்திற்கு வந்துபோகும் விருந்தினருக்காக மட்டுமே. ஒரு வாரம் வரை பார்ப்பேன். யாரும் வராது போனால் நானே காலி செய்துவிட்டு, புதிதாக வாங்கி வைத்து விடுவேன். :)))))\n//கடவுள் உங்கள் எல்லோருக்கும் நல்ல ஹெல்த் தருவானாகுக.//\nகடவுள் நல்ல ஹெல்த் தந்துள்ளதால்தான் அனைத்தையும், ரஸித்து, ருஸித்து, உள்ளே தள்ளிக் கொண்டு இருக்க முடிகிறது. இது புரியாமல் மருத்துவர்கள் ஏதேதோ பரிசோதனைகள் செய்து, நம்மை பயமுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அவர்களின் தொழில் தர்மம். நம்மை நம்பித்தானே அவர்களின் பிழைப்பும் நடந்து வருகிறது. :)\nஎதைக்கொண்டு வந்தோம், எதைக் கொண்டு போகப் போகிறோம் இருக்கும் வரை வாய்க்குப் பிடித்ததை வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல், நேரம் காலம் பார்க்காமல், உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கணும். அதுவே என் தனிப்பட்ட கொள்கையாகும். புரிந்தால் எடுத்துக்கொள்ளுங்கோ .... புரியாட்டி விட்டுடுங்கோ.\nகோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)\nஉங்களை நேரில் பார்த்ததும் எனக்கும் என் மனைவிக்கும், எங்கள் பெரிய பிள்ளையைப் பார்த்தது போலவே தோன்றியது. இருப்பினும் எங்கள் பெரிய பிள்ளை உங்களைவிட பத்து வயதுக்கு மேல் சிறியவன் மட்டுமே.\nஆனால் உங்களைப் போலவே மூக்கும் முழியுமாகவும், அதே நிறத்துடனும், தங்களைப் போன்றே கலகலப்பாகப் பேசிக்கொண்டும், தங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் ஒத்தவனாகவும், தங்களைப்போன்றே உதார குணத்துடனும் உள்ளவன். அவனும் தங்களைப் போன்றே ’உலகம் சுற்றும் வாலிபன்’ ஆவான். அவன் போகாத நாடோ, பார்க்காத இடமோ தங்காத ஸ்டார் ஹோட்டல்களோ இந்த உலகில் கிடையவே கிடையாது. இருப்பினும் இங்கு வந்தால், வெறும் பனியன் + அரை டிராயருடன், வெறும் தரையில், கை-கால்களை ந��ட்டி, தன் அம்மாவின் தொடையில் தலையை வைத்துக்கொண்டு, சிம்பிளாக படுத்துக்கொள்ள விரும்புவான். எல்லாம் பகவான் செயல். :)))))\nஅமைதியே உருவாக தங்கள் அருகில் அமர்ந்திருந்த தங்களின் பார்யாள் அப்படியே எங்கள் மூத்த நாட்டுப்பெண்ணை நினைவு படுத்தினார்கள் என்பதையும் கூறிக் கொள்கிறேன். தம்பதியினர் இருவரும் த்ருடகாத்ர சரீரத்துடன், தீர்க்காயுஷுடன் இருக்க பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம். தங்கள் தமிழ் பிறந்த நாளுக்கு எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்புடன் + நன்றியுடன் கோபு\nஉங்கள் மறுமொழி கண்டபிறகுதான், பரமாச்சார்யார் பாதுகை தரிசனம், அதனைப் பூஜிப்பவரது தரிசனம் போன்ற பல விஷயங்கள் என் நினைவுக்கு வருகிறது.\nநமக்கு இன்னும் இதுபோன்ற சந்திப்புகள் நிகழணும், அதுவும் நிறைந்த அவகாசத்தோடு என்று நினைத்துக்கொள்கிறேன்.\nஉங்களிடமும் வீட்டாரிடமும் நேரில் பேசுவதற்கு எனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.\nஉங்கள் ஆசிகள் கண்டு நெகிழ்ந்தேன். மிக்க நன்றி கோபு சார்.\nநேரிலும் நீங்கள் இருவரும் எங்களை ஆசீர்வதித்து மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஉங்கள் மூத்த மகன் குடும்பம் அல்லது கடைசி மகன் குடும்பம் வந்திருந்தாலும் அவர்களோடு பேச எனக்குத் தயக்கம் இருந்திருக்காது. அவர்களுக்குத்தான் என்னைத் தெரியாது. எனக்கு உங்கள் பதிவுகள் மூலம் அவர்கள் எல்லோரும் மிகவும் பரிச்சையமானவர்களே.\nகோபு சார்... இதனைச் சாக்காக வைத்து இனி நீங்கள் அடிக்கடி இடுகை போடவேண்டும். வலையுலகில் உங்களை அடிக்கடி காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.\n//கோபு சார்... இதனைச் சாக்காக வைத்து இனி நீங்கள் அடிக்கடி இடுகை போடவேண்டும். வலையுலகில் உங்களை அடிக்கடி காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.//\nஆஹா ...... இப்படி என் அடிமடியில் கை வைத்து விட்டீர்களே \nநான் உண்டு என் வேலைகள் உண்டு என, நான் மிகவும் ஹாப்பியாக இருப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லையா\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 16, 2018 at 12:47 AM\nஹையோ ஆண்டவா என்னால இதுக்கு மேலயும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது மீ த்தேம்ஸ்ல குதிக்கிறேன் என்னை ஆரும் தடுக்காதீங்கோ:)...\nஇந்தப்படத்தில் அது தேம்ஸ் நதி போலவே தெரியவில்லை. படு அமைதியாக ஒரு திட்��ின் மேல் அமர்ந்திருக்கும் பூனையார் குதிக்கத் தயார் ஆன மாதிரியும் தெரியலே.\nஅங்கு தேங்கியுள்ள ஜலத்தில் ஃபிஷ் அல்லது கோல்டு ஃபிஷ் ஏதேனும் மாட்டுமா என்ற ஏக்கத்துடனும் பசியுடனும் இருப்பது போலத் தெரிகிறது. :))\nதிருச்சிக்கு வரும் பொழுதெல்லாம், உங்களையும், ரிஷபன் அவர்களையும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் ஒரு நாள் பயணங்களாக இருப்பதால் இயலுவதில்லை.\n//திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம், உங்களையும், ரிஷபன் அவர்களையும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் ஒரு நாள் பயணங்களாக இருப்பதால் இயலுவதில்லை.//\nதாங்கள், தங்கள் மனதில் நினைப்பதையெல்லாம், இதுபோல இங்கு மிகப்பெரிய ‘தம்பட்டம்’ அடித்துள்ளதே, நேரில் உங்களைச் சந்தித்தது போன்ற சந்தோஷத்தை எனக்கு அளித்து விட்டது. :)\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் திருச்சியில் இருக்கிறாரா இது எனக்கு ஓர் புதிய செய்தியாக உள்ளது.\nஇந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், வியப்பூட்டும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nஇதுவரை இத்துடன் 98 COMMENTS ஆச்சு. தற்சமயம் நித்திரையில் இருக்கும் அதிராவும் அஞ்சுவும் சும்மா இருக்க மாட்டார்கள்.\nஅதிரா வந்தால் பதிவே அதிரும். 100-வது, 101-வது, 108-வது பின்னூட்டங்கள் என்றால் எங்கட அதிராவுக்கு மிகவும் பிடிக்கும். என்ன நடக்கப்போகுதோ .... பார்ப்போம். :)))))\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) November 16, 2018 at 12:35 AM\nஇது 109 ஆவது கொமெண்ட் ஆக்கும்:) அதனால அந்த “குண்டா” ல பாதி எனக்குத்தான் சொந்தம்:).. போஸ்ட்டில் அனுப்பி வைக்கவும்:)...\nச்ச்ச்ச்ச்ச்சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே அதிராவைக் கொமெண்ட்ஸ் போட வச்சிடுவார் கர்ர்ர்ர்ர்ர்:)))\nஆஆஆ கோபு அண்ணன் லாண்டட்ட்ட்ட்ட் புளொக் ஆடுதே:) மீ ரன்னிங்:)..\n//அதனால அந்த “குண்டா” ல பாதி எனக்குத்தான் சொந்தம்:)..//\nடூஊஊஊஊஊஊ லேட். குண்டா டப்பாக்களில் இருந்த பதார்த்தங்கள் எல்லாம் காலியாகிவிட்டதால், காலி டப்பாக்களை மட்டும் எங்கள் ஊர் குப்பைத்தொட்டி மூலம் அனுப்பியுள்ளேன். அது அங்கு லண்டன் மஹா ராணியாரின் அரண்மனைக்கு வந்து சேருமோ சேராதோ .... நேக்குத் தெரியவில்லை.\nஅதனால் நெ.த. ஸ்வாமீயையே புதி��ாக ஒரு டஜன் டப்பாக்கள் குண்டா வாங்கி ’குண்டுப் பூனையாருக்கு’ போஸ்ட் பார்ஸலில் அனுப்பி வைக்கும் படி ஆணையிடுகிறேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\n38] தனக்கு மிஞ்சி தான தர்மம் \n2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nஓர் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான மதிப்புரை நிறைவுப் பகுதி சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ...\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7 முன்பகுதி முடிந்த இடம்: இந்த B.Com., CONTACT SEMINAR CLASS களுக்கு, ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்.... எனக்கூறிடும் வானவில் மனி...\n2 ஸ்ரீராமஜயம் அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண்மைக்கதை. முன்கதைச் சுருக்கம் பகுதி 1 of 3 http://gopu1949.blo...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nநூல் வெளியீடு: சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ஆசிரியர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் PUBLISHER: DI...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wb-navi.com/wont-install-windows", "date_download": "2021-06-21T09:46:34Z", "digest": "sha1:HCRORDNKFUKGPUEKLCNJURX7EEGIARII", "length": 10677, "nlines": 120, "source_domain": "ta.wb-navi.com", "title": "தீர்க்கப்பட்டது: சாளரங்களை நிறுவ முடியாது. தொழிற்சாலை மீட்டமைக்கப்பட்ட பிறகு 0 சதவீதத்தில் சிக்கியுள்ளது - ஆசஸ் லேப்டாப் - கேள்வி பதில்", "raw_content": "\nசாளரங்களை நிறுவ முடியாது. தொழிற்சாலை மீட்டமைக்கப்பட்ட பிறகு 0 சதவீதத்தி��் சிக்கியுள்ளது\nஆசஸ் தயாரித்த மடிக்கணினிகளுக்கான வழிகாட்டிகளை சரிசெய்தல் மற்றும் பிரித்தல்.\nஎனது ஆசஸ் மடிக்கணினியில் ஒரு தொழிற்சாலை மீட்டமைப்பைச் செய்ய முயற்சித்தேன், எல்லாம் சரியாகிவிட்டதாகத் தோன்றியது, இருப்பினும் ஒரு முறை திரையில் வந்தபோது, ​​'விண்டோஸ் நிறுவுதல் தயவுசெய்து மடிக்கணினியை அணைக்க வேண்டாம் கணினி பல முறை மறுதொடக்கம் செய்யப்படலாம்' .... இது ஒருபோதும் 0 ஐ கடக்காது % இப்போது 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது மடிக்கணினி மறுதொடக்கம் செய்கிறது, துவக்கத்தின் வழியாகச் செல்கிறது, ப்ளூஸ்கிரீன் மீண்டும் காண்பிக்கிறது, பின்னர் மறுதொடக்கம் செய்கிறது, இதை மீண்டும் மீண்டும் செய்கிறது, ஒருபோதும் மாறாது, ஒருபோதும் 0% ஆகாது\nநான் கடின மீட்டமைக்க முயற்சித்தேன், பயாஸ் அமைப்புகளை மீட்டமைக்க முயற்சித்தேன் ....\n என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் அடிப்படையில் இப்போது ஒரு பயனற்ற மடிக்கணினி மற்றும் அது ஒரு வருடத்திற்கு மேல்.\nஉங்கள் மடிக்கணினி என்ன மாதிரி மற்றும் அதற்கு என்ன OS உள்ளது உங்கள் பயாஸ் வன்வட்டத்தை அங்கீகரிக்கிறதா உங்கள் பயாஸ் வன்வட்டத்தை அங்கீகரிக்கிறதா ஆப்டிகல் டிரைவ் அல்லது யூ.எஸ்.பி டிரைவிலிருந்து துவக்க உங்கள் பயாஸை அமைத்துள்ளீர்களா, அதிலிருந்து துவக்கக்கூடிய வட்டு மூலம் துவக்க முயற்சித்தீர்களா\nவணக்கம் @ fire228 , உங்கள் வன் வட்டை சரிபார்க்க பரிந்துரைக்கிறேன்.\nHDD நன்றாக இருந்தால், OS இன் சுத்தமான நிறுவலைச் செய்ய நீங்கள் பரிசீலிக்கலாம்.\nஎன் டி 83 இயக்கப்படாது\nஉங்கள் மீட்பு பகிர்வு சிதைக்கப்படலாம்.\nவெற்று 8 ஜிபி கட்டைவிரலைப் பெறுங்கள்\nமைக்ரோசாப்டில் இருந்து விண்டோஸ் 10 ஐ இன்னும் பதிவிறக்கம் செய்து 64 பிட் தேர்வு செய்யலாம் என்று நினைக்கிறேன்.\nவிண்டோஸ் 10 ஓஎஸ் நிறுவியை யூ.எஸ்.பி-க்கு உருவாக்க ஒரு கருவி உள்ளது\nஏற்கனவே என்ன செய்கிறேன், அது வேலை செய்யாது\nநீங்கள் இன்னும் குறிப்பிட்டிருக்க முடியுமா உங்கள் வன் பயாஸில் தெரியுமா\nயூ.எஸ்.பி விண்டோஸ் நிறுவி செய்தீர்களா\nதுரதிர்ஷ்டவசமாக எனக்கும் இதே பிரச்சினைதான்.\nகருப்பு மற்றும் டெக்கர் எல்.டி.எக்ஸ் 120 சி சரிசெய்தல்\nதிரையின் மேல் பாதி இருண்டது\nஆப்பிள் 30-முள் யூ.எஸ்.பி கேபிள் இணைப்பிற்கு சரிசெய்தல்\nDYMO லேபிள்ரைட்டர் 450 சரிசெய்தல���\nSystemPrefs> ஒலி> வெளியீட்டில் ஆடியோ இல்லை, மற்றும் 'இன்டர்னல் ஸ்பீக்கர்கள்' இல்லை\nவழக்கமான கழுவும் சுழற்சியுடன் துணி மென்மையாக்கல் விநியோகிக்கப்படுகிறது\nஇயந்திரத்தின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் கசிவு\nஷூ காலில் ஒரு துளை பழுதுபார்ப்பது எப்படி\nஎனது அடுப்பு மேல் தொடர்ந்து கிளிக் செய்யும் ஒலி எழுப்புகிறது.\nwb-navi - ஒருவருக்கொருவர் உதவ யார் எந்த பழுது அல்லது மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும். கூட ஒரு ஒற்றை சாதனம், உலக மேம்படுத்த வேண்டும்.\nவிண்டோஸ் 10 துவக்க வட்டை உருவாக்கவும்\nஅச்சுப்பொறி கருப்பு மை அச்சிடவில்லை\nதொலைக்காட்சி திரையில் கிடைமட்டமாக கருப்பு கோடுகள்\nவட்டு இல்லாமல் ஹெச்பி மடிக்கணினியில் கடவுச்சொல்லை மீட்டமைப்பது எப்படி\nசுழல் சுழற்சியின் போது கென்மோர் வாஷர் சத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/10/london-magistrate-court-is-going-give-verdict-today-on-vijay-mallya-case-013183.html", "date_download": "2021-06-21T09:56:29Z", "digest": "sha1:O2V4TCQJYMLK7KRWLNRASQ532CB6YVXV", "length": 35676, "nlines": 235, "source_domain": "tamil.goodreturns.in", "title": "vijay mallya விடுதலையா..? இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..? இது சாத்தியமா..? | London magistrate court is going to give verdict today on vijay mallya case - Tamil Goodreturns", "raw_content": "\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nமாஸ் காட்டும் தமிழக அரசு..\n39 min ago மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n1 hr ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\n2 hrs ago முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்\n3 hrs ago தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரி��ுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய கடனாளி புகழ் vijay mallya வழக்கில், westminster மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. ஏறத்தாழ ஒரு வருடமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மல்லையா தரப்பு வழக்கை பிய்த்து எரிந்திருக்கிறார்கள். Emma Arbuthnot-என்கிற அந்த ஜட்ஜ் அம்மா கையில் தான் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் வங்கி கொள்ளையனின் கைது இருக்கிறது.\nபெரிய அறிமுகம் தேவை இல்லை. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரிவரீஸ் போன்ற மதுபானம் மற்ரும் பீர் உற்பத்தி நிறுவனங்களின் தலைவர் மற்றும் உலகப் புகழ் கிங்ஃபிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜய் மல்லையாபற்ரி உலகுக்கே தெரியும். இவரின் கிங் ஃபிஷ்ஷர் காலண்டர் விஜய் மல்லையாவை விட பிரபலம்.\nதன்னுடைய புதிய பிசினஸான கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ச் நிறுவனத்துக்கு இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இது அசல் தொகை மட்டுமே. இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவருக்கு எதிராக எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் நீதிமன்றங்களில் மோசடி வழக்கு தொடர்ந்தன.\nவிஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டது மோடிக்கு முன்பே தெரியும் என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. நாடாளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையாவும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் சந்தித்துப் பேசியதாகவும் செய்திகள் வெளியாயின. போதாக் குறைக்கு \"நாங்கள் 8 மாதங்களூக்கு முன்பே விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்ப இருப்பதை மத்திய அரசிடம் சொன்னோம்\" என்றனர். இப்படி விஜய் மல்லையா எனும் தீ, இந்திய அரசியலில் ஜெக ஜோதியாக பற்றி எரிந்தது.\nலண்டனில் தங்கியிருக்கும் மல்லையாவை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் தன் மீது வழக்குத் தொடரப்பட்டதாக மல்லையா வழக்கறிஞர் வாதிடுகிறார்.\n\"நான் ஒரு ரூபாய் கூட கட���் வாங்கவில்லை. கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனம் தான் கடன் வாங்கியது. வாங்கிய கடனும் உண்மையான பிசினஸ் இழப்பால் தான் திரும்ப செலுத்த முடியவில்லை. இதை எப்படி நீங்கள் திருட்டுத் தனம் என்று சொல்வீர்கள். அந்த கடனுக்கு Guarantor-ஆக இருப்பது ஒரு குத்தமா\" என இந்திய வங்கிகளுக்கு ட்விட்டி இருக்கிறார் தி கிரேட் விஜய் மல்லையா.\n\"கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனம் வாங்கிய மொத்த கடன் தொகையில் அசல் தொகையை முழுமையாக செலுத்த முன் வந்த போது வங்கிகள் வாங்கவில்லை.\" எனவும் ட்விட்டி இருக்கிறார்.\nகடந்த டிசம்பர் 04, 2017-ல் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் extradition வழக்கு ஒரு ஆண்டு காலமாக வாத பிரதி வாதங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.\nஇந்திய அரசு தரப்பில் Crown Prosecution Service (CPS) என்கிற வழக்கறிஞர்கள் குழு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வாதிட்டது. விஜய் மல்லையா வேண்டும் என்றே இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வில்லை. இது ஒரு நேர்மையற்ற நடவடிக்கை. இது ஒரு திருட்டுத் தனம் என நிரூபிக்க தன் வாதங்களையும், ஆதாரங்களையும் சமர்பித்திருக்கிறது.\nClare Montgomery எனும் வழக்கறிஞர் மல்லையா சார்பில் வாதிட்டார். இந்த கடனை விஜய் மல்லையா வாங்கவில்லை. கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனத்தின் பிசினஸ் நொடிந்து போனது தான் கடனை திருப்பிச் செலுத்ததற்குக் காரணம். இந்த விஷயத்தில் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டது, திருட்டுத் தனம் போன்ற வார்த்தைகளுக்கே இடம் இல்லை என பிரதி வாதங்களையும், ஆதாரங்களையும் சமர்பித்திருக்கிறார்.\nவிஜய் மல்லையா ட்விட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திலேயே விஜய் மல்லையா 80% அசல் தொகையை திருப்பிச் செலுத்த முன் வந்ததாகவும், இந்திய வங்கிகள் ஏற்க மறுத்ததையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக இதை எப்படி திருட்டுத் தனம் ஆகும் என விஜய் மல்லையா தரப்பு வாதிட்டிருக்கிறார்கள்.\nஇந்திய வங்கிகளே சில விதிமுறைகளை ஒழுங்காக கடை பிடிக்காமல் தான் கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனத்துக்கு கடன்களை வழங்கி இருக்கிறார்கள் என மல்லையா தரப்பு சுட்டிக் காட்டி இருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறதாம்.\nமனித உரிமைகள் அடிப்படையில் இந்திய அரசு தரப்பில் வழங்கிய சிறைச் சா��ையின் வீடியோக்கள் போதுமானது எனவும் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி இருக்கிறதாம்.\nமல்லையாவை நாடுகடத்தக்கோரும் வழக்கில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதற்காக இந்திய விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் லண்டனில் முகாமிட்டுள்ளனர். நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தீர்ப்பை வாசிக்கிறார்.\nஇந்த வழக்கில் இந்திய அரசு தரப்பில் முன் வைத்த வாதங்கள் நீதிபதிக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில், நாடு கடத்தக்கோரி பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்படும் என்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் வழக்கறிஞர் பவானி ரெட்டி.\nநாடு கடத்தக்கோரி பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு நீதிபதி பரிந்துரை செய்தால், அன்றிலிருந்து, 14 நாட்களுக்குள் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் உள்ளது.\nஒருவேளை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பு மேல் முறையீடு செய்யவில்லை என்றால், இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர், மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்த பின் 28 நாட்களுக்குள் இந்தியா வருவார் மல்லையா.\nஒருவேளை மேலும் மல்லையா இங்கிலாந்திலேயே சுற்றிக் கொண்டிருக்க விரும்பினால் அதற்கும் சட்டத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது. மல்லையா தரப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துவிட்டால், அந்த மேல் முறையீடு முழுமையாக விசாரித்து தீர்ப்பு வரும் வரை உள்துறை அமைச்சகம் காத்திருக்க வேண்டும். உயர் நீதிமன்றமும் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டு, உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்ட பின் தான் அந்த 28 நாள் கெடு தொடங்குமாம்.\nஅஜ்மல் கசாப் இருந்த சிறைப் பகுதியில் தான் மல்லையாவை அடைக்க இருக்கிறார்கள். இந்த பகுதி எந்த ஒரு குண்டும் துளைக்காத, நெருப்பினால் தாக்குதல்களுக்கு உள் ஆகாத வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் 24/7 சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். காவலர்களுக்கு அதிநவீன போர் ஆயுதங்கள் கூட வழங்கப்பட்டிருக்கும். எனவே பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை என இந்திய அரசு தரப்பு மல்லையாவுக்காக காத்திருக்கிறது. வங்கிகள் கடனை வசூலிக்க, பழைய பாக்கிகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது. மல்லையா என்ன செய்து கொண்டிருப்பார்...\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, விஜய் மல்லையா சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களை நீதிமன்றம் மறுக்கவில்லை, எனவே இதை ஒரு நேர்மையற்ற செயலோ அல்லது திருட்டுத் தனமோ கிடையாது என தீர்ப்பு வழங்க வாய்ப்பிருப்பதாகவும் சில வழக்கறிஞர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் கேரண்டி கையெழுத்து போட்டதால், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது எனவும் சட்ட வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள். எது எப்படியோ கடனைத் திருப்பி தறுவதாக மட்டும் இல்லை எனப்து தெளிவாகத் தெரிகிறது. மனிதன் ஆர்தர் ஜெயிலில் சுகவாசியாக பொழுதைக் கழித்துவிட்டு சாவக் கூடத் தயாராக இருக்கிறார் போல..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n8 பிரைவேட் ஜெட்.. திடீரென இந்தியாவை விட்டு லண்டனுக்கு பறந்த இந்திய பணக்காரர்கள்..\nஆர்சலர் மிட்டல் சாம்ராஜ்ஜியத்துடன் இன்போசிஸ் புதிய கூட்டணி.. வாவ்..\nமாதம் 2 கோடி ரூபாய் வாடகை.. பிரம்மாண்ட வீட்டில் குடியேறும் இந்தியப் பணக்காரர்..\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\n12,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரிட்டிஷ் ஏர்வேர்ஸ் இரக்கமற்ற முடிவு..\nஇந்திய புள்ளீங்கோ தான் இந்த நகரத்தில் அதிக வீடு வாங்குகிறார்களாம்..\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nMost Eexpensive Tea : ஒரு கப் டீயின் விலை ஜஸ்ட் ரூ.13,764 தான்.. அப்படி என்ன சிறப்பு இந்த டீயில்\nலண்டன் போக்குவரத்து துறைக்கு இந்தியா ரூ.55 கோடி கடன்.. இந்தியா கம்மி தான்.. அமெரிக்கா தான் டாப்\nஅதிர வைக்கும் தில்லாலங்கடி.. ரூ.351 கோடிக்கு ஸ்டெராய்டு ஊக்க மருந்துகளை விற்ற ஒஸ்தி கடத்தல்காரர்\nஒரே நாளில் சுமார் ரூ.5 கோடி செலவு செய்த பெண்.. சாக்லேட்டுக்காக மட்டும் ரூ.26லட்சம் செலவு\nபார்ரா.. பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் \nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\nஇந்திய பொருளாதார வளர்ச்சி -12 சதவீதம்.. இந்த ஜூன் காலாண்டிலும் கோவிந்தா..\nகுறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன்.. SBI வங்கியின் புதிய கடன் திட்டம் 'எஸ்பிஐ கவச்'..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய��திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:38:37Z", "digest": "sha1:Q7BMHM5OKHHSJH2KXZ46VXAKLVRYQDYU", "length": 10597, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தனியார்மயம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nசென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் தனியார்மயமாகிறதா.. உண்மை நிலவரம் என்ன..\nஇரு வங்கிகள், ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் விவரங்களை, நிதி ஆயோக் அமைப்பு, பங்கு விலக்கல் குழுவிடம் வழங்கியுள்ளது. கடந்த மத்திய பட்ஜெட்ட...\nகொரோனாவின் தாண்டவம்.. அரசின் தனியார்மயமாக்கும் திட்டத்திற்குப் பாதிப்பு..\nஇந்தியாவில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, நிதி நிலை என அனைத்து...\nதனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..\nகடந்த சில வருடங்களாக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புகள் இ...\nநான்கு அரசு வங்கிகள் தனியார்மயமாகலாம்\nஇந்தியாவில் 1969-ம் ஆண்டு பல வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் இன்று பல அரசு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந...\n மார்ச் 2020-க்குள் பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவடையலாம்\nபொதுத் துறை நிறுவனங்களை விற்று நிதி வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு, 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலேயே 2.1 லட்சம் கோடி ரூபாயை இலக்காக நிர்ணயித்து இருக...\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nஇந்தியாவில் ஒரு புறம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அரசு பலவேறு விதமான நடவடிக்கைக...\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nதனியார்மயம். இந்த சொல்லைக் கேட்டாலே, நம் நாட்டில் பலருக்கு ஒரு விதமான பயமும், தயக்கமும் வந்துவிடுகிறது. இப்போது மத்திய அரசு, ஒரு சில பொதுத் துறை வங்க...\nBPCL-லில் 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு.. ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அழைப்பு\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார்மயமாக்கல் இயக்கத்தில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெ...\nஇதோ வந்தாச்சில்ல.. பாரத் பெட்ரோலியத்த வாங்க ரஷ்ய நிறுவனம் ஆவல்.. அமைச்சரை சந்தித்த ரோஸ்நெப்ட் \nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின், பங்குகளை விற்க போவதாக மத்திய அரசு கூறி வருகிற...\nசெகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\nடெல்லி: பெரும் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், 100% பங்குகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வ...\nஇது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\nதன்னுடைய அதிரடியான கருத்துகளால் எதிர்கட்சியானலும் சரி, தன் சொந்த கட்சியானாலும் சரி, தவறு என்று பட்டதை தவறாமல் தட்டி கேட்கும் சுப்பிரமணிய சுவாமியை ...\nதனியார்மயத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.. 44% பேர் பச்சை கொடி.. மூட் ஆப் தி நேஷன் சர்வே ஷாக்கிங் முடிவு\nடெல்லி: சமீப காலமாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்கவும், பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/tcs/?page-no=2", "date_download": "2021-06-21T09:06:28Z", "digest": "sha1:QVZ7UDOA2MAN73QFR5NVLCHCM7BQ2C4L", "length": 10343, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Tcs News in Tamil | Latest Tcs Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\n12 லட்சம் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. கூடுதல் பாதுகாப்பு சலுகைகள்.. ஐடி நிறுவனங்கள் அசத்தல்\nஇந்தியாவில் அனுதினமும் கொரோனாவின் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வருகின்றது. இது லட்சக்கணக்கில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வ...\nஊழியர்களுக்கு வேக்சின் கேம்ப்.. இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா அசத்தல்..\nஇந்தியாவின் முன்னணி ஐ��ி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவி வருவதைத் தொடர்ந்து தனது ஊழியர்களுக்கும...\nஐடி ஊழியர்களுக்கு இது செம குட் நியூஸ்.. நிறுவனங்களின் சூப்பர் அறிவிப்பு..\nநாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வருகின்றது. இதனால் டாடா கன்சல்டன்ஸி ...\n25,000 பேருக்கு வேலை.. இன்போசிஸ்-ன் சூப்பர் அறிவிப்பு.. டிசிஎஸ்-ன் 'புதிய' இலக்கு..\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் புதன்கிழமை மிகவும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டி...\nரூ.32,430 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. டிவிடெண்டும் ரூ.15 அறிவிப்பு..\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 0.27 சதவீதம் அதிகரித்து, 32,430 கோடி ரூபாயாக அதிகரித...\n5 வருட அதிக லாபம் பெற காத்திருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்.. ஆனா ஒரு பிரச்சனை..\nகொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தைத் தாங்கி பிடித்த மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும் இந...\nடிசிஎஸ், இன்ஃபோஸின் வேற லெவல் பெர்பார்மன்ஸ்.. 10 நிறுவனங்களின் M-cap ரூ.1.28 லட்சம் கோடி அதிகரிப்பு\nடெல்லி: கடந்த வாரத்தில் சிறந்த 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, பலத்த ஏற்றத்தினால் 1,28,503.47 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் முதலிடம்...\nஏப்ரலில் இருந்து அமலுக்கு வந்துள்ள புதிய டிடிஎஸ் & டிசிஎஸ் விகிதங்கள்.. முழு விவரம் இதோ\nகடந்த ஆண்டு மே மாதத்தில் முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய டிடிஎஸ் வரி விகிதம் 25% குறைக்கப்பட்டது. இந்த பிடித்தம் 25% குறைப்பு மூலம் மக்களிடம் கூட...\nஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. முழு நேர ஊழியர்கள் பணியமர்த்தல் அதிகரிக்கும்..\nஇன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஐடி துறையானது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இது இன்னும் அத...\nஊழியர்கள் வெளியேற்பு விகிதம் தொடர் உயர்வு.. ஐடி நிறுவனங்கள் கவலை.. அடுத்தது என்ன நடக்கும்..\nஇந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாகப் புதிய பிராஜெக்ட் கைப்பற்றல், அதிக வருவாய், குறைவான செலவுகள் எனப் பல காரணிகள் சாதகமாக அமைந்துள்ள நிலையில...\nஐடி துறையில் சம்பள உயர்வு, பணியமர்த்தல் தொடரும்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nகொரோனாவுக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு பல புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இதன் ...\nடாடா குழுமத்தின் சூப்பர் அறிவிப்புகள்.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. ஊழியர்கள் செம ஹேப்பி..\nஇந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களான டாடா குழும நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய சம்பளத்தினை சேர்த்துள்ளதாகவும். அதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-21T11:24:28Z", "digest": "sha1:6AIR3JYOJHIJR2OD3RYAGQMW5CBRC35O", "length": 6508, "nlines": 144, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேட்மிண்டன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்... தெலுங்கானாவில் புதிய பாய்ச்சலுடன் தயாராகும் பாஜக\nஅன்று சிந்து... இன்று ஸ்ரீகாந்த்... விளையாட்டுன்னா என்னா ஆர்வம் நாயுடுகாருக்கு\nஅங்க \"சின்னம்மா\" ஜெயில்ல வாடுறாங்க.. இங்க எடப்பாடி பேட்மிண்டன் ஆடிட்டிருக்கார் பாருங்க\nமுழு பலத்துடன் மீண்டு வருவேன்... சாய்னா நேவால் நம்பிக்கை\nபேட்மிண்டன் பந்தை லாவகமாக அடிக்கும் பாட்டி..... வைரல் வீடியோ.. பி.வி சிந்துவின் உத்வேகமா\nபி வி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி சந்திரபாபு நாயுடு அசத்தல்.. களைகட்டிய விழா மேடை...\nதங்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை தேடி தர வேண்டும்... பிவி சிந்துக்கு விஜயகாந்த் வாழ்த்து\nசிவகங்கை: தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.. வீரர்கள் உற்சாகம்- வீடியோ\nசென்னை ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டிக்கு ரூ. 1 கோடி... ஜெ. உத்தரவு\nஅசாருதீன் மகனுடன் ஜுவாலா கட்டாவுக்குக் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=57", "date_download": "2021-06-21T11:26:43Z", "digest": "sha1:2YIMQLQUVEIZON2SZBQ4NDDQJVAOW7UW", "length": 16540, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\n* பிறருடைய பொருளை பொய் சாட்சியம் கூறி அபகரிப்பவனை சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமுடியாத படி அல்லாஹ் தடுத்து விடுவான்.* மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.* நீங்கள் ...\n* பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது.* மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லலாம். போர்க்களத்தில் எதிரியை தந்திரத்தால் வெல்வதற்காக பொய் சொல்லலாம்.* அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய ...\n* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீர்* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட உங்களில் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி ...\n* கஞ்சத்தனத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள்.* ஒருவர் தருமம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும்.* ஒருவர் தருமம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார்என்றால் அவர் அல்லாஹ்வின் மீது ...\n* ஒருவன் தனது குழந்தைகளின் அல்லது தனது முதுமையான தாய், தந்தையருக்கு உதவி செய்வதற்காக செயல்புரியும் போது, அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றான்.* குற்றமற்ற பணியாளர்களின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான்.* கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களை ...\n* ஒருவன் நாள் ஒன்றுக்கு இருமுறையாவது பாவமன்னிப்பு கேட்கவில்லையானால் அவன் தன்னுடைய ஆத்மாவுக்கு தீமை இழைத்து விட்டான்.* இவ்வுலக வாழ்வில் மதிமயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மை முஸ்லிம் அல்ல.* கெட்ட கூட்டத்தாருடன் இருப்பதை விட தனிமையாக ...\n* ஒரு அனாதை அழுகின்ற சமயம், அவன் அழுவதற்கு காரணமானவனுக் காக நரகம் விரிவடைகிறது. அவனை சிரிக்க வைப்போருக்காக சொர்க்கம் விரிவடைகின்றது என்று இற��வன் கூறுகின்றான்.* மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.* உங்களைப் படைத்த இறைவனை ...\n* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.* எவர் ...\n மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.* மனத்தை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம் போன போக்கில் நடந்து அருளை எதிர்பார்ப்பவன் ...\n* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான்.* வாங்கும்போதும் விற்கும்போதும் ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n: ஸ்டாலின் ஜூன் 21,2021\nபிரதமர் மோடியின் விடைபெறும் தாடி ஜூன் 21,2021\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல் ஜூன் 21,2021\n'நீட்' தேர்வு உண்டா; இல்லையா உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி ஜூன் 21,2021\nபுதிய ஐ.டி., சட்டம் குறித்து ஐ.நா.,வுக்கு அரசு கடிதம் ஜூன் 21,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=17476", "date_download": "2021-06-21T10:36:55Z", "digest": "sha1:XGHQWJTJC4TGTICAL73FYX3VRWI5FOS4", "length": 8139, "nlines": 121, "source_domain": "www.paasam.com", "title": "அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்! | paasam", "raw_content": "\nஅஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் ���யக்கம் காட்டி வருகின்றனர்.\nஇதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் மூடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன.\nகடந்த இரு தினங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பதியப்பட்டிருந்தவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு சமூகமளிக்கவில்லை.\nஹாட்ஸ்-டி-பிரான்ஸ் நகரில் மூன்று தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும் ஆபத்தில் உள்ளன. இங்கு தடுப்பூசிகள் உள்ளபோதும், போட்டுக்கொள்வதற்கு பதிவுசெய்தவர்கள் வரவில்லை. 1,180 தடுப்பூசிகள் தற்போது இங்கு கைவசம் உள்ளன.\nமுன்னதாக, பாஸ்-டி-கலாய்ஸ் நகரில் உள்ள காம்பேட்டா தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது.\nஇங்கு 750 தடுப்பூசி தயாராக உள்ள நிலையில், 200 பேருக்கு மாத்திரமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமானவர்கள் சமூகமளிக்கவில்லை.\nஇரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாதப் பொருளாகியுள்ளது.\nஇதனால், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியுள்ளது.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திர���ப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/75", "date_download": "2021-06-21T10:56:18Z", "digest": "sha1:BUG6QB4KE5CSTXDNFWZPJF4GJAB4GEJD", "length": 12252, "nlines": 219, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nதிருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் வயல்...\n8 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை\nவாள்வெட்டில் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை\nதிருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவில் உள்ள கப்பல்துறை கிராம...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கான பி.சி.ஆர் இயந்திரம்...\nசேதன பசளை வேளாண்மை; ‘ஓர் அரசியல் முடிவு அல்ல’\nமுழுமையான சேதனைப் பசளைக் கொண்ட வேளாண்மையாக இலங்கை...\nபிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருகோணமலை...\nதிருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி கடற்கரையோரப் பகுதியில்...\n’கவனிக்காமையினால் மணல் அகழ்வில் முறைகேடு’\nமணல் அகழ்வுக்காக அனுமதி வழங்கும் அரசாங்கம் அதனைக் கண்காணிக்க...\n19 பாடசாலைகள், தேசிய பாடசாலைகளாகின்றன\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 19 பாடசாலைகள், தேசிய பாடசாலைகளாக...\nகொவிட் -19 இணைப்பாளர் நியமனம்\n‘உற்பத்திப் பொருட்களில் தமிழ் புறக்கணிப்பு’\nநிறுவனத்தின் சில உற்பத்திகளில் தமிழ் மொழி தவறவிடப்பட்டுள்ளதை...\nசொகுசு வாகன இறக்குமதி - 500 மில்லியன்\nபிரபாகரனின் மீது கரடி தாக்கியது\nவடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள காடுகளில் கரடிகள் அதிகம் எனினும் பிரபா���ரன்...\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nசகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்ற ...\nகிழக்கில் உர உற்பத்திக்கு விரைவான திட்டம்\nஉரங்களை உற்பத்தி செய்வதற்கான விரைவான திட்டத்தைத் தயாரிக்குமாறு...\nகுளவிக் கொட்டு; சிறுவன் வைத்தியசாலையில்\nதிருகோணமலை, கோமரங்கடவல காட்டுப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு...\n‘பேர்ள் தீயால் மீனவர்கள் திண்டாட்டம்’\nகொம்பன் யானையின் உடலம் மீட்பு\nதம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம்...\nநகர அபிவிருத்தித் திட்டம்; 4 பிரதேசங்கள் தெரிவு\nதிருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள், நகர அபிவிருத்தி திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஏற்பாடு\nகுச்சவெளியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாணத்துக்கு 75,000 ’சைனோஃபாம்’\nஇலங்கைக்குக் கிடைத்துள்ள 4 இலட்சம் ’சைனோஃபாம்’ கொவிட் தடுப்பூசி...\nபயணக் கட்டுப்பாடு மீறல்; ஒரேநாளில் 11 பேர் கைது\nஅத்துடன், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் பிடித்து எச்சரிக்கை...\nகொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க...\nமாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளதாக...\nஅனுஷ பெல்பிட்டவுக்கு புதிய பதவி\nசேவல்களுக்கு விருந்து :எழுவரும் தனிமை\nபாடசாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை\nபிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/08/sabarimala-pilgrimage-history-of-ayyappan-swamy/?replytocom=526454", "date_download": "2021-06-21T10:52:11Z", "digest": "sha1:JIAV6PGQ4JE5HCK4JOQCFP5UXI4T2OHG", "length": 58578, "nlines": 313, "source_domain": "www.vinavu.com", "title": "சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் ��ொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்���ுரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு \nசபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு \nபழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை...\nராமனின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த சபரி என்கிற கன்னிப் பெண்ணின் நினைவாகவே சபரிமலை எனப் பெயர் பெற்றது. பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ள அந்த அழகான மலைகளின் மீதுதான் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.\nமுந்தைய காலங்களில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய அய்யனார், பின்னர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சிறிய அய்யப்பன் கோவிலாக உருவானது.\nஅய்யப்பன் அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளவரசன் என்கிறது புராணக் கதைகள். பின்னர் கடுமையான தவங்களின் மூலம் அருள் பெற்று நால் வர்ணங்களுக���கு வெளியில் உள்ள சாதிகளால் வணங்கப்படும் அளவுக்கு ஆற்றல்களைப் பெற்றார் என்கின்றன அந்தக் கதைகள்.\nசபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ( படம் நன்றி – ஃப்ரண்ட் லைன்)\nதினசரி பூசை புனஸ்காரங்கள் ஏதும் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருந்த இந்தக் கோவிலுக்கு வருடம் ஒரு முறை மகர சங்கரமனா எனும் சடங்கிற்காக (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்) மலைப் பண்டாரம், உள்ளத்தார், மன்னன், நரிக்குறவர் போன்ற மலைவாழ் மக்கள் வருவதுண்டு. மேலும் தமிழ்நாட்டில் இருந்து சில பக்தர்களும் வந்து போவதுண்டு. பந்தளம் அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் அந்த நாட்களில் பூசைகள் செய்து வந்துள்ளார்.\nபின்னர் பந்தளம் அரச குடும்பம் திருவாங்கூர் அரசிடம் சரணடைந்ததை அடுத்து, இந்தக் கோவில் 1810-ல் வெள்ளை அதிகாரி கலோனல் முன்றோவின் அறிவுரைப்படி ராணி லட்சுமி பாயால் (1810-1815) உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேசஸ்வம் கமிசனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.\nசில வன ஆக்கிரமிப்பாளர்கள் ஜூன் மாதம் 1950-ம் ஆண்டு சபரிமலைக் கோவிலுக்கு தீவைத்து சிலையைச் சேதப்படுத்தினர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு கோவிலின் சேதம் சரி செய்யப்படவில்லை.\nதிருவிதாங்கூர் ராஜ்ஜிய தேவசம் கமிசன் (TRDC) கலைக்கப்பட்டு 1950-ல் உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு (TDB) என்கிற புதிய அமைப்பு பின்னர் ஒரு புதிய கோவிலைக் கட்டியது. அதன் பின் பக்தர்கள் வருகை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே சென்றது.\nபதினெட்டாம் படி அருகே குவிந்து இருக்கும் பக்தர்கள்.\nஒரு சில ஆயிரங்களாக இருந்த பக்தர் கூட்டம், 70-களிலும் 80-களிலும் பல்லாயிரமாக அதிகரித்து, பின்னர் லட்சங்களைத் தொட்டு, இன்றைய நிலையில் ஏறக்குறைய நாளொன்றுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருமளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும், நாளொன்றுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருவதாக கொஞ்சம் ஊதிப் பெருக்கிச் சொல்கிறது தேவசம்போர்டு.\nபக்தர்களின் வருகை அதிகரித்ததற்கு ஏற்ப, கோவிலின் வழிபாட்டு நாட்களும் அதிகரித்துள்ளன. இன்றைய நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 133 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டு 1431 மணி நேரங்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் 10 பக்தர்க��ை ஒரு நொடி நேரத்திற்கு தரிசனம் செய்ய அனுமதிப்பதென்றால், பக்தர்களின் மொத்த தொகை 51,51,600 ஆக இருக்கும். பக்தர்களை கருவறைக்கு முன் நீண்ட நேரம் தரிசிக்க விடுவதும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n♦ சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் \n♦ சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு\nஇவ்வாறாக தற்போது தென்னிந்தியா எங்கிலும் இருந்து ஏராளமான நடுத்தர வர்க்க பக்தர்கள் வந்து குவிகின்றனர். இதன் காரணமாக தங்கமாகவும் பணமாகவும் ஏராளமான காணிக்கைகள் குவிகின்றன. இந்தப் போக்கில் முன்னொரு காலத்தில் பழங்குடிகளாலும் பார்ப்பனிய சாதி அடுக்குகளுக்கு வெளியில் இருந்தவர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட கோவில், தற்போது பார்ப்பனிய சாதிகளாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. பக்தர்களின் சேத்திராடனம் என்பதைக் கடந்து அரசால் கட்டுப்படுத்தப்படும் பல்லாயிரம் கோடி வியாபார சாம்ராஜ்ஜியமாக உயர்ந்து நிற்கிறது.\nபத்திலிருந்து ஐம்பது வயது வரையிலான பெண்களின் நுழைவுக்கு எதிரான தடை 1991ல் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பெண்களின் மாதவிலக்கின் காரணமாக அவர்களால் 41 நாட்களுக்கு புனிதத் தூய்மையை கடைபிடிக்க முடியாது என்பதும், அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் பெண்களை விரும்ப மாட்டார் என்பதுமே இந்த தீர்ப்பிற்கான முகாந்திரம்.\nஎனினும், இந்த தடைக்கு அறிவியல் பூர்வமான விளக்கமோ, சடங்குப்பூர்வமான புனிதக் காரணங்களோ ஏதும் இல்லை.\nசபரிமலை அய்யப்பன் கோவிலின் பழைய புகைப்படம் இணையத்திலிருந்து…\nபார்ப்பனிய சாதிகள் மாதவிலக்கை அசுத்தமானதாகக் கருதுவதும், அந்தக் காலங்களில் பெண்களை கோவில்களுக்கு அனுப்பாமல் இருப்பதும் உண்மை தான். ஆனால், மாதவிலக்கு என்பது பழங்குடிகளைப் பொறுத்தவரை புனிதமானது மட்டுமின்றி செழிப்பின் குறியீடு.\nஅவர்கள் எல்லா வயதுப் பிரிவையும் சார்ந்த தங்களது பெண்கள் மற்றும் குழந்தைகளோடு 60-கள் வரை இந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். அதே போல் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பார்ப்பனிய சாதிகளைச் சேர்ந்த பெண்களே கூட 80-களின் போது இக்கோவிலுக்கு வந்துள்ளதற்கு ஆவணப்பூர்வமான சா��்றுகள் உள்ளன.\nஆகமப்பூர்வமான பாரம்பரியத்தை அதிகம் கொண்டிராத கருநாடகாவைப் பூர்விகமாக கொண்ட தாழமோன் என்கிற குலத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டனர்.\nசமீப காலம் வரை சபரிமலைக் கோவிலில் நம்பூதிரி பார்ப்பனர்களால் கட்டுப்படுத்தப்படும் பிற கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல் பார்ப்பனிய வேதங்களை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே காட்டுக்குள் இருக்கும் கீழ்த்தர சாமிகள் எனக் கருதப்பட்ட அய்யப்பன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வைதீக நடைமுறைப்படி அஷ்டபந்தன (எட்டு சடங்குகள்) முறையில் பிரதிஷ்ட்டை செய்யத் தேவையில்லை என்பதே நம்பூதிரி தந்திரிகளின் கருத்தாக இருந்து வந்தது.\nஅனைத்து சிறுதெய்வங்களையும் உட்செரித்து தனது சடங்குகளை புகுத்துகிறது பார்ப்பனியம்.\nபதினெட்டு மலைகளைத் தனது எல்லையாக கொண்ட அய்யப்பன் கோவிலில் வைதீக முறைகளைப் பின்பற்றப்படுவதை எந்த நம்பூதிரிக் குடும்பமாக இருந்தாலும் எதிர்த்திருக்கும். வைதீக பாரம்பரியம் ஏதுமற்ற – தென் கருநாடகத்த்தின் பொட்டி குடும்பத்தைப் பூர்வீகமாக கொண்ட – தாழமோன் குடும்பத்தினரிடம் கோவிலின் உரிமை வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல.\nகோவிலைப் பற்றிச் சொல்லப்படும் பெரும்பாலான புராணக் கட்டுக்கதைகளும், வழக்கங்களும் சமீபத்திய உருவாக்கங்கள் தாம். சடங்குகளின் பாரம்பரியம் எனப்படுவதில் எதுவும் நிரந்தரமானது கிடையாது. எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் என்னதான் நாம் காலங்களைக் கடந்தது என்று சொன்னாலும், புதிய புரிதலுக்கும், புதிய சூழலுக்கும் தக்கவாறு மாறித்தான் வந்துள்ளன. உலகப் பொது வழக்கமான இந்த சமூக நடைமுறைக்கு சபரிமலையின் பாரம்பரியங்கள் மட்டும் எந்தவிதத்திலும் முரணானது அல்ல.\nபுதிய நடைமுறைகளைப் பொறுத்தவரை குறிப்பான போக்காக காணப்படுவது என்னவென்றால், பார்ப்பனிய கண்ணோட்டத்தில் சிலவற்றை அல்லது சிலரை தள்ளி வைப்பதும், வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கமும் திட்டமிட்ட ரீதியில் புகுத்தப்பட்டது தான்.\nஇதன் காரணமாக மிகக் கடுமையான கானகப் பயணத்தின் போது பக்தர்களிடையே நிலவிய ஒற்றுமையும் சகோதரத்துவமும் நீர்த்துப் போகின்றன. அதே போல் தற்போது மதச்சார்பின்மையின் குறியீடாக விளங்கி வந்த அய்ய���்பனுக்கும் அவரது இசுலாமியத் தோழர் வாவர் சாமிக்கும், அர்த்துங்கல் கிறிஸ்தவ தேவாலயத்துக்குமான தொடர்பை அறுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபார்ப்பனியவாதிகள் சபரிமலை பக்தர்களிடையே சாதி-மத-இன பேதமின்றி நிலவி வந்த நெகிழ்வுத் தன்மையையும், கூட்டுறவையும் அழித்தொழிப்பதற்கு முயல்கின்றனர்.\nஎரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடும் காட்சி.\nசபரிமலை என்பது எல்லா சாதிகள், பிரிவுகள் மற்றும் மதங்களுக்கானது என்கிற வழக்கம் திட்டமிட்ட ரீதியில் புதிய விதிகள் மற்றும் ’மரபுகளின்’ மூலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தங்களது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். பல பக்தர்கள் அர்த்துங்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் சென்று வழிபடுவதுண்டு.\nஇது போன்ற பொதுத்தன்மைகளும், வேறு சில வழக்கங்களும் அய்யப்ப பக்தி என்பது பௌத்த மத பாரம்பரியத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியது என்பதாக காட்டுகின்றது. எனினும், “தர்ம சாஸ்தா” என்று அழைப்பதைக் கொண்டோ, சரண கோஷங்களைக் கொண்டோ, பிரம்மச்சரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைக் கொண்டோ மட்டும் இந்நம்பிக்கை முழுவதற்கும் பௌத்த பாரம்பரியத்தை சாற்ற முடியாது.\nஏனெனில், தர்ம சாஸ்தா என்பது சமீபத்திய வார்த்தைப் பிரயோகம்; அதே போல் சரண கோஷம் என்பதை பௌத்த சங்கத்தின் இணைவதை உணர்த்தும் சரண கோஷத்தோடு இணை வைத்துச் சொல்ல முடியாது. போலவே இந்த கோணத்தை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் கிடையாது.\n♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா ஆர்.எஸ்.எஸ்.ஸா | துரை சண்முகம் | காணொளி\n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nமேலும் பௌத்த மடாலயங்கள் பாறைப் பகுதிகளிலும், குறிப்பாக வணிகப் பாதைகளிலும் அமைந்திருக்கும். சாஹ்ய மலையில் வீற்றிருக்கும் நீலகண்டர் எனும் போதி சத்வர் குறித்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு அவரோடு அய்யப்பனைத் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தவில்லை. மேலும், பௌத்த சிற்ப கலையின் தாக்கம் ஏதும் அய்யப்பனின் உருவத்தோடு ஒத்துப் போகவில்லை.\nபுலிகளின் சரணாலயமாய் விளங்கும் அந்தக் காட்டின் சூழல் மற்றும் அதைப் பாதுகாக்கும் விதிமுறைக��ைக் காற்றில் பறக்க விட்டு விட்டு பக்தர்களின் வசதிக்காக எனும் பெயரில் நவீன நகரக் கட்டுமானங்களை ஏற்படுத்தக் கோரி வருகின்றது தேவஸ்வம் போர்டு.\nசபரிமலை பெண்கள் நுழைவு விசயத்தில் மட்டுமல்ல, சுற்றுசூழல் குறித்த தீர்ப்புகளிலும் கூட நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை கோவில் நிர்வாகம்.\nஇதன் காரணமாக கேரள வனச் சட்டம் 1961, வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ஆகியவற்றை மீறி காடுகளை அழிக்கப்பட்டும், வன நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றது. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவது சபரிமலைக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்பட்ட இடம் அது.\nகோவிலின் சந்நிதானம் கட்டப்படுவதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துணை நீதிமன்ற உத்தரவு WP(C) எண் 202/95, WP(C) 212/2001 மற்றும் அக்டோபர் 24, 2005 தேதியிட்ட மத்திய அரசு உத்தரவு கடித எண் F.No.8-70/2005-DC, மாநில அரசு உத்தரவு GO(Rt) 594/05/F7WLD (31-10-2005), மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு I.A No 1373 (No 202 of 1995) உள்ளிட்டவை வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுவதற்கு எதிரானவை.\nதேவசம் போர்டின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களால் மத்திய வனத்துறை அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தினால் அது அமல்படுத்தப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் சந்நிதானத்தைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கூடுதலாக கட்டிடங்கள் கட்டவும் தடை உள்ளது.\n♦ சபரிமலையில் பெண்கள் நுழையலாமா \nசந்நிதானத்தைச் சுற்றியுள்ள நிலங்களையும் லீசுக்கு பெறப்பட்ட நிலங்களை பயன்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. லீசுக்குப் பெறப்பட்ட நிலத்தின் மொத்தம் 14.6 சதவீத நிலங்கள் பக்தர்களில் 9.5 சதவீதமானவரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.4 சதவீத நிலம் வெறும் 0.1 சதவீதமானோரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கொடையாக விடுதிகள் கட்ட சந்நிதானத்தைச் சுற்றி அனுமதி வழங்கப்பட்டிருப்பது லீஸ் ஒப்பந்தத்திற்கு முரணானது மட்டுமின்றி பொது நிலத்தை ஒதுக்குவதில�� செய்யப்பட்ட அநீதியுமாகும்.\nவி.ஐ.பி-க்களும் பணக்கார பக்தர்களும் தங்களது சொந்த தேவைகளுக்காக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது கடுமையான வனப்பகுதியில் பாதயாத்திரை வரும் சபரிமலை பக்தர்களிடையே நிலவ வேண்டிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்த சகோதரத்துவம் என்கிற பண்புக்கே எதிரானது.\nதற்போது எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் அப்பட்டமாக மீறப்படுகின்றது. கோவிலின் மீதான தங்களது கட்டுப்பாடு திருவாங்கூருக்கு மாற்றப்பட்டது குறித்த அறியாமையில் இருக்கும் பந்தளம் குடும்பத்தினரும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி குறித்த அறிவற்ற தாழமோன் தந்திரியும் சட்டவிரோதமான முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇதையே தான் கோவிலின் மற்ற பூசாரிகளும் செய்து வருகின்றனர். ஓட்டுக்களின் மீது ஒரு கண்ணை வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசியல் சாசனம் குறித்த அறியாமையில் மேலும் தாழ்ந்து செல்கின்றனர். சடங்கு சம்பிரதாயங்களின் மீதான நெகிழ்வுத் தன்மையும் சமூக விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட தனது பாரம்பரியத்திற்கு முரணான ஒரு நிகழ்வுப் போக்கை சபரிமலை சந்தித்து வருகின்றது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். \nசபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் \nசபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக \nஇவ்வுளவு தூரம் ஏன் மெனக்கட வேண்டும் சுருக்கமாக ஐயப்பனை இயேசுவின் சீடர் என்று கதையை அவிழ்த்து விட்டு இருக்கலாமே.\nஇந்த மாதிரியான பல பொய் கதைகளை கிறிஸ்துவ மதமாற்ற கூட்டங்களின் இணையதளங்களில் படித்து இருக்கிறேன். இந்த கட்டுரையில் எந்த ஆதாரமும் இல்லை இவர்களாகவே இட்டுக்கட்டி ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார்கள்…\nஇது பற்றி ‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற புத்தகத்தில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் விளக்கமாக எழுதியுள்ளார்….\nபிராமிணர் இல்லாத இந்துக்கள், இந்து மத வேத, புராணங்களில் தங்களுக்குள்ள அறியாமைக்கு மாற்று மதத்தினரை குறை கூறுவதை கைவிட்டு, மூல நூல்களை படித்து தங்கள் அறியாமையை போக்கிக் கொள்வது நலம்…\nஆனால் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும் கூட்டணி வைத்து கொண்டு ஹிந்து மதத்தை பற்றி பல அவதூறுகளையும் பொய்களையும் பேசலாம்… யாரும் எதுவும் கேட்க கூடாது அப்படி தானே \nபல கிறிஸ்துவ இணையதளங்களில் ஹிந்து கடவுளர்களை பற்றியும் ஹிந்து மதத்தை பற்றியும் பொய்களையும் அவதூறுகளையும் படித்து இருக்கிறேன், அய்யப்பன் கட்டுரை கூட கிறிஸ்துவ வலைதளத்தில் ஏற்கனவே படித்தது தான்.\nமணிகண்டன் ….உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள்…\nதயவு செய்து ஹிந்து மதத்திற்காக தாங்கள் பரிந்து கொண்டு பேச வரவேண்டாம்.. ஓசூர் மைக்ரோ லேப்ஸ் விவகாரத்திலேயே உங்களின் முதலாளிகளின் மீதான விசுவாசத்தை பார்த்து மெய் சிலிர்த்து விட்டோம்.. கருணை என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒரு மனிதர் இந்து சமயத்திற்காக குரல் கொடுப்பதை எந்த தெய்வமும் ஏற்காது. உங்களை போன்ற சாமானியர்கள் படும் அல்லல்களை புறக்கணிக்கின்ற மனிதர்கள் வரிந்துக் கட்டி கொண்டு வருவதால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் போன்றோர்கள் அதிகம் இந்து மதத்தினை விமர்சிப்பதற்கு காரணம்.. ஆகவே இந்து மதத்திற்கு ஆதரவாக பேசவராதீர்கள், யாரும் உங்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள்… இது என் வேண்டுகோள் மட்டுமே..\nசில சமயம் உங்களை போன்றவர்களுக்கு உண்மைகள் கசக்க தான் செய்யும்\nமுதலில் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள் நான் கம்யூனிஸ்ட் கிடையாது. என் ப்ரொபைல் படத்தை பார்த்தாலே தெரியவில்லையா மகிஷாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் அம்பிகையின் படத்தினை வைத்துள்ளேன். பிறப்பால் கிறிஸ்தவச்சி, நல்லுள்ளம் கொண்ட என் இந்து நண்பர்களால் இந்து சமயமும் எனக்கு பிடிக்கும். மேலும் என் மூதாதைகளின் மதமும் அதுவே ..\nநீங்கள் ஹிந்து சமயத்திற்காக, பண்பாட்டை காப்பதற்காக சண்டை போடுவதை நான் குறை சொல்லவில்லை.. அதனை நிச்சயம் செய்ய வேண்டும் தான் .. ஆனால், இந்த மண்ணின் மக்களாகிய இந்துக்களின் வாழ்வாதாரத்தினையும் கொஞ்சம் கவனியுங்கள்… கண் மண் தெரியாமல் மோடிக்கு முட்டு கொடுக்க வேண்டாம் என்று தான் கூறுகிறேன்…\nசங்கிகள் கடுமையாக மயிலிறகால் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . . \nவேதத்தின் படி சிலை வணக்கம் கூடாது ஆனால் இவர்களுக்கு எப்படித்தான் சிலைவணக்கம் செய்ய மனம் வருகிறதோ தெ���ியவில்லை\nஇஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ வேதத்தின்படி சிலை வணக்கம் கூடாது… ஹிந்து வேதங்களின்படி சிலை வணக்கம் (உருவ வழிபாடு) அடிப்படை பக்தியை சேர்ந்தது அதனால் இமயம் முதல் குமரி வரையில் பல ஆயிரம் கோவில்களை கட்டி வைத்து இருக்கிறார்கள்.\nஹிந்துக்கள் யாரும் ஏன் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சிலை வழிபாடு செய்வதில்லை என்ற கேள்வி கேட்கப்பதில்லை காரணம் அது எங்களுக்கு தேவையும் இல்லை, உங்கள் வழிபாடு உங்களுக்கு எங்கள் வழிபாடு எங்களுக்கு… ஆனால் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அப்படி மாற்று மதங்களை பார்ப்பது இல்லை.\nஹிந்துக்களின் எந்த வேதத்தில், சிலை வழிபாடு கூடாது என்று சொல்லி இருக்கிறது. எனக்கு தெரியவில்லை\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்...\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநீதிமன்றம் வேலைக்காகாது – தி இந்துவுக்கும் நீதிபதி சந்துருவுக்கும் புரிய வைத்த உயர்நீதிமன்றம்\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nபார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/07/15/127890.html", "date_download": "2021-06-21T11:04:47Z", "digest": "sha1:Q6ZDOI6YOJ7THNX63JQNPBAKWWHCGGG2", "length": 18504, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது : ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதுடெல்லி : இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் கூறியதாவது:- “\nஐரோப்பியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது.\nஇந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம். இந்தியாவும் ஐரோப்பாவும் இயற்கைய்யான கூட்டாளிகள். நமது நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு உலக அமைதிக்கும் ஸ்திர தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nஇதன் உண்மைத்தன்மை தற்போதைய சூழலில் மிகவும் தெளிவாக தெரிகிறது. ஜனநாயகம், பன்முகத்தன்மை, சர்வதேச அமைப்புகளுக்கு மரியாதை சுதந்திரம், வெளிப்படத்தன்மை போன்ற ஒற்றுமையான கொள்கைகளை இந்தியாவும் ஐரோப்பாவும் பகிர்ந்து கொள்கின்றன.\nகொரோனாவுக்கு பிறகு உலக அளவில் புதிய பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து வர வேண்டும். இன்றைய(நேற்றைய) தேதி வரையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் மருந்துகளை அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தார்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nசென்னையில் புதிய மின் நுகர்வோர் சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதமிழக சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்\nதமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற ம��ைக்கால கூட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 21-06-2021\n2இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\n3பெட்ரோல், டீசல் விலை உயர்வு\n4சட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96244/cinema/Kollywood/I-am-not-interested-in-acting-says-Roja-daughter.htm", "date_download": "2021-06-21T10:05:52Z", "digest": "sha1:LWVDJNB6ZPBNJZ6QJZDNIAOJZWLALL4V", "length": 12155, "nlines": 167, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிக்கும் எண்ணமில்லை : நடிகை ரோஜா மகள் - I am not interested in acting says Roja daughter", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிக்கும் எண்ணமில்லை : நடிகை ரோஜா மகள்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதிக்கான ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் ரோஜா குடும்பத்தினர் பெரும்பாலும் நகரியில்தான் இருப்பார்கள்.\nரோஜா, செல்மணி தம்பதியருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான பிறகுதான் அன்சுமாலிகாவும் அம்மாவைப் போலவே அழகாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.\nசமீபத்தில் அன்சுமாலிகா, ரோஜா ஆகியோர் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. விரைவில் அன்சுமாலிகா சினிமாவில் நடிப்பார் என்ற செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.\n“வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன்,” என அவர் தெரிவித்துள்ளாராம். இருந்தாலும் சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அன்சுமாலிகாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.\nகருத்துகள் (4) கருத���தைப் பதிவு செய்ய\n'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா ... திரையுலகம் சார்பில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநடிக்க வந்தா ஒரு தொழில் அதிபரும் உருவாகணும்\nரோஜா மகள் ராஜ மகள். வானில் வரும் வெண்ணிலா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் \nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\nபடப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரோஜாவில் இருந்து விலகினார் ஷாமிலி\nநடிகை ரோஜாவிற்கு 2 ஆபரேஷன்\nசரோஜா தேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது\nகார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை\nஏழை மாணவியை தத்தெடுத்த ரோஜா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/11/161104.html", "date_download": "2021-06-21T11:15:53Z", "digest": "sha1:FAW52FSESCSL3WLQJQQGDONCIBPEYM6H", "length": 47772, "nlines": 537, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 161104 :: இந்தப் பாடலின் தமிழ் காபி எது? கண்டுபிடியுங்கள்!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 4 நவம்பர், 2016\nவெள்ளிக்கிழமை வீடியோ 161104 :: இந்தப் பாடலின் தமிழ் காபி எது\nபாடலை முழுவதும் கேட்டால்தான் கண்டுபிடிக்க முடியும்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 11:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவல்லிசிம்ஹன் 4 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:38\nநெல்லைத் தமிழன் 4 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:41\nஎப்படியோ காலைல முதல்தடவையா ஒரு ஹிந்திப் பாட்டைக் கேட்கவச்சுட்டீங்க. என்ன அர்த்தமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்\nமனதுக்குள் ஏதோ நிற்கின்றது வெளியில் சொல்ல தடுமாற்றம் அருமையான பாடலை வெள்ளிக்கிழமை காலையில் கேட்க வைத்தமைக்கு நன்றி நண்பரே.\nஇப்பொழுதெல்லாம் யாரும் இவ்வளவு அழகாக உச்சரித்து நடிப்பதில்லை நமது சிவாஜி கணேசனின் நினைவு வந்து போனது.\nஇருவரும் பிரிந்து செல்லப் போவதைப்பற்றி பாடுகின்றனர்\n'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலை எனக்கு நினைவுபடுத்தியது. ஆனால் இரண்டும் சம்பந்தமில்லாத படங்கள் என்பதால் நான் ஜூட்\nகோமதி அரசு 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:48\nஎனக்கும் மாதவி சொன்னது போல் தான் தெரிந்தது. பாடும் போது பின்னால் மறைவாய் டேப்ரிக்காடர். வாணிஸ்ரீ போல் ஒரு பெண் கதவுக்கு பின்னால் தெரிகிறது. ராகத்தை வைத்தும் தெரியவில்லை.\nவெள்ளிவிழா படத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா \nகோமதி அரசு 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:53\nஎனக்கும் மாதவி சொன்னது போல் தான் தெரிந்தது. பாடும் போது பின்னால் மறைவாய் டேப்ரிக்காடர். வாணிஸ்ரீ போல் ஒரு பெண் கதவுக்கு பின்னால் தெரிகிறது. ராகத்தை வைத்தும் தெரியவில்லை.\nவெள்ளிவிழா படத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா \nமுழுபாட்டையும் கேட்க வைக்க இப்படியும் ஒரு உத்தியா\nVemuran 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:55\n”தளிர் சுரேஷ்” 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:27\nரொம்ப நாள் முன்னாடி சித்ரஹார் பார்ப்போம் பொழுது போகாம\n// பாடலை முழுவதும் கேட்டால்தான் கண்டுபிடிக்க முடியும்\nடிவிஸ்ட இங்கிட்டாடா கொண்டு வெச்சீங்க \ndemo 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:57\nகரந்தை ஜெயக்குமார் 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:13\nUnknown 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:15\nதிண்டுக்கல் தனபாலன் 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:26\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:32\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:50\nவாங்க வல்லிம்மா..... வெமுரன் சொல்லியிருப்பது சரியான விடை\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:51\nஅதன் சாரத்தை கில்லர்ஜி சொல்லியிருக்கார்.\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:51\nவாங்க கில்லர்ஜி. ஹிந்தியில் ஆர் டி பர்மன் கிஷோர் கூட்டணியில் நிறைய நல்ல பாடல்கள் உண்டு. சில தமிழில் பிரதியெடுக்கப்பட்டதும் உண்டு.\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:52\nவாங்க மிடில்க்ளாஸ்மாதவி.. அந்தப் பாடல் இல்லை. படம் காப்பியடிக்கப்படவேண்டும் என்பதில்லையே.. பாடல் மட்டும்தான். அதுவும் திறமையாக\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:53\nவாங்க கோமதி அரசு மேடம்.. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். குறிப்பாக ஜீனத்துடன் தேவ் ஆனந்த் தோன்றும் காட்சியில் வரும் பன்னா கி தமன்னா முஜே என்கிற இன்னொரு கிஷோர் பாடல்.\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:54\nவாங்க ஜி எம் பி ஸார்.. அப்போ எதையும் கேட்கறதில்லைன்னு சொல்றீங்களா ஆனால் அப்படி உத்தி எதுவும் இல்லை. பாடலின் சரணத்தில்தான் காபியை நன்றாகக் கண்டுபிடிக்க முடியும்.\n\"உன் பேரைச் சொன்னாலே... உன் பேரை எடுத்தாலே அம்மாவும் புலி போல ஏன் சீறுது\n\"அப்பாக்கள் சிலபேரு செய்கின்ற தப்பைத்தான்..\" இந்த வரிகள் நினைவுக்கு வரும். அப்புறம் பல்லவியை எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம்\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:54\nவாங்க நண்பர் Vemuran.. முதல் வருகைக்கும், சரியான விதைக்கும் நன்றி, வாழ்த்துகளும், பாராட்டுகளும்\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:55\nவாங்க சுரேஷ்.. ஞாபகப்படுத்திட்டேன் சரி... பாட்டு கேட்டீங்களா\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:56\nவாங்க மாதவன்.. நீங்க எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடயே பார்க்கறீங்க எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டால் கூட யோசிச்சுத்தான் சொல்வீங்க போல\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:56\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:56\nவாங்க பகவான் ஜி. சொல்ல நினைக்கவில்லை சொல்லியே விட்டார் நண்பர் வெமுரன்.\nநெல்லைத் தமிழன் 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:39\nஅம்மாவும் புலிபோல ஏன் பாயுதுன்னு கேட்ட ஞாபகம். படிக்கிற காலத்தில் கேட்ட பாடல்கள் பெரும்பாலும் மறப்பதில்லை. அதுவும் மலேசியாவின் பொருத்தமான குரல். ஆனாலும் எனக்கு இன்னும் பொருந்துவதுபோல் தோணலை. அவ்வளவு இசை ஞானம் இல்லை போலிருக்க.\n'பரிவை' சே.குமார் 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:24\nபாடலை மட்டும் கேட்டிருந்தால் கண்டுபிடித்திருக்கலாமோ என்னமோ காணொளி நான் முன்பே குறிப்பிட்ட பாடலைத்தான் நினைவூட்டியது காணொளி நான் முன்பே குறிப்பிட்ட பாடலைத்தான் நினைவூட்டியது:-)))) //படம் காப்பியட���க்கப்படவேண்டும் என்பதில்லையே.. பாடல் மட்டும்தான். அதுவும் திறமையாக:-)))) //படம் காப்பியடிக்கப்படவேண்டும் என்பதில்லையே.. பாடல் மட்டும்தான். அதுவும் திறமையாக\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nன் த பு 161130 :: கங்டிபிடுண்க \nகேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்\n\"திங்க\"கிழமை 161028 :: மசாலா இட்லி \nநட்பு - துள்ளித் திரிந்தது ஒரு காலம்\nபுதன் புதிர்கள் 161123 :: பா வெ\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: துணை\n\"திங்க\"க்கிழமை 161024 :: (அரைத்து விட்ட) மசாலா தோசை\nஞாயிறு 161120 :: ஒப்பனை செய்து கொண்ட காய்கறிகள் ...\nமரங்களைக் கட்டிப்பிடித்து நின்ற பெண்கள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 161118 :: குழந்தை(கள்) தினம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: எதிர்க்காத்து\n\"திங்க\" க்கிழமை 161114 :: கத்தரி பொடி அடைச்சு கறி...\nஞாயிறு 161113 கீரை, எத்தனை கீரையடா\nஅந்த இரவில் ஓலா கேப் டிரைவர் செய்த காரியம்...\nஅவர் சொன்ன அந்தப் பொய்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அர்த்தமுள்ள குறியீடு\n\"திங்க\"க்கிழமை 161107 :: தேங்காய் சீயான் - நெல்லைத...\nஞாயிறு 161106 :: கவனித்திருக்கிறீர்களா\nவெள்ளிக்கிழமை வீடியோ 161104 :: இந்தப் பாடலின் ...\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தன் குற்றம்\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்ட��லின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சம��யல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இத���்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்ற���யது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/blower_%E2%82%85", "date_download": "2021-06-21T10:20:12Z", "digest": "sha1:SQPZ64RYINJD6JQSYT76667EZ2WYSOI2", "length": 8483, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "blower – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு கைகொடுத்தது கண்ணாடி பயன்படுத்தப்படும் year-round சாதனங்கள். Powered மூலம் இருபுறமும் சிறு எரிவாயு அல்லது மின்சார மோட்டார், அவர்கள் குண்டுவைத்து தேவையற்ற இலைகள், அடிமட்ட மற்றும் சாலையோர நடைபாதைகள் மற்றும் patios இருந்து ஆழத்திற்கு. பல புதிய மாதிரிகள் கூட vacuum இடிபாடுகளுக்கிடையே மற்றும் அளிக்கிறோம் நீக்குமாறு கோரிக்கை அது ஒரு தொகுப்பில் விடுத்தனர் எளிதாக அகற்றுதல் ஒதுக்கீடு .\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியு��்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு நடிகைகளிடையே மீன் கொண்ட உறுதியான, flavorful தசை. உயர் உள்ள புரதம், உள்ள இறைச்சி ஒரு மிகச் சிறந்த மூல Omega-3 தொகு] உசாத்துணை உள்ளது. அது அடிக்கடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sindinga9.com/products/vasambu-sweet-flag-vasambu-baby-care-stick/119175000001772144", "date_download": "2021-06-21T11:20:14Z", "digest": "sha1:LGKOD7PP24QURMKB3DWOLDRXPZWLQNDF", "length": 8073, "nlines": 104, "source_domain": "www.sindinga9.com", "title": "Buy Vasambu | sweet flag | vasambu baby care stick", "raw_content": "\nஅகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.\nஇதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.\n* சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.\n* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.\n* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.\n* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.\n* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/police.html", "date_download": "2021-06-21T10:46:58Z", "digest": "sha1:XZPY2RFJMDJE7AIKEUF6373MOX74LJY2", "length": 5559, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "பெப்பிலியனாவுக்கு பொலிஸ் தலைமையகத்தை மாற்ற ஒப்புதல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பெப்பிலியனாவுக்கு பொலிஸ் தலைமையகத்தை மாற்ற ஒப்புதல்\nபெப்பிலியனாவுக்கு பொலிஸ் தலைமையகத்தை மாற்ற ஒப்புதல்\nஇலக்கியா ஜூன் 02, 2021 0\nபொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nபொலிஸ் தலைமையகத்தை கோட்டையில் உள்ள தற்போதைய இடத்திலிருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், 2012ஆம் ஆண்டில் பொலிஸ் தலைமையகத்தை மிரிஹானவுக்கு மாற்றுவதற்கான திட்டம் இருந்தது என்றும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகம் பெப்பிலியானவுக்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்தார் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து, பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானாவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர��: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12480/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-06-21T10:52:30Z", "digest": "sha1:5WZHQ7QQ6SMRFCEB6MME5JQEIORZRMED", "length": 6224, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம் - Tamilwin", "raw_content": "\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஅனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுகொடுக்கும் நோக்கில் அந்த பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலைச்செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.\n20 ஆண்டு குறைந்த செலவுத்திட்டத்தை செயற்படுத்துமாறு கோரி, கடந்த 8ஆம் திகதி முதல், சட்டப்படி வேலைச்செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே, இந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.\n15,000 குடும்பங்களுக்கு மின்விநியோகம் துண்டிப்பு\nவெளவால்களால் 9 பேர் பலி\nநல்லூர் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறது\nகோறளைப்பற்று மத்தி பிரததேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பு\nமன்னாரில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கிலம் மீட்ப்பு\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:40:51Z", "digest": "sha1:GMNIUMHK6TVP3VSZIJ63LD35OQWPQKL6", "length": 5433, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் போத்தனூர்தேவையா? போத்தனூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n போத்தனூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் போத்தனூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/96308/cinema/Bollywood/Shilpa-shetty-family-members-suffered-by-Corona.htm", "date_download": "2021-06-21T11:21:36Z", "digest": "sha1:4YS3LNGPSIMINCCTRT45LHPCK3FD76P4", "length": 12705, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா - Shilpa shetty family members suffered by Corona", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம் | 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகளை அதிகமாக தாக்கி வருகிறது. அதுவும் குடும்பத்துடன் தாக்கி வருவது அதிகரித்துள்ளது.\nமுதலில் அமிதாப்பச்சன் குடும்பத்தை தாக்கியது. சமீபத்தில் தீபிகா படுகோனோ குடும்பத்தை தாக்கியது. தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தை தாக்கி உள்ளது. எப்படியோ அவர் மட்டும் தப்பித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 நாட்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. என் மாமனார், மாமியார் இருவர���க்கும் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து சமிஷா, வியான் ராஜ், என் அம்மா, கடைசியாக ராஜ் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅரசின் வழிகாட்டுதலின் படி அனைவரும் வீட்டுத் தனிமையில், அவரவர் அறையில் உள்ளனர். மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி வருகிறோம். வீட்டுப் பணியாளர்கள் இருவருக்கும்கூட தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுளின் அருளால், அனைவரும் தேறி வருகின்றனர். எனக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.\nவிதிகளின் படி அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடனடி உதவி செய்த மும்பை மாநகராட்சி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நன்றி. உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள். தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள், கிருமி நாசினி பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள். கோவிட் தொற்று இருக்கிறதோ, இல்லையோ நீங்கள் மனரீதியில் நேர்மறைச் சிந்தனையோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரம் வேதா ரீமேக் : ஹிருத்திக் ... அனுஷ்கா, விராட் கோஹ்லி நிவாரண ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம்\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் \nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன்\nலைகா ரூ.2 கோடி கொரோன��� நிதி\nகொரோனாவுக்கு மகன் பலி ; மருத்துவமனையில் கணவர் : நடிகை கவிதா குடும்பத்தில் ...\nதொடரும் திரையுலக சோகம் : கொரோனாவுக்கு ‛தொரட்டி' நாயகன் உயிரிழப்பு\nவிஜய் சேதுபதி ரூ.25 லட்சம் கொரோனா நிதி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Kuwait/For-Rent_Apartments/Al-sharq-Residence-Luxury-apartments-in-Kuwait-city", "date_download": "2021-06-21T10:40:02Z", "digest": "sha1:DUXS35SSFTSUPKQI6A7XG7BGG6T33RZZ", "length": 15511, "nlines": 170, "source_domain": "housing.justlanded.com", "title": "Jabria - Furnished and Serviced Apartments: வாடகைக்கு : குடியிருப்புகள் இன குவையித்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித் | Posted: 2021-06-21 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜக��்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in குடியிருப்புகள் in குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் குவையித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/politics/how-did-arnab-know-the-secrets-of-the-ministry-of-defense/", "date_download": "2021-06-21T11:12:50Z", "digest": "sha1:LXJ4H23FVO3XDVT7UOULUFGJ26JWIJ5J", "length": 19658, "nlines": 116, "source_domain": "madrasreview.com", "title": "ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chat - Madras Review", "raw_content": "\nராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chat\nMadras January 19, 2021\tNo Comments அர்னாப் கோஸ்வாமிபாலகோட்புல்வாமாரிபப்ளிக் டிவி\nரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மோடி அரசின் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ‘ஏதோ பெரிதாக நடக்கவுள்ளதை’ வாட்ஸ் அப்பில் உரையாடியது அம்பலமாகியுள்ளது.\nரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ஊழல் குறித்து மும்பை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை அறிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடலின் எழுத்துப் பிரதி ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.\nபோலி டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கொண்டு ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்த ஊழல் ஊடகத் துறையில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. யார் யார் எவ்வளவு நேரம் என்னென்ன சேனல்களைப் பார்க்கிறார்கள் என்பதைக் கணக்கிடும் (தொலைக்காட்சி ஒளிபரப்பு நேயர்களின் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcasting Audience Research Council- BARC) வெளியிடும் முடிவுகளை, தந்திரமாக தங்களது சேனலை அதிகம் பேர் பார்ப்பது போல் மோசடி செய்துள்ளது ரிபப்ளிக் தொலைக்காட்சி. இதனை அறிந்த BARC தனது ஒப்பந்த நிறுவனமான ஹன்சா ரிசர்ச் மூலம் இம்முறைக்கேடு தொடர்பாக வழக்குத் தொடுத்தது.\nமேலும் படிக்க: தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி\nஇவ்வழக்கு தொடர்பான விசாரனையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கன்ச்சந்தினி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் அர்னாப் கோஸ்வாமி தொடர்புடைய மிக முக்கியமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nமும்பை காவல்துறை வெளியிட்ட வாட்சப் ரகசியங்கள்\nஇந்நிலையில் மும்பை காவல்துறை அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடலை, டி.ஆர்.பி ஊழல் தொடர்பான முக்கிய ஆதாரமாக குற்றப்பத்திரிக்கையுடன் இணைத்துள்ளது. அதில்தான் BARC நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடனான வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடலில், நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பாலகோட்- சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதுபற்றி பர்தோ தாஸ்குப்தாவுடனான\nதனது வாட்ஸ் அப் உரையாடலில் கூறும் அர்னாப் கோஸ்வாமி, தொடர்ந்து அதற்கு முந்தைய நாள் மோடி காஷ்மீர் பகுதியில் கலந்துகொண்ட கூட்டம் குறித்து, “நாங்கள் கலந்து பேசிய பிறகு சில இட்டுக்கட்டுக்களை (பில்ட் அப்) திட்டமிட்டோம். அதனைக் கொண்டு ஒரு பெரும் உணர்வெழுச்சியை உருவாக்கும் திட்டமிருந்தது. அதனால் நேற்றைய அவரின் பேச்சை பயன்படுத்திக் கொண்டோம் மற்றும் அதை முன்னுக்குத் தள்ளினோம்” என்றும் தொடர்ந்து,\n”This Attack We Won Like Crazy” என அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டுள்ளார்.\nபாலகோட் தாக்குதல் அர்னாப்புக்கு முன்பே தெரிந்திருந்ததா\nபுல்வாமா தாக்குதலையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதி மீது இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத ரகசிய-ராணுவத் தாக்குதல் திட்டமாக சொல்லப்பட்ட இந்தியாவின் பாலகோட் தாக்குதல் பற்றி அது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்திருப்பதாக தெரியவந்துள்ளது. பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய நபர்களுக்கு மட்டும் தெரிந்த விடயம் குறித்து அர்னாப் கோஸ்வாமி அறிந்துள்ளது அவருக்கு மோடி அரசுடன் இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது.\nபிப்ரவரி 23-ம் தேதி பர்தோ தாஸ்குப்தாவுடன் வாட்ஸ் அப் தட்டச்சில் உரையாடும் அர்னாப், “ஏதோ ஒன்று பெரிதாக நடக்கவுள்ளது\nபர்தோ தாஸ்குப்தா: தாவூத்தா (Dawood)\nஅர்னாப்: இல்ல சார் பாகிஸ்தான். இந்த முறை பெரிதாக நடக்கும் (No sir Pakistan. Something major will be done this time)”\nப.தாஸ்குப்தா: “இந்த (தேர்தல்) காலத்தில் ‘பெரியவருக்கு’ இது நல்லதாக அமையும்.\nப. தாஸ்குப்தா: பிறகென்ன அவர் வாக்குகளை அள்ளிவிடுவார் (He will sweep polls then).”\nப. தாஸ்குப்தா: “விமானத் தாக்குதலா அல்லது அதைவிட பெரிதா (Strike\nஅர்னாப்: “எப்பொழுதுமான இயல்பான தாக்குதலைவிட பெரிது. அதே நேரம் காஷ்மீரிலும் பெரிதாக ஒன்று. பாகிஸ்தான் மீதான தாக்குதல் மக்களை உற்சாகப்படுத்தும் என அரசாங்கம் நம்புகிறது. அதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது (Bigger than a normal strike. And also on the same time something major on Kashmir. On Pakistan the government is confident of striking in a way that people will be elated. Exact words used).”\nமேலும், மற்றொரு உரையாடலில், பர்தோ தாஸ்குப்தா பிரதமர் அலுவலகத்தில் தனக்கு ஊடக ஆலோசகர் பொறுப்பை பெற்றுத் தரும்படி கோர, அர்னாப்,” சரி, வேண்டியதைச் செய்கிறேன்” என்கிறார்.\nஇன்னொரு உரையாடலிலோ, டி.ஆர்.பி தொடர்பான தகவல்களை மக்கள் பார்வைக்கு வைக்கும்படி கூறும் ட்ராய் விதிமுறைகள் தமக்கு இடையூறை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி, ‘AS’ ஸிடம் சொல்லி அதனை சரிசெய்யுமாறு பர்தோ தாஸ்குப்தா அர்னாபிடம் கேட்கிறார்.\nஇவர்கள் குறிப்பிடும் ‘AS’, அமித் ஷா (Amit Shah) வாக இருக்கலாம் என கூறப்படுகிறது.\n1000 பக்கங்களுக்கு மேலுள்ள அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடல்கள், ஆளும் பாஜக அரசுடன் அவருக்கிருந்த நெருக்கத்தையும், தனது செய்திகள் மூலம் பாஜகவிற்கு ஆதரவாக அவர் கட்டமைத்த ஊடக பிரச்சாரத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தங்களுக்குள்ள ஊடக பலம் மூலம், தங்களை தேசியவாதிகளாகக் கூறிக் கொண்டு, மக்கள் செயற்பாட்டாளர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கும் இவர்கள், ராணுவத்தினர் மரணத்தை தேர்தல் ஊடக வியாபாரமாக்கியுள்ளனர்.\nPrevious Previous post: வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன\nNext Next post: கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டிய���ு லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2021-06-21T11:25:39Z", "digest": "sha1:QOUJKMHZTHZCH44I5UZEC6RZW4P3BQFL", "length": 9676, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி\n‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி\nஎதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ‘நான்’ படப்புகழ் ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் ‘எமன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெளியான கொஞ்சம் நாட்களிலேயே ‘பேஸ்புக் டிரெண்டிங்’ வரிசையில் முன்னிலை வகித்தது மட்டுமின்றி, ‘யூடூபில்’ ஏறக்குறைய ஆறு லட்சம் பார்வையாளர்களை பெற்று, யுடியூப் டிரெண்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தையும் பெற்று இருக்கின்றது இந்த ‘எமன்’ டீசர்.\n‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்’ திரைப்படம், ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், கலை இயக்குநர் செல்வக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர்கள் அண்ணாமலை, பா வெற்றி செல்வன், கோ சேஷா மற்றும் ஏக்நாத்ராஜ் என பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. பிரபல நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும், கிரண், அருள் டி சங்கர், சார்லி மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n“பொதுவாகவே இதுவரை வந்த அரசியல் படங்கள் யாவும், அரசியலை மக்களின் பார்வையில் இருந்து காட்ட கூடியதாக தான் இருந்திருக்கிறது. ஆனால் ‘எமன்’ திரைப்படம் அரசியலை அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்தே பிரதிபலிக்கும். ‘எமன்’ படத்தில் முதல் முறையாக, நம் நாட்டு ஆண் மகன்களின் வீர அடையாளமாக கருதப்படும் முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் வெளியான எங்களின் ‘எமன்’ பட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது, எங்கள் அனைவருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக எங்களின் எமன், சிறந்ததொரு பிரம்மாண்ட பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும். யூடூபிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் எங்களின் ‘எமன்’ பட டீசர் முன்னிலை வகித்து வருவது, நா��்கு முனைகளில் இருந்தும் விஜய் ஆண்டனிக்கு பெருகி வரும் புகழை உணர்த்துகிறது” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘எமன்’ படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜீவா சங்கர்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/instruction_manuals", "date_download": "2021-06-21T10:40:53Z", "digest": "sha1:IDTB7E26JE4XZKSPDWHC7T5DEUQWNFWU", "length": 7879, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "அறிவுறுத்தல் கையேடுகள் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > அறிவுறுத்தல் கையேடுகள்\nஆவணங்களை எப்படி நிறுவ அல்லது ஒரு சாதனம் அல்லது கணினி இயக்க விளக்குக.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக ���ியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகடுங் உள்ள வயது immunodeficiency ஸிண்ட்ரோம்\nஅரிதாக எய்ட்ஸ் போன்ற autoimmune நோய் சட்டத்தைத் தடுப்பாற்றலை அமைப்பு தாக்குதல் நிணநீரில் சேர்த்து நபர் ஏற்படுத்துகிறது. , மனித உடலில் தொடர்ந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34372", "date_download": "2021-06-21T10:33:33Z", "digest": "sha1:DXWJDTWVUSLOJVSHKS2EDSXDKAXEUYY7", "length": 11355, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "\"அறுசுவை செய்திகள்\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n2. தளத்தைக் கலக்கும் ட்ரேஸி\n3. மன்றத்தின் போக்கு கடந்த நாட்களில் எப்படி இருந்தது\n4. அடுத்த பட்டிக்கான அறிவிப்பு.\nஇனி விரிவான செய்திகளை பார்ப்போம் .\n1. செண்பகாவின் கைவண்னத்தில் இனிப்பு , காரம் என அறுசுவையின் தீபாவளி சிறப்பாக அமைந்தது.\n2. இமாவின் ஓலையில்லா ஊர் இது வாயிலாக ட்ரேஸி நமது தளம் முழுக்க துள்ளி குதிக்கிறது.\n3. கடந்த காலங்களில் அறுசுவையில் வெவ்வேறு விதமான தலைப்புகள் , இது மட்டும்தான் என்பது போலில்லாமல் பலவிதமான பேச்சுகள் , சுவாரஸ்யங்கள் , கலாட்டாக்கள் கலந்து அறுசுவையும் கலகலப்பாக இருக்கும் . கொஞ்சம் மன சங்கடத்துடன் வருபவர்கள்கூட கச்சேரியில் சேர்ந்து மகிழ்ச்சியாக திரு���்புவர் . ஆனால் சில நாட்களாக ஒரே விதமான கேள்விகள் . ஒரே விஷயங்கள் பற்றிய பல சந்தேகங்கள் இப்படி சுற்றி சுற்றி மன்றத்தின் போக்கு ஒரே பக்கமாக இருக்கிறது . தோழிகள் சேர்ந்து அறுசுவையை மீண்டும் கலகலப்பாக்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.\n4. அடுத்த பட்டி வரும் திங்களன்று துவங்கப்படும்.நடுவராக பொறுப்பேற்று நடத்திக்கொடுக்க தோழி பிரேமா அவர்களை அன்போடு அழைக்கிறேன்.\nஇத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன. வணக்கம்... :-)\n;))) சிரிக்க வைச்சிட்டீங்க. நன்றி. ;)\n இல்லை .... :-( அவ்வ்வ்வ் உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்கலையே...\nபட்டி முன்னாள் நடுவரே , உங்களை ரேணு என்று அழைக்கலாம ( பர்மிசன் கிடைக்குமா\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nகண்டிப்பா பனிஸ்மெண்ட் உண்டு.உடனே ஒருகிலோ பாதுஷா அனுப்பிவைங்க அதுதான் பனிஸ்மெண்ட் :-)\nரேணு கூப்பிடலாம். என்ன விஷயம்னு சொல்லுங்க..:-) பட்டியில் தான் அப்படி கூப்பிடக்கூடாது.\nபாதுஷா தானே அனுப்பிவிடலாம் ப்ரோப்லம் என்னவென்றால் , பாதுஷா எப்படி இறுக்கும் (விஷயம் எதுவும் இல்லை பிரண்டாகிடலாம் என்றுதான்) அது சரி நடுவரை கண்ணிக்கு எட்டின தூரம் வரை காணவில்லை ,மேல தளம் ரெடிபன்னிருவோம் , ( வரவேற்பு பலமாக இருக்கட்டும் )\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 3\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 2\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \n\"இதயத்தால் பேசுகிறாள் - 4\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 3\"\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/673315-rajnikanth-mohanbabu-photos-go-viral.html", "date_download": "2021-06-21T09:27:44Z", "digest": "sha1:LH2C4SOJL6OTVSONQP7QQEH3FYKYTZA3", "length": 16320, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "அசல் கேங்க்ஸ்டர்ஸ்: வைரலாகும் ரஜினிகாந்த் - மோகன்பாபு புகைப்படங்கள் | rajnikanth mohanbabu photos go viral - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஅசல் கேங்க்ஸ்டர்ஸ்: வைரலாகும் ரஜினிகாந்த் - மோகன்பாபு புகைப்படங்கள்\nநடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன்பாபு இணைந்து எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படஙக்ள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியாவின் முன்னணித் திரை நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு தெலுங்குத் திரையுலகில் பல நண்பர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகர் மோகன் பாபு.\nஇதுவரை 500 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் மோகன்பாபுவும், ரஜினிகாந்தும் திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருக்கமான இவர்கள் நட்பு குறித்து பல பேட்டிகளில் இருவருமே பேசியுள்ளனர். ரஜினிகாந்த் எழுதிய கதையில் மோகன்பாபு நடித்து 2000-ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இன்று வரை இவர்களது இரண்டு குடும்பங்களும் நட்பு பாராட்டி வருகின்றன.\nசமீபத்தில் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்கிற ரஜினிகாந்தின் முடிவுக்குப் பின்னால் மோகன்பாபுவும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் ’அண்ணாத்தே’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nபடப்பிடிப்பு இடைவேளையில் மோகன்பாபுவின் மகள் லக்‌ஷ்மி மன்சு ரஜினிகாந்தை சந்தித்து அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சில தினங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். தற்போது மோகன்பாபு - ரஜினிகாந்த் என இருவரையும் வைத்துத் தனியாக ஒரு ஃபோட்டோஷூட்டே நடத்தியிருக்கிறார் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு.\nஇந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷ்ணு, \"அசல் கேங்க்ஸ்டர்கள் - ரஜினிகாந்த், மோகன்பாபு மற்றும் கோமாளித்தனமான விஷ்ணு மன்சு\" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.\n‘ஃப்ரண்ட்ஸ் ரீயூனியன்’ ட்ரெய்லர் ஏற்படுத்திய சர்ச்சை\n- தயாரிப்புத் தரப்பு அறிக்கை\nகரோனா உதவிகள்: சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்\nயாரை நம்புவது என்று தெரியவில்லை - பாபில் கான் பகிர்வு\nரஜினிகாந்த் புகைப்படங்கள்மோகன்பாபு புகைப்படம்அண்ணாத்தே படப்பிடிப்புவிஷ்ணு மன்சுதிரையுலக நண்பர்கள்ரஜினிகாந்த் நண்பர்Rajnikanth mohanbabu photosVishnu manchuAnnaathey shootingRajnikanth photoshoot\n‘ஃப்ரண்ட்ஸ் ரீயூனியன்’ ட்ரெய்லர் ஏற்படுத்திய சர்ச்சை\n- தயாரிப்புத் தரப்பு அறிக்கை\nகரோனா உதவிகள்: சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nநயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான்: விக்னேஷ் சிவன் பதில்\nஇரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத்...\nநாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி\nதிரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஇணையத்தில் வைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயரும், புகைப்படமும்\nகனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nதிருச்சியில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை; மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளேன்-...\nமதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம்;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/676532-remdesivir.html", "date_download": "2021-06-21T09:21:48Z", "digest": "sha1:R2H46JBR5WT4NGC4KBVCGG5TCLHBPJZF", "length": 13843, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் | remdesivir - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர்\nநாட்டில் ரெம்டெசிவிர் மருந்துஉற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மன்டாவியா தெரிவித்துள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 1.73 லட்சம் பேருக்கு கரோனா நோய் தொற்று பதிவு செய்யப்பட்டது. கடந்த 45 நாட்களில் இதுதான் குறைவான அளவாகும். இந்நிலையில், நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்குஅதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மன்டாவியா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nஏப்ரல் மாதம் ரெம்டெசிவிர் மருந்தின் தினசரி உற்பத்தி 33 ஆயிரம் குப்பிகளாக இருந்த நிலையில், தற்போது தினசரி உற்பத்தி மூன்றரை லட்சமாக உயர்ந்துள்ளது.\nமேலும் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20-லிருந்து60 ஆக உயர்ந்ததால், தற்போதுதேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் விநியோகம் உள்ளது. நோயாளிகளுக்கான தேவையைவிட,ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மாநிலங்களுக்கு வழங்கி வந்த ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nரெம்டெசிவிர் மருந்து நிலைப்புத் தன்மையை உறுதி செய்ய,மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nரெம்டெசிவிர் மருந்து உற்பத்திரெம்டெசிவிர்10 மடங்கு அதிகரிப்புRemdesivirமன்சுக் மன்டாவியாகரோனா வைரஸ்ரசாயனத் துறை இணை அமைச்சர்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nதீவிரமடையும் மிஷன் 2024; பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு: பிரதமர்...\nசர்வதேச யோகா தினம்: குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் யோகா பயிற்சி\n88 நாட்களுக்குப் பிறகு குறைவு: தினசரி கரோனா தொற்று 53,256 ஆக சரிவு\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஇணையத்தில் வைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயரும், புகைப்படமும்\nகனிம வளங்களை கொள்ளையடிப்பவர்��ளை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nசிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.593 கோடி :\nகரோனா தொற்று நெருக்கடி காலத்தில் இந்தியா செய்த உதவியை மறக்க மாட்டோம்: அமெரிக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/677679-what3words-app.html", "date_download": "2021-06-21T09:09:43Z", "digest": "sha1:FMLFGBEGXJETSM4FUEXTPKY2FNP7F7BF", "length": 25342, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "பயணத்தை எளிதாக்கலாம்: 'வாட்த்ரீவேர்ட்ஸ்'- தடம் அறிதலின் புது மொழி | What3words app - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nபயணத்தை எளிதாக்கலாம்: 'வாட்த்ரீவேர்ட்ஸ்'- தடம் அறிதலின் புது மொழி\nதெரியாதவை மனிதனுக்கு எப்போதும் ஒருவித அச்சத்தை அளிக்கும். தெரியாத இடங்களுக்கு வழி தேடிச் செல்லும்போது, நம்மை அறியாமல் ஏற்படும் பதற்றத்துக்கு அதுவே காரணம். 1990களின் இறுதி வரை, சிற்றூர்களிலிருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வரும்போது, அதன் பெரும் பரப்பினால் மிரட்சிக்கு உள்ளானவர்கள் ஏராளம்.\nமாநகரங்களில் வழி தெரியாமல் தொலைந்து திரிந்தவர்களின் கதைகளும், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆட்டோ ஓட்டுநரால் பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட நிகழ்வுகளும் அப்போது ஏராளம் உண்டு. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினருக்கு வழி தெரியாமல் தொலைந்துபோவது என்றால் என்ன என்றே தெரியாது.\nஆம். வழி அறிவது என்று வரும்போது, நாம் அற்புதங்களின் யுகத்தில் வாழ்கிறோம். உங்கள் கைப்பேசியில் சில வார்த்தைகளைப் பேசுங்கள், அது உங்களை உங்கள் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் செல்லும். இன்று நம்மால் கூகுள் மேப் மூலம், சரியான பாதையில் ஒட்டுநர் வாகனத்தைச் செலுத்துகிறாரா என்பதைக் கண்காணிக்க முடிகிறது. வாட்ஸ் அப் லைவ் லொக்கேஷன் ஷேரிங் மூலம், உங்கள் பயணம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உங்கள் நண்பர்களும் உறவினர்களும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை அண்மையில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ (what 3 words) செயலி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.\nதிருமண விழாவில் எங்கே சந்திக்க வேண்டும் என்பதை உங்கள் சகோதரியிடம் எப்படித் தெரிவிப்பீர்கள் ஒரு இசை நிகழ்ச்சியில் நீங்கள் இருக்குமிடத்தை உங்கள் நண்பரிடம் எப்படித் தெரிவிப்பீர்கள் ஒரு இசை நிகழ்ச்சியில் நீங்கள் இருக்குமிடத்தை உங்கள் நண்பரிடம் எப்படித் தெரிவிப்பீர்கள் இன்றைக்குப் பயன்பாட்டில் உள்ள கூகுள் மேப் உள்ளிட்ட வழிகூறும் செயலிகள், சாலைகளின் முகவரிகளையே நம்பியுள்ளன. ஆனால், அத்தகைய முகவரிகள் இல்லாத இடங்கள் ஏராளம் உள்ளனவே.\nஇன்றும், சில நாடுகள் தபால் பின்கோடுகளை முழுமையாக உருவாக்கவில்லை அல்லது மோசமாக உருவாக்கியுள்ளன. மெட்ரிக் அளவீட்டைக் கண்டுபிடித்த பிரான்ஸ் போன்ற நவீன நாடுகளும் இதில் அடக்கம். பிரான்ஸில் தெரு முகவரிகள் இன்றும் முறையாக உருவாக்கப்படவில்லை. இதனால் இன்று பயன்பாட்டில் உள்ள வழி அறிதல் தொழில்நுட்பத்தைப் பயனற்றதாக மாற்றும் இத்தகைய குறைகளை இந்த ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ களைந்துள்ளது.\n70 நபர்களை மட்டும் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், ஒட்டுமொத்த பூமியையும், பத்து அடிக்குப் பத்து அடி என்கிற வீதத்தில், 57,00,000 கோடி சதுரக் கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் மூன்று சொற்களைக்கொண்ட தனித்துவப் பெயர்களை அளித்துள்ளது. உதாரணத்துக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முகப்பு heartened.chopper.retail என்றும், அதனுள் அமைந்திருக்கும் ரத்த வங்கி toenail.costumes.beads என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇந்த அமைப்பு (கட்டங்களும் பெயர்களும்) உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் எவ்விதத் தடுமாற்றமுமின்றி நீங்கள் இருக்கும் இடத்துக்கு வழிநடத்தும். தற்போது நடைமுறையில் உள்ள கூகுள் மேப்பின் எட்டு இலக்க அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவை இணையும் புள்ளிகளைத் தெரிவிக்கும் முறையுடன் (co-ordinates) ஒப்பிடும்போது, இது மிகவும் எளிதானது, துல்லியமானது.\nபொதுவாக, குக்கிராமங்களில் முகவரிகள் முறையாக வடிவமைக்கப்பட்டு இருக்காது. அத்தகைய இடங்களுக்குச் செல்ல நேரும்போது, தற்போது பயன்பாட்டில் உள்ள கூகுள் மேப் போன்ற செயலிகளால் நம்மை வழிநடத்த முடியாது. ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ செயலியால் அந்தச் சூழ்நிலையிலும் நமக்கு உதவ முடியும்.\nசாலை விபத்து, தீ விபத்து, காட்டுத் தீ, பேரிடர் போன்ற ஆபத்தான சூழலில், அவசர உதவி தேவைப்படுபவர்களுக்குத் தங்கள் இருப்பிடத்தை விவரிக்கச் சிரமமாக இருக்கும். அந்த மாதிரியான இக்கட்டான சூழலில் தங்கள் இருப்பிடத்தைத் துல்லியமாகவும் எளிதாகவும் வழங்க ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ அவர்களுக்கு உதவும்.\nஉதவி தேவைப்படுபவர், தன்னுடைய கைப்பேசியில் ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ செயலியைத் திறப்பதன் மூலம், தன்னுடைய தற்போதைய இருப்பிடத்துக்கான ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ முகவரியை அறிந்துகொள்ள முடியும். அதை அவர் மீட்புக் குழுவுக்கோ தீயணைப்புத் துறையினருக்கோ கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிப்பதன் மூலம் உதவியை விரைந்து பெற முடியும்.\nஇந்தத் தொழில்நுட்பம் தற்போது பரவலாக உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மங்கோலியா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா போன்ற நாடுகள் இதைத் தங்கள் அதிகாரபூர்வ அஞ்சல் அமைப்பின் அங்கமாகச் சேர்த்துள்ளன. மெர்சிடஸ் கார்களின் ஜிபிஎஸ் முறைமையில் ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், டாடா நெக்ஸான் கார்கள் ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. Navmii போன்ற சில செயலிகளினுள்ளும் இந்தத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஜி.பி.எஸ். செயலிகள் ‘What 3 words’ தொழில்நுட்பத்தைத் தங்களின் அங்கமாக மாற்றிவருகின்றன.\nWhat3words மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்துக்கான What3words லேபிளைக் கண்டுபிடிக்கவும் அல்லது ஒரு லேபிள் எந்த இடத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும், நீங்கள் இந்த இலவச மொபைல் செயலி அல்லது வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தச் செயலி ஆஃப்லைனிலும் இயங்கும் என்பது கூடுதல் சிறப்பு. இதன் மூலம், Wi-Fi அல்லது மொபைல் தரவு இணைப்பு இல்லாமலேயே இந்த மூன்று சொல் முகவரியை நம்மால் கண்டறிய முடியும்.\n‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ ஆங்கில மொழியோடு மட்டும் தனது சேவையைச் சுருக்கிக்கொள்ளவில்லை. உலகில் உள்ள அனைவரும் தங்கள் தாய்மொழியில் What3words செயலியைப் பயன்படுத்தும் நோக்கில் தனது சேவையை அது விரிவாக்கி வருகிறது. 26 மொழிகளில் இன்று அந்தச் செயலியை நாம் பயன்படுத்த முடியும். இந்த எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது.\nஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் புரட்சியை ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புரட்சி காட்டுத்தீயைப் போன்று உலகெங்கும் பரவி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில், தடம் அறிதலின் புதுமொழியாக, உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ முகவரி மாறும். அப்போது நம்முடைய முகவரி வெறும் மூன்று வார்த்தைகள் மட்டும் கொண்டதாக இருக்கும்.\nதாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது\nகோவிட் காலத்தில் தேர்வு: வழிகாட்டும் ஐ.ஐ.டி. கோவா\nWhat3wordsWhat3words appபயணத்தை எளிதாக்கலாம்மூன்று சொற்கள்தடம் அறிதல்கூகுள் மேப்வாட்த்ரீவேர்ட்ஸ்பின்கோடுசாலை முகவரிகூகுள் பிளே ஸ்டோர்\nதாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது\nகோவிட் காலத்தில் தேர்வு: வழிகாட்டும் ஐ.ஐ.டி. கோவா\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சிப்’ இன்றி அமையாது உலகு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nபெண்கள் 360: கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி- அவசியத்தை உறுதிப்படுத்தும் ஆய்வு\nஇது புதுசு: அவனுக்குப் பதில் அவர்\nமுதல் மனிதன்: வரலாறு அற்றவனின் வரலாறு\nசிறு அலட்சியமும் மூன்றாம் அலையை மோசமாக்கிவிடும்: டாக்டர் ராஜாராம் நேர்காணல்\nகுறும்படப் பார்வை: மகிழ்ச்சியின் ஊற்று இந்த ‘மாஸ்க்’\nஓடிடி பார்வை: ஸ்காம் 1992\n2,457 போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.497.32 கோடி ஓய்வூதிய நிலுவை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்\nஅரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் சார்பில் உபகரணங்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/615030-germany-reported-32-195-more-covid-19-cases-over-the-past-24-hours.html", "date_download": "2021-06-21T10:27:58Z", "digest": "sha1:25BGTDSLOCSSBEG3NRU6AGSXTC5REOFN", "length": 16126, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெர்மனியில் ஒரே நாளில் 32,195 பேருக்கு கரோனா பாதிப்பு | Germany reported 32,195 more COVID-19 cases over the past 24 hours - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nஜெர்மனியில் ஒரே நாளில் 32,195 பேருக்கு கரோனா பாதிப்பு\nஜெர்மனியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 32,195 பேருக்கு கரோன தொற்று உறுதி���்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.\nஇதுகுறித்து ஜெர்ம்னி ஊடகங்கள் தரப்பில், “ ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32,195 பேருக்கு கரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,87,115 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் கரோனாவுக்கு 802 பேர் பலியாகியுள்ளனர், கரோனாவுக்கு இதுவரை ஜெர்மனியில் 28,770 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று.\nகரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.\nஇந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.\nகுடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங். மூத்த தலைவர்கள் கைது: ராகுல் காந்திக்கு அனுமதி\nமும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டேனா- ஹ்ரித்திக் முன்னாள் மனைவி சூசன் கான் விளக்கம்\nபோராடும் விவசாயிகளுக்கு மக்களும் ஆதரவு தர வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\nதிமுகவின் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து\nCorona virusCoronaVaccineGermanyOne minute newsகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுகரோனா தடுப்பு மருந்து\nகுடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்....\nமும்பை போல��ஸாரால் கைது செய்யப்பட்டேனா- ஹ்ரித்திக் முன்னாள் மனைவி சூசன் கான் விளக்கம்\nபோராடும் விவசாயிகளுக்கு மக்களும் ஆதரவு தர வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nஉலகிலேயே முதல் முறை: 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி: 3000 பேர் பங்கேற்பு\nபிரிட்டனில் தொடங்கியது கரோனா 3-வது அலை; வீரியமான டெல்டா வைரஸ்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்\nசிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு திமுக ஆட்சியில் நிரந்தரத் தீர்வு: கனிமொழி எம்.பி....\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T11:27:13Z", "digest": "sha1:PWFM2U67KOKMZ5CVY42UNPQXWHF27XBD", "length": 10110, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தொற்றுப் பரவல்", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - தொற்றுப் பரவல்\nபயணத் தடையில் தளர்வுகள்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nமத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை: ஆளுநர் உரை\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nகரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்: எய்ம்ஸ்...\nகரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது: உச்ச...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்கு பதிவு செய்ய...\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்\nசரிவில் இருந்து பின்னலாடைத் துறையை மீட்க உள்நாட்டு உற்பத்தியை அனுமதிக்க வேண்டும்: திருப்பூர்...\nசெங்கல்பட்டு மற்றும் குன்னூர் நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்: இணையவழி...\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க தொடரும் தடை: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை\nஎழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு\nகங்கை தசரா; கரோனா பரவலால் வாரணாசியில் புனிதக் குளியலுக்கு அனுமதி இல்லை\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T11:35:19Z", "digest": "sha1:HVKDOBXQI54LV6646TYWSPCMTUJ3XYAD", "length": 9647, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பட்டம் தயாரித்தல்", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - பட்டம் தயாரித்தல்\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து, படப்பிடிப்புகளுக்கு அனுமதி; கூடுதல் தளர்வுகள்...\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு:23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு; 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை\n'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nசித்தலிங்கையா: எளியவர் போற்றிய கலைஞன்\nதேசியத் திறனாய்வு முதல்நிலை தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்வு\nலண்டன் வேதியியல் ஆராய்ச���சிக்கூட உறுப்பினர்களான மதுரை தியாகராசர் கல்லூரிப் பேராசிரியர்கள்\nவிளையாட்டாய் சில கதைகள்: பந்துவீச்சாளராக மாறிய பேட்ஸ்மேன்\nபிரெஞ்சு ஓபன் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டென்னிஸ் ராக்கெட்டை சிறுவனுக்கு பரிசாக...\nவங்கித் துறையில் 11,000 வேலைகள்\nஃபிரெஞ்சு ஓபனை வென்ற ஜோகோவிச்: சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் பாராட்டு\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nநாளை சர்வதேச யோகா தினம்: நாடுமுழுவதும் பல்வேறு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/head-masters-dairy-download-2020-2021.html", "date_download": "2021-06-21T11:12:05Z", "digest": "sha1:RFVYZVSNU7GDTWNKC5CGKICPZIEV7ET5", "length": 6115, "nlines": 92, "source_domain": "www.kalvinews.com", "title": "Head Master's Dairy Download 2020 - 2021", "raw_content": "\nகல்வி என்பது கூட்டு முயற்சியால் கைகூடுவதாகும். இந்நிகழ்வானது சமூகம் - பெற்றோர் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனத் தொடர் சங்கிலியின் முழுமையான பங்கேற்பாக அமைந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் எனினும் பள்ளியைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு தலைமையாசிரியரை மட்டுமே சார்ந்ததாகும் பள்ளி வளர்ச்சிக்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதும் தலைமையாசிரியரின் முதன்மையான கடமையாகும்.\nதலைமையாசிரியர் நல்ல தலைமைப் பண்பாளராகவும் பள்ளியின் வளர்ச்சியில் வழிகாட்டுபவராகவும் , தொண்டுள்ளம் கொண்டவராகவும் , அர்பணிப்பு குணம் உள்ளவராகவும் , தெளிவான சிந்தனை உடையவராகவும் , தம் பணியில் முழுமைப்படுத்திக் கொள்ள இக்கையேடு சிறந்த வழிகாட்டியாக அமையும். தலைமையாசிரியர் என்பவர் பள்ளிக்கு முன் வந்து பின் செல்பவராக இருத்தல் வேண்டும் . காலம் தவறாமைக்கு சான்றாக விளங்க வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால் மட்டுமே பள்ளியை அனைத்து நிகழ்வுகளிலும் முன்னேற்றம் அடைய செய்ய முடியும்\nஇக்கையேட்டினை நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்டத்தின் கல்வித்தரம் உயர அனைவரும் பாடுபட வேண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:32:39Z", "digest": "sha1:IBG3VMNK722BTNTPDTURPVBVVDPTG44G", "length": 11594, "nlines": 126, "source_domain": "www.onlinetntj.com", "title": "நவீன பிரச்சினைகள் – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / நவீன பிரச்சினைகள்\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nவாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி | கேள்வி பதில் நிகழ்ச்சி\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nold onlinetntj.com ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற...\nதாய்ப்பாலை நிறுத்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்\nசமீப காலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போன��ு. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச் செய்தி இதுதான். அல்-குர்ஆனின் தீர்ப்பு...\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\n ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா ஆள் அசத்தலா இருக்கே\nகொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா\nகொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா கொரோனா நோய் பரவலால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி வருகின்றன. பொருளாதார நெருக்கடி, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்த பிரச்சனைகள், நோய்க்கு எதிராக அரசு தன்னாலான தடுப்பு...\nவெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா\nவெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா\nஇஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”\nஇஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி” M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc. இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள்,...\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக���கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/14358/", "date_download": "2021-06-21T09:40:37Z", "digest": "sha1:VOLWIGWVYPDVEC7OQVRDO7N6ISEWGHDA", "length": 25586, "nlines": 297, "source_domain": "www.tnpolice.news", "title": "இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nஇயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால பயிற்சி\nபுதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த 2006ம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மீட்புப்படை இயங்கி வருகிறது. 12 பட்டாலியன்களாக உள்ள இதில், 13 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.\nதேசிய பேரிடர் மீட்புப்படையினர் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பேரிடர் மீட்புப்படை துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் கூறியதாவது:\nபேரிடர் காலங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பள்ளி பாதுகாப்பு, நடைமுறையில் உள்ள பயிற்சிகள் மற்றும் ஒத்திகை பயிற்சிகள் என 4 வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.\nநாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்பட்ட இந்த பயிற்சியின் மூலமாக இதுவரை 66 லட்சத்து 27 ஆயிரத்து 69 பேர் பயன் அடைந்துள்ளனர். 10 ஆ��ிரத்து 193 முறை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.\nஎதிர்பாராத விதமாக மனிதரால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை எவ்வாறு திறம்பட கையாளுவது என்பது குறித்தும் கற்றுத் தரப்பட்டுள்ளது. எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக்கூடாது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nதேசிய பேரிடர் மீட்புப்படை மூலமாக நாடு முழுவதும் இதுவரை 2091 மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படைகள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nமாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்\n60 கடலூர்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 12.07.2018-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் திரு.வினோத்குமார் அவர்கள் […]\nஉலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் துவக்கி வைத்தார், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nமருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதுரை காவல் ஆணையர் அறிவுரை\nபணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்\nஉதவி ஆய்வாளரின் மனித நேயம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்���வர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18912/", "date_download": "2021-06-21T09:22:38Z", "digest": "sha1:22KLPMZRENKUHXTDTNNVEDLKMNLWISFL", "length": 22098, "nlines": 288, "source_domain": "www.tnpolice.news", "title": "குழந்தை பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கடையநல்லூர் உதவி ஆய்வாளர் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகுழந்தை பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கடையநல்லூர் உதவி ஆய்வாளர்\nதிருநெல்வேலி மாவட்டம் 03.08.2019 கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடையநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் pocso act மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தினார்.\nகன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது\n53 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.08.2019 அன்று தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜான் கிறிஸ்துராஜ் அவர்கள் சுங்கான்கடை பகுதியில் ரோந்து சென்ற போது […]\nசென்னையில் நேற்று இரவு நடிகர் ஷ்யாம் கைது, திர���யுலகினர் அதிர்ச்சி\nநான்காவது நாளாக போலீஸார் தீவிர சோதனை\nமலைவாழ் மக்களுக்கு அரிசி மளிகை வழங்கி நெல்லை காவல்துறையினர்.\nகொலை வழக்கில் விரைவாக செயல்பட்ட திருவள்ளூர் காவல்துறையினர், 5 பேர் கைது\nகிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து சென்ற போது – பிடிபட்ட இளம் கஞ்சா வியாபாரி 7.2கிலோ கஞ்சா பறிமுதல்\nஒரே நாளில் 4 பேர் கைது – தூத்துக்குடி SP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துற���யும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/pages/view/57421/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:22:36Z", "digest": "sha1:H7JMJDIZ6E2KM3JC3OJRM34ASVRICZHN", "length": 19727, "nlines": 110, "source_domain": "connectgalaxy.com", "title": "பூதப் பாண்டியன் : Connectgalaxy", "raw_content": "\nசங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையும் பதியைத��� தலைநகரமாகக் கொண்டு, பாண்டிய நாட்டை ஆண்டு புகழெய்திய வேந்தர் பலராவார். பாண்டிய மரபில் தோன்றிய பலரும் வீரத்தாலும், கொடையாலும், கல்வியாலும் சிறந்து விளங்கினர். அவருள் சிலர் செய்யுள் பாடும் புலமையும் பெற்றுத் திகழ்ந்தனர்.\nசெய்யுள் பாடும் புலமையும், போர்க்களத்தே பகைவரை மடியச் செய்யும் வீரமும், கைம்மாறு கருதாமல் மேகத்தைப் போல வருவார்க்கு வாரி வழங்கிய கொடைத் தன்மையும் ஒருங்கே அமையப் பெற்ற சிலருள் பூதப் பாண்டியன் குறிப்பிடத்தக்கவனாவான்.\nபூதப் பாண்டியன் பலவகையிலும் சிறந்து விளங்கினான்; அவனிடம் ஆண்மை குடிகொண்டிருந்தது; புலமையோடு செய்யுள் பாடும் திறமையும் அமைந்திருந்தது; கொடைக் குணம் மல்கிக் கிடந்தது; அறிவுச் செறிவு மிக்கிருந்தது.\nஇங்கனம் பலவகையிலும் மேம்பட்டு விளங்கிய பூதப் பாண்டியன், இல்லற இன்பத்தையும் குறைவறப் பெற்றிருந்தான். அவனுக்கு மனைவியாக வாய்த்த பேறு பெற்றவள் பெருங்கோப்பெண்டு என்பவள். அவள் காண்பவர் மயங்கும் கட்டழகு வாய்த்தவள்; கொண்டான் குறிப்பறிந்து நடக்கும் குணம் மிகக் கொண்டவள்; கணவனைப் போலவே கல்வி கேள்விகளில் சிறந்து கவி பாடும் ஆற்றலையும் பெற்றிருந்தாள்.\nபூதப் பாண்டியனுக்கு மனைவி யென்னும் பெயரைக் கொண்டிருந்தாலும், சமயத்தில் அமைச்சன் போலவும் நடந்துகொண்டாள். தன் கணவன் வாழ்வே தன் வாழ்வு என்று கருதினாள். இத்தகையாளை மனைவியாகப் பெற்ற பூதப் பாண்டியன் ஒரு குறையுமில்லாமல் ஆட்சியை நேர்மையாக நடத்தி வந்தான்.\nபாண்டிய நாட்டின் வடவெல்லையாக ஒல்லையூர் என்னும் ஊர் விளங்கியது. அவ்வூர் இப்பொழுது ஒலியமங்கலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பூதப் பாண்டியனுக்கு முன்னிருந்த பாண்டியன் ஒருவனைச் சோழர் வென்று ஒல்லையூரைக் கைப்பற்றிக் கொண்டனர்.\nபாண்டியருக்குறியது, பாண்டிய நாட்டின் வடவெல்லையாக அமைந்திருந்தது மாகிய ஒல்லையூர் சோழர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அக்காலத்தே சோழர்களே வலிமையுடையவர்களாக இருந்ததால் அவர்களை வென்று ஒல்லையூரைக் கைப்பற்றக் கூடிய வலிமை பாண்டியனுக்கு இல்லாது போயிற்று; மேலும் சேரரும் பாண்டியனுக்குப் பகைவராக இருந்தனர். இந்நிலையால் ஒல்லையூர் சோழர்களின் ஆட்சியில் சிக்கித் தன் உரிமை யிழந்தது.\nபூதப் பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அவன் ���னக்கண் முன் ஒல்லையூர்தான் காட்சி தந்தது. வழிவழியாகப் பாண்டி நாட்டிற்குரிமையுடைய ஒல்லையூர், மாற்றாரால் கைப்பற்றப்பட்டு விட்டதை எண்ணியெண்ணி வருந்தினான்; தன் காலைத்திலாவது ஒல்லையூர் பண்டுபோல் பாண்டி நாட்டிற்கு உரிமையாக வேண்டுமென்று கருதினான்.\nதனது நாட்டுக்கும், தனது குடிக்கும் ஏற்பட்ட பழியைத் துடைக்க உறுதி பூண்டான். சோழர்களை வெல்லுதல் அத்துணை எளிதன்று என்பதனை அவன் அறிவான். சோழப் படைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது படையைத் திருத்திப் பெருக்கினான்; புத்தம் புதிய படைக்கலங்கள் படைகளுக்கு வழங்கப்பட்டன.\nஒருநாள், சோழன் சற்றும் எதிர்பாரா வகையில் திடீரென்று படையுடன் சென்று பூதப் பாண்டியன் தாக்கினான். திடீர்த் தாக்குதலால் சோழப்படை நிலை குலைந்தது. பாண்டியரால் யாது செய்ய முடியுமென்று இறுமாந்திருந்த சோழப்படை, பூதப் பாண்டியனது படைக்கு முன்னே நிற்க முடியாமல் சின்னாப்பின்னமாகிச் சிதறியது; வேறு வழியின்றி சோழன் படையுடன் புறமுதுகிட்டோடினான்.\nபாண்டியப் படை ஒல்லையூரைக் கைப்பற்றிக் கொண்டது. பூதப் பாண்டியன் வாகை மாலை சூடினான். பாண்டி நாட்டுக்கு நெடுநாளாக ஏற்பட்டிருந்த பழியைத் துடைத்த பூதப் பாண்டியனைப் பாண்டு நாட்டு மக்கள் புகழ்ந்து பாராட்டினர்; வெற்றி விழாக் கொண்டாடித் தங்கள் வேந்தனைப் பெருமைப்படுத்தினர்.\nபாண்டிநாட்டார் வெற்றி விழாக் கொண்டாடியதோடு நில்லாமல், என்றும் நிலைத்திருக்கக் கூடிய வெற்றிப் பெயரைப் பூதப் பாண்டியனுக்கு வழங்கினர். அது முதல் பூதப் பாண்டியன் 'ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்' என்ற புகழ்ப் பெயரால் அழைக்கப் பெற்றான். ஒல்லையூரைப் பெற்ற பெருமிதத்தால் பூதப் பாண்டியன் செருக்குக் கொள்ளவில்லை; முன்னிலும் அடக்கமாக நடந்து கொண்டான். வீரனானவன், தன்னைப் போன்ற மாவீரர்களைப் புகழும் பழக்கத்தைக் கொண்டிருந்தான்.\nஅவன் காலத்தே பொதியமலைப் பகுதியைத் திதியன் என்னும் மாவீரன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் விற்போரில் வல்லவன்; அவனது வீரத்தைப் பிறர் வாயிலாக அறிந்ததோடு, பூதப் பாண்டியன் நேரிலும் பார்த்து வியந்தான். அதனால், மாவீரனான திதியனைத் தன்னுயிர் நண்பனாகக் கொண்டான். தனக்கடங்கிய சிற்றரசனாகத் திதியன் இருந்தாலும் , பல போர்களில் அவன் செய்த உதவியைப் பூதப் பாண்டியன��� மறக்கவில்லை.\nதனது வெற்றிக்கு அவனும் காரணமானவன் என்பதைப் பூதப் பாண்டியன் நன்கு உணர்ந்திருந்தான்; அவன்பால் தான் கொண்டுள்ள பற்றினையும் நன்றியறிதலையும் புலப்படுத்த எண்ணினான். என்றும் அழியாமல் நிலைத்திருக்கக்கூடிய வகையில், திதியனது ஆண்மையையும் பெருமையையும் தனது பாடல் மூலம் உலகினர்க்கு விளங்கச் செய்தான்.\nஇல்லறச் செல்வியாகப் பெருங்கோப்பெண்டினையும், பெறுதற்கரிய நண்பனாகத் திதியனையும் பெற்ற பூதப் பாண்டியன் யாதொரு குறையுமில்லாமல் ஆட்சியைச் செவ்வனே நடத்தி வந்தான். இங்ஙனம், நீதி நெறி வழுவாமல் பூதப் பாண்டியன் அரசாண்டு வரும்போது, மறுபடியும் போரில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.\nநெடுநாளாகத் தங்கள் கையிலிருந்த ஒல்லையூரைப் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டார்களே என்ற ஆத்திரம் சோழர்களுக்கிருந்தது; எவ்வாறேனும் மறுபடியும் போரிட்டு ஒல்லையூரைக் கைப்பற்ற வேண்டுமென்று சோழன் நினைத்தான். ஆனால், தன்னொருவனால் மட்டும் பூதப் பாண்டியனை வெல்ல முடியாது என்பதனைச் சோழன் அறிந்திருந்தான்; அதனால், சேரனது துணையை வேண்டினான்.\nஇதற்கு முன்னரே, சேரருக்கும் பாண்டியருக்கும் பகையிருந்ததால், சோழனது வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கச் சேரன் உடனே இசைந்தான். சோழப்படையும் சேரப்படையும் அணிவகுத்து ஒல்லையூரை நோக்கிப் புறப்பட்டன. பூதப் பாண்டியன் தன் ஒற்றர்களால், சோழப்படையும் சேரப்படையும் ஒல்லையூர் மீது படையெடுத்து வருவதை அறிந்தான்.\nஆனால், அவன் சிறிதும் அஞ்சவில்லை. தனது படையைத் திரட்டிப் போருக்குத் தயாரானான். போருக்குப் புறப்படுமுன் படைகளையும் குடிமக்களையும் சான்றோர்களையும் பார்த்து அவன் கூறிய வஞ்சின மொழிகள் கோழைகளையும் வீரனாக்கும்.\n\"என்னை எதிர்த்து வருவாரைப் போர்க்களத்தே வென்று வாகை சூடுவேன்; இஃது உறுதியானது.\nஅவ்வாறு பகைவர்களைத் தோல்வியுறச் செய்யாவிட்டால், யான் என் அழகிய மனைவியைப் பிரிவேனாக; குடிமக்களால் பழிக்கப்படும் கொடுங்கோலன் ஆவேனாக.\nதிதியன், மாவன், ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதனழிசி, இயக்கன் போன்ற என்னரும் நண்பர்களை விட்டுப் பிரிவேனாக; வருவார்க்கு வாரிவழங்க முடியாத வறுமையை அடைவேனாக\"\nஇவ்வாறு வஞ்சினமுரைத்த பூதப் பாண்டியன், படையினர் ஆரவாரிக்க ஒல்லையூரை நோக்கிப் புறப்பட்டான். பாண்டியப்படை, சேர சோழப் படையுடன் மோதியது; போர் கடுமையாக இருந்தது; எனினும் பூதப் பாண்டியனது படை சேர சோழப் படைகளுக்கு முன் நிற்க மாட்டாமல் குலைந்தது.\nசோழன் மட்டும் எதிர்த்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கும். சோழனுடன் சேரனும் சேரவே, பூதப் பாண்டியனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனினும் யானைக் கூட்டத்தே புகுந்த சிங்கத்தைப் போலவே பூதப் பாண்டியன், சேர சோழ படைகளுக்கு நடுவே புகுந்து வீரப் போராடினான். சேர சோழப் படைகள் பூதப் பாண்டியனைச் சுற்றி வளைத்துக் கொண்டன; படைவீரன் ஒருவனால் பூதப் பாண்டியன் கொல்லப் பட்டான். பூதப் பாண்டியன் புகழுடலை நிலை நிறுத்திப் பூத உடலைத் துறந்தான்.\nதங்கள் அரசன் இறக்கவே பாண்டியப் படை சிதறியது. ஒல்லையூர் சோழனுக்கு உரிமையாயிற்று. ஒல்லையூர் போரிலே உயிரிழந்த தன் கணவனை எண்ணியெண்ணி பெருங்கோப்பெண்டு மனம் உருகினாள்; கணவனையிழந்து தான் மட்டும் விதவைக் கோலம் பூண்டு வாழ விரும்பவில்லை. கணவனுடன் உயிர் துறக்கவே விரும்பினாள்.\nகணவன் உடல் எரிக்கப்படும் தீயிலேயே தானும் விழுந்து உயிர் துறக்க முடிவு செய்தாள். சான்றோர் பலர் தடுத்தும், தான் செய்த முடிவுப் படியே தீப் பாய்ந்து உயிர் நீத்தாள். தனது செயலால் பூதப் பாண்டியனது புகழை மேலும் ஓங்கச் செய்த பெருங்கோப்பெண்டின் புகழ் ஓங்குக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/there-is-evidence-that-rajagopalan-was-wrong-shankar-jiwal/", "date_download": "2021-06-21T09:43:39Z", "digest": "sha1:OTUCTMCWHNTCCGAL4SZL4BA53ZRND2AJ", "length": 7170, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "ராஜகோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது- சங்கர் ஜிவால்..!", "raw_content": "\nராஜகோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது- சங்கர் ஜிவால்..\nபாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த ஆயுதப் படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், அனைத்து போக்சோ வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.\nபாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தார். பாலியல் புகாரில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடனடியாக புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பத்மா சேஷாத்ரி பள்ளியில் இன்னும் இருவர் புகார் அளித்துள்ளனர்.\nசமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nசென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.\nமாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2021-06-21T11:14:54Z", "digest": "sha1:GOZAH57QTDEUXR2SBYUPTCSUVFLSB5IC", "length": 6331, "nlines": 66, "source_domain": "newcinemaexpress.com", "title": "முன்னணி நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன்", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்��ி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»முன்னணி நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன்\nமுன்னணி நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன்\nசூப்பர் ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன் அகில இந்திய சிலம்பம் செயல் கூட்டமைப்பின் தலைவரானார் \nதமிழில் ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் S. பாண்டியன் ஆசான். இவரிடம் தான் அஜித் , விஜய் , சூர்யா , கார்த்தி , தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலர் சிலம்பம் கற்றுக்கொண்டனர். தமிழ் நடிகர்களின் ஆசானாக இருக்கும் இவரின் கதையை வைத்து சில திரைப்படங்களும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநவம்பர் 26 2017 அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலும் மற்றும் ஆண்டு பொது குழுக்கூட்டமும் சென்னை தாம்பரத்தில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.\nஇதில் அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் தலைவாராக :- திரு. நைனார் மனோஜ் ,\nசெயல் தலைவராக :- திரு. பவர் S. பாண்டியன் ஆசான்\nதுணை தலைவர்களாக :- திரு. G. பாலா , திரு. ராதா கிருஷ்ணன் ( கேரளா )\nபொது செயலாளராக :- திருமதி ஐரின் செல்வராஜ்\nகூட்டு செயலாளராக :- திரு. பத்ரிநாத் , திரு. S. பாண்டே ( குஜராத் ) , திரு. திலீப் குமார் யாதவ் ( டெல்லி ) மற்றும் திரு. சிவ ராமகிருஷ்ணன் ( ஆந்திர பிரதேஷ் )\nபொருளாளராக :- திரு . S. முத்து கிருஷ்ணன்\nதொழில்நுட்ப குழு தலைவராக :- திரு. செல்வராஜ் ஆசான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-24-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-21T10:52:19Z", "digest": "sha1:ZGDEN7I73WTIUAN52AYOJRLEEGQB3JEK", "length": 12755, "nlines": 220, "source_domain": "patrikai.com", "title": "சூர்யாவின் 24 பொங்கலுக்கு இல்லே..! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசூர்யாவின் 24 பொங்கலுக்கு இல்லே..\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ’24’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று தகவல் வெளியானது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில்தான் பெரும்பாலும் நடந்தது. மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவி்த்திருந்தார் சூர்யா. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளும் துவங்கிவிட்டன. ஆகவே முன்பே சொன்னபடி பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது. ஆகவே ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’, ‘அரண்மனை 2’ ஆகிய படங்கள் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅஞ்சு பேரையும் என்ன பாடுபடுத்துவாரோ பாலா\nNext articleமீண்டும் மிரட்ட வருகிறார் சண்முகப்பாண்டிய��்\n‘தளபதி 65 ‘ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு….\n‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது\nபிரபல மலையாள திரைப்பட பாடலாசிரியர் ரமேசன் நாயர் காலமானார்….\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wb-navi.com/how-do-i-fix-my-3ds-error-problem", "date_download": "2021-06-21T11:00:28Z", "digest": "sha1:PRM65TNKGA5OCBF5AS37Z7ACHKZQB7TY", "length": 38195, "nlines": 217, "source_domain": "ta.wb-navi.com", "title": "தீர்க்கப்பட்டது: எனது 3DS பிழை சிக்கலை எவ்வாறு சரிசெய்வது? - நிண்டெண்டோ 3DSt - கேள்வி பதில்", "raw_content": "\nஎனது 3DS பிழை சிக்கலை எவ்வாறு சரிசெய்வது\nநிண்டெண்டோ கையடக்க சாதனம் பிப்ரவரி 2011 இல் வெளியிடப்பட்டது, இது மாதிரி எண் CTR-001 ஆல் அடையாளம் காணப்பட்டது.\nநான் ஒரு நிமிடம் கழித்து எனது 3DS ஐ இயக்கும்போது, ​​'பிழை ஏற்பட்டது. சக்தியை அணைக்க POWER பொத்தானை அழுத்திப் பிடிக்கவும், பின்னர் அதை இயக்கி மீண்டும் முயற்சிக்கவும். உதவிக்கு, support.nintendo.com ஐப் பார்வையிடவும். '\nநான் வலைத்தளத்தை சரிபார்த்து அதை அணைக்க முயற்சித்தேன் மற்றும் பல முறை, ஆனால் எதுவும் செயல்படவில்லை. எதனால் ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன், எதையாவது அடையும்போது எனது 3DS ஐ என் மேசையிலிருந்து 2.5-3 அடி தட்டினேன். தவறு என்ன, அதை எவ்வாறு சரிசெய்வது என்று யாருக்கும் தெரியுமா\nவைஃபையிலிருந்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் என்னால் படிக்க முடியாது, ஏனெனில் அது இந்த பிராந்தியத்தில் இல்லை என்று என்னிடம் கூறுகிறது\n01/23/2015 வழங்கியவர் ஜெலினா 10\nஎனது 2 டிஎஸ் உடைந்துவிட்டது என்று நினைக்கிறேன், ஏனென்றால் என் எஸ்.டி கார்டு வேலை செய்யாது, இது எஸ்டி கார்டில் மென்பொருளைக் காட்ட முடியாது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. எஸ்டி கார்டை அணுக முடியவில்லை. அதனால் நான் என்ன செய்வது நான் அதை வெளியே எடுக்க முயற்சித்தேன், அதைத் தேய்த்து மீண்டும் உள்ளே வைக்கவும், ஆனால் அது இன்னும் இயங்காது :( தயவுசெய்து அதை எவ்வாறு சரிசெய்வது என்று சொல்லுங்கள் \n05/30/2015 வழங்கியவர் ஜோஷ் தி கேமர்\nஎனவே எனது 3 டிஎஸ் கேமரா பிழையைப் பற்றியது ... இரண்டு மாதங்கள் இப்போது எல்லாவற்றையும் இயக்க மற்றும் அணைக்க முயற்சித்தால், அதைத் தட்டவும், எனது 3 டிஸைத் தேய்க்கவும் எதுவும் வேலை செய்யவும் இல்லை.\nஇது 2DS க்கும் பொருந்துமா\n01/07/2014 வழங்கியவர் அந்தோணி சோ\nஅந்தோணி, இது அனைத்து டி.எஸ் குடும்பத்திற்கும் பொருந்தும். நிண்டெண்டோ அவர்களின் அடிப்படை செயல்பாட்டுக் கொள்கைகளை மாற்றவில்லை.\nநல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல பழுது ....\nவழக்கு இல்லாமல் ஏர்போட்களை வசூலிக்க முடியுமா\nஏய் தோழர்களே, தயவுசெய்து பரப்புங்கள், நான் ஒரு பிழைத்திருத்தத்தைக் கண்டேன் இயக்கப்பட்ட வைஃபை மூலம் விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு சோதனையாக நான் ஒரு நண்பருடன் மரியோ கார்ட் 7 மல்டிபிளேயரில் 2 முழு சுற்றுகளையும் விளையாடினேன். என்னால் இன்டர்ன்ட்டை உலவ முடிந்தது, மேலும் எனது பல்வேறு விளையாட்டுகளையும் விளையாட முடிந்தது. எனக்கு அதே பிரச்சினை இருந்தது, வைஃபை இயக்கப்பட்டிருந்தால், பவர் பொத்தானை அழுத்தி மறுதொடக்கம் செய்யச் சொல்லும் மரணத்தின் கருப்புத் திரை எனக்குக் கிடைக்கும்.\nஎப்படியிருந்தாலும், நான் எனது 3DS XL ஐத் திறந்து, வைஃபை கார்டைக் கண்டுபிடித்து, அதை அவிழ்த்துவிட்டு, மீண்டும் செருகினேன்.\nஅதை அவிழ்க்கும்போது கவனமாக இருங்கள். நீங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் பிடிக்க வேண்டும், முன்னும் பின்னுமாக அசைக்க வேண்டும். இணைப்பான் 3DS இன் மையத்திற்கு மிக அருகில் உள்ள விளிம்பில் ஒரு சிறிய துண்டு என்பதால், ஒரு லீவரைப் போல திறக்க வேண்டாம். இங்கே பிரிக்கப்படாத ஒரு படம் உள்ளது, எனவே சிறிய இணைப்பான் செருகியைப் பற்றி நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் காணலாம், எனவே கவனமாக இருங்கள். http: //img.gawkerassets.com/post/9/2012 / ...\nஇந்த பாணியில் 3DS ஐத் திறப்பது எந்த உத்தரவாதத்தையும் ரத்து செய்யாது, எனவே கவலைப்பட வேண்டாம், எந்த உத்தரவாத ஸ்டிக்கரும் இல்லை, இது வரை செல்ல நான் கிழிக்க வேண்டியிருந்தது, கடவுளுக்கு நன்றி.\nநான் 3DS ஐத் திறந்தபோது, ​​எனது 'ஆர்' பொத்தானை அவிழ்த்துவிட்டதை நான் கவனித்தேன், எனவே நான் அதை மீண்டும் செருகினேன். அது சரி செய்யப்படவில்லை, ஏனென்றால் நான் உடனடியாக அதை முயற்சித்தேன், நான் வை��பை மீண்டும் இயக்கும் போதெல்லாம் அதே பிழையைப் பெற்றேன்.\nஎனவே, சுருக்கமாக, அவளைத் திறந்து, வைஃபை கார்டை அவிழ்த்து, அதைக் கிளிக் செய்யும் வரை அதை மீண்டும் உறுதியாக செருகவும். என்னுடைய எல்லா வழிகளிலும் இருப்பதற்கு முன்பு இரண்டு முறை கிளிக் செய்தேன், எனவே நீங்கள் உறுதியாக கீழே தள்ளுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதைப் போலவே, வைஃபை இயக்கப்பட்டவுடன் எனது 3DS உடன் மீண்டும் பிஸியாக இருந்தேன்\nஎன்னைப் பொறுத்தவரை இது ஒரு நிரந்தர தீர்வாகும். இது நீண்ட காலத்திற்கு ஒரு தற்காலிக தீர்வாக இருந்தால், குறைந்தபட்சம் 3DS ஆன்லைன் ஸ்டோரில் நீங்கள் வாங்கிய எல்லா பொருட்களையும் காப்புப் பிரதி எடுக்க கணினி பரிமாற்றம் செய்ய இது உங்களுக்கு உதவும். இது உண்மையில் எனது திட்டம், நான் இந்த விஷயத்தை ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கினேன், எனவே நான் அதை திரும்பப் பெற்று பெஸ்ட் பை உடன் கணினி பரிமாற்றத்தை செய்யப் போகிறேன், பாதுகாப்பான பக்கத்தில் இருக்க வேண்டும்.\nஇது உதவும் என்று நான் நம்புகிறேன்\n* ஆகஸ்ட் 7, 2014 ஐத் திருத்து *\nஎல்லா திருகுகளையும் கண்டுபிடித்து திறப்பதில் உங்களுக்கு சிக்கல்கள் உள்ளவர்களுக்கு, அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ இங்கே.\nவயர்லெஸ் போர்டை மீண்டும் இயக்குவது எனக்கும் வேலை செய்தது\nஎனக்கு இதே பிரச்சினை இருந்தது, 10-15 விநாடிகளுக்குப் பிறகு அது பிழையாகிவிடும். நான் வைஃபை அணைத்தால் அது நன்றாக இருக்கும், நான் அதை மீண்டும் இயக்கினால் பிழை ஏற்படும். யூ டியூப்பில் பிரித்தெடுக்கும் வீடியோவின் ஒரு பகுதியைப் பின்தொடர முடிவு செய்தேன், வைஃபை கார்டை அகற்றி மீண்டும் நிறுவினேன். இப்போது அது நன்றாக வேலை செய்கிறது.\nவைஃபை கார்டு இணைப்பு கீழ்நோக்கி இருப்பதால், அதை மேலும் அப்புறப்படுத்தும் என்பதால், கீழே இடிக்க நான் பரிந்துரைக்கவில்லை. உங்கள் தீர்வை இடுகையிட்டதற்கு நன்றி அலெஜான்ட்ரோ.\nஅலெஜான்ட்ரோ சொன்னதை நான் செய்தேன், அது சரியாக வேலை செய்தது\nபடிப்படியாக படி நிண்டெண்டோ 3DS வைஃபை போர்டு மாற்றுதல் சரியானது, நன்றி :)\nஆம். வைஃபை தந்திரம் நிலையான என்னுடையது. நன்றி\nஇதைச் செய்தால் அது வேலைசெய்தது, அதை முயற்சிக்க விரும்பும் எவருக்கும் நீங்கள் நினைப்பது போல் இது புத்திசாலித்தனமாக இல்லை\n10/12/2013 வழங்கியவர் ஜோஷ் வூட்வார்ட்\nஅதைத் திறந்து எல்லாம் சரியான இடத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படியானால், ஒன்று சேதமடையக்கூடும் என்று நினைத்து 3DS ஐத் தொடங்க முயற்சிக்கவும். வைஃபை-சாதனம் அல்லது எஸ்டி-ஸ்லாட் சேதமடைந்துள்ளதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். பிழை-செய்தி இல்லாமல் 3DS அதன் பின்னர் தொடங்குகிறது.\nஹாய் வோனா டு ஃபிக்ஸ்ட் எரோ ஃபிக்ஸ்ட்\nசீரான பதிலைப் பெறுவதாகத் தெரியவில்லை. ஆர் பிரிக்கப்படாதது போல் இருந்தது, பின்னர் அனைத்தும் நன்றாக வேலை செய்தன. அது நேற்று. இன்று, செய்தி மீண்டும் தோன்றியது. நான் பரிந்துரைகளைப் பின்பற்றி, வைஃபை கார்டை கவனமாக அகற்றிவிட்டேன், துரதிர்ஷ்டவசமாக அதில் எந்த வித்தியாசமும் இல்லை. இது எஸ்டி கார்டு அல்லது செருகலுடன் தொடர்புடையதாக இருந்தால், ஏன் அல்லது எப்படி எல்லாம் AOK என்று தோன்றுகிறது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது @ # $ விஷயம் ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (இது இப்போது டிசம்பர் நடுப்பகுதியில் உள்ளது) மற்றும் கிறிஸ்மஸுக்கு முன்பு வேலை செய்ய முடியாவிட்டால் நான் அடைக்கப்படுகிறேன். திரும்பிப் பார்க்க நிண்டெண்டோ அதை ஏற்றுக்கொள்வார், ஆனால் கிறிஸ்மஸ் நாள் கழித்து அது நல்லதல்ல. இது வைஃபை இல்லாமல் நன்றாக வேலை செய்யும் என்று தோன்றுகிறது, எனவே நான் அதை அணைத்துவிடுவேன், ஆனால் எனது மகன் வீடியோக்களைப் பார்ப்பது, ஆன்லைன் கடையிலிருந்து டெமோக்கள் போன்றவற்றைப் பெறுவதால் இது எங்களுக்கு நீண்டகால தீர்வாகாது. இந்த பிழை செய்தியில் வேறு யாருக்கும் தெரியாவிட்டால் தயவுசெய்து என்னை அறிந்து கொள்ளுங்கள் \nஇதுவரை அனைத்து பரிந்துரைகளுக்கும் அனைவருக்கும் நன்றி :)\nஹஹா விசித்திரமான விஷயம், ஆனால் எனது 3 டிஸின் அடிப்பகுதியை ஒரு அட்டவணைக்கு எதிராக மெதுவாக சில முறை இடிப்பதன் மூலம் இதை சரிசெய்தேன், எனவே பிழை செய்தி ஒரு தளர்வான இணைப்பால் ஏற்பட்டதாக நான் சந்தேகிக்கிறேன் ..... ஆனால் இதைச் செய்வதன் மூலம் இதை சரிசெய்ய முடியாவிட்டால் நீங்கள் அதை சரிசெய்ய முடியும் அல்லது உங்களுக்கு உண்மையில் வைஃபை தேவையில்லை என்றால் அதை அணைக்கவும்\nமஞ்சள் கம்பி கீற்றுகளில் ஒன்று தளர்வான ஹாஹா இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது\n01/09/2019 வழங்கி���வர் கெய்ட்லின் ஓ பிரையன்\nஅனைத்து நிண்டெண்டோ கன்சோல்களிலும் அனைத்து நல்ல தொழில்நுட்ப வல்லுநர்களும் அறிவார்கள்: டி.எஸ். லைட், டி.எஸ்.ஐ, டி.எஸ்.ஐ எக்ஸ்எல், 3 டிஎஸ் கன்சோல் இயங்கும், ஆனால் எந்த படத்தையும் காட்டாது:\nசாம்சங் கேலக்ஸி எஸ் 4 அழைப்புகளின் போது ஒலி இல்லை\nவைஃபை அட்டை சேதமடைந்துள்ளது, துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது அகற்றப்பட்டது.\nமேல் அல்லது கீழ் திரை உடைக்கப்பட்டுள்ளது, குறுகிய சுற்று அல்லது தட்டையான கேபிள் உடைக்கப்பட்டுள்ளது.\n3DS இல் மேலே உள்ள அனைத்தும் + துண்டிக்கப்பட்ட அல்லது உடைந்த கேமராக்கள்.\nபரிந்துரை: அதை சரிசெய்ய முயற்சிக்க கன்சோலை அடிக்க வேண்டாம். அதைத் திறந்து, உடைந்த / தளர்வான கூறுகளை மாற்றவும் அல்லது வைக்கவும்.\nஎனது முந்தைய கருத்துக்கு பதிலளிக்க மறந்துவிட்டேன்.\nநான் மாற்று வைஃபை கார்டை வாங்கினேன், அது சில நாட்களுக்குப் பிறகு அஞ்சலில் வந்தது. மீண்டும் 3DS ஐ திறந்து, பழைய அட்டையை வெளியே இழுத்து, புதியதை வைத்து, WAMMO, வயர்லெஸ் செயல்பாடுகள் மீண்டும் வேலை செய்தன. நன்றி iFixit\nநிலையான என்னுடையது அதே வழியில். ஈ-பே 10 நிமிட நிறுவலில் பயன்படுத்தப்பட்ட அட்டைக்கு 7 ரூபாய்கள்.\n12/12/2014 வழங்கியவர் டிலான் பெடர்சன்\nஇந்த படிகளை முடிக்க பரிந்துரைக்கிறேன்:\nகன்சோலை அணைத்துவிட்டு மீண்டும் இயக்கவும்.\nஉங்கள் நிண்டெண்டோ சுவிட்ச் கன்சோலில் இன்னும் நிறுவப்படாத கணினி புதுப்பிப்பு கிடைக்கிறதா என்று சோதிக்கவும்.\nஉங்கள் கணினியை இயக்கி பிழைக் குறியீடு மீண்டும் தோன்றுமா என்று பாருங்கள்.\nபிழை மீண்டும் நிகழவில்லை என்றால், கணினியை இயல்பாகப் பயன்படுத்துங்கள்.\nமேலும் வருகைக்கு நிண்டெண்டோ பிழையை சரிசெய்யவும் பிழையை சரிசெய்ய இது உங்களுக்கு உதவுகிறதா என்று பாருங்கள்.\nநான் என் பேட்டரியை இழுத்து மீண்டும் அமர்ந்தேன், சிக்கல் மீண்டும் தோன்றவில்லை. நான் அதைச் செய்து பல வாரங்கள் ஆகின்றன.\n2DS க்கும் இந்த பிழைத்திருத்தத்தை என்னால் உறுதிப்படுத்த முடியும்.\nதுவக்கத்திற்குப் பிறகு சுமார் 15 வினாடிகளுக்குப் பிறகு இந்த 2DS எப்போதும் இந்த பிழை செய்தியைக் கொண்டு வந்து அணைக்க வேண்டியிருந்தது.\nநான் அதைத் திறந்து வைஃபை கார்டை மீண்டும் செருகினேன், அதன் பிறகு அது வேலை செய்தது.\nஎனது எல் பொத்தானைச் சுற்றி இணைக்கப்பட்ட ஆ��ஞ்சு கேபிளை நான் உடைத்தால், அது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா\nஆம், அந்த கேபிள் எல் அல்லது ஆர் பொத்தானைக் கீழே உள்ள மைக்ரோ சுவிட்சிற்கான இணைப்பாகும். நீங்கள் முழு கேபிளையும் மாற்ற வேண்டும் (இதில் மைக்ரோ சுவிட்ச் அடங்கும்). இது எளிதான மாற்றாகும்.\nநல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல பழுது ...\nஒலியுடன் கூடிய விஜியோ டிவி கருப்புத் திரை\nவணக்கம். எனது 3ds xl எனக்கு இதே சிக்கலைக் கொடுக்கிறது. அதை இயக்கவும், 10-15 வினாடிகள் மற்றும் பிழையுடன் கருப்பு திரை செய்தி ஏற்பட்டது. எனது வைஃபை கார்டு இன்னும் துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே சிக்கல் ஏற்படுகிறது. எனவே நான் மீண்டும் வைஃபை கார்டைத் துண்டித்து வெளியே வைத்தேன். இப்போது நான் அதை இயக்கும்போது அது அப்படியே இருக்கும், ஆனால் நான் எதையும் ஏற்ற முயற்சிக்கும்போது அது பூட்டப்படும். வைஃபை அட்டை மற்றும் அசல் வெளியீட்டு வருமானத்தை மீண்டும் இணைக்கவும். என்னிடம் மோசமான வைஃபை அட்டை இருப்பதாக நான் நினைக்கிறேன், யாராவது ஒப்புக்கொள்கிறார்களா\nபுத்தம் புதிய வைஃபை அட்டை உதவவில்லை. நான் ஒவ்வொரு நாடாவையும் துண்டித்து மீண்டும் இணைத்துள்ளேன், இன்னும் தீர்க்கப்படவில்லை. வைஃபை கார்டைத் துண்டிக்கவும், பிழையும் இல்லை, ஆனால் எதையும் திறக்கும்போது உறைகிறது. யாருக்கும் ஏதாவது யோசனை இருக்கிறதா \nஎனது புத்தம் புதிய டிஎஸ் எக்ஸ்எல் என்னை திரையில் இடது மற்றும் வலது பக்கம் நகர்த்த அனுமதிக்காது, நான் செய்யக்கூடியது எல்லாம் நான் விளையாடும் விளையாட்டுக்குச் செல்வதுதான். எனது வைஃபை லைட் இயக்கத்தில் உள்ளது\n07/01/2018 வழங்கியவர் ஆயான் வலீத்\nஷான் வாக்கர் han ஷான்வால்கர்\nஉங்கள் வைஃபை கார்டை மீட்டமைப்பது மற்றொரு தீர்வைக் கொண்டுள்ளது: இது ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு பிழை செய்தியை மட்டுமே தருகிறது என்பதை நீங்கள் கவனித்தால், நீங்கள் மென்பொருளை சரிசெய்ய வேண்டியிருக்கலாம். Eshop> அமைப்புகள் / பிற> மீண்டும் ஏற்றக்கூடிய மென்பொருள்> பதிவிறக்கங்களுக்குச் சென்று உங்களுக்கு சிரமங்களைத் தரும் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும். கீழே உருட்டி பழுதுபார்க்கும் மென்பொருளைக் கிளிக் செய்க. இது உங்களுக்கு ஏதேனும் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். நான் உதவினேன், கடவுள் ஆசீர்வதிப்பா���் என்று நம்புகிறேன்\nபிழைக் குறியீட்டை 007-7120 ஐ எவ்வாறு சரிசெய்வது மற்றும் மென்பொருள் இல்லை sd அட்டைக்கு 0 இல்.\n12/26/2019 வழங்கியவர் ஜோசப் கந்தோல்போ\nஉங்கள் கணினியுடன் உங்கள் மந்திரவாதியை முழுவதுமாக துண்டித்து மீண்டும் இணைப்பதன் மூலமும் நீங்கள் முயற்சி செய்யலாம் அல்லது ஏதேனும் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் பார்வையிடலாம்\nநிண்டெண்டோ 3DS XL இல் இதே பிரச்சனை எனக்கு இருந்தது, வைஃபை கார்டை மறுபரிசீலனை செய்வது சிக்கலை சரிசெய்யவில்லை. மாற்று அட்டையை வாங்கினார், அதுவும் சரி செய்யவில்லை. கார்டில் போதுமான அழுத்தத்தை வைப்பதில் இது ஒரு பிரச்சினை என்பதைக் கண்டுபிடிக்க வாருங்கள். எனவே வைஃபை கார்டின் மேல் கூடுதல் பிட் திணிப்பைச் சேர்த்தேன். அதை ஒன்றாகத் தள்ளி, 3DS மீண்டும் வைஃபை கார்டை அடையாளம் கண்டு, நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. எனவே கார்டை மறுபரிசீலனை செய்ய முயற்சித்த எல்லா நபர்களுக்கும், வேலை செய்யாததால் அட்டையின் மேல் கூடுதல் திணிப்பைச் சேர்க்க முயற்சிக்கவும், எனவே அதை மேலும் கீழே தள்ளும்.\nமாக்ஸாஃப் இணைப்பான் சார்ஜ் செய்யும் போது சூடாக இருக்கும்\nஐபோன் 6 பிளஸில் மெதுவான வைஃபை\nபுதைபடிவ கியூ மார்ஷல் ஜெனரல் 2 பழுது\nதொழிற்சாலை அமைப்பிற்கு மீட்டமைப்பது எப்படி\nஅமேசான் தீ 5 வது தலைமுறை பழுது\nமறுதொடக்கம் செய்த பிறகு விசைப்பலகை காண்பிக்கப்படாது\nஎனது தொலைபேசி ஏன் சான்டிஸ்க் இரட்டை மைக்ரோ யு.எஸ்.பி குச்சியை அங்கீகரிக்கவில்லை\nசென்சார் அமைப்பில் காலக்கெடுவைக் கோருங்கள்\nஎனது ஹெட்செட் ஏன் ஒரு பக்கத்தில் மட்டுமே இயங்குகிறது\nஎனது ஐபோனை எவ்வாறு செயல்படுத்துவது\nwb-navi - ஒருவருக்கொருவர் உதவ யார் எந்த பழுது அல்லது மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும். கூட ஒரு ஒற்றை சாதனம், உலக மேம்படுத்த வேண்டும்.\ncpu ஆஃப் வெப்ப பேஸ்ட் சுத்தம் சிறந்த வழி\nஎன் அமேசான் ஃபயர் ஸ்டிக் ரிமோட் வேலை செய்யாது\nlf com பெற்றோர் கணக்கு கடவுச்சொல்லை மறந்துவிட்டது\nஏன் என் நெருப்பு தீ அணைக்காது\nஒரு ரோகு ரிமோட்டைத் தவிர்ப்பது எப்படி\nகேலக்ஸி எஸ் 8 திரையை மாற்றுவது எப்படி\nஐபோன் 4 திரை மற்றும் டிஜிட்டல் மாற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/10-rekha-turns-55-today.html", "date_download": "2021-06-21T11:01:50Z", "digest": "sha1:DGV6Y4TTAGWKDEC247V7Z3DSEBQAI5DU", "length": 13357, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரேகாவுக்கு 55 வயது | Rekha turns 55 today, ரேகாவுக்கு 55 வயது - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முன்னாள் கனவுக் கன்னிகளில் ஒருவரான ரேகாவுக்கு இன்று 55 வயது பிறக்கிறது.\nநம்பவே முடியவில்லை, ரேகாவுக்கு 55 வயது ஆவதை. காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளான ரேகா, 1970ம் ஆண்டு சவான் படோன் படம் மூலமாக இந்தித் திரையுலகில் நுழைந்தார். அதன் பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 1981ல் வெளியான உம்ரோ ஜான் படம் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை வழங்கியது. அந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் ரேகா.\nஇயல்பான அழகுடன் கூடிய ஒரு சில நடிகைகளில் ரேகாவும் ஒருவர். இந்த 55 வயதிலும் கூட பாலிவுட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நாயகிகள் பட்டியலில் ரேகாவுக்கும் இடம் உள்ளது அவரது அழகுக்குக் கிடைத்த சான்று.\nஇன்றைய இளம் நாயகிகளுடன் போட்டி போடும் அளவுக்கு பொலிவுடன் காணப்படும் ரேகா இன்று தனது 55வது பிறந்த நாளை அமைதியான முறையில் மும்பையில் கொண்டாடுகிறார்.\nநல்ல வெதர்... நல்ல துணை.... பீச்ல பிக்னிக்... வேற என்ன வேணும்... கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nஉங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு\nதரையில் படுத்து.. வரலஷ்மி போட்டிருக்கிற செம வீடியோ... அட்வைசும் கொடுத்திருக்காங்க\nநான் தளபதி ரசிகை... ரோட்ல நா���் மட்டும் தனியா போகணும்... டிடியின் விநோத ஆசை\nதோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்\nலாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை\nசின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்ணுங்க... மகிழ்ச்சிக்கான ரகசியம் சொல்லும் மஞ்சிமா\nசென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை மீது தாக்குதல்.. போலீஸில் புகார்.. பரபரப்பு\nநம்பிக்கையோட முன்னோக்கி நடைபோடுங்க... ரம்யா பாண்டியன் அட்வைஸ்\nகோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி\nட்ராகன் பழத்தோட ஜாம் சாப்ட்டு இருக்கீங்களா... உருகிய அக்சரா ஹாசன்... லாக்டவுன் அட்டகாசங்கள்\nகொரோனாவிலிருந்து நம்மையும் காப்போம்... மற்றவர்களையும் காப்போம்... தடுப்பூசி போட்ட வாணி போஜன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nஉங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-tamilnadu-is-hiked-rs-22-232-009651.html", "date_download": "2021-06-21T10:32:20Z", "digest": "sha1:6H4QMPDZF4PEGQAQGYXBAYVUXRPUQR3X", "length": 20302, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..! | Today Gold rate in Tamilnadu is hiked to Rs 22,232 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nதமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\njust now கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\n1 min ago தமிழ்நாட்டின் வறுமைய�� ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nNews நீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று (05/12/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 2779 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து 22,232 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2918 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,344 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 40.50 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11:45 மணி நிலவரத்தின் படி 64.55 ரூபாயாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 4.35 ரூபாயாகவும், நாமக்கல்லில் 4.25 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 57.47 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 62.45 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் ��ிலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nபெட்ரோல் விலை உயர்வு: 7 மாநிலத்தில் 100ஐ தொட்டு சாதனை.. அப்போ தமிழ்நாடு..\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28532", "date_download": "2021-06-21T09:39:10Z", "digest": "sha1:KM6WEOHFB2YZH37I54VKOSXNTBN7UZQ7", "length": 8460, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "hai frnds gud news | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nவாழ்த்துக்கள்,உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் சுதா.\nவாழ்த்துக்கள் சுதா. ரொம்ப சந்தோஷம். நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்\nநான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.\nவாழ்த்துக்கள் தோழி.நல்ல சாப்பிடுங்க.நல்ல ரெஸ்ட் எடுங்க.relaxed ah irunga pa....\nதோழிகலே உங்கள் பதில் உடனடியாக வேண்டும்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள�� கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34373", "date_download": "2021-06-21T09:19:31Z", "digest": "sha1:6LQXQJP6XVB74NO57ZKDGC2BUIIMSCZR", "length": 15370, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாத்தா, பாட்டிகள் தினம்\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகன்களின் பள்ளியில் Grand Parents Day (தாத்தா, பாட்டிகள் தினம்) கொண்டாடினார்கள் . அதில் எனது மகன் வரவேற்பு உரை கொடுத்திருந்தார் . அவரது உரையின் தமிழாக்கம் இதோ உங்களுக்காக :-)\nவிழாவிற்கு வருகைதந்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்கள்,\nஇன்று நாம் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடுகிறோம் . இந்நாளில் எனது தாத்தா , பாட்டி பற்றி சொல்ல விரும்புகிறேன் . அவர்கள் மிகவும் அன்பானவர்கள் , அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர்களும் கூட , சில சமயங்களில் தண்டனைகளும் கிடைத்திருக்கின்றன .\n\"தாத்தா , பாட்டிகள் நடமாடும் வாழ்வியல் நூலகங்கள்\" . என் தாத்தா பாட்டியும் அப்படித்தான் . என் தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தார் . வாய்ப்பாடு , ரூபாய்களின் மதிப்பு , கடிதம் எழுதுதல் , கேரம் , கில்லி , கபாடி போன்றவையும் கற்றுக்கொடுத்துள்ளார் . இதையெல்லாம்விட எங்களின் தாய்மொழி , கலாச்சாரம் , பாரம்பரியம் , நல்லொழுக்கம் , கம்பீரம் , தைரியம் இவற்றையும் கற்றுக்கொடுத்துள்ளார் .\nநாங்கள் எப்பவெல்லாம் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றாளும் நாங்கள் விரும்பும் உணவுகளை செய்து கொடுப்பார் எங்கள் பாட்டி . அவர் செய்வதில் லட்டு மற்றும் பிரியாணி எனக்கும் என் தம்பிக்கும் மிகவும் பிடித்தமானவை . செடிகள் வளர்ப்பது , தோட்டப்பராமரிப்பு இவையெல்லாம் என் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டேன் . மேலும் யாரிடமும் மனம் புண்படும்படி பேசக்கூடாது , விட்டுக்கொடுத்து பழகவேண்டும் என அடிக்கடி சொல்லுவார் . அவர்களது சொல்பேச்சு கேட்��தால்தான் இன்று உங்கள் முன்னால் நல்ல தலைவனாக நிற்கிறேன் .\nஅவர்களோடு செலவிடும் நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று . நானும் தம்பியும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டு இருக்கிறோம் அடுத்த விடுமுறைக்காக . பாட்டியின் லட்டு சாப்பிட்டபடி தாத்தாவோட வண்டியில் கடைவீதி சுற்றிப்பார்க்க . :-)\nஇன்று எனது தாத்தா பாட்டியால் இங்கு வர இயலவில்லை , அது மிகவும் வருத்தமாக உள்ளது . ஆனால் , எனது நண்பர்களின் தாத்தா பாட்டிகள் எனது உரையை கேட்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உனர்கிறேன் .\n\" பெரியவர்களுக்கு என்றும் வழிநடத்தவும் , நேசிக்கவும் மட்டுமே தெரியும்.\nநாமும் அவர்களை மதித்து நேசிப்போம்...\"\nSelect ratingGive "தாத்தா, பாட்டிகள் தினம்" 1/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 2/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 3/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 4/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 5/5\nநான் வேலை பார்க்கும் ஒரு பாடசாலையிலமொவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமாக திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். பாட்டனார்களுக்கும் பேரர்களுக்கும் ஒரு முறை என்றால் பாட்டிமாருக்கும் பேரர்களுக்குமானது ஒரு முறை நடக்கும். இன்னொரு சமயம் தாய்மார்களும் மகன்மாரும் நடாத்துவார்கள்; மற்றொரு சமயம் தந்தையரும் மகன்மாரும் நடாத்துவார்கள்.\nபாட்டாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு விசேடம் தான்.\n///பாட்டாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு விசேடம் தான்.///\nஇந்த விழா முடிந்து ஊர் சென்றபோது இரு குட்டீஸும் அவர்களது பாட்டன் பாட்டியுடன் முன்பைவிட மகிழ்ச்சியாக இருந்தனர். பேரனின் பேச்சினை காணொளி மூலம் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.\nஅதைக் கேட்க நினைத்தேன். எங்காவது பகிர்ந்திருக்கிறீர்களோ\nஎங்கும் பகிரவில்லை . தாத்தா பாட்டிமார் தினம் அதனால் நான் அனுமதி வாங்கிக்கொண்டு கடைசியாக அமர்ந்து எடுத்தேன். உங்களுக்கு விருப்பமெனில் முகநூலில் செய்தியாக அனுப்புகிறேன்.\nஅனுப்பி வையுங்கள். பார்க்க விரும்புகிறேன். நன்றி.\nதாத்தா , பாட்டி தினம்\nஇப்படி ஒரு நாள் , சூப்பர் பா எதார்ந்த்தமான உரை தம்பிக்கு வாழ்த்துக்கள்.\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nஉரையை படிக்கும்போது என் தாத்தா பாட்டி நினைவுக்கு வந்துவிட்டார்கள்.\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 3\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 2\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \n\"இதயத்தால் பேசுகிறாள் - 4\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 3\"\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=273941&name=N.G.RAMAN", "date_download": "2021-06-21T09:12:59Z", "digest": "sha1:6A72CSBJBNHHIUXHHRR5KGLJJA7O2NNZ", "length": 21441, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: N.G.RAMAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் N.G.RAMAN அவரது கருத்துக்கள்\nஅரசியல் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி\nஒருவர் சபரீசன். மற்ற இருவர் தி மு க ஆதரவாளர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். நக்கீரன் கோபால் , மதுரை ரத்தினவேல், கோவை டாக்டர் மஹேந்திரன் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். 20-ஜூன்-2021 20:51:50 IST\nசம்பவம் துணை நடிகையின் பாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது\nஒரு அரசியல் தலைவரின் வாரிசு மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு 2018 ல் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பின் FIR போடப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. அந்த வழக்கு என்ன ஆனது குற்றம் சாட்டப்பட்ட நபர் தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகி விட்டார். தன் மீதான குற்றச்சாட்டையும் தேர்தல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா குற்றம் சாட்டப்பட்ட நபர் தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகி விட்டார். தன் மீதான குற்றச்சாட்டையும் தேர்தல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அவர் கைது செய்யப்படுவாரா \nபொது பெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம் சேகர்பாபு\nமுதலில் கருணாநிதி மற்றும் மற்ற தி மு க தலைவர்கள் குடும்பத்தை சேராத பெண் ஒருவரை தி மு க சார்பில் முதலமைச்சர் ஆகட்டும். குறைந்தபட்சம் நிதி அமைச்சராகவோ அறநிலையத்துறை அமைச்சராகவோ நியமிக்கபடட்டும் . இதை நூறு நாட்களுக்குள் செய்யட்டும். பிறகு கோவில்கள் பற்றி பேசலாம். 13-ஜூன்-2021 09:23:40 IST\nபொது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்��ுமே பேசவேண்டும் - மலையாளத்திற்கு ‛நோ டில்லி அரசு மருத்துவமனை சர்ச்சை சுற்றறிக்கை\nகேரளகாரர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு இது. அவர்களுக்கு பிற மொழிகள் தெரிந்தாலும் வேண்டுமென்றே மலையாளத்தில்தான் பேசுவார்கள். கோவை, நாகர்கோயில் போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் , பேருந்துகள் போன்றவைகளில் பணிபுரியும் கேரளாக்காரர்கள் தமிழில் பேசுவதே கிடையாது. இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. மற்ற மொழி பேசுவோருக்கு இது எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். 06-ஜூன்-2021 21:40:53 IST\nஅரசியல் பயங்கரவாதம் என முத்திரை குத்துவதா பா.ஜ., மீது சீமான் சாடல்\nஏழு பயங்கரவாதிகளின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் சீமான் போன்றோர் 'எங்களுக்கோ எங்கள் குடும்பத்தாருக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதை செய்தவர்கள் தமிழராக இருந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது' என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அவர் பயங்கரவாதத்தை ஆதரிக்கட்டும். மனித உயிர்களை பறிக்கும் எண்ணம் மன்னிக்க கூடிய செயலா \nஅரசியல் புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது\nதேவை இல்லாத விசயத்த பேசி தன்னோட திறமையை இவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்தி இருக்க வேண்டாம். பணக்கார அரசியல் வாரிசு என்ற ஒரு தகுதியைத் தவிர இவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது ஆணவ பேச்சு என்றுமே நற்பெயரை பெற்று தராது 31-மே-2021 20:37:10 IST\nஅரசியல் கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு\n1947 ல் இருந்து சொத்துக்கள் வகைப்படுத்தபட வேண்டும். 25-மே-2021 15:32:12 IST\nஅரசியல் கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு\nஇந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் அனைவரும் இந்து மதத்தின் மீது முழு நம்பிக்கை உள்ள இந்துக்களாக இருக்க வேண்டும். வேறு மதம் மாறியவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறநிலையத்துறை ஊழியர்களாக இருக்க கூடாது. அவர்களுக்கு கோவில் வருமானத்துக்கு ஏற்ற கவுரவ ஊதியம் வழங்க வேண்டுமே தவிர மற்ற அரசுத்துறை போன்று சம்பளம் வழங்க கூடாது. கடவுளைக் காண கட்டணம் வசூலிக்க கூடாது. அர்ச்சனை சீட்டு பிரார்த்தனை கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணம் வசூலிக்க கூடாது. லயோலா கல்லுரியை அறநிலையத் த���றை ஏற்று நடத்த வேண்டும். VIP களுக்கு என்று சிறப்பு தரிசனம் கூடாது. கடவுள் முன்னே அனைவரும் சமம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் இணையதளத்திலும் கோவிலில் மக்கள் பார்க்கும் வகையிலும் வைக்கப்பட வேண்டும். அறநிலைய துறை அலுவலகம் கோவில் உள்ளே இருக்க கூடாது. கோவிலின் வெளிப்புறம்தான் இறுக வேண்டும் 25-மே-2021 15:25:43 IST\nஅரசியல் என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் கமல்\nகுற்றம் நிரூபணம் ஆகாதவரை அவர்கள் நிரபராதிகள் . அவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை. இது தேர்தல் கமிஷனின் விதிமுறை . வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளனர் இது குற்றம் சாட்டப்பட்டவரின் பதில். தற்போதைய எம் எல் ஏ ஒருவர் மீது 1995 ல் போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு 2018 ல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து இன்னும் நிலுவையில் உள்ளது. இன்னொரு எம் எல் ஏ மீதான வழக்கில் 2018 ல் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின் பேரில் IPC SECTION 376 (PUNISHMENT FOR RAPE) ன் படி FIR போடப்பட்டு கிடப்பில் உள்ளது. தாமதிக்கப்படும் நீதி குற்றவாளிகளை வளர்த்து பாதுகாத்து அவர்களிடமே அதிகார பொறுப்புகளை ஒப்படைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 25-மே-2021 14:13:51 IST\nஅரசியல் என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் கமல்\n2021 தேர்தலில் தேர்நடுக்கப்பட்ட எம் எல் ஏ களில் 134 பேர் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ..13 பேர் கொலை முயற்சி வழக்கிலும், 2 பேர் கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். 3 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதில் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்.. அமைச்சர்களில் 28 பேர் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஒரு எம் எல் ஏ மீது 99 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் எந்த தொகுதி எம் எல் ஏ என்று தேடி கண்டு பிடியுங்கள் . இது பெருமைக்குரிய விஷயமா கமல் மீது வசை பாடும் கூட்டத்தார் இதைக் கண்டல்லவா கொதித்தெழ வேண்டும் கமல் மீது வசை பாடும் கூட்டத்தார் இதைக் கண்டல்லவா கொதித்தெழ வேண்டும் சாக்கடையை சுத்தம் செய்ய ஒருவர் இறங்கும் போது அவரை சுத்தம் செய்ய விடாமல் தடுப்பது என்ன நாகரீகம் சாக்கடையை சுத்தம் செய்ய ஒருவர் இறங்கும் போது அவரை சுத்தம் செய்ய விடாமல் தடுப்பது என்ன நாகரீகம் வன்முறை தவறு என்கிறார் . பிடிக்கவில்லை. அனைவரும் சமம் என்கிறார் . ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஊழல் கூடாது என்கிறார் . எரிச்சல் வருகிறது. நேர்மையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார். அது முடியாது என்று கோபம் வருகிறது. அஹிம்சையே மிகப் பெரிய ஆயுதம் என்கிறார். கேலி செய்ய தோன்றுகிறது. காங்கிரஸே மறந்த மகாத்மா காந்தியை தனது ஆசான் என்கிறார். யாரந்த காந்தி என்று ஏளனம் செய்ய தோன்றுகிறது. பாரதியின் வீரத்தை விதைக்க நினைக்கிறார். அது வீண் வேலையாகத் தெரிகிறது. ஆனால் இந்த நிலை நிச்சயம் மாறும் . . மாற வேண்டும் . 24-மே-2021 22:13:18 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/tnpsc-26.html", "date_download": "2021-06-21T09:23:03Z", "digest": "sha1:PXABDDFW7MCEB52NZISZJASY3MH4FUNE", "length": 6964, "nlines": 91, "source_domain": "www.kalvinews.com", "title": "TNPSC தேர்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது", "raw_content": "\nTNPSC தேர்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது\nTNPSC தேர்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nTNPSC தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை கைது செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4; குரூப் - 2ஏ; வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேட்டுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட, 51 பேரை, ஏற்கனவே கைது செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.\nதற்போது, விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை எழும்பூரில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., சங்கர் தலைமையிலான போலீசார், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வார��் 20 பேரை கைது செய்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. முறைகேடு தொடர்பாக மேலும் 40 பேரை போலீசார் தேடி வருகின்றனர்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags TNPSC தேர்வு முறைகேடு\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=17479", "date_download": "2021-06-21T11:10:55Z", "digest": "sha1:N7CYPMP5P2KND4GGTYL23QXWM4L4KPFH", "length": 6862, "nlines": 117, "source_domain": "www.paasam.com", "title": "கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,343பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு! | paasam", "raw_content": "\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,343பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து மூவாயிரத்து 988பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 62பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 58ஆயிரத்து 402பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், இதுவரை ஒன்பது இலட்சத்து 22ஆயிரத்து 524பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்க��� சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11263/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-06-21T09:05:58Z", "digest": "sha1:BSFWCRCYN7DQY6AOJZZXDPF5QFZPFAL6", "length": 8422, "nlines": 75, "source_domain": "www.tamilwin.lk", "title": "பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்த பாகிஸ்தான் இணக்கம் - Tamilwin", "raw_content": "\nபொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்த பாகிஸ்தான் இணக்கம்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸி உறுதியளித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபொருளாதார கூட்டுறவில் ஒரு பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத்துறையில் தமது அனுபவங்களை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை விஷேட கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.\nதமது முதிர்ச்சியான அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி கண்டியில் இடம்பெற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதம் குறித்து தமது கௌரவத்தை தெரிவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த நிகழ்வுகளை சில பிரிவினர் தவறாக பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும், மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி – சாவகச்சேரியில் சம்பவம்\nஇந்தியா தமது ஆட்சியைத் தவறாகவே புரிந்திருந்தது – முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கையில் தென்னை மரங்களை வெட்ட இனி பெர்மிசன் எடுக்க வேண்டும்.\nசாதாரண சளி காய்ச்சல் வந்தால் கொரோனாவில் இருந்து தப்பலாமா\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-451-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-athulya-ravi.html", "date_download": "2021-06-21T10:01:31Z", "digest": "sha1:4Q75P5CL4UC6MSPVVDPMBAS2PY3XHKLK", "length": 8597, "nlines": 148, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அதுல்யா ரவி - போட்டோ ஷூட் Athulya_Ravi on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅதுல்யா ரவி - போட்டோ ஷூட் Athulya_Ravi\nஅதுல்யா ரவி - போட்டோ ஷூட்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள்\nShalini pandey-இன் புதிய போட்டோ ஷூட்\nபோட்டோ சூட்டில் கலக்கும் 96 கௌரி\nநடிகை சுருதியின் வாவ் போட்டோ சூட்\nகாஜல் அகர்வால், ஓவியா, நிக்கி கல்ராணியின் போட்டோ சூட்\nநடிகர் விவேக்கின்,Style போட்டோஷூட் #Vivek\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம�� அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/bharathidasan-and-love/", "date_download": "2021-06-21T11:14:22Z", "digest": "sha1:HWIWUNGFKV5OGHDWRRPJR5USVUNABPB5", "length": 25390, "nlines": 206, "source_domain": "madrasreview.com", "title": "பாரதிதாசனும் காதலும்! - Madras Review", "raw_content": "\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review\nதாய்மொழியின் வலிமையை தனது சிந்தனையாக வடிவமைத்து, பார்ப்பனர் அல்லாதார் பண்பாட்டைப் போற்றுகிற பாடல்களை தமிழில் கொடுத்தவர் பரதிதாசன். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழி ஆற்றலை எடுத்து நவீன உலகில் கொடுத்தவர்.\nபாரதிதாசன் குறித்து எழுதுகிற போது பேராசிரியர் தமிழவன், ”சமஸ்கிருத கலப்பில்லாத தனித்தமிழிலிருந்து பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.\nபுரட்சிக் கவியான பாரதிதாசன் எழுதிய காதல் கவிதைகளும் சிறப்பு வாய்ந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ’அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பயன்படுத்தப்பட்ட பாரதிதாசனின் பாடலான ’அவளும் நானும்’ பாடல் இன்றைய தலைமுறையாலும் கொண்டாடப்பட்டது.\n”எல்லோரும் பாட்டுக்கு உரை எழுதியபோது பெரியாரின் உரைக்கு எல்லாம் பாட்டெழுதியவன் பாரதிதாசன்” என்று புகழப்பட்ட பாரதிதாசன் தனது காதல் கவிதைகளிலும் சாதி எதிர்ப்பு மறுமணம் குறித்தெல்லம் சேர்த்துப் பாடியவர்.\nகவிஞனுக்கும், அரசன் மகளுக்குமான காதலில் சமூக சமத்துவம்\n’பில்கணீயம்’ என்ற வடமொழி நூலைத் தழுவி தமிழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய காவியம் ‘புரட்சிக் கவி’. புரட்சி சிந்தனைகளும், பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் நிறைந்த இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவையானது; ஆண்டான் அடிமையெனும் நடைமுறை ஒழியவேண்டும் என வலியுறுத்துவது. அதில் க��ிஞனுக்கும், அரசன் மகளுக்குமான காதல் குறித்து எழுதுகிற போதும் அவர் சமூக சமத்துவத்தைப் பற்றி எழுதியிருப்பார்.\n”நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து\nநிலாவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக்\nஎன்று துவங்கும் அந்த புகழ்பெற்ற கவிதையில்,\n”நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்\nதினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்\nசிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்\nகனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்\nகவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ\nஎன்று காதலியைக் காணும் இன்பம் குறித்து எழுதுகிற போதும் மொழிச்சுவையுடன் பொதுவுடமை சிந்தனையை சேர்த்து சுரண்டப்படும் மக்களின் வாழ்வையும் பாடினார்.\nபொருள்தேடச் சென்ற காதலனும், பிரிவால் உழலும் காதலியும்\nசங்க இலக்கியங்களில் காதலன் பொருள் தேடி பிரிந்து செல்லும்போது பாடப்படும் பாடல்களைப் போல, பொருள் சேர்க்க காதலன் சென்றதால் பிரிந்திருக்கும் காதலர்கள் எழுதிக் கொள்ளும் கடிதங்களில் தங்கள் வருத்தங்களை, அன்பை, காதல் ஏக்கத்தைப் பாடும் கவிதையாக வடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதத்தில்,\n“தன் வீட்டில் அனைவரும் நலம், மான் நலம், மயில் சேமம், பசுக்கள் நலம், நான் சாகாமல் இருக்கிறேன், இப்படிக்கு எட்டிக்காய்” என்று காதலி தன் கசப்புணர்வை வெளிப்படுத்துவதாய் பாரதிதாசன் எழுதியிருப்பார். அதற்கு பதில் எழுதும் காதலன் ”செங்கரும்பே உன் கடிதம் பெற்றேன்” என்று துவங்குவார்.\nஉயர் அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்\nகடிமல்ர்ப்பூஞ் சோலையுண்டு. மான் சேமம்.\nமயில் சேமம். பசுக்கள் சேமம்.\nஇன்னபடி இவ்விடம்யா வரும் எவையும்\nதிங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்\nஎன நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்.\nஇப்படி காதலை உருகி உருகி தன் பாடல்களில் எழுதி வைத்திருக்கிறார் பாவேந்தர்.\nசாதியவாதிகளை மீறிய மறுமணக் காதல்\nமாந்தோப்பு எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலை சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை.\nஉனக்கெனைத் தந்திட அட்டியில்லை’ – இந்தக்\nகன்னல் மொழிக்குக் கனிமொழியாள் – எட்டிக்\n‘சின்ன வயதினில் என்றனையோர் – பெருஞ்\nசீ மான் மணந்தனன் செத்துவிட்டான்\nஅன்னது நான் செய்த குற்றமன்று\nவீதியிற் பற்பல வீணர்களும் வேறு\nவிதியற்ற சிற்சில பண்டிதரும் – வந்து\nசாதியி லுன்னை விலக்கிடுவோம் – உன்\nதந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்\nகோதை யொருத்தியை யாம்பார்த்து – மணம்\nகூடிய மட்டிலும் யோசித்தனன் – குப்பன்\nவாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் – அந்த\nவஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் – \nசாதல் அடைவதும் காதலிலே – ஒரு\n என்று சொன்னான் – இன்பம்\nஎன்று காதல் கவிதையில் கூட புரட்சியைப் பாடியவர் பாரதிதாசன்.\n”கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்\nமண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.”\nஎன்று காதலின் வலிமை எத்தகையது என்று ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காவியத் தன்மை கொண்ட கவிதையில் பாடுகிறார் பாவேந்தர்.\nஅரசர்களின் காதலைப் பாடியவர்கள் மத்தியில் உழைப்பாளிகளின் காதலைப் பாடிய ஒருவர்\nதமிழில் உழைப்பாளிகளின் காதலைப் பாடியவர் பாரதிதாசன். வண்டிக்காரர், மாடு மேய்ப்பவர், பாவோடு பெண்கள், தறித் தொழிலாளி நினைவு, உழவர் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக்(கோடரி)காரர், கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரர், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் என்று காதல் பாடல்களைப் படைத்துப் புதுமை செய்தவர் பாரதிதாசன். இந்த தொழிலாளிகளின் தொழில் சார்ந்த எண்ணங்களுடன் காதலை எழுதியவர்.\n”ஆலையின் சங்கே நீ ஊதாயோ\nஐந்தான பின்னும் பஞ்சாலையின் சங்கே ஊதாயோ\nகாலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே\nமேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே\nவீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே\nமேலும் அவர் சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே\nவிண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே\nகுளிக்க ஒரு நாழிகையாகிலும் கழியும்\nகுந்திப் பேச இரு நாழிகை ஒழியும்\nவிளைத்த உணர்வில் கொஞ்ச நேரம் அழியும்\nவெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும்.”\nஒரு ஆலைத் தொழிலாளியின் வாழ்க்கையையும், அதில் காதலனுக்காக காத்திருக்கும் தலைவி ஆலை சங்கு இ��்னும் ஒலிக்காதது குறித்து சிந்திப்பதை எழுதியிருப்பார்.\nகாதல் பாடல்களில் உழைக்கும் மக்களின் வாழ்வை, சாதி மத எதிர்ப்பை, கைம்பெண் மறுமணம் குறித்த விழிப்புணர்வை பாடிய பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் இன்று.\nPrevious Previous post: உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது\nNext Next post: தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறது\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/mother-and-son-arrested-for-abusing-14-year-old-girl-in-madurai-397432.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T11:08:47Z", "digest": "sha1:LJ72FD5VISENBPYE723CUKK43WQR4CE5", "length": 18323, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "17 வயசுதான் ஆகிறது இந்த பையனுக்கு.. 2 நாட்களாக 14 வயது சிறுமியை.. அதிர்ந்து போன மதுரை! | Mother and son arrested for abusing 14 year old girl in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nவாத்தி ப்ளீஸ் கம்மிங்.. நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் போஸ்டர்கள்\nடெல்லி சென்று எதை சாதித்தார்அவரை போல சட்டையை கிழித்து நாடகம் போடமாட்டோம்.. செல்லூர் ராஜூ\nமீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம் கோலாகலம் - பிரியாவிடை அம்மனுடன் காட்சி அளித்த சுந்தரேஸ்வரர்\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் பிரச்சினை...தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை\nதமிழ்நாடு கோவில்களுக்குள் பக்தர்களுக்கு எப்போது அனுமதி அமைச்சர் சேகர் பாபு சொன்ன அதிரடி பதில்\nமுதல்வர் ஸ்டாலின் வெற்றியுடன் திரும்பி வருவார்.. சொல்வது யாரு அட.. அ.தி.மு.க.வின் செல்லூர் ராஜு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17 வயசுதான் ஆகிறது இந்த பையனுக்கு.. 2 நாட்களாக 14 வயது சிறுமியை.. அதிர்ந்து போன மதுரை\nமதுரை: 14 வயது சிறுமியை தன் வீட்டுக்குள்ளேயே ரூமில் அடைத்து வைத்து 2 நாட்கள் நாசம் செய்துள்ளார் 17 வயது சிறுவன்.. இதற்கு அந்த சிறுவனின் அம்மாவும் உடந்தையாம்.. மதுரை மாநகரில் நடந்துள்ளது இந்த அக்கிரமம்\nமதுரையில் உள்ள சக்கிமங்கலம் சவ்ராஸ்ட்ரா பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்... அவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார்.. இந்த மகனுக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் மீது காதல்.. அந்த பெண்ணுக்கு வெறும் 14 வயசுதான்\nஆனால், காதலை அந்த சிறுமி ஏற்கவில்லை.. விடாமல் லவ் டார்ச்சர் தந்தும், சிறுமி மறுப்பு தெரிவித்து வந்ததாகவே தெரிகிறது. இதனால் அந்த சிறுவன் டென்ஷன் ஆகிவிட்டார்.. எப்படியாவது ஒருநாள் வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று காத்திருந்தார்.\nஒருநாள் கல்மேட்டில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டிற்கு சிறுமி சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென அவரை டூவீலரில் வந்து வழிமறித்தது யார் என்று பார்த்தால் சிறுவனும், அவனது அம்மாவும்.\n2 பேரும் சேர்ந்து சிறுமியை தரதரவென தங்கள் வீட்டுக்கு இழுத்து வந்தனர்.. ஒரு ரூமில் அடைத்து வைத்தனர்.. அடிக்கடி அந்த ரூமுக்குள் சென்ற பகவதி, தன் பையனை கல்யாணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.. அப்போதும் சிறுமி மறுக்கவும், கோபமடைந்த பகவதி சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார்.\nலாட்ஜில் ரூம்போட்டு.. கள்ளகாதலனுடன் திளைத்த பெண்.. திடீரென உள்ளேபுகுந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி\nஇதற்கு பிறகு, மகன் அந்த ரூமுக்குள் போவாராம்.. சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.. இதை பகவதி எதுவுமே கேட்கவில்லை.. இப்படியே 2 நாட்கள் சிறுமியை ரூமுக்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.\nஇந்த விஷயம் சிறுமியின் அப்பாவுக்கு தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக சிலைமான் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.. தாயும் - மகனும் இப்போது விசாரணையின் பிடியில் உள்ளனர்\nமதுரையில் கந்துவட்டி காரணமாக இளைஞர் தற்கொலை.. வைரலான மரண வாக்குமூலம்\n\"செம ஃபாஸ்ட்\".. அன்னைக்கு எம்பி வெங்கடேசன் கேட்ட கேள்வி.. இன்று மீள்கிறது மதுரை.. திமுக அரசு சபாஷ்\n\"கடலுக்கு உள்ளேயும் ஆய்வு\".. பெரிய \"ஆபரேஷனை\" கையிலெடுக்கும் தமிழ்நாடு அரசு.. மீளும் 2000 வருட வரலாறு\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nகூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு..துறையை பற்றி ஒன்னும் தெரியவில்லை..சொல்கிறார் செல்லூர் ராஜூ\nஇரட்டை மாஸ்க் அணிந்து மூதாட்டியிடம் 11 சவரன் கொள்ளை.. மாஸ்கை நீக்கி யாரென்று பார்த்தபோது அதிர்ச்சி\nவிரைவில் நகைக்கடன் தள்ளுபடி.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் ஐ பெரியசாமி.. மக்கள் மகிழ்ச்சி\nஅயிரை மீன் குழம்பு ரசிச்சு ருசிச்சு அப்படியே சாப்பிடலாம்... என்னென்ன சத்து இருக்கு தெரியுமா\nஎன் இதயத்தில் கோவா.. ஹார்ட் சிம்பள் போட்ட பிடிஆர்.. மாஸான ட்வீட் போட்டு வருந்திய அமைச்சர்\nதச்சு கொடுப்பது இவங்க.. கடிச்சு வைக்கறது இவரு.. மாஸ்க் பத்தி கேட்ட கேள்விக்கு.. பிடிஆர் மாஸ் பதில்\nமதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்\n.. அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்குங்கள்... மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai crime sexual harassment son mother மதுரை கிரைம் பாலியல் பலாத்காரம் தாய் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/may/16/confiscation-of-hoarded-liquor-bottles-moo-arrested-3624429.html", "date_download": "2021-06-21T10:00:21Z", "digest": "sha1:UUX2A4DQDL7WCGGVX4OCA3T5JZK5PBPH", "length": 8537, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பதுக்கல் மதுபாட்டில்கள் பறிமுதல்; மூவா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபதுக்கல் மதுபாட்டில்கள் பறிமுதல்; மூவா் கைது\nலால்குடி அருகே ரூ.2.16 லட்சம் மதிப்புள்ள 1,087 மதுபாட்டில்களை லால்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனா்.\nலால்குடி அருகே கீழன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அ. பழனிச்சாமி (53). இவா் கள்ளத்தனமாக மது விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சென்று அதே பகுதியைச் சோ்ந்த சு. முரளி (38) வீட்டில் பழனிச்சாமி மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,087 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.\nஇதையடுத்து போலீஸாா் பழனிசாமி, முரளி, மேலும் இந்த மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வந்திருந்த வரகனேரியைச் சோ்ந்த ப. கதிரவன் (24) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thedipaar.com/detail.php?id=42350&cat=Srilanka", "date_download": "2021-06-21T10:20:30Z", "digest": "sha1:4QNNJXXL6F4LCOEB5IU5L2QPN42JIGYU", "length": 22186, "nlines": 156, "source_domain": "www.thedipaar.com", "title": "மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை.", "raw_content": "\nமலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை.\nமலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை.\nமலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை - வெறிச்சோடி காணப்படுகின்றன நகரங்கள்.\nஅரசாங்கம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று (14) முதல் மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nமலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும், தோட்டப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் தடை அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும், பெருந்தோட்ட நகரங்களும், புறநகர்ப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன, சுகாதாரம், மின்சாரம், நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைக் கொண்ட வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் வீதிகளில் செல்வதை காணக்கூடியதாக இல்லை.\nமலையகத் தோட்டங்களில் வசிக்கும் மக்களை தேவையற்ற முறையில் நகரங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும், வீதிகளிலும் பயணிப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.\nவிதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, தலவாக்கலை நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.\nஇதற்கான நடவடிக்கையை தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவரின் வழிகாட்டலின் கீழ் நகர சபை சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.\nதலவாக்கலை நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தலவாக்கலை நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.\nஇதன்படி பஸ் தரிப்பிடம், புகையிரத நிலையம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு க���டும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஅத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.\nபொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.\nபொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.\nபயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.\nபயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பா��்டம்.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்கள் வழமையான நடமாட்டத்தில்.\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்கள் வழமையான நடமாட்டத்தில்.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் கிளிநொச்சி நாகேந்திரபுரத்தில் ஒருவர் காயம்\nபயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு �\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்த�\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பால�\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூ�\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரி�\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளத�\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான ச\nவெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி த\nபயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்\nபெரியகல்லாறு பகுதியில் இராணுவ பிக்கப்பும் பஸ்சும் மோதி விபத்�\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களு�\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்க\nமன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்த�\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நட�\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் பார்கள்.\nமணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் ப\nமுல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள\nஇலுப்பை கடவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பண்ணைகள\nபெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவ\nமயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையின் தற்போதை நிலை குறித்து ஆரா�\nமதுபோதையில் தாக்குதல் மூன்று பெண்கள் காயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/11/cpim-aic/", "date_download": "2021-06-21T09:24:45Z", "digest": "sha1:CKJT7JGMQ7S4ZLTJW7CL5SGKJ5Y5NFA2", "length": 43745, "nlines": 294, "source_domain": "www.vinavu.com", "title": "சி.பி.எம்.மாநாடு: ���ெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nஇலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் சி.பி.எம்.மாநாடு: வெங்காயம் என்பதா\nகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்புதிய ஜனநாயகம்\nஉழைக்கும் மக்களின் போராட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்துவதாகக் காட்டிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி, தமது சந்தர்ப்பவாதங்களுக்கு சித்தாந்த விளக்கங்கள் அளித்து, தம்மைத் தக்கவைத்துக் கொள்ள பித்தலாட்டம் செய்யும் இன்னுமொரு பிழைப்புவாதக் கட்சியாக புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 4 முதல் 9 வரை கேரளத்தின் கோழிக்கோட்டில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் 20வதுஅனைத்திந்திய மாநாட்டுத் தீர்மானங்கள் இதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.\n“முந்தைய மாநாட்டில் காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தோம். இப்போதைய மாநாட்டில் காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். உழைக்கும் மக்களின் இடதுசாரி ஜனநாயக முன்னணியைக் கட்டியமைப்பதே எங்களது முதன்மை நோக்கம். இடதுசாரிஜனநாயக பொது மேடையில் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பல்வேறு உழைக்கும் மக்கள் பிரிவினரையும் அணிதிரட்டுவதன் மூலமும், நீடித்த போராட்டங்களின் மூலமும்தான் இத்தகைய மாற்று உருவாகும். இடதுசாரிஜனநாயக முன்னணியை உருவாக்கும் போக்கில், காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் பிரச்சினை அடிப்படையில் கூட்டணி அமையும். இது மூன்றாவது அணியாக மாறும் என்ற மாயை இல்லை. தனியார்மய தாராளமயத்துக்கு எதிரான போராட்டங்கள் மூலமாகவே உண்மையான மாற்று உருவாகும்” என்று இம்மாநாட்டுத் தீர்மானங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத் விளக்கியுள்ளார்.\n“தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பொது ஜனநாயக மேடையாகக் கொண்டு போராட்டங்கள் நடத்துவோம். உள்ளூர் அளவிலும், மாநிலம் தழுவிய அளவிலும் உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும், தனியார்மய தாராளமயத் தாக்குதலுக்கு எதிராகவும், வேலையின்மை நிலப்பறிப்புக்கு எதிராகவும், வேலைப்பாதுகாப்பு, நியாயமான கூலி, மருத்துவ நலன், கல்வி, அடிப்படை வசதிகள் முதலானவற்றுக்காகவும் நீடித்த போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவோம்” என்கிறார் காரத். இப்படி கீழிருந்து பல்வேறு தரப்பு மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வளரும், அப்போது நாங்கள் முன்னே நின்று ஒருங்கிணைப்போம் என்கிறார்.\nஇப்படித்தான், “இன்னொரு உலகம் சாத்தியமே” என்று முழங்கிக் கொண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் இணைந்து போராட்டத்தை நடத்தின. அதிலே இடதுசாரிகள், அராஜகவாதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், பெண்ணுரிமை, சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலதரப்பினரும் பங்கேற்று, அவரவர் நோக்கங்களுக்கு ஏற்ப முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தினர். ஏற்கெனவே ஏகாதிபத��திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களுடன் ஒத்திசைந்து செயல்படுவதென கடந்த கோவை மாநாட்டில் தீர்மானித்து, மும்பையில் நடந்த உலக சமூக மன்ற (WSF) மாநாட்டில் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து ‘கூட்டுப் புரட்சி’யும் செய்த சி.பி.எம்.கட்சி, இத்தகைய திசையில் பெரிய தன்னார்வக் குழுவாக மாறிப் போராட்டங்களை ஒருங்கிணைக்கக் கிளம்பியுள்ளது. அடையாள அரசியலை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே, தம்மைத் தக்கவைத்துக் கொள்ள அடையாள அரசியலுக்குள் சி.பி.எம். கட்சி தஞ்சமடைந்து கிடக்கிறது.\n“தென்னமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய கட்டமைவை வீழ்த்தாத அதேசமயம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டங்களின் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள முற்போக்கு ஆட்சியாளர்கள், சில மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர். அங்கு முதலாளித்துவத்துக்கு மாற்று கட்டியமைக்கப்படுகிறது. இது, அந்நாடுகளில் சமுதாய மாற்றத்துக்கு வழியேற்படுத்தும்” என்கிறார் காரத். இத்தகைய சீர்திருத்த ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் “21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்” என்பதை முதலாளித்துவத்துக்கான மாற்று என்று சி.பி.எம். கட்சித் தலைவர்கள் பிரமையூட்டுகிறார்கள். அத்தகைய திசையில் இந்தியாவிலும் தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிராகத் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்கள் வளரும் என்கிறார்கள். அதேசமயம், இத்தகைய சோசலிசத்தை அக்கட்சி ஏற்கிறதா, இல்லையா என்று கறாராகக் கூறாமல் நம்பூதிரித்தனத்துடன் நழுவுகிறார்கள்.\nதனியார்மய தாராளமயத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் அதிருப்தியும் பெருகுவதைத் தொடர்ந்து முதலாளிகளுக்குக் கறிவிருந்து படைத்துவிட்டு கொஞ்சம் எலும்புத்துண்டை நல்வாழ்வுத் திட்டங்களுக்கு ஒதுக்குவது என்ற ஆளும் வர்க்கங்களின் மனித முகம் கொண்ட தனியார்மயக் கொள்கையையே சுக்குமி, ளகுதி, ப்பிலி என்று வேறு வார்த்தைகளில் சி.பி.எம். தலைவர்கள் விளக்குகிறார்கள். அக்கட்சி முன்வைக்கும் ‘இடதுசாரி ஜனநாயக மாற்று’ என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது, மனித முகத்துடன் தனியார்மயம் தாராளமயத்தைச் செயல்படுத்துவது என்பதுதான்.\nமே.வங்கத்தில் 34 ஆண்டுகால ‘இடதுசாரி கூட்டணி ஆட்சி’ தேர்தலில் படுதோல்வியடையக் காரணம் ��ன்ன என்று கேட்டால், “மே.வங்கத்தில் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தியதில் சில அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான தவறுகள் நடந்துவிட்டன. அத்தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார், காரத். என்ன தவறு நடந்தது, என்ன படிப்பினையைக் கற்றுக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\n“மாநில அரசுகள் வரம்புக்குட்ட அதிகாரத்தையும் மூலாதாரத்தையும் கொண்டவையாக இருப்பதால், மாநில அரசு அதிகாரத்தின் மூலம் மாற்றுக் கொள்கைகளையோ, இடதுசாரி ஜனநாயகத் திட்டத்தையோ செயல்படுத்த இயலாது. மைய அரசில் அதிகாரத்துக்கு வந்தால்தான் சாத்தியம்” என்கிறார் காரத். இத்தகைய வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தென்னமெரிக்க நாடுகளின் சீர்திருத்த ஆட்சியாளர்கள் செய்யும் மக்கள்நலத் திட்டங்களைக்கூட இடதுசாரி கூட்டணி அரசு செய்யவில்லை. ஆனால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கட்டாய நிலப்பறிப்பும் மக்கள் மீது அடக்குமுறையையும் ஏவியதுதான் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் நடந்தது.\nஇந்த உண்மைகளை மூடிமறைத்து தமது பித்தலாட்டத்தையும் துரோகத்தையும் நியாயப்படுத்தி சப்பைக் கட்டுபோடும் நோக்கத்துடன் மாநில அதிகாரம் பற்றி பசப்புகின்றனர். மாநில அரசின் அதிகாரம் வரம்புக்குட்பட்டதாக இருப்பதால், எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறும் இவர்கள், அப்புறம் மைய அரசில் ஆட்சிக்கு வந்தால், ஏகாதிபத்தி உலகமயமாக்கலின்கீழ் தனியொரு நாட்டில் இடதுசாரி திட்டங்களைச் செயல்படுத்த சாத்தியம் இல்லை என்றும் வாதிடலாம். இப்படியே தமது சந்தர்ப்பவாதங்களுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்வதுதான் சி.பி.எம். இன் அரசியல் சித்தாந்த பித்தலாட்டமாகிவிட்டது.\nதாங்கள் சீனப் பாதையையோ, வேறு பாதையையோ பின்பற்றாமல் இந்தியப் பாதையைப் பின்பற்றுவதாகவும், இதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்றும் ஏதோ மாபெரும் சித்தாந்தக் கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதைப் போல சி.பி.எம். தலைவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். தங்களது இந்தியப் புரட்சிக்கான புதிய பாதை என்ன என்பதைப் பற்றி எந்த விளக்கமும் தராமல், ஏதோ சர்வதேச அரசியல் போக்குகளை அலசி ஆராய்ந்து தங்கள் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளதாகக் காட்டி ஏய்க்கிறார்கள்.\nஎல்லா ஓட்ட��ப்பொறுக்கி கட்சிகளைப் போலவே, கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறும் சி.பி.எம். கட்சியில், கோஷ்டிகளின் பலாபலத்துக்கேற்ப கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு கல்தாவும், கொலைகார மே.வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மீண்டும் பதவியும் அரசியல் தலைமைக் குழுவில் தரப்பட்டிருப்பதும், லாவ்லின் ஊழல் முதல் மே.வங்க ரேஷன் கடை ஊழல் வரை அம்பலப்பட்டு நிற்கும் கட்சியின் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பதும், இன்னுமொரு குட்டி முதலாளித்துவப் பிழைப்புவாதக் கட்சியாக சி.பி.எம். சீரழிந்து நிற்பதையே இம்மாநாடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமது பிழைப்புவாத பித்தலாட்டக் கொள்கைகளுக்கு ஏற்ப, தமது கட்சிக்கு நல்லதொரு பெயரை இனி அவர்களே சூட்டிக் கொண்டால் நல்லது.\n– புதிய ஜனநாயகம், மே-2012\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nமேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்\nபோலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி \nலால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்\nCPI(M) கட்சியில் மோடி பக்தர்கள் \nமூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து \nஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை \nதிருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு – சி.பி.எம். இன் நில அபகரிப்பு\nஉ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்\nதீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்\nஅண்ணன் மாதவராஜின் கோபமும், ‘மார்க்சிஸ்ட்டுகளின்’ வெட்கமும்\nவைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா\n தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்\nதேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் \nபுரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் \nகூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் \nதளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்\n‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி\n இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive\nசமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்\n ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்\nகம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] \nடைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி \n“சந���திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் \nசீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்\nமுல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்\nமுல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்\nமுல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்\nமுல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்\n.” கம்யூனிஸ்டுகள் கால் வைக்கும் இடம் விளங்காது ” என்பது மக்களின் நம்பிக்கை….. இது மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையும் ஆகும்.\nமுதல்ல இவனுங்கள நாட்ட விட்டு துறத்தனும்…. ஒரு எழவுக்கும் லாயக்கில்லாத ஜன்மங்கள்….\nஆமா நீங்க இந்த நாட்ல இருந்த நட்டம நிப்பாட்டிருவிங்க …\nகூறிய கருத்துக்கும், கொடுத்த சுட்டிக்கும் ஒரு அர்த்தமும் யாமறியேன் பராபரமே\nப்பிலி என்று வேறு வார்த்தைகளில்\nஉண்மை. பழைய கள்ளு புதிய மொந்தைதான். இதில் ஒரு அச்சுப்பிழை உள்ளது. சுக்கு, மிளகு, திப்பிலி என்றிருக்கவேண்டும்.\nகட்டுரை விரிவாக இல்லை. நிறைய ஆய்வு செய்யாமல் வெறுமனே அவர்களது மாநாட்டு அறிக்கையை மட்டும் விமர்சனம் செய்துள்ளீர்கள்.\nஇனப்படுகொலை நடக்கும் இலஙகையில் தமிழன் தனிநாடு கேட்க கூடாதாம். கூடங்குளம் போராட்ட மக்கள் பாட்டாலி வர்க்கம் இல்லையாம்.போங்கடா மார்சிச்ட் ———–.\nமேற்கு வங்க தோல்விக்கு சிங்கூர்,நந்திகிராமம், பிரச்சினைகள் மட்டும் காரணம் அல்ல. மாநிலம் முழுவதும் கட்சியாலும்,ஆட்சியாலும் செய்யப்ப்ட்ட முத்லாளித்துவபாணி தவறுகள்தான் காரணம். திமுக தோற்றதற்கு முன்னாள் சென்னை மேயர் சொன்ன அரிய உண்மை என்ன தெரியுமா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான். வெறும் மாற்றத்திற்காகவா மக்கள் இவர்கள் மீது இவ்வளவு வெறுப்பை காட்டினார்கள். அரசியல், பொருளாதரப்பிரச்சினை எதுவுமே இல்லையா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான். வெறும் மாற்றத்திற்காகவா மக்கள் இவர்கள் மீது இவ்வளவு வெறுப்பை காட்டினார்கள். அரசியல், பொருளாதரப்பிரச்சினை எதுவுமே இல்லையா இரண்டு கட்சிகளின் ஒட்டுமொத்த கழிசடை அரசியலை பார்த்துத்தான் எதிர் அணியின் யோக்கியதை தெரிந்தும்கூட அவர்கள் பக்கம் போனார்கள். யோக்கியனாக இருந்தால்தானே ந்டநத தவறுகளைப்பற்றி ஆராய்வார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/103450/The-trauma-of-my-mother-Diana-s-death-made-me-to-consume-too-much-of-alcohol-Prince-Harry.html", "date_download": "2021-06-21T10:57:16Z", "digest": "sha1:TO4G2K637VR4XVF3CVDZFGGBNTGRJUOH", "length": 8253, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அம்மாவின் மரணம் எனக்கு கொடுத்த அதிர்ச்சியினால் அதிகளவில் மது குடித்தேன்!” - இளவரசர் ஹாரி | The trauma of my mother Diana s death made me to consume too much of alcohol Prince Harry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n“அம்மாவின் மரணம் எனக்கு கொடுத்த அதிர்ச்சியினால் அதிகளவில் மது குடித்தேன்” - இளவரசர் ஹாரி\nதனது அம்மா டயானாவின் மரணம் தனக்கு கொடுத்த அதிர்ச்சியின் காரணமாக மதுவுக்கு அடிமையாகி கிடந்தேன் என The Me You Can't See ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார் பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி. இவரது தாயார் டயானா 1997இல் கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன். அம்மாவுக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது. ஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கேமிராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன். ஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கண்ட்ரோல் செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன் மார்க்கெல் உடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலை���ுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sexual-complaint-against-former-minister-manikandan-ramanathapuram-quick-personnel/", "date_download": "2021-06-21T10:50:06Z", "digest": "sha1:TSHIOQK7S3PRPR3QFLKWMFD7N7U2XBW5", "length": 6456, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "Sexual complaint against former minister Manikandan ...! Ramanathapuram Quick Personnel ...!", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார்…\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை குறித்த ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் விரைந்துள்ளனர்.\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.\nமேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.\nஇந்நிலையில், ���ுன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ள நிலையில், மணிகண்டனை குறித்த ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் விரைந்துள்ளனர்.\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/icon-of-golden-jubilee/", "date_download": "2021-06-21T11:04:09Z", "digest": "sha1:KHJG2D3KTHWKQNSBZSK7HJYEO2HR7D2I", "length": 2545, "nlines": 95, "source_domain": "dinasuvadu.com", "title": "ICON OF GOLDEN JUBILEE Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஎன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நன்றி – விருதை பெற்ற பின் ரஜினிகாந்த் பேச்சு\nமத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது – உற்சாகத்தில் ரசிகர்கள்\nகுஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2021-06-21T09:29:10Z", "digest": "sha1:P64GFOEIMZKOKXVEDMJMB3INNI4C42G2", "length": 46504, "nlines": 473, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 2 ஆகஸ்ட், 2014\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்\n1) ‘ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தனிமையில் விடப்படுகிறார்கள். அவர்களுக்கு பொழுது போக்குக்கும் வாய்ப்பிருப் பதில்லை. எங்களது ‘பகல் வீடு’ காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை திறந்திருக்கும். அந்த நேரத்தில், தனிமையை தொலைத்து மனதை லேசாக்கி கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் இங்கு வருகிறார்கள். தாங்களாக வரமுடியாதவர்களை நாங்களே வாகனம் வைத்து அழைத்து வருகிறோம்..\" என்கிறார் அதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா.\n3) ஃபேஸ்புக் மூலமாக ஊரை சீரமைக்கிறார்கள் தென்காசி இளைஞர்கள்... ( படம் இல்லை)\n4) வேளச்சேரி தனுஷின் லட்சியம்.\n5) \"வேறு எந்த பெரிய ஆசையும் எனக்கு இல்லை.\" கடந்த, 22 ஆண்டு களாக, வாகனங்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டும் தொழிலை செய்து வரும் லதா:\n6) அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதா\n7) எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன் (தொடர்புக்கு -9442564078).\n8) நெகிழ வைக்கும் ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை.\n9) திருச்சியைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கம். பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு முறையான பயிற்சியளித்தால் பல பணிகளை சிறப்பாக செய்யவைக்க முடியும் என நம்பிய அவர், அரசுக்குச் சொந்தமான இடத்தை நீண்டகால குத்தகைக்கு வாங்கி ஆர்பிட் என்ற சிறு தொழிற்சாலையை உருவாக்கினார். ஆர்பிட்டின் சாதனை.\n10) சென்னை செம்மஞ் சேரியில் 6,850 குடும்பங்கள் பாதிக் கப்பட்டு நின்றபோது, நாங்கள் அங்கு சென்று அந்த மக்களுக்கான அடிப்படை உதவிகளை செய்து கொடுத்தோம். எங்களது முயற்சியில், அங்கிருந்த நடுநிலைப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் 15 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.'தோழமை'யும் தேவநேயனும்\n11) விளைநிலம் இல்லாமல் விசாயமாம். எதிர்காலத்தில் இப்படித்தான் ஆகப் போகிறது\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 7:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்.\nகவிஞர்.த.ரூபன் 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 7:41\nஎல்லாப்பகிர்வுகளும் பயனுடையவை. பகிர்வுக்கு நன்றி.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...\nகரந்தை ஜெயக்குமார் 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 8:22\nஅப்பாதுரை 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 8:35\nநாலு நாளா ஆளைக் காணோமே இமெயில் தட்டுவமானு கொஞ்ச நேரம் முன்னால் நினைச்சேன்..\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஸ்ரீராம். 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 11:36\n@அப்பாதுரை... ஆறாவது செய்தி முன்னரே போட்ட செய்தி போலத் தோன்றவில்லை ஆஹா... நம்மைக் காணோமேன்னு தேடக் கூட ஒருஜீவன் இருக்கா... நன்றி. :)))))\nவெங்கட் நாகராஜ் 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 12:36\nஅருமையான செய்திகள். ஸ்னேகா போன்றவர்கள் இப்போது மிக அவசியம்.\nUnknown 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:38\nகுழந்தைகளுக்கு பகல் நேர கிரஷ் மாதிரி,முதியோருக்கு பகல் வீடா ,அதுவும் கட்டணம் இல்லாமலா \n”தளிர் சுரேஷ்” 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:08\nபகல் வீடு முதல் விளைநிலம் இல்லாத விளைச்சல் செய்பவர்கள் வரை அனைத்துமே சிறப்பான செய்திகள்\nகீதமஞ்சரி 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:14\nசத்தமில்லாமல் சாதனை புரியும் பலரையும் உங்கள் பதிவின் மூலம் அடையாளங்கண்டு கொள்ளமுடிவதில் மிகவும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nசாதனை புரிவோருக்கும் அதனைப் பகிரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 4:15\nஅதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.\nசினேகா போல் தைரியமாக எல்லா குழந்தைகளும் இருந்தால் நல்லது.பாரதி பாட்டு நினைவுக்கு வருது.\nதென்காசி இளைஞ்ர்கள் பணி பாராட்டபட வேண்டிய நல்ல சேவை.\nதனுஷின் லடசியம் நிறைவேற வாழ்த்துக்கள்.\nலதாவின் கனவு நனவாக வேண்டும் அவர் குழந்தைகள் அம்மா கஷடப்பட்டு நம்மை படிக்க வைக்கிறார்களே என்று உணர்ந்து படித்து அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும்.\nபகல் வீடு ���ங்கிருக்கிறது என்று பார்த்தால் மதுரையாம். அணித்து பாசிடிவ் செய்திகளும் அருமை. அதுவும் பெண் தன பள்ளிக் கட்டணக் கொள்ளை பற்றி புகார் கொடுப்பது அவளைப் பற்றிப் பெருமை கொள்ள வைக்கிறது. மாடித் தோட்டம் தகவல் நன்று.\nஇந்த வார பாசிட்டிவ் செய்திகளில் நாளைய பாரத்தத்திற்கு நல்ல அஸ்திவாரம் போடும் இளைய பாரதத்தின் சேவைகள்....வாழ்க...வளர வாழ்த்துக்கள்\nசி யானா என்ன தி நா என்ன..நேகாவின் செயல் மிகவும் பாராட்டிற்குரியது அப்படியாவது இதுமாதிரி பள்ளிகள் திருந்துமா\nஅப்பாதுரை 2 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\nவாரத்துக்கு மூணு பதிவாவது போடுவீங்களே.. கிடம்பு சரியில்லாமப் போயிருச்சோனு கவலை.\nகௌதமன் 3 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 11:24\nஉடம்பு சரியில்லாமல் போனது எங்க பி எஸ் என் எல் கனெக்ஷனுக்கு\nகௌதமன் 3 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 11:24\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஞாயிறு 269 :: ஒற்றை இலை\nவெள்ளிக்கிழமை வீடியோ 140829:: ஓம் விநாயகா\nமீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர் சோல...\n'திங்க'க்கிழமை : சரவணபவன் சாம்பார்.\nஞாயிறு 268 :: நீலவானம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140822:: தோசை சுடுவோம்\nநாக்கு நாலு முழம் தோசை புராணம் 3\nஞாயிறு 267 : படத்துக்குப் பொருத்தமாக 4 வரி ப்ளீஸ்...\nபாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140815 :: சுதந்திரத்திற்கும் ...\nஅலுவலக அனுபவங்கள் - விசுவின் யோசனை\nதிங்க கிழமை நாக்கு நாலு முழம் : தோசை புராணம் பகுதி 2\nஞாயிறு 266 :: கூழானாலும் ...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140808:: லக்ஷ்மி பாரம்மா \nஅலேக் அனுபவங்கள் 140807 :: இளநீர் செய்த உதவி\nபொன்னியின் செல்வனில் வந்த பொல்லாத சந்தேகம்\nதிங்க கிழமை 140804:: நாக்கு நாலு முழம் : தோசையாயணம...\nஞாயிறு 265 : நட்\"பூ\"\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்\nவேலை இல்லையேல் மூலையில் நிற்பவன் – விடுகதைகள் - சிறுவர்மணி\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம��� (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் ப���தம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்ற���் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/the-last-date-for-receiving-applications-for-vocational-subject-stream-in-advanced-level-has-been-extended-till-20th-of-july/?lang=ta", "date_download": "2021-06-21T10:51:06Z", "digest": "sha1:WBIH3YTAQLCQST6MZNAA5MTDXFWXFWHW", "length": 7651, "nlines": 118, "source_domain": "moe.gov.lk", "title": "The last date for receiving applications for vocational subject stream in Advanced Level has been extended till 20th of July. | MOE", "raw_content": "\nவியாழக்கிழமை, 02 ஜூலை 2020 / Published in செய்தி, மாணவர்கள் செய்திகள்\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/33880", "date_download": "2021-06-21T10:07:01Z", "digest": "sha1:WSLOOAY3ZZWNOK7JQM5UFQQKF2YLEI7M", "length": 22715, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "மரணம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமரணம் ஏன் ஏற்படுகிறது.கடவுள் என்பவர் உண்டா உலகில்\nஉண்மையை (கிண்டலாக) சொல்லணும்னா மரணம் இருந்தால்தான் அடுத்து உயிருக்கு பூமியில் இடம் உண்டு. கடவுளும் மின்சாரமும் ஒண்ணு . காண‌ முடியாது. கையை வச்சி பார்த்தால் உணர‌ முடியும்.\n\" வாழ்க வளமுடன் \"\nநான் என்னுடைய அம்மாவை இழந்து விட்டேன்.அதிலிருந்து மீள முடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.\nநீங்கள் முன்பு ஒரு தடவை பதிவு போட்டு இருந்த போதும் இந்த தனி இழை போட்ட போதும் பார்த்தேன். இரண்டு நிமிடம் பார்ப்பேன். ஆறுதல் சொல்ல தோன்றும்.\nஆனாலும் ஏதும் தவறாக சொல்லி விடுவேனோ என்று விலகி சென்று விடுவேன். ஏனெனில் தீ சுடும் என்பதுக்கும் சூடு வாங்கியவரது அனுபவத்துக்கும் வித்தியாசம் உண்டு.\nமுகநூலிலும் யாரோ ஒருவர் தனது நண்பியின் தாயார் இறந்ததை பகிர்ந்திருந்த போதும் உங்கள் ஞாபகம் வந்தது.\nசகோதரி கவலையை குறைக்க முயலுங்கள்.வீட்டிலுள்ள மற்றையவர்களுடன் கூடியளவு நேரத்தை செலவழியுங்கள். பிறப்பு என்று ஒன்று உண்டெனில் இறப்பு என்பதும் உண்���ு. காலம் தன் ஓட்டத்தில் உங்கள் கவலைகளை தீர்த்து வைக்கும் . தங்களது தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nஇயன்ற வரை முயல்கிறேன்.இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் என் அம்மாவின் நினைவில் தவிக்கிறேன்.உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி\nமன்னிக்கவும். தங்களது சூழ்நிலை எனக்கு தெரியாது. அம்மா அப்பா மரணம் மட்டுமல்ல‌ யாரோட‌ மரண்மும் தவிர்க்க‌ முடியாது. என் அம்மாவிற்கு கேன்சர். மரண வலியில் உள்ளார். என்னால் உங்கள் வலியை உணர‌ முடிகிறது. பொதுவாக‌ இறக்கும் உயிருக்கு கல்யாண‌ வயதில் பிள்ளைங்க‌ இருந்தாலோ அ மிக‌ சிறிய‌ வயதில் இருந்தாலோ பரிதாபம் கொள்வேன்.மத்தபடி யாராக‌ இருந்தாலும் அவர் கடவுளிடம் செல்கிறார். அவ்வளவே. வேற‌ வழி இல்ல‌. அனுபவிச்சுதான் தீரணும். சிலது நம்ம‌ கையில் இல்ல‌.அம்மாவை தெய்வமாக‌ நினைத்து கொண்டு உங்களுக்குன்னு கடவுள் கொடுத்த‌ வேலையை செய்ய‌ பாருங்க‌.காலபோக்கில் உங்க‌ வேதனை குறையுமே தவிர‌ மறையாது.,இதுவே உண்மை.ஏத்துகோங்க‌.நீங்க‌ வருத்தமாக‌ இருந்தால் அம்மாவிற்கு பிடிக்குமான்னு யோசிங்க‌.எனக்கு கோர்வையாக‌ சொல்ல‌ வரல‌. எல்லாம் சரி ஆகும்,\n\" வாழ்க வளமுடன் \"\nநீங்கள் சொல்வது உண்மை.அதற்குரிய வயதில் இறந்தால் இவ்வளவு கஷ்டம் ஏற்படாது.cancer என் அம்மாவையும் கொன்றுவிட்டது.\nநான் வேலை பார்ப்பதே கேன்சருக்கும் மருந்து கண்டுபிடிக்கும் பெரிய‌ ஆராய்ச்சி சாப்ட்நவேர் கம்பெனி, இங்கு முன்னாடி வேலையில் ஒரு வெப்பேஜில் / கணினி திரையில் தகவல் முறையாக‌ வருதா என்பதை மட்டுமே பார்ப்பேன். அம்மாக்கு இப்டி ஆனதும் என்னென்ன‌ தகவல் என்று சற்று விளக்கமாக‌ பார்க்கிறேன் இப்போதெல்லாம். உலக‌ அளவில் கேன்சர் வருவதற்கான காரணங்கள், நோய் குணமடைவருவதற்கான் சாத்தியகூறுகள் என‌ எவ்வளவோ ஆராய்ச்சி . அப்பப்பா. கூட‌ வேலை பார்ப்பவர்களின் பெற்றோர்களின் அனுபவங்கள். நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.சாதாரண‌ லோ கிரேடு கேன்சரில் மரணம். மிக‌ கொடுமையான‌ கேன்சரிலும் பிழைத்து வாழ்கிறார்கள். நம்விதி என்னவோ அதுதான் நடக்கும். கேன்சர் ஒரு பெரிய‌ மாய‌ உலகம். காரணம் 100 இருக்கலாம். வலி மிகுந்த‌ சிகிச்சையில் நோயாளிகளை விட‌ மனபக்குவம் அடைவது அவர்களை பார்க்கும் உறவினர்களே. நான் சிறு வயதிலிருந்தே எதுக்கும் ஆசைபடமாட்டேன்.டென்சனும் ஆக‌ மாட்டேன். நான் அழுததே அம்மா ரிப்போர்ட் பார்த்துதான். மரணத்தை விட‌ மரண‌ பயமும், மரண‌ வலியும் கொடுமை.ஒரு விதத்தில் அம்மா போனதே நல்லது.கேன்சரே வரக்கூடாது, வந்தால் 2 மாசமோ 2 வருடமோ. திரும்ப‌ வரும் வாய்ப்பும் அதிகம்., ஏன் இப்ப்டி வருதுன்னு நானும் மனதிற்குள் புலம்பிருக்கேன்., நீங்களாகவே மனம் ஆறுதல் அடைந்தால்தான் உண்டு. உங்களை சுற்றியுள்ள‌ உறவினருக்காவாது எழுந்து வாருங்க‌.\nஎனக்குமே அந்த‌ நிலைமை. ஒவ்வொரு நாள் விடிவதற்குள் போதும்போதும்னு ஆயிடுது,\n\" வாழ்க வளமுடன் \"\nஆம்.அம்மாவிற்கு 5 chemo மட்டும் தான் கொடுத்தார்கள்.ஆபரேசன் appointment வாங்கினேன்.ஆனால் அதற்குள் என் அம்மா பிரிந்து சென்றுவிட்டார்கள்.நான் எதிர்பாரத ஒன்று.நான் கூடவே இருந்து அம்மாவை கவனித்ததால் என்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை.வாழ பிடிக்காமல் வாழ்கிறேன்\nநீங்கள் இழையை ஆரம்பித்த‌ அன்று என் தாயார் காலமானார். http://www.arusuvai.com/tamil/node/28918 என் அம்மாவின் படம் இருக்கிறது, பிடித்தால் பாருங்கள். :)\nபிரிவு வலிக்கிறதுதான், இல்லையெனவில்லை. எனக்கு ஒரு குழந்தை போல‌ அவர். ஆனால்... அவரது வலிகள் காணாமல் போயிற்று என்பதை... மிகுந்த‌ ஆறுதலாகவே உணர்கிறேன். என் குடும்பத்தார் & அம்மாவின் அனைத்து நட்புகளும் இதையே சொல்கிறார்கள். நேற்று இறுதியாக‌ கடைசி நொடி வரை அருகே இருந்து ஒர் ராணி மாதிரி அவரை வழிய‌னுப்பி வைத்தோம். சந்தோஷமாக‌ இருக்கிறது; பெருமையாக‌ இருக்கிறது. அம்மாவின் இடத்திலிருந்திருந்தால் அந்தச் சிரமத்தைப் பொறுமையோடு தாங்க‌ என்னால் முடிந்திருக்குமாவெனத் தெரியாது. கிட்டத்தட்ட‌... கான்சர் போல்தான் இதுவும். சிகிச்சைகளே சிரமமாக‌ இருந்தது. அவருக்குக் கொடுத்த‌ கெடு இரண்டு வாரங்கள் என்பது அவருக்கே தெரிந்திருக்க‌, எட்டு மாதங்களைப் பொறுமையாகக் கடத்தியிருக்கிறார்.\nமரணம்... அமைதியான‌, வலிகளற்ற‌, நிரந்தர‌ ஓய்வு. அது... நல்லதே\nஎன் குழந்தையையும் முன்பு தொலைத்திருகிறேன். தோன்றுவதெல்லாம்... அதற்கு அந்தச் சமயம் ஓய்வு தேவைப்பட்டிருக்கிறது. நல்லதுதான். அமைதியாக‌ உறங்கட்டும்.\n//கடவுள் என்பவர் உண்டா உலகில்// இல்லை. உலகில் இல்லாமல் வேறு எங்கோ இருக்க வேண்டும். :‍) அறுசுவையில் ஆன்மீகம் பேசக் கூடாது தெரியுமா\nவிஞ்ஞான‌ ரீதியாகப் பார்த்தால்... மரணம் அவசியம் தான். ���ன் பையன் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கேட்ட‌ சந்தேகம் நினைவுக்கு வருகிறது. ;) எல்லோரும் உயிரோடு இருந்தால் எப்படி சுவாசிப்போம் காற்று வெளி முழுவதும் கார்பன்டைஆக்சைட் தானே இருக்கும் காற்று வெளி முழுவதும் கார்பன்டைஆக்சைட் தானே இருக்கும் ;D நடக்கக் கூட‌ இடம் இராது உலகில். ;)\nநாம் இயல்பாக‌, மகிழ்ச்சியாக‌ இருப்பதைத்தான் எம் தாய்மார் விரும்புவார்கள். அதற்காகவாவது இயல்புநிலைக்கு வர‌ முயற்சியுங்கள். மனம் ஆறுவதற்கு மூன்று மாதங்கள் வரை எடுக்கும் என்கிறார்கள். ஒவ்வொருவரைப் பொறுத்தது இது. சிலருக்கு மூன்று நாட்கள்; சிலருக்கு மூன்று வருடங்கள் கூட‌ ஆகலாம். விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள், பேசலாம். (கீழே மெய்ல் ஐடீ சில‌ நாட்களுக்கு இருக்கும்.) உங்களுக்கு என்னால் முடிந்த‌ ஆறுதல் கொடுப்பேன். உங்கள் தாயாரின் ஆன்ம‌ இளைப்பாற்றிக்காக‌ என் பிரார்த்தனைகள்.\nநீங்கள் சொல்வது உண்மை.அதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் நான் இல்லை.மருத்துவர் 10 ஆண்டுகள் நான் உயிருக்கு உத்திரவாதம் என்று கூறினார்.ஆனால் சிகிச்சை தொடங்கிய 3 மாதங்களில் அம்மா பிரிந்துவிட்டார்.என்னால் தாங்க முடியவில்லை.என் தம்பி பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்.அவனை நினைத்து இன்னும் மனம் வலிக்கிறது\nஉதிர்ந்த முடி மீண்டும் வளருமா\nliposuction ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்கள்\nஅமுக்குரா கிழங்கு-விந்துக் குறைபாட்டை நீக்க\nஒட்டு குடல் பத்தி கூருங்கள் PLS\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/94", "date_download": "2021-06-21T09:56:39Z", "digest": "sha1:IPQBCX5BTORDCSXCMPHNEGKUYRWL3LIU", "length": 13863, "nlines": 219, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\n���ிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\n2 வெளிநாட்டவருக்கு இலங்கையில் ​கொரோனா\nஇலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் வெளிநாட்டவர்களில் இருவருக்கு கொரோனா\nகேக் வெட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி இடமாற்றம்\nபிறந்தநாள் கேக் வெட்டி, கொண்டாடுவதற்கு அனுமதித்தார் என்றக் குற்றச்சாட்டின்\nபிரபாகரனின் பட விவகாரம்: சிறுவனுக்குப் பிணை\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட...\nசீரற்ற வானிலையால் நால்வர் பலி: மூவர் மாயம்\nநாட்டில் தற்போதும் நிலவும் சீரற்ற வானிலையால், 11,796 குடும்பங்களைச் சேர்ந்த...\nஊஞ்சல் கயிறு இறுகியதால் குடும்பஸ்தர் மரணம்\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புதுகுடியிருப்பு ஆகிய பிரதே...\n‘தடுப்பூசி குத்தாவிடின் தனியார் பஸ்கள் ஓடாது’\nதனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகளில் பலர், கொரோனா வைரஸ்...\nநேற்று (09) முதல், இன்று (10) வரையான 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக, 304 கொரோனா\nபுத்தளத்தில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், ஒருவர் உயிரிந்துள்ளார்\n’வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி’ சமாதான யாத்திரை\nஇவ்வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமாக, ’வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி’ எனும்...\nஜனாஸா அடக்கம் செய்ய புத்தளத்தில் இடம்\nபுத்தளத்தில் கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களுடைய\nமுந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் கிராமம் பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்\nபுத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு\n‘1 இலட்சம் வேலைவாய்ப்பு சுகாதார சேவைத் திணைக்களத்துக்க அல்ல’\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள்,\nபுதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்\nஇலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, இலங்கை\nகொம்பன் யானையின் உடற்கூற்று மரண பரிசோதனைகள், நிகவரட்டிய மிருக\n‘சுங்கத்தை சீரமைக்க கடும் நடவடிக்கை’\nசுங்கத்திணைக்களத்தில் இடம்பெறும் ஊழல்களை ஒழிப்பதற்காக, அதன் பணிப்பாளர் ஜெனரல்\nகொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர் நேற்றைய தினம் பிசிஆர்\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகொரோனா தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை\nமேலும் 11 தொற்றாளர்கள் அடையாளம்\nசிலாபம் மற்றும் மாரவில பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர\nகாலி பாடசாலைகளை தொடர்ந்து மூட தீர்மானம்\nகாலி கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் இம்மாதம் 18 ஆம் திகதி வரை\nசிலாபத்தில் 4 கிராம பிரிவுகள் முடக்கம்\nசிலாபம்- வெல்ல பிரதேசத்தின் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று\nசிலாபத்தில் பலருக்கு கொரோனா தொற்று\nசிலாபம், ஆனமடுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் இன்று (26) அதிகாலை வரை, கொரோனா\nஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையம் பூட்டு\nகொரோனா தொற்று காரணமாக, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை\n231 கிலோ கிராம் மஞ்சளுடன் இருவர் கைது\nபுத்தளம் பாலாவி புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய,\nசிலாபத்தில் எழுவருக்கு தொற்று உறுதி\nஅடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிடையே, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும்\nசிலாபம் மீன் சந்தைக்குப் பூட்டு\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வகையில், சிலாபம் பொது மீன் சந்தை\nகுருநாகலில் சில தபாலகங்கள் பூட்டு\n, குருநாகல் கண்டி வீதியில் அமைந்துள்ள தபால் அலுவலங்களுக்கு தொற்றாளர்கள்\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை\nசிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் பூட்டு\nசிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான காரியாலயத்தை\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆன��்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11814/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-21T10:02:34Z", "digest": "sha1:5BVNBC3AYW5OVX4NXVPA47W6CPYX3II5", "length": 5678, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கை ஜனாதிபதி - பிரித்தானிய பிரதமர் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதி – பிரித்தானிய பிரதமர் சந்திப்பு\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nபிரித்தானியாவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த சந்திப்பின் பின்னர் லண்டனிலுள்ள இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ள அதேவேளை, பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாணவர்களைச் சேர்ப்பது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை\nஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானம்\nபொசொன் விழாவினை கொண்டாடுவதற்கு அரசு மும்முரம்\nயாழ் சாவற்கட்டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/25/national-counter-terrorism-centre/", "date_download": "2021-06-21T09:51:55Z", "digest": "sha1:LRLBZQAQ7OJHWKOT35YR35VQO4WLG6RL", "length": 53193, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவா���்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற புதிய அமைப்பை மார்ச் 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப் போவதாகவும் இவ்வமைப்பு மத்திய உளவுப் பிரிவின் கீழ் இயங்குமென்றும் கடந்த பிப்ரவரியில் மைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. “தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில், சம்மந்தப்பட்ட மாநில அரசின் சம்மதம் இன்றியே இம்மையம் குற்றவாளிகளின் இருப்பிடங்களைச் சோதனையிட முடியும்; அவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் வசமுள்ள ஆவணங்களைக் கைப்பற்ற முடியும்; மேலும், அவர்களைக் கைது செய்யவும் முடியும்” என்றவாறு பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக இம்மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. சுருக்கமாகச் சொன்னால், இந்த மையம் ஒரே சமயத்தில் உளவுப் பிரிவாகவும் போலீசாகவும் இரட்டைக் கதாநாயகர்கள் போலச் செயல்படும். மேலும், மாநில போலீசார் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்த மையத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசியல் சாசனப்படி, குற்றவாளிகளைக் கைது செய்வது, அவர்கள் மீது வழக்குப் பதிவது, வழக்கை நடத்துவது ஆகியவை மாநில அரசின், போலீசின் அதிகாரமாகும். மாநில அரசின் சம்மதத்தோடு அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே, மையப் புலனாய்வுத் துறை எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியும். மாநில அரசின் கைகளில் மட்டுமே இருந்துவரும் இந்த அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொள்ளத் தற்பொழுது கிளம்பியுள்ளது, மைய அரசு. இதன் காரணமாகத்தான், இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே, “இது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை; சமஷ்டி அமைப்பு முறைக்கும், அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது” எனக் கூறி, இம்மையம் அமைக்கப்படுவதற்கு எதிராக பா.ஜ.க.வும், அதனின் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசு கூட்டணியில், கட்டுச் சோற்றுப் பெருச்சாளியாக இருந்து வரும் மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இம்மையம் அமைப்பது தொடர்பாக மே முதல் வாரத்தில் முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது.\nமாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்துவந்த கல்வித்துறை போன்றவற்றை பொதுப்பட்டியலின் கீழ் கொண்டுவந்து, மாநில அரசுகளின் பல நியாயமான உரிமைகளை ஏற்���ெனவே பறித்திருக்கிறது, மைய அரசு. அதனையெல்லாம் கொள்கைரீதியாகவே ஏற்றுக்கொண்டுள்ள பா.ஜ.க., ஜெயா கும்பல், மாநில உரிமையினைக் கருத்திற்கொண்டே போலீசுக்குரிய அதிகாரங்களோடு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதை எதிர்ப்பதாகக் கூறுவது, நகைப்புக்குரிய நாடகமாகும். மக்களின் சகல நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆதார் அடையாளத் திட்டத்தை எதிர்க்காத இக்கும்பல், இப்பிரச்சினையில் மக்களின் உரிமைக்காக நிற்பதைப் போல பீற்றிக் கொள்வது வெற்று அரசியல் ஸ்டண்ட் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பீற்றிக் கொள்வது போல ஒவ்வொரு மாநில அரசும், போலீசும் அந்தந்த மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையினையா ஆற்றிவருகின்றன\nதீவிரவாதத்தை ஒழிப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஒவ்வொரு மாநில போலீசும் எந்தளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாகச் செயல்பட்டு வருகிறது என்பதும், ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தோடு போலி மோதல் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை போலீசுக்கு உரிய அதிகாரங்களோடு அமைப்பதன் மூலம் மாநில ஆளும் கட்சிகளுக்குப் போட்டியாக மைய அரசும் களத்தில் குதிக்கத் தயாராகி வருகிறது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை. தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை பழைய தாதா விரும்புவதில்லைதானே. இம்மையத்திற்கு எதிராக பா.ஜ.க., ஜெயா, நவீன் பட்நாயக், மம்தா ஆகியோர் போடும் கூச்சல்களை, இந்த தாதாக்களின் அதிகாரப் போட்டியோடு மட்டும்தான் ஒப்பிட முடியும்.\nதீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் காங்கிரசு கூட்டணி அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. மாநில அரசின் அனுமதிக்கெல்லாம் காத்திராமல், இந்தியா வெங்கிலும் விசாரணை நடத்தக்கூடிய தேசியப் புலனாய்வு ஏஜென்சியை உருவாக்கியிருக்கிறது. இந்த அதிகாரக் குவிப்பின் தொடர்ச்சியாகத்தான், உளவுப் பிரிவுக்கு போலீசுக்குரிய அதிகாரங்களைக் கொடுக்கும் அபாயகரமான தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விசயத்தில் அரசு பாசிசமயமாவதும், மக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலக��� கண்காணிக்கப்படுவதும்தான் மையமான பிரச்சினை. ஆனால், எதிர்த்தரப்போ தமது அரசியல் ஸ்டண்ட் மூலம் இந்த மையமான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைச் சிதறடிக்க முயலுகிறார்கள். ஊடகங்களும் எதிர்த்தரப்பு அடிக்கும் ஸ்டண்டையே ஊதிப் பெருக்கி, உண்மையை மக்களின் கண்களிலிருந்து மறைத்துவிட முயலுகிறார்கள்.\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அச்சட்டத்தின்படியே இம்மையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இச்சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பொடாவின் மறு அவதாரமாகும். இந்திய மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக பொடா சட்டத்தைக் கைகழுவிய காங்கிரசு கும்பல், ஏற்கெனவே அமலில் இருந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து, காலாவதியாகிப் போன அக்கருப்புச் சட்டத்தைக் கொல்லைப்புற வழியில் கொண்டுவந்தது.\n2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்குப் பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இத்திருத்தங்களோடு இச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டபொழுது, வெறும் 50 உறுப்பினர்கள்தான் நாடாளுமன்ற மக்களவையில் இருந்தனர்; இத்திருத்தங்களின் அவசியம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தொடங்கியபொழுது உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்து, பின்னர் படிப்படியாக 47 எனக் குறைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட இலட்சணம் இதுதான். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு இப்பொழுதுகூட இக்கருப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இச்சட்டம் மக்களின் ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், மாநில அரசின், போலீசின் உரிமைகளில் தலையிடாதவாறு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள்.\nஆனால், மைய அரசோ, “மைய உளவுத் துறை தரும் தகவல்களை, எதிர்க்கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசுகள் தமது அரசியல் நோக்கங்��ளை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்தத் தயங்குவதால், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் எடுத்து வரும் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. அதனால்தான், போலீசின் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பாகத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக’’க் கூறிவருகிறது.\nமைய அரசின் கீழுள்ள உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் மாநிலப் போலீசைவிடத் திறமைசாலிகளைப் போலவும், இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபடாத, அரசியல் குறுக்கீடு எதுவுமில்லாமல் பணியாற்றும் நேர்மையாளர்கள் போலவும் நகர்ப்புறத்து படித்த நடுத்தர வர்க்கம் எண்ணிக் கொண்டுள்ளது. ஆனால், மாநில போலீசைப் போலவே, மைய அரசின் உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் அரசியல் எதிரிகளை வேவு பார்க்கவும் பழி வாங்கவும் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. 2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, மைய அரசின் உளவுத் துறையால் முன்கூட்டியே உளவறிந்து சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே அதனின் திறமையைப் புரிந்துகொண்டுவிடலாம்.\nகாலனிய ஆட்சியின்பொழுது, சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களைப் பற்றி உளவறிவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உளவுத் துறை, அதன் அரசியல் எஜமானர்களுக்குத்தான் கட்டுப்பட்டதேயொழிய, நாடாளுமன்றத்தில்கூட அதனின் செயல்பாடுகள் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. இப்படிபட்ட இரகசியமான அதிகாரவர்க்க அமைப்பிற்கு போலீசுக்குரிய அதிகாரங்களை அளிப்பது அபாயகரமானதுதான் என்றாலும், இதனை மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இடதுசாரி பயங்கரவாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது எனத் திரும்பத்திரும்பக் கூறிவரும் பின்னணியில்தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் பார்க்க வேண்டும்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் குறித்து தெளிவான வரையறைகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற பெயர��ல், யாரையும், எந்தவொரு அமைப்பையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துமளவிற்குத் தொளதொளப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையை வைத்துக் கொண்டு, அரசின் ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்ப்பவர்களைக்கூடத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தமுடியும். ஆயுத மோதல்கள், குண்டு வெடிப்புகள் போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கும் பகுதியில்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. இதன்பொருள், அரசை, சட்டபூர்வமான ஜனநாயக வழியில் எதிர்த்துப் போராடுபவர்களைக் கூட இச்சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியும் என்பதுதான்.\nஇப்படிக் கைது செய்யப்படுபவர்களை, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே 180 நாட்கள் வரையிலும் போலீசு காவலில் வைத்திருக்க முடியும். இது, கொட்டடிச் சித்திரவதைக்கும், அதன் மூலம் பொய்யான வாக்குமூலம் வாங்குவதற்கும் போலீசிற்கு அளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ சுதந்திரமாகும்.\nஇச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கு அவர் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தார்; தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற நிரூபிக்க வேண்டிய அவசியமெல்லாம் அரசிற்குக் கிடையாது. அவர் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார், அதற்காக நிதி வசூல் செய்து கொடுத்தார் என்ற உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்தே கைது செய்ய முடியும்; இதே காரணங்களைக் கூறி, சட்டபூர்வமான முறையில் செயல்பட்டுவரும் சங்கங்கள், அமைப்புகளைக்கூட அரசால் தடை செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் முன்பே, அவரது சொத்துக்களை அரசால் பறிமுதல் செய்ய முடியும்.\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள குஜராத், ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள்தான் இந்த அரசு பயங்கரவாதச் சட்டத்தை ஏவி, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ளனர். அம்மாநிலங்களில் கடந்த நான்காண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டம் பிடித்துப் போட்டுள்ள ‘தீவிரவாதிகள்’ யார்யாரென்று பார்ப்போமா\nஅரியானா மாநிலத்தில் மேல்சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தாழ்த்தப்பட்டோரும், பஞ்சாபில் அரசின் நாசகார விவசாயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளே இல்லாத குஜராத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எனக் குற்றஞ்சுமத்திப் பலரைக் கைது செய்துள்ள மோடி அரசு, அவர்கள் இன்னென்ன குற்றங்களைச் செய்துள்ளனர் என்பதைக்கூட இதுநாள்வரை பதிவு செய்ய மறுத்துவருகிறது.\nமேற்கு வங்கத்தில் சி.பி.எம். குண்டர்களுக்கும், பயங்கரவாத போலீசுக்கும் துணை இராணுவப் படைகளுக்கும் எதிராகப் போராடிய போலீசு அடக்குமுறைகளுக்கு எதிரான சங்கம், வனவாசி சேத்னா ஆஷ்ரம், மதாங்கினி மஹிலா சமிதி உள்ளிட்ட பல சமூக அமைப்புகளும் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு, அவற்றின் உறுப்பினர்கள் பலர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்டுகளைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த மம்தா, இந்த வழக்குகளில் ஒன்றைக்கூடத் திரும்பப் பெறவில்லை. ஒரிசா மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2009 இல் 18 ஆகவும், 2010 இல் 94 ஆகவும் அதிகரித்திருக்கிறது.\nகூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை பகுதி மக்கள் அமைதியான, சட்டபூர்வமான முறையில் நடத்தி வரும் போராட்டத்தில், நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டதாக ஜெயா அரசு பீதி கிளப்பியதையும், போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக மைய அரசு அவதூறு செய்ததையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அரசு முத்திரை குத்துகிறது என்பதைத்தான் இந்த வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், அந்நாட்டு அரசு “பேட்ரியாட்” சட்டம் என்றொரு கருப்புச் சட்டத்தை இயற்றியதோடு, தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் உருவாக்கியது. மும்பய் தாக்குதலுக்குப் பின், இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு ஏஜென்சி, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற இவையனைத்தும் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி அமெரிக்காவை காப்பியடித்து அடக்குமுறை சட்டங்களையும் அமைப்புகளையும் கொண்டுவருவது ஒருபுறமிருக்க, உள்நாட்டுப் பாதுகாப்பு விசயத்திலும் அமெரிக்கா நேரடியாகத் தலையீடு செய்யும் வண்ணம் தாராளமாக நடந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது, இந்திய அரசு. வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இந்தியாவில் செயல்பட அனுமதித்தார். இந்த ஒத்துழைப்பு மன்மோகன் காலத்தில் இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியை மேற்கொள்வது என்ற அளவில் வளர்ந்து வருகிறது.\nஅடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக 1,000 கோடி டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்கும் என்பதால், அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்றனர். இந்த வர்த்தக நோக்கம் ஒருபுறமிருக்க, உள்நாட்டு பாதுகாப்பில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரி வருகின்றனர். இது, ஒரிசாவிலும், சத்தீஸ்கரிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தாக்கிவரும் குண்டர் படைகளைச் சட்டபூர்வமாக்கும் கோரிக்கை தவிர வேறில்லை. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது இந்திய மக்களின் நலன் சார்ந்தது அல்ல என்பதுதான் அது.\n– புதிய ஜனநாயகம், மே-2012\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஇந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் \nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் \nபோலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா \nபொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா\nஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா\nஅதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு\nகாஷ்மீர்: அர���ுப் படைகளின் கொலைவெறி\nகூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்\nதோழர் வலிப்போக்கன் May 25, 2012 At 1:05 pm\nஅரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அரசு முத்திரை குத்தி அடக்குவதற்குத்தான்.\nஎன்பது மாபெரும் ஜனநாயக நாடுன்னு கூப்பாடு போடும் கபோதிகளுக்கு புரியுமா\nஎப்படியாவது இந்த சொரனையற்ற இந்திய மக்களை புரட்சியை நோக்கி அழைத்து செல்லவேண்டும் என்று ஆளும்வர்க்கம் நினைக்கிறது.\nஆனால் இது எல்லாம் கும்பகரண தூக்கத்தில் இருக்கும் இந்த நாட்டின் மக்களை ஒன்றும் செய்யாது என்பதே உண்மை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/category/srilanka-news", "date_download": "2021-06-21T10:29:00Z", "digest": "sha1:W256PRY5P4WF4X3WYCD3H72J76Z3IN7D", "length": 18617, "nlines": 109, "source_domain": "devfine.org", "title": "இலங்கைச் செய்திகள் | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமட்டக்களப்பு சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை-படங்கள் இணைப்பு\nமட்டக்களப்பு பன்சேனை, சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை ...\tRead More »\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய பாரிய வெடிகுண்டு…படம்,விபரங்கள் இணைப்பு\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.இன்று (15) காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில ...\tRead More »\nவாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை மாட்டை,களவாடி இறைச்சியாக்கிய கொடியவர்கள்-விபரம் இணைப்பு\nகிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்த��ள்ளார். ...\tRead More »\nயாழில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் பலி-விபரங்கள் இணைப்பு\nயாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த ...\tRead More »\nபயணத்தடை -மன விரக்தியில் தூக்கில்தொங்கி இருவர் தற்கொலை\nகொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ...\tRead More »\nயாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…\nநாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் ...\tRead More »\nஇலங்கையில் ஜனாதிபதி செயலகத்தினால், வழங்கப்படவுள்ள 5000 ரூபாய் உதவித் தொகை பெற தகுதியுடைய பயனாளிகள் யார்\nகொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ...\tRead More »\nஇலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு-விபரங்கள் இணைப்பு\nதற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி ...\tRead More »\nயாழில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்-ஊசி போட்டு கொள்வதில் மக்கள் ஆர்வம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nயாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநாடுபூராகவும் அரசினால் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் முகமாகபொதுமக்களுக்கு ...\tRead More »\nசீனாவிடம் கடன் வாங்கி, சிக்கிக் கொண்ட இலங்கை- கொழும்பில் உருவாகிறது ‘சீன மாகாணம்-படித்துப்பாருங்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலாக 600 ...\tRead More »\nயாழ் பல்கலைக்கழக,ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு-படங்கள் இணைப்பு\nயாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்���ுள்ளார். யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ...\tRead More »\nஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு\nதீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக பிரிவு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்கள் ...\tRead More »\nவட்டக்கச்சியில் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்-குழந்தைகள் மூவரும் மரணம்…விபரம் இணைப்பு\nகிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தாய் ஒருவர் ஆலய கிணற்றுக்குள் குதித்த நிலையில் அவர் ...\tRead More »\nகாலத்தால் மறக்கப்பட்டு வரும்,நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை….படித்துப்பாருங்கள்\nபாரம்பரிய வரலாறு என்பது பண்டைய காலந்தொட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தாலும் வரலாற்றில் அதன் பெருமை தமிழரசர்களின் காலத்தோடு சிறப்படைவதைக் காணலாம். 13ஆம் ...\tRead More »\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றல்-ஒரே பார்வையில்… முழுமையான விபரங்கள் இணைப்பு\n– நினைவுத்தூபி அகற்றம்; பல்கலை தீர்மானமே– எமக்கு எவ்வித தொடர்புமில்லை: இராணுவத் தளபதி– வடக்கு – தெற்கு ஐக்கியத்திற்கு தடை: ...\tRead More »\nகிளிநொச்சியில்,உணவின்றி தினமும் இறக்கும் மாடுகள்; கதறும் உரிமையாளர்-விபரங்கள் இணைப்பு\nகிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் 500 மாடுகளை வளர்த்து வளரும் தங்கவேலு சுரேந்திரனின் மாடுகள் போதுமான உணவின்றி நாளாந்தம் இறந்து வருவதாகவும், ...\tRead More »\nஇலங்கை பொருளாதாரம் வரலாறு காணாத சரிவு- வீழ்ச்சியில் இருந்து மீளுமா தேசம்\nநிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் ...\tRead More »\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள் நாகபடுவானில் மீட்பு-விபரங்கள் இணைப்பு\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ...\tRead More »\nபுங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பூசர் ரூபன் சர்மாவின் இறுதி அஞ்சலி நிகழ்வின் வீடியோப் பதிவு இணைப்பு\nதீவகம் புங்குடுதீவில் ஆலய பூசகர் ஒருவர் அடித்து படு க���லை செய்யப்பட்டுள்ளார்.அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை இன்று ...\tRead More »\nஇலங்கை வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் ஒன்று; மாணவி கிருசாந்தி கொல்லப்பட்ட நாள் இன்று\nயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் ...\tRead More »\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு\nயாழ்ப்பாணம் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் ...\tRead More »\nபுதன் மாலை பூநகரி,சங்குப்பிட்டி பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்….\nகிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08.07.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்கள் யாழ் போதனா ...\tRead More »\nகொழும்பிலிருந்து,யாழ் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஓமந்தையில் விபத்து,18 பேர் காயம்-விபரங்கள் இணைப்பு\nவவுனியா, ஓமந்தையில் இன்று(27) அதிகாலை இடம்பெற்ற விபத்தில்18 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் ...\tRead More »\nயாழில் தீயணைப்பு வாகனம் விபத்து,ஒருவர் பலி,இருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று பருத்தித்துறை, மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது ...\tRead More »\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18819/", "date_download": "2021-06-21T10:28:30Z", "digest": "sha1:BLO2MLY37B47MILC5SM6PKMRA2FQDU7I", "length": 23165, "nlines": 291, "source_domain": "tnpolice.news", "title": "தூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசா���ிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது\nதூத்துக்குடி: தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சென்னல்பட்டி சேம்பர் பிரிக்ஸ் அருகே தாமிரபரணி ஆற்றுப் படுகையில் மினி லாரியை பயன்படுத்தி நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, சென்னல்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் ஆகிய இருவரும் சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆற்று மணல் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சதீஷ் நாராயணனின் u/s 379 IPC ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மணல் லாரியை பறிமுதல் செய்து மகாராஜனை கைது செய்தார்.\nபளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து\n132 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு […]\nபெட்ரோல் திருட்டு.. சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்\nஸ்மார்ட் பைக்கில் வலம் வர காத்திருக்கும், சென்னை மாநகர காவல்துறையினர்\nகோவையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம், நின்றபடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு\nகோப்பை மற்றும் தங்கம் வென்ற தமிழ்நாடு காவல் குதிரைப்படை வீரர்கள், முதலமைச்சர் வாழ்த்து\n300 க்கும் அதிகமான செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த திருச்சி மாநகர காவல் துறையினர்\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்��� காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/103195/General-Freeze-Violation-Officers-seal-the-Big-Boss-shooting-in-chennai.html", "date_download": "2021-06-21T09:05:47Z", "digest": "sha1:Y6WAUK4YF3QRRASNP2MZ5I4YESNDYDAB", "length": 7971, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொதுமுடக்க விதிமீறல் - பிக்பாஸ் படப்பிடிப்பு அரங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள் | General Freeze Violation Officers seal the Big Boss shooting in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபொதுமுடக்க விதிமீறல் - பிக்பாஸ் படப்பிடிப்பு அரங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்\nபொது முடக்க கட்டுப்பாடுகளை மீறி சென்னையில் நடைபெற்று வந்த BIG BOSS டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு அரங்கிற்கு காவல் துறையினர் சீல் வைத்தனர்.\nசென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் பங்கேற்ற 6 பேருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானது. இதைத் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன், வட்டாட்சியர் சங்கர் ஆகியோர் படப்பிடிப்பு அரங்கிற்கு சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து படப்பிடிப்பு அரங்கு நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் படப்பிடிப்பு அரங்கின் 3 நுழைவாயில்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முழுக்கவச உடை அணிவிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஈவிபி பிலிம் சிட்டி படப்பிடிப்பு தளம் முழுமைக்கும் சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=1622", "date_download": "2021-06-21T10:01:05Z", "digest": "sha1:IUEGVRMKINUSLURQFSTAQJSNGDBRGCRR", "length": 8843, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த சர்வதேச பல்கலைக்கழங்கள் - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nஎம்.காம���., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஎம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-06-21T11:17:56Z", "digest": "sha1:OCPTE7IJUKXTR4IQQL5ADHDUYW6BC7MJ", "length": 10346, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெல்லாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெல்லாரி என்பது கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். புகழ் மிக்க சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது. இதன் பெயராலேயே இவ்வூர் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். புகழ் பெற்ற புராதன நகரமான ஹம்பி அருகில் உள்ளது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், பெல்லாரி\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசாலைப் போக்குவரத்திற்கு ஏதுவாக மாநில நெடுஞ்சாலையும், ரயில் நிலையங்களும் உள்ளன.\n↑ \"Indiapost PIN Search for 'bellary'\". மூல முகவரியிலிருந்து 4 May 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 May 2007.\nகர்நாடகம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/opine", "date_download": "2021-06-21T11:26:39Z", "digest": "sha1:66LM22OLXWXRQIGP5CAWGBXBJ4IXXA2T", "length": 5017, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "opine - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகருத்துத் தெரிவி; கருத்துக் கொண்டிரு\nThe doctor opined that the disease will be completely cured in a month (இன்னும் ஒரு மாதத்தில் நோய் முழுவதும் குணமாகும் என மருத்துவர் கருத்துத் தெரிவித��தார்\nThe judge opined that terrorists have proven that they do not need pretexts for their barbarism(தங்களுடைய காட்டுமிராண்டித்தனத்துக்குக் காரணம் எதுவும் தேவையில்லை என்பதைத் தீவிரவாதிகள் நிரூபித்துள்ளனர் என நீதிபதி கருத்துத் தெரிவித்தார் )\nஆங்கில விக்சனரி - opine\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:08:55Z", "digest": "sha1:L6FQYPUQZB4DPICZAEAZAAABMMJ4L4O7", "length": 5397, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் நொடியூர்தேவையா? நொடியூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n நொடியூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் நொடியூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/simple-tips-beautiful-neck", "date_download": "2021-06-21T10:37:37Z", "digest": "sha1:C7UQ3ESQMTFHYFXOHSRMVRGRQJLXJVF2", "length": 9927, "nlines": 59, "source_domain": "old.veeramunai.com", "title": "சங்குக் கழுத்தழகு வேண்டுமா? இதமாக பராமரியுங்கள் - www.veeramunai.com", "raw_content": "\nசங்க இலக்கியங���களில் பெண்களின் கழுத்தை சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிட்டுள்ளனர். பெண்களின் அழகிற்கு மேலும் அழகூட்டுவது கழுத்து என்றால் மிகையாகாது. கழுத்தானது மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் அளவிற்கு கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. பல பெண்களுக்கு அழகான வளவளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிப்பதும் சாத்தியம் தான்.\nமருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கருப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம்.\nமென்மையான கழுத்துப் பகுதியை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் தோலின் தன்மை மிருதுவான தன்மையை இழக்கும். சுருக்கங்களோடு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும்.\nஎப்பொழுதெல்லாம் முகத்தைக் கழுவுகிறீர்களோ அப்பொழுது கழுத்தையும் சுத்தப்படுத்துங்கள். சுத்தப்படுத்தும் க்ரீம்களாலேயே மசாஜ் செய்யுங்கள். காட்டனால் துடைத்தெடுங்கள். இப்பொழுது உங்கள் பேஷ் வாஷ் க்ரீம்களால் முகத்தையும் கழுத்தையும் கழுவுங்கள். பிறகு ஒரு மாய்ச்சரைசிங் க்ரீமால் மசாஜ் செய்யுங்கள்.\nஇயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீசிங் மற்றும் பேஷியலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும். பேஷியலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. பச்சரிசி விழுதாக அரைத்துக் கழுத்தில் மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வந்தால், அவை குறையும். கழுத்தில் அணியும் செயின்களை சோப்பும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்த தண்ணீரில் போட்டு வாரத்திற்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். ரக்த சந்தனம், முல்தானி மிட்டி, பன்னீர், கிளிசரின் ஆகிய அனைத்தையும் கலந்து கழுத்தின் பின் பக்கத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு கழுவி விடவும். பின்னங்கழுத்து கருமையைப் போக்க இது உதவும்.\nபாலாடையுடன் சிறிதளவு குங்குமப் பூ கலந்து கழுத்தின் முன் பகுதி மற்றும் தொண்டை ஆகிய இடங்களில் தடவவும். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவிடவும். இது கழுத்தை நிறமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.\nஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி, முப்பது நிமிடங்கள் கழித்துக் கழுவினால் கழுத்து சுருக்கங்களின்றியும், அழகாகவும் இருக்கும்.\nகழுத்தில் ஏற்படும் கோடுகளைத் தவிர்க்க, பர்மிங் ஜெல் அல்லது டைட்டனிங் ஜெல் தடவலாம். இப்போது பிரபலமாகி வரும் அரோமா தெரபி சிகிச்சையில் கழுத்தின் அழகைப் பராமரிக்கக் கூட பிரத்யேக எண்ணெய்கள் உள்ளன.\nபேஷியல் செய்வதற்கான ப்யூட்டி பார்லர்களுக்குப் போனால் கழுத்து, முகம் இரண்டிற்கும் பேஷியல் செய்யச் சொல்லவேண்டும். ஏனெனில் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். வீட்டிலிருக்கும் போது முகத்தில் பேஸ் பேக் அணிவதை விரும்பினால் அதையே கழுத்திற்கும் சேர்த்துச் செய்யுங்கள். கழுத்திற்குப் போடுவது கொஞ்சம் சிரமம் தான். யாரையாவது அப்ளை பண்ணச் சொல்லலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அதனைக் கழுவுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் கழுத்து காண்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் பளபளக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhaktigaane.in/aigiri-nandini-mahishasura-mardini-trivandrum-sisters-vijay-musicals/", "date_download": "2021-06-21T09:09:08Z", "digest": "sha1:2LTL2GBPOLLTTUVBK7ZLDCBRQZ6O2WZ7", "length": 16733, "nlines": 166, "source_domain": "bhaktigaane.in", "title": "அயிகிரி நந்தினி || AIGIRI NANDINI || MAHISHASURA MARDINI || TRIVANDRUM SISTERS || VIJAY MUSICALS - Bhakti Gaane - Bhakti Bhajan Hindi Lyrics & Songs", "raw_content": "\nஅயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவிநோதினி நந்தனுதே\nகிரிவர விந்த்ய சிரோதிநி வாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே\nபகவதி ஹே சிதி கண்ட குடும்பினி பூரி குடும்பினி பூரி க்ருதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஸுரவரவர்ஷினி துர்தரதர்ஷினி துர்முகமர்ஷினி ஹர்ஷரதே\nத்ரிபுவனபோஷினி சங்கர தோஷினி கில்பிஷமோஷினி கோஷரதே\nதனுஜ நிரோஷினி திதிசுத ரோஷினி துர்மத சோஷினி சிந்துஸுதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஅயி ஜகதம்ப மதம்ப கதம்ப வனப்ரிய வாஸினி ஹாஸரதே\nசிகரி சிரோமணி துங்க ஹிமாலய ஸ்ருங்க நிஜாலய மத்யகதே\nமது மதுரே மது கைடப கஞ்சினி கைடப பஞ்சினி ரா ஸரதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்��ினி ஷைலஸுதே\nஅயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபதே\nரிபு கஜ கண்ட விதாரண சண்ட பராக்கிரம சுண்ட ம்ருகாதிபதே\nநிஜ புஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஅயி ரண துர்மத சத்ரு வதோதித துர்தர நிர்ஜர ஷக்திப்ருதே\nசதுர விசார துரீண மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே\nதுரித துரீஹ துராசய துர்மதி தானவ தூத க்ருதாந்தமதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஅயி சரணாகத வைரி வதூவர வீர வராபய தாயகரே\nத்ரிபுவன மஸ்தக சூல விரோதி சிரோதி க்ருதாமல சூலகரே\nதுமி துமி தாமர துந்துபிநாத மஹோ முகரீக்ருத திக்மகரே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஅயி நிஜ ஹூன்க்ருதி மாத்ர நிராக்ருத தூம்ர விலோசன தூம்ர சதே\nசமர விசோஷித சோனித பீஜ சமுத்பவ சோனித பீஜ லதே\nசிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ தர்பித பூத பிசாசரதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nதனுரனு சங்க ரணக்ஷண சங்க பரிஸ்புர தங்க நடத்கடகே\nகனக பிசங்க ப்ருஷத்க நிஷங்க ரஸத்பட ச்ருங்க ஹதாவடுகே\nகிருத சதுரங்க பலக்ஷிதி ரங்க கடத்பஹுரங்க ரடத்படுகே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஜய ஜய ஜப்ய ஜயேஜய சப்த பர ஸ்துதி தத்பர விச்வனுதே\nபன பன பிஞ்சிமி பிங்க்ருத நூபுர ஸிஞ்சித மோஹித பூதபதே\nநடித நடார்த நடீனட நாயக நாடித நாட்ய ஸுகானரதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஆயி ஸுமனஸ் ஸுமனஸ் ஸுமனஸ் ஸுமனஸ் ஸுமனோஹர காந்தியுதே\nச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர வக்த்ரவ்ருதே\nஸு நயன விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமராதிபதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஸஹித மஹாஹவ மல்லம தல்லிக மல்லித ரல்லக மல்லரதே\nவிரசித வல்லிக பல்லிக மல்லிக பில்லிக பில்லிக வர்க வ்ருதே\nஸிதக்ருத புல்லிஸமுல்ல ஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஅவிரல கண்ட கலன்மத மேதுர மத்த மதங்க ராஜபதே\nத்ரிபுவன பூஷண பூத கலாநிதி ரூப பயோநிதி ராஜசுதே\nஅயி ஸுத தீஜன லாலஸமானஸ மோஹன மன்மத ராஜஸுதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nகமல தலாமல கோமல காந்தி கலாகலிதாமல பாலலதே\nசகல விலாஸ கலாநிலயக்கிரம கேலி சலத்கல ஹம்ஸ குலே\nஅலிகுல ஸங்குல குவலய மண்டல மௌலிமிலத்பகுலாலி குலே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nகர முரளி ரவ வீஜித கூஜித லஜ்ஜித கோகில மஞ்சுமதே\nமிலித புலிந்த மனோஹர குஞ்சித ரஞ்சித சைலநிகுஞ்சகதே\nநிஜகுண பூத மஹா சபரீகண சத்குண ஸம்ப்ருத கேலிதலே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nகடிதட பீத துகூல விசித்ர மயூகதிரஸ்க்ருத சந்திர ரூசே\nப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்புர தம்சுலஸன்னக சந்திர ரூசே\nஜித கனகாசல மௌலிபதோர்ஜித நிர்பர குஞ்சர கும்பகுசே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nவிஜித ஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைகநுதே\nகிருத ஸுரதாரக ஸங்கரதாரக ஸங்கரதாரக ஸூனுஸுதே\nஸுரத ஸமாதி ஸமானஸமாதி ஸமாதிஸமாதி ஸுஜாதரதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nபத கமலம் கருணா நிலயே வரிவஸ்யதி யோனுதினம் ஸசிவே\nஅயி கமலே கமலாநிலையே கமலாநிலையஸ்க தம் ந பவேத்\nதவ பதமேவ பரம்பத மித்யனுசீலயதோ மம கிம் நசிவே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nகனகலஸத்கல ஸிந்து ஜலைரனு ஸிஞ்சினுதே குண ரங்கபுவம்\nபஜதி ஸ கிம் ந சசீகுச கும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம்\nதவ சரணம் சரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸி சிவம்\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nதவ விமலேந்துகுலம் வதனேந்துமலம் ஸகலம் நனு கூலயதே\nகிமு புருஹூத புரீந்துமுகீ ஸுமுகீபிரஸௌ விமுகீக்ரியதே\nமம து மதம் சிவனாமதனே பவதி க்ருபயா கிமுத க்ரியதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\nஅயி மயி தீன தயாலுதயா க்ருபயைவ த்வயா பவிதவ்யமுமே\nஅயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி யதாஸி ததா நுமிதாஸிரதே\nயதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதாபம பாகுருதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஷைலஸுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=50&catid=9&task=subcat", "date_download": "2021-06-21T10:49:38Z", "digest": "sha1:5Y74XO5ZEQUSRYSPYSTCYXIP5DRKYUHD", "length": 11169, "nlines": 135, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nபுதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப���பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nபிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\nகாணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்\nஅடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nதபால் அடையாள அட்டை வழங்குதல்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nதிருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nவீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nபதிவு செய்யும் செயல்கள் /வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html", "date_download": "2021-06-21T10:15:19Z", "digest": "sha1:6XN6JHN6SNXUV5PI2IS4RAJ3CUXOQLWR", "length": 84089, "nlines": 596, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 21 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ........ மூ க் கு த் தி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\n“என் இனிய வை.கோ. சிறுகதை விமர்சனப்போட்டியாளர்களே” என்று பாரதிராஜா பாணியில் துவங்கி தலைப்புக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய முன்னுரையாக தன்னந்தனியாக நகைவாங்கச் சென்று வந்த ஒரு கிராமத்து முதியவரின் அனுபவத்தை அவரே சொல்கிறார் என்று குறிப்பாக சொல்லிவிடுகிறார் கதாசிரியர்.\nமுதலில் பேருந்து நிறுத்தத்தில் துவங்குகிறது முதியவரின் அங்கலாய்ப்பு. எத்தனை பஸ்கள் விட்டாலும் கட்டுக்கடங்காத கூட்டம் இந்த வயதான காலத்தில் எப்படி ஏறி எப்படி இறங்கி..\nஇந்த சிந்தனைக்கிடையே - அந்தகாலத்தில் இருந்த நகைக்கடைகளின் நிலைமை, அந்த கடை முதலாளிகளின் அன்பான வரவேற்பு மற்றும் விசாரிப்பு, வீட்டு மனிதர்களைப்போ��வே வந்த உடனே ஒரு குவளை குளிர்ந்த நீர் கொடுத்துவிட்டு பின்னரே வியாபாரம் பேச துவங்கும் நிலை இத்யாதி இத்யாதி என்று அந்தகால மனிதர்களின்personalized relationship குறித்து ஒரு flash back அத்தோடு இப்பொழுது இருக்கும் பணம், பகட்டு இவற்றுக்கே முன்னிரிமை தந்துவரும் நிலைமை குறித்த ஒரு ஒப்பீடு அத்தோடு இப்பொழுது இருக்கும் பணம், பகட்டு இவற்றுக்கே முன்னிரிமை தந்துவரும் நிலைமை குறித்த ஒரு ஒப்பீடு இப்போதைய நகைக்கடைகளில் காணப்படும் கட்டுக்கடங்காத கூட்டம்\nஇதோ அந்த காலத்து மனிதர் இந்த காலத்து கடையில் ஒரே ஒரு ஒற்றை மூக்குத்தி வாங்கிட மஞ்சள் பையும் குடையுமாக உள்ளே நுழைகிறார். நம்மையும் உடன் சேர்த்துக்கொண்டுதான்.\nபண்டிகைக்காலமோ இல்லையோ, கையில் பணம் எங்கிருந்துதான் வருகிறதோ தெரியவில்லை அனால் மக்கள் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்டு, டாஸ்மாக்() கடை, சினிமா தியேட்டர், இவைபோலவே கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீருக்கே அவதிப்படும் இந்தக்காலத்தில் பணத்தையே தண்ணீர்போல செலவு செய்யும் ஒரு இடமாக நகைக்கடைகள் இருப்பதில் முதியவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு) கடை, சினிமா தியேட்டர், இவைபோலவே கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீருக்கே அவதிப்படும் இந்தக்காலத்தில் பணத்தையே தண்ணீர்போல செலவு செய்யும் ஒரு இடமாக நகைக்கடைகள் இருப்பதில் முதியவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு கடைக்குள் நுழைந்தாகிவிட்டது வயதான டிக்கெட்டை கவனிப்பது யார் ஒருவழியாக ஒரு டிப்டாப் ஆசாமி வந்து நான்காவதுமாடிக்கு போகச்சொல்கிறான் ஒருவழியாக ஒரு டிப்டாப் ஆசாமி வந்து நான்காவதுமாடிக்கு போகச்சொல்கிறான் மக்கள் கூட்டம் லிப்டிற்குள் தள்ளிக் கொண்டு போக, லிப்ட் அவரை அள்ளிக்கொண்டுபோய் ஒருவழியாக மூக்குத்தி விற்கும் நான்காம் தளத்தில் உதிர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம் லிப்டிற்குள் தள்ளிக் கொண்டு போக, லிப்ட் அவரை அள்ளிக்கொண்டுபோய் ஒருவழியாக மூக்குத்தி விற்கும் நான்காம் தளத்தில் உதிர்த்துவிடுகிறது இதுவரை யதார்த்த காட்சி அமைப்பு நம்மையும் கூடவே நாலாம் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது இதுவரை யதார்த்த காட்சி அமைப்பு நம்மையும் கூடவே நாலாம் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது ஒருவழியாக ஸ்டூலில் இடம் பிடித்து அமர்ந்தால் “பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” என்கிறான் ஒருவன் ஒருவழியாக ஸ்டூலில் இடம் பிடித்து அமர்ந்தால் “பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” என்கிறான் ஒருவன் இவருக்கு மட்டும் என்னவோ ஓஸியிலேயே நகை கொடுக்கிறவனைப்போல இவருக்கு மட்டும் என்னவோ ஓஸியிலேயே நகை கொடுக்கிறவனைப்போல ஒருவழியாக நகை காட்டப்பட்டு கனமில்லாத நகையை விரும்பாது கொஞ்சம் எடை அதிகமாக கேட்கிறார் மஞசள் பைக்காரர். அதற்கும் ஒரு JUSTIFICATION ஆக அதிக எடையை இப்பொழுது யாரும் விரும்பவில்லை என்கிறான் கடைக்காரன் ஒருவழியாக நகை காட்டப்பட்டு கனமில்லாத நகையை விரும்பாது கொஞ்சம் எடை அதிகமாக கேட்கிறார் மஞசள் பைக்காரர். அதற்கும் ஒரு JUSTIFICATION ஆக அதிக எடையை இப்பொழுது யாரும் விரும்பவில்லை என்கிறான் கடைக்காரன் இந்தக்காலப் பெண்களுக்கு அதிக எடையில் மூக்குத்தியைக்கூட தாஙகமுடியாதா இந்தக்காலப் பெண்களுக்கு அதிக எடையில் மூக்குத்தியைக்கூட தாஙகமுடியாதா இதற்கெல்லாம் அசராது அதே நேரத்தில் நான்காம் மாடிக்கு வந்த பின்பு மறுபடியும் வேறு கடைக்குச்சென்று பார்க்கமாட்டாமல் உள்ளதிலேயே சற்று பெரிய மூக்குத்தியை எடுத்து எடைபார்த்து விலையைச்சொல்லும்படி கேட்கிறார். செய்கூலி, சேதாரம், வரிகள் எல்லாம் உட்பட விலையைப்பார்த்தால் ரூபாய் 2622. உடனே மனதுக்குள் மறுபடியும் பிளாஷ் பேக் இதற்கெல்லாம் அசராது அதே நேரத்தில் நான்காம் மாடிக்கு வந்த பின்பு மறுபடியும் வேறு கடைக்குச்சென்று பார்க்கமாட்டாமல் உள்ளதிலேயே சற்று பெரிய மூக்குத்தியை எடுத்து எடைபார்த்து விலையைச்சொல்லும்படி கேட்கிறார். செய்கூலி, சேதாரம், வரிகள் எல்லாம் உட்பட விலையைப்பார்த்தால் ரூபாய் 2622. உடனே மனதுக்குள் மறுபடியும் பிளாஷ் பேக் ஏறக்குறைய இதே விலையில் 1974ல் மனைவிக்கு 12 பவுனில் இரட்டை வடம் சங்கிலியே வாங்கமுடிந்தது ஞாபகம் வருதே ஏறக்குறைய இதே விலையில் 1974ல் மனைவிக்கு 12 பவுனில் இரட்டை வடம் சங்கிலியே வாங்கமுடிந்தது ஞாபகம் வருதே ஏறக்குறைய 40 வருடத்தில் 100 மடங்கு விலை உயர்வு ஏறக்குறைய 40 வருடத்தில் 100 மடங்கு விலை உயர்வு இருந்தும் என்ன செய்வது எடையும்கூட திருப்தியில்லாவிட்டாலும்கூட வாங்க முடிவு செய்கிறார் இருந்தும் என்ன செய்வது எடையும்கூட திருப்தியில்லாவிட்டாலும்கூட வாங்க முடிவு செய்கிறார் அங்கேயும் பார்த்தால் பில் போட ஒரு இடம், பணம் செலுத்தி நகையைவாங்கிட வேறு இடம் அங்கேயும் பார்த்தால் பில் போட ஒரு இடம், பணம் செலுத்தி நகையைவாங்கிட வேறு இடம் பணம் செலுத்த தட்டுத்தடுமாறி வந்தால் புளியங்கொட்டை வண்ண முழுக்கை சட்டை அணிந்த ஒருவன் இவரைப்பார்த்துப் புன்னகைகிறான் பணம் செலுத்த தட்டுத்தடுமாறி வந்தால் புளியங்கொட்டை வண்ண முழுக்கை சட்டை அணிந்த ஒருவன் இவரைப்பார்த்துப் புன்னகைகிறான் எல்லாரும் பெருசு என்று உள்ளுக்குள் ஒரு நக்கலுடன் அழைக்கும் போது இளைஞனான இவன் மட்டும் ஏன்… எல்லாரும் பெருசு என்று உள்ளுக்குள் ஒரு நக்கலுடன் அழைக்கும் போது இளைஞனான இவன் மட்டும் ஏன்… நமக்குள் ஒரு சந்தேகக் கீற்று நமக்குள் ஒரு சந்தேகக் கீற்று அவன் யாரென்ற பெரியவரின் கேள்விக்கு “நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்” என்று புன்னகைத்தபடியே போய்விடுகிறான்\nநம்பாளோ பணம் கட்ட நின்ற எட்டு நிமிடத்தில் கல்லாவில் பத்து லட்சம் வசூலாவது கண்டு அசந்து போகிறார். இங்கேயாவது நகை கைக்கு வருகிறதா என்று பார்த்தால், பில்லில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி கையில் கொடுத்து பேக்கிங் செக்‌ஷன் பக்கமாக கையைக் காட்டுகிறார் கடை முதலாளி. (அந்தகாலத்திலோ வாங்கிய நகைகளைகடை முதலாளி sentimental touch உடன் கடவுளின் பாதத்தில் வைத்து எடுத்து கொடுத்தது முதியவரின் மனதில் நிழலாடுகிறது ஒரு வாசகனாக கூடவே இருப்பதாக உணரும் நமக்கும்தான்).\nபேக்கிங் செக்‌ஷனிலும் அதே கூட்டம் ஒருவழியாக உட்கார ஒரு ஸ்டூல் கிடைக்கிறது ஒருவழியாக உட்கார ஒரு ஸ்டூல் கிடைக்கிறது இதோ அந்த புளியங்கொட்டை கலர் சட்டை பையன் மறுபடியும் entry.\n“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா\n“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்செல்கிறான். (இவன் ஏண்டா மறுபடி attendance போடுறான்\nடெலிவரி எடுக்கும் முன்பாக பாக்கிங் செக்‌ஷனில் கிப்ட் கொடுக்கும் காட்சி 300 ரூபாய் மதிப்புள்ள சூட்கேசை கிப்ட்டாகப் பெற வாங்கிய 90000 ரூபாய் நகைக்கும் மேலாக இன்னும் 10000 ரூபாய்க்கு நகை வாங்கலாமா என யோசிக்கும் மனிதர் 300 ரூபாய் மதிப்புள்ள சூட்கேசை கிப்ட்டாகப் பெற வாங்கிய 90000 ரூபாய் ந��ைக்கும் மேலாக இன்னும் 10000 ரூபாய்க்கு நகை வாங்கலாமா என யோசிக்கும் மனிதர் (இந்த கிப்ட் யுக்தி நல்லாத்தான் வேலை செய்யுதோ (இந்த கிப்ட் யுக்தி நல்லாத்தான் வேலை செய்யுதோ) ஒருவழியாக அட்டைப் பெட்டியில் போட்ட நகையுடன், பில், ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியனவற்றையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் கொடுக்கின்றனர். அப்பாடா முடிந்தது) ஒருவழியாக அட்டைப் பெட்டியில் போட்ட நகையுடன், பில், ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியனவற்றையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் கொடுக்கின்றனர். அப்பாடா முடிந்தது இனி வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால் காலையில் நீராகாரம் மட்டுமே குடித்துவிட்டு கிளம்பியது இப்போது பசி வயிற்றைக் கிள்ளுகிறதே இனி வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால் காலையில் நீராகாரம் மட்டுமே குடித்துவிட்டு கிளம்பியது இப்போது பசி வயிற்றைக் கிள்ளுகிறதே எதிரே இருந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால்…. எதிரே இருந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால்…. அவருக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் முதியவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே, ஓட்டலிலிருந்து வெளியேறுகிறான். இவன் எங்கே மறுபடியும்…நமக்கு ஒரு ஓரத்தில் தோன்றுகிறது அவருக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் முதியவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே, ஓட்டலிலிருந்து வெளியேறுகிறான். இவன் எங்கே மறுபடியும்…நமக்கு ஒரு ஓரத்தில் தோன்றுகிறது சரி சிறியபையன்தானே அவனுக்கு மட்டும் பசிக்காதா நாம் வந்த வேலையை பார்க்கலாம் என்று முதியவருக்குத் தோன்றுகிறது\nஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொள்கிறார். அதோடு ஓட்டலுக்��ான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறார். பின்னர் பொடிநடையாக நடந்து, பஸ் ஸ்டாண்டு வந்து பஸ்ஸுக்கு காத்திருந்தால் மீண்டும் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென முதியவர் முன் தோன்றி, அவரின் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த அவரை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்கிறான். (அடேய் யார்தான்டா நீ).ஆனால் அவன் அந்த பஸ்ஸில் வராமல் அடுத்த பஸ்ஸில் அவசர வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லி சென்றுவிடுகிறான்\nஒருவழியாக ஊர்திரும்பி பஸ்ஸைவிட்டு இறங்கினால் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நிற்கும் புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் மீண்டும் கண்ணில் படுகிறான். (மறுபடியும் நீயாடா இன்னாடா ஒங்கணக்கு) அவருக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான் ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கி அவன் எதையாவது தொலைத்துவிட்டானா, திருட்டுப் போய்விட்டதா எதனால் முகவாட்டம் என்றெல்லாம் அவனிடம் வெள்ளந்தியாக வினவுகிறார் ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கி அவன் எதையாவது தொலைத்துவிட்டானா, திருட்டுப் போய்விட்டதா எதனால் முகவாட்டம் என்றெல்லாம் அவனிடம் வெள்ளந்தியாக வினவுகிறார் மேலும் பஸ்ஸில் கிளம்புமுன்பாக நகையையும், பணத்தையும் பத்திரப்படுத்திவிட்டதையும் அதனால் பஸ்ஸில் காலி மூக்குத்தி டப்பா மட்டுமே திருட்டு போனதையும் தெரிவிக்கிறார்\nபிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி தன் வீட்டுக்கு அவனை அழைக்கிறார். (பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்) ஆனால் அவரது அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், அவரிடமிருந்து நகர்ந்து சென்றுவிடுகிறான். இவரும் நல்ல பையன் தானே இவன் இப்படி கவனமில்லாமல் இருக்கிறானே என்றெல்லாம் எண்ணமிட்டபடியே வீட்டை அடைந்து நகையையும் பணத்தையும் பத்திரப்படுத்துகிறார்\nஆனாலும் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் நினைப்பு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்ய பிள்ளையாரிடம் அந்தப்பையனுக்காக அவனது () நகைகள் கிடைக்க வேண்டிக்கொண்டு மேலும் தனது நகைகளை பத்திரமாக வீடுகொண்டுவந்து சேர பையன் ரூபத்தில் உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதுர்காய் உடைத்துவிட்டு நன்றாக உடைந்திருக்கிறதா என்று தொட்டிக்குள் பார்த்தால்() நகைகள் கிடைக்க வேண்டிக்கொண்டு மேலும் தனது நகைகளை பத்திரமாக வீடுகொண்டுவந்து சேர பையன் ரூபத்தில் உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதுர்காய் உடைத்துவிட்டு நன்றாக உடைந்திருக்கிறதா என்று தொட்டிக்குள் பார்த்தால்() தொட்டிக்குள் திருடு போன நகைப்பெட்டி உடைந்த நிலையில்) தொட்டிக்குள் திருடு போன நகைப்பெட்டி உடைந்த நிலையில் அப்பொழுதுதான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன்மீது முதியவருக்கு ஒரு சந்தேகம் எழத்தொடங்குகிறது அப்பொழுதுதான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன்மீது முதியவருக்கு ஒரு சந்தேகம் எழத்தொடங்குகிறது அவர் பிள்ளையாரைப் பார்க்க பலத்த இடிமின்னலுடன் பெருமழை துவங்குகிறது அவர் பிள்ளையாரைப் பார்க்க பலத்த இடிமின்னலுடன் பெருமழை துவங்குகிறது\nமிகவும் எளிமையான கோர்வையான காட்சி அமைப்புடன் கூடிய முதியவரின் அற்புதமான பாத்திரப்படைப்பினைப் பறைசாற்றும் கதை நகைகடையின் வர்ணனைகள் மற்றும் காட்சிகள் மிகவும் யதார்த்தம் நகைகடையின் வர்ணனைகள் மற்றும் காட்சிகள் மிகவும் யதார்த்தம் மூக்குத்தி வாங்கும் பெரியவருக்கே ‘காது குத்த’ முயற்சித்து கடைசியில் மண்ணைக் கவ்வும் பையனைப் பார்த்து “புளியங்கொட்டைக்கலர் சட்டை - போடா நீ ஒரு கூமுட்டை” என்று விநாயகரே கானா பாட்டு பாடுவதுபோன்று ஒரு நகைச்சுவையான காட்சி நம் கண் முன்னே விரிகிறது\nஅந்த காலத்து மனிதர்களின் வெள்ளந்தி குணம், மற்றவர்களது கஷ்டம் பார்த்து இரங்கும் மனம், தேவையில்லாமல் பணத்தை வீணாக்காத, பணத்தின் மதிப்பு தெரிந்த குணம், அதே நேரத்தில் ���ுன் ஜாக்கிரதை குணம் என பலவற்றையும் உள்ளடக்கியதான முதியவரின் பாத்திரம் நடிகர் கமல்ஹாசனை ஞாபகப்படுதுவதாக இருக்கிறது அந்த காலத்திற்கும் இந்த கால சமுதாய சூழ்நிலைகள் அற்றும் மக்களின் மனப்பாங்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது - \"மூக்குத்தி\"\n“அல்லாவைத் தொழு; ஒட்டகத்தைக் கட்டிப்போடு” என்ற அராபியப் பழமொழியை ஞாபகப்படுத்தும் கதை\nமேலும் “நான் தடுக்குக்குள்ளேயும் ஒளிவேன். நீ தடுக்குக்குள்ளே புகுந்தால் நான் கோலத்துக்குள்ளேயே புகுந்து தப்பிப்பேன்” என்ற சொலவடையையும் முதியவரின் பாத்திரப்படைப்பு நினைவுபடுத்துகிறது\nவினாயகரின் கண்ணீர் ஒருகண்ணில் ஏமாற்ற நினைக்கும் இளைஞனுக்காக வருந்தி வி)டு)ழும் கண்ணீராகவும், மறு கண்ணில் அத்தகைய கயவனிடமிருந்து ஒரு வெள்ளந்தி மனிதரை காப்பாற்றி மூக்குத்தியை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்ததற்கான ஆனந்தக் கண்ணீராகவும் - மழையாக விழுவதாகத் தோன்றுகிறது\n ஒம்பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்” என்ற திரைப்படப் பாடல்வரிகளை முதியவர் கிளைமாக்ஸில் பாடுவது போன்ற காட்சி நம் கண்முன்னே விரிகிறது\nமுதியவரை ஏமாற்ற நினைத்து இறுதியில் தானே ஏமாறும் “புளியங்கொட்டைக்கலர் சட்டை பையனின் பாத்திரப்படைப்பினை பார்க்கும் பொழுது\n“ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பும்கூட இந்த கதைக்கு(ம்) பொருத்தமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது கதாசிரியர் எப்பொழுதும் போலவே………நம்மை ஏமாற்றவில்லை\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nமூக்குத்தி வாங்கப்போன முதியவரின் கதையை முதியவரே ஒரு கதைபோலக் கூறுமாறு அமைத்தது மிகவும் பாந்தம்.\nமுதியவர் மஞ்சள் பையும் (துணிப்பை இப்போது பிளாஸ்டிக்கால் விளையும் மாசினைத் தடுக்கப் பரிந்துரைக்கப் படுகிறது) குடை சகிதம் பயணப்படுவது அக்மார்க் கிராமத்து வாசியைக் கண்முன் நிறுத்துகிறது. பேருந்தில் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்தல், நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் பேருந்து நிறுத்தம் மற்றும் இரயில் நிலையங்களில் காணும் கூட்டத்தைப்போன்று எல்லா நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழிவதை எண்ணி வியக்கிறார்.\nகிராமத்தில் விவசாயி பயிரிடத் தண்ணீர் கிடைக்காதபோது, நகரத்தில் பணத்தைத் தண்ணீராய் தங்கம் வாங்கச் செலவழிப்பதை எண்ணி ஆதங்கப் படும் இடம் அருமை.\nஅந்தக்கால வியாபாரம், இக்கால வியாபாரத்திற்குள்ள வேறுபாடுகளை மிக அருமையாய், துல்லியமாய் விவரித்த விதம் அருமை. அந்தக்காலத்தில் நம்பிக்கை மற்றும் நாணயத்திற்குப் பெயர் போன ஓரிரு கடைகளில், பொறுமையுடன் நகை வாங்கியதையும், குளிர் நீர் கொடுத்து உபசரித்ததையும் இந்நாளில் நகை வாங்குவார்கள் எனத் தெரிந்து பழரசம் கொடுப்பதாகக் காண்பித்ததும் அருமை.\nவிளம்பர யுகத்தில், போட்டியான வியாபாரம், அடுக்குமாடிக்கட்டடக் கடைகள், வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்க தன் கடைதான் உயர்ந்தது என்பது போன்ற விளம்பரங்கள். “தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ” என்ற காலம் போய் வாங்கும் தங்க நகைகளின் தரம் குறித்து கவலைப் படும் நாளாகி விட்டது.\nபழைய நகையை அழித்து புதிய நகை செய்த காலம் போய், அவசரமும், அலட்சியமும் மிகுந்த இக்காலத்தில் பழைய நகைகளை விற்றுக் காசாக்கி, புதிய நகை வாங்கும் மோகம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.\nஐந்து மாடி நகைக்கடையில், ஒருவழியாக நான்காவது மாடியில் மூக்குத்தி விற்பனை என்பதை உணர்ந்து, லிப்டிற்குள் தள்ளப்பட்டது தனி முத்திரை. எதார்த்தமானது.\nகாட்சிகளின் விவரிப்பில் நகைக்கடை நம் கண்முன் நிறுத்தப்படுகிறது. முதல் மாடி செயின் வாங்குமிடம் என்றதும் அவரவர் செயினைத் தடவியதாக அமைத்தது எச்சரிக்கை உணர்வு இயல்பாய் அமைந்ததை உணர்த்துகிறது.\nமூக்குத்தியை விவரிக்கையில் ஏற்புடைய படங்களை எங்கிருந்து பிடித்தாரோ என வியக்க வைக்கிறார். ஒருவாறாக தான் நினைத்த அளவு மூக்குத்தி இல்லாவிட்டாலும், இனிமேல் அலைய முடியாத நிலையில், இருந்ததில் ஒன்றை வாங்கும்போது, தங்கத்தின் விலை 40 ஆண்டுகளில் 100 மடங்கு உயர்ந்துள்ளதையும், அதனாலேயே தங்கம் வாங்கும் மோகம் அதிகரிப்பதையும் உணர்த்தி, இதே விலைக்கு 12 சவரனில் 1974ல் இரட்டை வடம் சங்கிலி ஒன்றை தம் மனைவிக்கு வாங்கியதை நினைவு கூர்ந்து பணவீக்கம், வாங்கும் தன்மை அதிகரிப்பு முதலியவற்றை அசைபோடுவதாய்க் காட்டியவிதம் அருமை.\nபில்போட்டதும், கிரவுண்ட் ப்ளோரில் பணம் கட்டி நகையைப் பெற்றுக்கொள்ள வந்து காத்திருக்கும்போது, புளியங்கொட்டை கலர் முழுக்கை சட்டை வாலிபனை முன்னிறுத்தும்போது, சட்டையை மட்டுமே காட்டி வாலிபனின் உருவத்தை நம் கற்பனைக்கு விட்டுவிட்ட கதாசிரியர் பாராட்���ுக்குரியவர்.\nகேஷ் கவுண்டர் நெரிசல், பத்து நிமிடத்தில் எட்டு இலட்சம் வசூல் எனில் ஒருநாளைக்கு நாலைந்து கோடி என மனக்கணக்கிட்டு, இவ்வளவு முதலீட்டிற்கு அப்படியிருந்தால்தான் கட்டுப்படியாகும் என நியாயப் படுத்திக் கொள்ளுதல் முதலியவற்றில் அந்நாள் முதியோரின் மனக்கணக்குத் திறன் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்நாளில் அபாகஸ், வேதிக் மேத்ஸ் என ஆயிரம் வசதிகள் இருந்தும் கால்குலேட்டர் இல்லாவிட்டால்…\nபரிசுப் பொருள் மீதான மோகத்தை விளக்க 90000 ரூபாய்க்கு நகைவாங்கிய ஒருவர் 300 ரூபாய் சூட்கேசைப் பெற இன்னும் 10000 ரூபாய் செலவழிக்க எண்ணுவதை விளக்கிய இடத்தில், நம்முடைய அறிவீனம் நகைப்புக்குரியதாகிறது.\nகேஷ் கவுண்டரில் 22 ரூபாய் தள்ளுபடி செய்து ஒப்படைக்கையில் முதலாளியின் கைவிரல் மோதிரங்களின் கதை வேறு.\nநகைக் கடையிலும், உணவகத்திலும் தன்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து பணத்தையும் நகையையும் பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறிய அந்த புளியங்கொட்டைக் கலர் சட்டைக்கார இளைஞன் மீது முதியவருக்கு எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.\nஇளைஞனின் எச்சரிக்கையால் உணவகத்தில், நகையையும், செலவுக்குப் போக மிச்ச பணத்தையும் பத்திரப் படுத்தியது அவரது முதிர்ச்சிக்கு சான்றாய் அமைந்தது.\nபேருந்து நிலையத்தில், கோடை மழையுடன் கூடிய தருணத்தில் கூட்ட நெரிசலில் அதே இளைஞன் அவரது குடையை வாங்கி, இடம்பிடித்து, கூட்டத்தை விலக்கி அவரை உள்ளே அனுப்பி உட்கார்ந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு விடைபெற, அவன் மீது இவருக்கு இன்னும் ஒருபடி மேலான நல்ல அபிப்ராயம் ஏற்படுதல் இயற்கை.\nஒருவாறாக கிராமத்தை வந்தடையும்போது, மழையில்லாமல் இருந்ததையும், புளியங்கொட்டைக் கலர் சட்டைக்கார இளைஞன் நிற்பதையும் கண்டு வியந்தாலும், ஒருவேளை யாருடனாவது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கலாம் என எண்ணியது அவரது வெள்ளை உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.\nவாடிய முகத்துடன் நின்றவனிடம் நகையைப் பறிகொடுத்துவிட்டானா எனக் கேட்டறிந்து தானும் தன் மஞ்சள் பையில் வைத்திருந்த நகைப்பெட்டியை மட்டும் பறிகொடுத்துவிட்டதைக் கூறி, அவன் எச்சரித்ததால் நகையை வேட்டித் தலைப்பில் பத்திரப்படுத்தி எடுத்துவர முடிந்ததையும் விவரித்து அவனை தன்னோடு வீட்டிற்கு வருமாறு அழைப்பதும், காவல் நிலையத்த��ல் புகார் கொடுத்தால் அவனுடைய நகை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டுவதும் அருமை.\nஆனால் அவனோ கோபமாகவும், வருத்தமாகவும் சென்றது ஏன் என்பது அவருக்குப் புரியாத புதிர்.\nதன்னுடைய நகையை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டாலும், அந்த வாலிபன் மேல் கொண்ட அக்கறையாலும், அனுதாபத்தாலும் விநாயகர் கோயிலுக்குச் சென்று சதிர் தேங்காய் உடைத்தபின், அந்த தொட்டியை நோக்கும் போது, தான் பறிகொடுத்த மூக்குத்தி டப்பா உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு “அவனா நீ” அவனேதானா என அந்த இளைஞன் மேல் சந்தேகம் கொள்கிறார். முன்னால் அவருக்குப் புரியாத புதிராய் விளங்கிய அவன் செயலுக்கான விடை இங்கே கிடைத்துவிடுகிறது. விநாயகரைப் பார்த்தபோது இவர் வெள்ளை உள்ளத்தை எண்ணி அழுவதால் மழை பெய்ததாகக் காட்டியதும் அருமை.\nஇனியாவது இளம் வாலிபர்கள் இதுபோன்று ஈனச் செயல்களில் ஈடுபடாமல்” Not GOLD BUT ONLY MEN CAN MAKE THE NATION GREAT AND STRONG” என்பதை அறிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அத்தகு வாலிபர்களுக்கு ஒரு சாட்டையடியை அளிப்பதாய் அமைத்த கதாசிரியருக்கு ஒரு ஷொட்டு.\nதொடர்ந்து நான்காம் சுற்றுக்கு இப்போது வந்துள்ளீர்கள்.\nஅதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\n’யாதும் ஊரே யாவையும் கேளிர்’\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:30 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nமுனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..\nஇனிப்பான இஅரண்டாம் பரிசினை வென்றுள்ள\nதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.அவர்களுக்குப்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) June 21, 2014 at 6:40 PM\nஆவ்வ்வ்வ் மூக்குத்தி என்றதும் எனக்கு உடனே மனதில் வருவது எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” கதைதான்...\nதலைப்பே அருமை. சென்று படிக்கோணும்.\n//ஆவ்வ்வ்வ் மூக்குத்தி என்றதும் எனக்கு உடனே மனதில் வருவது எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” கதைதான்... //\nநல்லவேளையாப்போச்சு. நான் பயந்தே பூட்டேன். நீங்க என்னிடம் [ஏதோ ஒரு நேர்த்திக்காக எனச்சொல்லி] வைர மூக்குத்தியோ தோடோ கேட்டிருந்தீர்களே. நான் கூட உங்களிடம் சைஸ் கேட்டிருந்தேனே .... அதுவாக்கும்ன்னு நினைத்து பயந்தே பூட்டேனாக்கும். ;)\n//தலைப்பே அருமை. சென்று படிக்கோணும்.//\nபடியுங்கோ படியுங்கோ. நீங்க படிக்க வேண்டியதும், பார்க்க வேண்டியது, கருத்துச்சொல்ல வேண்டியது நிறையவே பாக்கியுள்ளன.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) June 21, 2014 at 11:08 PM\nஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்.. உண்மையாத்தான் நான் மறந்தே போயிட்டேன்ன்ன்.. நல்லவேளை நியாஆஆஆஆஅபகப் படுத்தினீங்க.. எங்கே வைரக்கல் தோடூஊஊஊஊஊஊஊ\nதங்களுக்காக ஆசையாக வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைர நெக்லஸ் என எல்லாவற்றிற்குமே ஆர்டர் கொடுக்க அன்றே புறப்பட இருந்தேன். புறப்படுமுன் டாராக கிழித்துவிட்டேன் என் செக் புக்கிலிருந்து ஒரு செக்கையும்.\nசைஸ் மட்டும் தங்களிடம் கேட்டேன். தாங்கள் இன்றுவரை தங்களின் சைஸ் என்னவென்றே எனக்குச்சொல்லவில்லை.\nகேட்டதற்கு எனக்கு நகையே வேண்டாம் ஸ்வாமீ, நான் பிச்சையெடுத்தாவது என் நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள்.\nஇவ்வாறான நமது நீண்ட பேச்சு வார்த்தைகள் பல பின்னூட்டங்களாக என் பழைய பதிவுகளில் உள்ளன.\nஅதனால் தங்களுக்கு வைர நகைகள் அளிப்பதில் நான் ஆர்வமாக இருந்தும் தங்களாலேயே இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.\nஇதற்கிடையில் தங்களின் சைஸும் வெகுவாக மாறியிருக்கக்கூடும்.\nஎனவே ........... நான் இது சம்பந்தமாக மென்மேலும் எதுவும் சொல்லவிரும்பவில்லை. ;)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) June 21, 2014 at 6:42 PM\nகதையைவிட அதற்கான விமர்சனம் பெரிதாக இருக்கும்போல இருக்கே... அழகிய விமர்சனங்கள்.. சரியாத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கோபு அண்ணன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஅதுசரி இப்படி செய்வது உங்களுக்கு கஸ்டமாக இல்லையா ஈசியா இருக்கோ கிட்டத்தட்ட ஒரு பேப்பரில் போட்டி வைத்து பரிசு கொடுப்பது போலல்லவா இருக்கு.\n//கதையைவிட அதற்கான விமர்சனம் பெரிதாக\nஇருக்கும்போல இருக்கே... அழகிய விமர்சனங்கள்..\nசரியாத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கோபு அண்ணன்..//\nதேர்வு செய்வது நான் அல்ல அதிரா. அதற்கென ஓர் நடுவர்\nஇருக்கிறார்கள். பரிசுக்குத் தேர்வு செய்வது அவர்கள்\nமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\n//அதுசரி இப்படி செய்வது உங்களுக்கு கஸ்டமாக\nகஷ்டமாகத்தான் உள்ளது. இருப்பினும் முன் வைத்த\nகாலை பின் வைப்பதாக இல்லை. ஆரம்பித்துள்ள இந்த\nபோட்டியில் இதுவரை தொய்வேதும் இல்லாமல் 21 / 40 ....\nMore than 50% தாண்டியாகி விட்டது. மீதியையும்\nவெற்றிகரமாக முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும்\n//கிட்டத்தட்ட ஒரு பேப்பரில் போட்டி வைத்து பரிசு கொடுப்பது போலல்லவா இருக்கு.//\nபேப்பர்காரர்கள், பத்திரிகைக்காரர்களெல்லாமாவது ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்பட்டு இத்தகைய போட்டிகளை நடத்துவார்கள். நான் தனியொருவனாகவே இதை ஆர்வத்துடன் செய்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதில் கிடைக்கும் ஆத்மதிருப்திக்கு முன்னால்\nகஷ்டமெல்லாம் பறந்தோடி விடுகிறது என்பதே உண்மை.\nஅதிரடி அதிராவும் தொடர்ந்து வருகை தந்து வாழ்த்தட்டும்.\nமுடிந்தால் அதிராவும் போட்டியிலும் பங்கு கொள்ளட்டும். ;)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) June 21, 2014 at 11:12 PM\nஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலும் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... போட்டி பங்குபற்ற விருப்பம்தான் ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.\nஎன்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்ன்.\n//ஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலும் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... //\nஅன்புள்ள, அதிரபதே, அட்டகாச, அலம்பல் அதிரடி அதிராவுக்கு மட்டுமே பதில் கொடுத்துள்ளேன் என்பதை அறியவும்.\n//போட்டியில் பங்குபெற விருப்பம்தான். ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். //\nஅதனால் பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே. விமர்சனத்தில் தங்களின் கொச்சைத்தமிழைப்படித்து\nஉயர்திரு நடுவர் அவர்களுக்கும் நடுக்கம் ஏதும் இல்லாமல் இருக்கக்கூடும். அதற்கு என் நன்றிகள்.\n//செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.//\nஎன்று சொல்லுகிறீர்கள். ஆனால் அதையும் திருந்தச்\nஇந்த மூக்குத்திக்கதை விமர்சங்களுக்கு மொத்தம் ஐந்து\nபேர்கள் பரி��ுக்குத் தேர்வாகியுள்ளனர். இந்தப்பதிவினில்\nஇருவர் பெயர்கள் உள்ளன. இதற்கு முந்திய பதிவினில்\nஒருவர் பெயர் உள்ளது. அவர் உங்களுக்கு மிகவும்\nவேண்டியப்பட்டவரும் கூட. ஆசையாக அக்கா அக்கா என்று சொல்லுவீர்கள். ஆனால் இப்போது அந்தப் பதிவுப்பக்கம் வருகை தந்து உங்கள் அக்காவைக் கண்டுகொள்ளவே இல்லை. ;(\n//நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.\n//என்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்.//\nமுதலில் மேற்படி பதிவினில் அக்காவைப் பாராட்டி வாழ்த்தி எழுதுங்கோ. VGK-21 மூக்குத்தி முடிவுகளிலிருந்து தங்களின் புதிய வருகைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம்.\nVGK-01 to VGK-10 க்கு ஒட்டுமொத்தமாக பரிசளிப்புப் பதிவு\nஒன்று உள்ளது. அதற்கு ஒரு பின்னூட்டக்கருத்து\nஅதுபோலவே VGK-11 to VGK-20 க்கு ஒரு\nஒட்டுமொத்தப்பதிவு உள்ளது. அதற்கும் கருத்துச்\nமொத்தம் மூன்று பதிவுகளுக்கு மட்டும் அதிராவின்\nகருத்துக்களை இப்போதைக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nமாறுபட்ட இரு விமர்சனங்கள். இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கும் முனைவர் திருமதி இரா.எழிலி அவர்களுக்கும் இனிய பாராட்டுகள். மீண்டும் ஹாட்ரிக் பரிசுக்குத் தேர்வாகியுள்ள இரா.எழிலி அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.\n//வினாயகரின் கண்ணீர் ஒருகண்ணில் ஏமாற்ற நினைக்கும் இளைஞனுக்காக வருந்தி வி)டு)ழும் கண்ணீராகவும், மறு கண்ணில் அத்தகைய கயவனிடமிருந்து ஒரு வெள்ளந்தி மனிதரை காப்பாற்றி மூக்குத்தியை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்ததற்கான ஆனந்தக் கண்ணீராகவும் - மழையாக விழுவதாகத் தோன்றுகிறது\n ஒம்பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்” என்ற திரைப்படப் பாடல்வரிகளை முதியவர் கிளைமாக்ஸில் பாடுவது போன்ற காட்சி நம் கண்முன்னே விரிகிறது// நல்ல வரிகள் பரிசு பெற்ற திரு. மாயவர்த்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாராட்டுகள்.\nஎன்னுடைய விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தெரிவானதில் மிகவும் மகிழ்வடைக்கிறேன். வாய்ப்பளித்த உயர்திரு . வைகோ சார் அவர்களுக்கும் தெரிசு செய்த நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்திய வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு என் உளமார்ந்த நன்றி\nஅன்பின் திருமதி முனைவர் எழ��லி அவர்களே \nவிமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெற்ற்மைக்கும் ஹாட்ட்ரிக் பரிசு பெற்றமைக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் திருமதி முனைவர் இரா எழிலி - சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கும், ஹாட்ட்ரிக் பரிசு பெற்றமைக்கும் பாராட்டுகள் - மேன்மேலும் பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா\nஇரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திருமதி எழிலி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.\nகளம்பூர் பெருமாள் செட்டியர் June 22, 2014 at 3:29 AM\nவெற்றி பெற்ற திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கும்\nகாரஞ்சன் சிந்தனைகள் June 22, 2014 at 7:54 AM\nபரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள் மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2014 at 11:01 AM\nதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...\nஅன்பின் வை.கோ மற்றும் அதிரா - விமர்சனம் எழுதி பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள் கூறி மறுமொழிகள் ஏற்கனவே இட்டு விட்டேன்.\nஆகவே இப்பொழுது வை.கோ மற்றும் அதிரா ஆகிய இருவருக்கும் நடுவே நடந்த மற்மொழிகள் பற்றிய மறுமொழி இங்கே. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மறுமொழிகளுக்கு மறுமொழிகள் என எழுதித் தள்ளுகிறார்கள். அத்த்னைஅயும் அருமை - மிக மிக இரசித்தேன். இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதிரு ரவிஜி - மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.\nஇந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅன்பின் வை.கோ - ரவிஜியின் பதிவினிற்கும் சென்று பாராட்டி வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅனைவரையும் பாராட்டி மகிழ வேண்டும் என்ற தங்களீன் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. நட்புடன் சீனா\nஇரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரர் ரவிஜி அவர்களுக்கும் மற்றும் சகோதரி எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஹாட்ட்ரிக் பரிசு பெற்ற முனைவர் எழிலிசேஷாத்திரி அவர்களுக்கு வாழ��த்துக்கள்.\n, ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஇருவர் விமர்சனமும் அருமையாக உள்ளது.\nஇரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\nமாறுபட்ட இரண்டு விமர்சனங்கள்.... திரு ரவிஜி மற்றும் திருமதி எழிலி சேஷாத்ரி ஆகிய இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.\nஇரண்டாம் பரிசு பெற்ற ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nஇந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nமுனைவர் எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் திரு.ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதருமதி எழிலி சேஷாத்ரி திரு ரவிஜி வாழ்த்துகள்\nஇரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)\nதிருமதி எழிலி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி எழிலி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nமுனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..\nபரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள் மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\n38] தனக்கு மிஞ்சி தான தர்மம் \n2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nஓர் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான மதிப்புரை நிறைவுப் பகுதி சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ...\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7 முன்பகுதி முடிந்த இடம்: இந்த B.Com., CONTACT SEMINAR CLASS களுக்கு, ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்.... எனக்கூறிடும் வானவில் மனி...\n2 ஸ்ரீராமஜயம் அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண்மைக்கதை. முன்கதைச் சுருக்கம் பகுதி 1 of 3 http://gopu1949.blo...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nநூல் வெளியீடு: சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ஆசிரியர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் PUBLISHER: DI...\nVGK 24 - தா யு மா ன வ ள்\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் \nஅன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது \nVGK 23 - யாதும் ஊரே ... யாவையும் கேளிர் \nVGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அ...\nVGK 21 - மூ க் கு த் தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/181834", "date_download": "2021-06-21T10:27:42Z", "digest": "sha1:4I4PMWW2C6ZFIS24VOE7VIBM2D353KDI", "length": 5330, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "21 students still in hospital over fumes inhalation- Teo | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleபாகிஸ்தானில் இந்திய நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு தடை\nNext articleசெமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது\nஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1\nஈரோ 2020 : சுவிட்சர்லாந்து 3 – துருக்கி 1; இரண்டு குழுக்களுமே போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன\nஈரோ 2020 : இத்தாலி 1 – வேல்ஸ் 0 : இரண்டுமே அடுத்த 16 குழுக்களில் தேர்வு\nஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய போலந்து\nஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜெர்மனி\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/acid", "date_download": "2021-06-21T10:59:02Z", "digest": "sha1:VZREPLUZXGPQS4LQMJXR7SRZO4VKFREF", "length": 16899, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "acid: Latest News, Photos, Videos on acid | tamil.asianetnews.com", "raw_content": "\nகண்டவளோட திருமணம்.. என்னுடன் உல்லாசமா.. கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..\nவேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு... ஆத்திரத்தில் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி..\nதன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரமடைந்து பெண் காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nநாம் தினம் தோறும், சில உணவுகளை உண்பது மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா போன்ற கொடிய நோய் தொற்றில் இருந்து நம்மை காக்கும். அப்படி அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 9 உணவுகள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்...\nகர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய கொடூர தந்தை..\nதந்தையுடன் 4 குண்டர்கள் வந்திருப்பதை பார்த்து சந்தேகமடைந்த தீபிகா அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார், தான் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் வீசினார்.\nதொடர்ந்து லவ் டார்ச்சர் செய்த ஆண்.. பக்கவா பிளான் பண்ணி ஆசிட் வீசிய பெண்..\nஉத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் அருகே உள்ளது பவானி கஞ்ச் என்ற இடம். ரோஹித் யாதவ் என்ற 24 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பல நாட்களாக தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.\nகாட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று கதற கதற பலாத்காரம்... வெறி தீராததால் பெண் உறுப்பை ஆசிட் ஊற்றி சிதைத்து எரிந்து கொலை..\nஉத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தில் கொலைகளும், பாலியல் பலாத்கார சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது.\n\"சப்பாக்\" புரோமோஷனுக்காக அதிரடி ஸ்ட்ரிங் ஆபரேஷனில் குதித்த தீபிகா படுகோனே... ஆசிட் விற்பனை குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\nஅந்த வீடியோவின் இறுதியில் ஆசிட் விற்பனைக்கான விதிகள் குறித்தும், சட்டவிரோதமாக ஆசிட்டை விற்க வேண்டாம் என்பது குறித��தும் கடைக்காரர்களுக்கு தீபிகா படுகோனே அறிவுறுத்தியுள்ளார்.\nஆசிட் ஊற்றி அழிக்கப்பார்க்கிறாங்களே... அலறித் துடிக்கும் நித்யானந்தா..\nதமிழ் வரலாறும், தமிழ் அறிவும், தமிழ் ஞானமும், தமிழனின் உயிர்ப்பும் சைவம் என்று தெரிந்ததனால்தான் திராவிஷம் சைவத்தின் வேறுக்கு திராவகத்தை ஊற்றியது என நித்யானந்தா கொதித்துள்ளார்.\nசென்னையில் நடந்த நாய்கள் கண்காட்சி.. காணவந்த நடிகை ஐஸ்வர்யா..\nசென்னையில் நடந்த நாய்கள் கண்காட்சி.. காணவந்த நடிகை ஐஸ்வர்யா..\n ஆசிட் வீச்சால் பெண் பரிதாப பலி..\nநாமக்கல் அருகே வயதான பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஉத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பயங்கரம்... பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு..\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நபர்கள்\nபெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 30 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nமனைவியுடன் கள்ளக்காதல்... நள்ளிரவில் விஏஓ வீட்டுக்கு சென்று ஆசிட் வீசிய போலீஸ்..\nதிருவண்ணாமலையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீஸ்காரர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாதலன் மீது ஆசிட் வீசி அதிர வைத்த காதலி.. 'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் முகத்தை கோரமாக்கிய பரபரப்பு வீடியோ..\nகாதலன் மீது ஆசிட் வீசி அதிர வைத்த காதலி.. 'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் முகத்தை கோரமாகிய பரபரப்பு வீடியோ..\nகாதலன் கழட்டி விட்டதால்.... கோபத்தில் ஆசிட் வீசிய தீவிர காதலி...\nஒடிசா மாநிலத்தின் அருகில் உள்ளது ஜகட்பூர். இந்த பகுதியில் வசித்து வருபவர் அலேக் பாரிக். இவர் நேற்று முன்தினம் இளம்பெண்ணுடன் தன் வீட்டின் அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.\nகாதலித்து ஏமாற்றிய காதலன்... ஆத்திரத்தில் காதலி செய்த பகீர் காரியம்..\nஅந்தப் பையனை நான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினான். இல்லையென்றால் என்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டினான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன் ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்\nமோடியை தோற்கடிக்க வியூகம்... அடுத்த பிரதமர் யார்.. குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்... பி.கே, எடுத்த அதிரடி..\nஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/ipl-2021/", "date_download": "2021-06-21T10:45:18Z", "digest": "sha1:F6N7LMZC6AJPRMUH64TM3LSZQXBOXJLD", "length": 14380, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "ipl 2021 | Latest ipl 2021 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெறும் ஒன்பது விரல்களுடன் விளையாடிய இந்திய அணி வீரர்.. தோனியின் வருகையால் கேரியரை இழந்த பரிதாபம்\nBy சித்தார்த் அபிமன்யுApril 16, 2021\nகிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினம், அதிலும் சில குறைகளோடு விளையாடுவது ரொம்பவே கஷ்டம். அந்த வகையில் முக்கியமான ஒரு பிரச்சனையோடு நம்...\nகோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தும் பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்ல.. காட்டத்தில் பிரீத்தி ஜிந்தா\nராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்த நேற்றைய 4வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அ���ி திரில் வெற்றி பெற்றது.கடைசி...\nஅடுத்த மேட்சில் அர்ஜுன் டெண்டுல்கர்.. சோதித்து பார்க்க இதுதான் நேரமா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 10, 2021\nஐபிஎல் 2021 முதல் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் மும்பை அணி கடைசி ஓவரில் தோல்வியைத் தழுவியது. இதற்கு முக்கியமான காரணம்...\nகோலாகலமாக தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2021.. கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்\n8 அணிகள் பங்குபெறும் ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. அனைத்து அணிகளுமே பவுலிங் மற்றும்...\nபிசிசிஐ போட்டுள்ள புதிய 10 கட்டுப்பாடு.. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கும் இனி சிறைவாசம் தான்\nBy சித்தார்த் அபிமன்யுApril 5, 2021\n2021கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. சென்னை பெங்களூரு போன்றஆறு இடங்களில்...\nபுத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரியுமா.\nதோனி உலக கிரிக்கெட் அரங்கத்தில் என்றுமே மறக்க முடியாத பெயர் தான். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஒய்வை அறிவித்திருந்தாலும், இன்றும்...\nஐபிஎல் 2021 கால அட்டவணை அறிவிப்பு.. CSK ரசிகர்களுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி\nசினிமா துறையை தாண்டி அதிக ரசிகர்களை வைத்திருக்கக்கூடிய விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான். அந்த அளவிற்கு உலக அளவில் பல ரசிகர்களை...\nகேதர் ஜாதவுக்கு பதிலாக 35 வயது வீரரை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. கொலைவெறியில் ரசிகர்கள்\nஊர் உலகமே தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்கும் நிலைமைக்கு இருக்கிறது டீம் செலக்சன். 35...\nஉலகமே நடராஜனை உற்று நோக்க, சத்தமில்லாமல் கலக்கிட்டாருங்க வாஷிங்டன் சுந்தர்\nஇந்த ஆஸ்திரேலிய தொடர் முடியும் தருவாயில் கூட விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் செல்கிறது.\nசிஎஸ்கே டீம்மில் இருந்து விலகியதன் காரணம் இது தான்\nMr IPL என்ற செல்ல பெயரு க்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா. தோணியை போலவே இவருக்கும் தமிழத்தில் தனி ரசிகர் வட்டம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஞ்சலி, ஜெய் காதல் பிரேக்கப்புக்கு இந்த நடிகை தான் காரணமாம்.. ஒட்டி உரசும் போதே டவுட்டு வந்துச்சி\nஎங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததன் மூலம் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள்...\nசிஎஸ்கே அட்மின் த���்டிய ஒரு ட்வீட் ரெய்னா திரும்ப வந்துட்டான் என கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் – சர்வதேச டீமுக்கு உள்ள அளவுக்கு விஸ்வாசமான ரசிகர்களை உடைய டீம். ஐபிஎல் இந்தளவுக்கு பிரபலமாக இந்த...\nஐபிஎல் 2020 சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த நெஹ்ரா டீம்மில் கோலி பதிலாக யார் தெரியுமா\nஐபிஎல் 2020 கோலாகலமாக முடிந்து விட்டது. கொரானாவின் தொற்று காரணமாக இம்முறை போட்டிகளை துபாய், ஷார்ஜா மற்றும் அபு தாபிக்கு மாற்றினர்....\nஅடுத்த ஆண்டு IPL-க்கு சிஎஸ்கே குறிவைக்கும் புதிய 5 வீரர்கள்.. மீண்டும் வயதனாவர்களா.\nBy சித்தார்த் அபிமன்யுNovember 17, 2020\nஇது வரை இல்லாத அளவிற்கு சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனில் படுதோல்வியை தழுவியது. பல ஆண்டுகளாக கட்டி வைத்திருந்த சாதனையையும்...\nகோடிக்கணக்கில் ஐபிஎல்-லில் ஏலம் எடுக்கப்பட்டு, மண்ணை கவ்விய 5 வீரர்கள்.. வீரேந்திர சேவாக் வெளியிட்ட ஷாக்கான லிஸ்ட்\nBy சித்தார்த் அபிமன்யுNovember 16, 2020\n2020ஆம் ஆண்டில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது....\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரைன் லாராவை கவர்ந்த 5 ஐபிஎல் வீரர்கள்.. செம்ம கணிப்பு\nBy சித்தார்த் அபிமன்யுNovember 12, 2020\nநடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்கள் திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். தேவ்தத் படிக்கல், ருதுராஜ்...\nசொன்னதை செய்த கடப்பாரை அணி.. டெல்லியை வீழ்த்தி, ஐந்தாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்றது\nBy சித்தார்த் அபிமன்யுNovember 11, 2020\nஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது....\nஅதற்குள் அடுத்த ஐபிஎல் தொடரா அதுவும் இந்த நாட்டிலா\nBy சித்தார்த் அபிமன்யுNovember 9, 2020\nதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்திலேயே நடக்க வேண்டிய தொடர். கரோனா வைரஸ் காரணமாக மூன்று முறை தள்ளி...\nதலைகீழாக நின்றாலும் இவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.. நக்கலாக பேசியுள்ள இங்கிலாந்து வீரர்\nBy சித்தார்த் அபிமன்யுNovember 9, 2020\n56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் லீக் சுற்று முடிந்தது. எப்படியாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் பெங்களூரு அணி ஒருவழியாக தட்டுத்தடுமாறி கடைசி...\nஐபிஎல் டி20 தொடரில் படு மோசமான விளையாட்டு பிரபல வீரர்களுக்கு ஆப்பு.. இந்திய அணியில் இடம் இல்லை\nBy சித்தார்த் அபிமன்யுNovember 9, 2020\nஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி பேட்டிங்கில் சொதப்பியதால், இந்திய அணியில் இரு வீரர்கள் தங்களுக்குரிய இடத்தை இழந்துள்ளனர்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/Karur%20-district-ooraga-valarchi-mattrum-ooratchi-thurai-velai-vaaippugal.html", "date_download": "2021-06-21T10:17:34Z", "digest": "sha1:DIR67ODMVSA7VRV2ET5MBRZDRWTGMGVA", "length": 10351, "nlines": 112, "source_domain": "www.kalvinews.com", "title": "கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு!", "raw_content": "\nகரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர் (Overseer), இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Draughting Officer) வேலைவாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nஉங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..\nஇன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே \nவேலைவாய்ப்பு வகை : அரசுவேலை\nமத்திய/மாநில அரசு வேலை : தமிழக அரசு வேலை\nபதவியின் பெயர் : Overseer/ Junior Drafting Officer ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடிதல் மற்றும் இதர அனைத்து திட்டப்பணிகளையும் மேற் பார்வையிடுதல்\nநிறுவனத்தின் பெயர் : கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவயது வரம்பு : 18 – 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி : Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகாலிப் பணியிடங்கள் :16 காலிப் பணியிடங்கள்\nசம்பளம் : 35,400 – 1,12,400 / மாத சம்பளமாக வழங்கப்படும்\nவிண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 09 டிசம்பர் 2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முகஉதவியாளருக்குநேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்..\nஅந்தந்த மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிடைக்கும்..\n(National Career Service Portal) www.ncs.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..\nஅந்தந்த மாவட்ட இணைய தளத்திலும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொல்லலாம் www.karur.nic.in\nதேர்வு செய்யப்படும் முறை :\nவிண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/09/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2021-06-21T10:29:49Z", "digest": "sha1:UC4KPIAMWJHNCT3ZUVX7CVR5P5DPLXJ7", "length": 6892, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சி | Alaikal", "raw_content": "\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nசிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சி\nசிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சி\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதேவேளை அரசியல்கைதிகளை வைத்துகொண்டு தனிப்பிட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதாக அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.\nநாட்டில் முதலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுகொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஅநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்கைதிகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கில் சுற்றுலாத்துறை கூட மந்தகதியில்… தேவையா..\nசரத் பொன்சேகா CIDயில் வாக்குமூலம்\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nநாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nஇதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nயோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்த ஒப்பந்த இரகசியம் என்ன \nரஸ்ய அமெரிக்கக அதிபர்கள் பூட்டிய அறைக்குள் பேசிய இரகசியம் இது \nஇந்திய கொரோனாவால் பிரிட்டன் திறப்பு 4 வாரங்கள் தாமதம் \nசீன போர் விமானங்கள் தைவானுக்குள் ராக் கட் ஆகாயத்தில் அதிரடி \nசீனாவின் வெற்றியே ஆசியாவின் வெற்றி சிறீலங்கா பிரதமர் அறை கூவல்\nசீனாவுக்கு எதிராக 30 நாடுகள் இணைந்து கூட்டு பிரகடனம் அதிர்ச்சி\nமியன்மார் இராணுவத்திற்கு ஆயுதம் விற்கக் கூடாது ஐ நா கட்டளை\nபுதிய ஈரானிய அதிபரின் கறுப்பு பட்டியலும் கறுப்பு பக்கங்களும் அம்பலம்\n‘பிரேமம்’ இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது\nநாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nஇதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18839/", "date_download": "2021-06-21T10:32:11Z", "digest": "sha1:UQQMT4OHXMHJXKF73H3FGYAN2JF2DOJW", "length": 23201, "nlines": 289, "source_domain": "tnpolice.news", "title": "அப்துல்கலாம் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nஅப்துல்கலாம் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா\nசென்னை: முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த தலைவர் என்றால் அது முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்கள். Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவுநாளை(ஜீலை 27) முன்னிட்டு ஆயிரம் (1000) மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை அம்பத்தூர் காவல் துறை உதவி ஆணையர் திரு.கண்ணன் கலந்து கொண்டு மரத்தை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியை திரு. A. ஆறுமுகம், திரு.A. கண்ணன் ஏற்பாடு செய்தனர். இதில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு . ஐசக்டேவிட், திரு.வீரமணி (Accident Free Nation ) , செந்தில் குமார், சுதாகர் மற்றும் அம்பத்தூர் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பாக நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.\nகல்லூரி மாணவிகளுக்கு ADSP திருமதி.வனிதா அறிவுரை\n35 மதுரை மாவட்டம் (04.08.19) கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொன்விழா ஆண்டு விளையாட்டு விழாவினை மதுரை மாவட்ட ADSP திருமதி.வனிதா அவர்கள் தொடங்கி வைத்து விளையாட்டுப் போட்டியில் […]\nகாவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி அளித்தார்\nதிருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது\n12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nபசிக்கு உணவு வழங்கி மகிழ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்\nஆதரவற்ற முதியவருக்கு ஆதரவு அளித்த உதவி ஆய்வாளர்\nபுதிய புறக்காவல் நிலையத்தை காவல் துணை ஆணையர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவல��் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அ��ையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/full-curfew-ticket-booking-centers-not-working/", "date_download": "2021-06-21T10:41:59Z", "digest": "sha1:ZUGQANY7JO4VS5CTGSCVABAK75XEQ657", "length": 4857, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "முழு ஊரடங்கு - டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது!!", "raw_content": "\nமுழு ஊரடங்கு – டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது\nஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் முன்பதிவு மையங்களை இயங்காது என தெற்கு ரயில்வே அறிவிப்பு.\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமலில் இருக்கும் இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறு தோறும் முழு பொதுமுடக்கம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் முன்பதிவு மையங்களை இயங்காது என தெற்கு ரயில��வே தெரிவித்துள்ளது.\nமேலும், பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம் என்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் செய்லபடும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2021-06-21T11:00:41Z", "digest": "sha1:K6MK2Z7LO3GRKI7RJWV3RGGECQ36XDDA", "length": 38400, "nlines": 460, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: இதுவும் 'திங்க'க்கிழமைதான்!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 1 ஜூன், 2015\nபல வருடங்களுக்கு முன்பு, என் அண்ணன் மகள் (அடிக்கடிக்) கூறிய சமையல் குறிப்பு.\n\" பரங்கிக் காயைப் பறிச்சி,\nசெஞ்சுப் பாத்து, தின்னுப் பாத்து, சுவையா இருந்தா\nPosted by கௌதமன் at பிற்பகல் 5:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊருக்கு வந்ததும் முதல் வேலையாக வாங்கித் திங்கனும்.\nசூப்பர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பாடல் ஒன்று உண்டு.\nபரங்கிக்காயைப் பறிச்சு பட்டை எல்லாம் சீவி பொடிப்பொடியாய் நறுக்கி எண்ணெயிலே தாளித்து இன்பமாகத் தின்னலாம். :)\nசென்னை பித்தன் 1 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅலகாபாத்தில் இருந்தபோது இளம் பரங்கிக் கொட்டை கிடைக்கும்.அதில் கூட்டு செய்தால் அல்வா மாதிரி இருக்கும்\nபரங்கிக்காய் ௬ட்டு, சாம்பார், துவையல் என்று பல விதத்தில் செய்து சாப்பிடலாம். வெறும் பரங்கியை எப்படி சாப்பிடுவது. சாப்பிட்டுப் பார்த்தால் சுவையாக இருக்குமா. சாப்பிட்டுப் பார்த்தால் சுவையாக இருக்குமா. அதையும் முயற்சித்து விடலாம்.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 2 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:32\nஇளம் பறங்கிகொட்டையில் பால் கூட்டு செய்யலாம், துவையல் அரைக்கலாம், அடைக்கு நறுக்கிப் போடலாம், தேங்காய்க் கீற்றுப் போல் இருக்கும். சாம்பாரிலும் போடலாம். கொஞ்சம் நிறம் பச்சையானதிலும் துவையல் அரைக்கலாம், மலையாள முறைப்படியான கூட்டுச் செய்யலாம். (தேங்காய்ப் பால் விட்டு) சாம்பாரில் போடலாம். இதையும் அடைக்குப் போடலாம். மஞ்சளாகி விட்டால் நாங்கள் வாங்குவதில்லை. ஆனால் இதைத் துருவி அல்வா செய்வார்கள் எனக் கேள்வி.\nபரங்கிக்காயில் தொக்கும், பாயசமும் கூட செய்யலாம். நன்றாக இருக்கும்.\nராமலக்ஷ்மி 2 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:25\nஅருமை. எளிய குறிப்பாக உள்ளது. கூட்டு செய்வதுண்டு.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் ம��ையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பி���்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறத���🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/circulars/2005-16-implementation-of-syllabus-approved-under-educational-reform-in-junior-secondary-6-11-and-upper-secondary10-11-grades/?lang=ta", "date_download": "2021-06-21T09:50:49Z", "digest": "sha1:5JUFYPV256TDWQGUMJPS4DGZIY45XPWP", "length": 5859, "nlines": 108, "source_domain": "moe.gov.lk", "title": "2005/16 | கல்வி மறுசீரமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் – ஆரம்ப, இடைநிலை(6-9) மற்றும் மேல் இடைநிலை(10-11) த் தரங்கள் | MOE", "raw_content": "\n2005/16 | கல்வி மறுசீரமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் – ஆரம்ப, இடைநிலை(6-9) மற்றும் மேல் இடைநிலை(10-11) த் தரங்கள்\n2005/16 | கல்வி மறுசீரமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் – ஆரம்ப, இடைநிலை(6-9) மற்றும் மேல் இடைநிலை(10-11) த் தரங்கள்\nசுற்றறிக்கையின் பெயர்: கல்வி மறுசீரமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நட���முறைப்படுத்தல் - ஆரம்ப, இடைநிலை(6-9) மற்றும் மேல் இடைநிலை(10-11) த் தரங்கள்\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/contacts/administration-leave-section-administrative-officer/?lang=ta", "date_download": "2021-06-21T10:49:05Z", "digest": "sha1:LDKAC33OWOVGPXWNJPLOTEZ3YCHWTQ7P", "length": 4555, "nlines": 109, "source_domain": "moe.gov.lk", "title": "Administration | Leave Section | Administrative Officer | MOE", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020 / Published in\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15667", "date_download": "2021-06-21T10:30:07Z", "digest": "sha1:UA2ECAS6TU76MRPO4JGCJ64GBMNYTXCV", "length": 15863, "nlines": 208, "source_domain": "www.arusuvai.com", "title": "அறுசுவை தளத்தின் அருமை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nட்ரெய்னில் நேற்று வந்து கொண்டிருந்தபோது பக்கதிலிருந்த ஒரு நபர்(இப்போது எனது நண்பர்-அவரது பெயர் முருகன்)பேசிக்கொண்டுவந்தார்.கம்ப்யூட்டர் பற்றி பேச்சு வந்தபோது அறுசுவையை பற்றி சொன்னேன்.எனது கதைகளை பற்றியும் சொன்னேன்.நீங்கள்தானா அந்த சேக் என்று ஆச்சர்யமாய் கேட்டார்(அவர் அப்படி கேட்டது எனக்கும் ஆச்சர்யம்தான்)\nஅதைவிட்டு வீடுவந்து அலுவல் முடித்து கம்ப்யூட்டர் ஓப்பன் பன்னிபார்த்தேன் அப்போதுதான் \"சென்னை கெட் டூகெதர்,பார்த்தேன்.பிறகு அதில் குறிப்பிட்டிருந்த நம்பரில் பாபு அண்ணாவை தொடர்பு கொண்டு பேசினேன்.\"பேச்சுக்களின் நடுவே நேற்று உங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்(ஆனந்தம் இன்னும் அதிகமானது)என்றார்.யோகரானி மேடம் என்னை பார்க்கவிரும்பியதாய் சொன்னார்.அவரை மட்டுமின்றி அங்கு வந்திருந்த அனைவரையும் மிஸ் பன்னிவிட்டேன்.குறிப்பாக பாபு அண்ணாவை.\nகண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா என்ன\nஒரு வாரம் தங்கி கெட் 2 கெதர்ல பங்கெடுதுக்கலாம்னு நெனச்சேன்.ஹும்....\n”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.................’’\nமாமி (எ) மோகனா ரவி...\nஉங்க மாதிரிதான் நாங்களும். கெட் டு கெதரை ரொம்பவே\nஷேக், (அப்படிக்கூப்பிட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்க நினைக்கரேன்)கவலைப்படாதீங்க.மனசத்தேத்திண்டு அடுத்தமுறை கெட்டுகதர்ல போய் எல்லாரயும் பார்த்துக்கோங்க.என்னாலதான் முடியாது, ம்ம்ம்..... அப்பொவாவது போட்டோ எடுத்து அனுப்புங்க, பாத்து த்ருப்தி பட்டுக்கரோம்\nஎப்படி இருக்கீங்க, இந்த மாதிரி ஒரு வலையில் நானும் உறுப்பினர் என்பதில் பெருமையாக உள்ளது. நான் இது வரை அறுசுவையில் யாரையும் பார்த்ததில்லை, கெட் 2 கெதர் போட்டோவாவது அனுப்புங்க\nபவித்ரா ஸிஸ்டர்.நானே அங்க போக முடியலைனு வருத்தத்துல இருக்கேன்.நீங்க போட்டோவ அனுப்பச் சொல்ரிங்கஎனக்கும் பார்க்க ஆசைதான்.(அது ஆச தோச அப்ல வடை ஆஹி விட்டது)\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடி���்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nப்ரியா மேடன் உங்களால சென்னை வரமுடியாதாஅப்படி ஒரு கெட்டுகெதெர் இருந்தால் வர முயற்சி பன்னுங்க.முயற்சி திருவினையாக்கும்.\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nநானும் அட்மின்கிட்ட போட்டோ பத்தி பதிவு போட்டேன், ஆனா இன்னும் வரவில்லை, அதான் உங்ககிட்ட கேட்டேன்.\nகோமு மேடம்.டோன்ட் வொரி.அடுத்த கெட் டுகெதர்ல நாம் எல்லோரும் மீட் பன்னலாம்.ஒகே.உங்க அடுத்த கதை என்னாச்சு\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nஎதுக்கு பவித்ரா சாரி பூரி எல்லாம்...பரவாயில்லை.ஒக்கே.அப்புறம்நீங்க கதை எழுதுறாப்புல ஏதும் ஐடியா இருக்காநான் உங்கள் கதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nகதையா அதுவும் நானா, நானே ஒரு கவிதை, எனக்கு எதுக்கு கதையெல்லாம், (எழுத தெரியாது என்பதை இப்படியும் சொல்லிக்கலாம்), நீங்க ரொம்ப எதிர்பார்ப்பதால், அட்மின்க்கும் ஒகேன்னா, வேற எதாவது புக்ல வற கதைய அப்படியே காப்பி அடிச்சிடுரேன். ஹி ஹி ஹி\nஓசூர்ல வீடு வாடகைக்கு தேவை\nசில கலர்ஃபுல் பிட்ஸ் இது\n அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க-- பகுதி 2\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/1-8th-std.html", "date_download": "2021-06-21T10:49:15Z", "digest": "sha1:IB7KNM5XDQY2ZTIYFQZZOCVSFJWSSEL6", "length": 5140, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "1-8th Std தேர்ச்சி அறிக்கை - பள்ளி திறந்த பின்பு ஒப்புதல் பெற உத்தரவிட கோரி - ஆசிரியர் கூட்டணி இயக்குநருக்கு கடிதம்", "raw_content": "\n1-8th Std தேர்ச்சி அறிக்கை - பள்ளி திறந்த பின்பு ஒப்புதல் பெற உத்தரவிட கோரி - ஆசிரியர் கூட்டணி இயக்குநருக்கு கடிதம்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு இன்று ,2019-2020 ஆம் கல்வியாண்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பயின்ற 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படித்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டமை - தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற முதன்மைக்கல்வி அலுவலர்கள் –வலியுறுத்துதல் –கொரோனோ தொற்று இப்போது எல்லா மாவட்டங்களிலும் பரவலாக அதிகரித்திருப்பதால் சென்னை போன்றே தமிழகம் முழுவதும் பள்ளி திறந்தபின் ஒப்புதல் பெறும் வகையில் உத்திரவிடக்கோரி அனுப்பப்பட்ட கடித நகல்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/blog-post_14.html", "date_download": "2021-06-21T09:35:37Z", "digest": "sha1:ACQQ7CLJAZASMOIQ6PJVDI4KQQ3OA2BH", "length": 6011, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனா வைரஸ் - கம்பஹாவில் அதிக பாதிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனா வைரஸ் - கம்பஹாவில் அதிக பாதிப்பு\nகொரோனா வைரஸ் - கம்பஹாவில் அதிக பாதிப்பு\nஇலக்கியா ஜூன் 04, 2021 0\nஇலங்கையில் நேற்றைய தினம் பதிவான 3,306 கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 1,004 ஆகும். இதற்கமைய கொழும்பு மாவட்டத்திலிருந்து 501 பேர் மற்றும் பதுளை மாவட்டத்திலிருந்து 251 பேரும் பதிவாகியுள்ளனர்.\nஏனைய 1,550 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று முப்படையினரால் மற்றும் சுற்றுலா விடுதிகளினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற 52 தனிமைப்படுத்தல் மத்திய ந��லையங்களினுள் 3,950 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை இன்று காலை (கடந்து 24 மணித்தியாலங்களுக்குள்) 17 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிலிருந்து 551 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதேவேளை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள பயண கட்டுப்பாடு மேலும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11535/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-06-21T11:04:41Z", "digest": "sha1:6G332KJOZNUBNTJEPECXPQ4LJK7YCH7O", "length": 6754, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "வழமை நிலையில் மின் உற்பத்தி - Tamilwin", "raw_content": "\nவழமை நிலையில் மின் உற்பத்தி\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, செயற்பாடுகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த மின் உற்பத்தி இயந்திரத்தின் குளிரூட்டல் தொகுதியில் கடந்த 2ஆம் திகதி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில், பொறியியலாளர்களினால் குறித்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வழமைநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nநுரைச்சோலையில் அனல் மின் நிலைய இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோதும், அது பாரியளவானதாக அமையவில்லையென மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார வடுகே தெரிவித்துள்ளதுடன், பாரியளவான கோளாறாக ஏற்பட்டு 2, 3 நாட்களுக்கு திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை இருந்திருந்தால், மின்சார துண்டிப்பை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதையல் போதனாசிரியர்களுக்கு நியமனம் கடிதம் கையளிப்பு (Photos)\nபயணத்தடை தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை\nபயணக் கட்டுப்பாடு தொடர்பான புதிய அறிவிப்பு\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drzhcily.com/49-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2019/", "date_download": "2021-06-21T10:55:05Z", "digest": "sha1:EEKMDDRCDZQ7CZZZDP25EP4XYIVXYVQ2", "length": 7488, "nlines": 125, "source_domain": "drzhcily.com", "title": "49 வது விளையாட்டு விழா 2019 – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\n49 வது விளையாட்டு விழா 2019\n49 வது விளையாட்டு விழா 2019\n24/02/2019 அன்று நம் கல்லூரியில் 49 வது விளையாட்டு விழா நடைபெற்றது. மதுரை சரக, காவல்துறை துணைத் தலைவர் (சிறைத்துறை) (DIG) திரு. D. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். முன்னதாக கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் சிறப்���ு அணிவகுப்பு மரியாதை செலுத்தி சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். கல்லூரி ஆசிரியர்களுக்கு மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.\nபின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் உடற்கல்வித் துறை ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் நன்றி கூறினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் தொகுத்து வழங்கினார்.\nகல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் S.A. ரஷீத் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. சபினுல்லாஹ் கான், மதுரை மத்திய துணை சிறைத் துறை அலுவலர் (ஓய்வு) திரு. K. காளிதாஸ் மற்றும் இளையான்குடி பிரமுகர் திரு. முஹம்மது முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. காஜா நஜ்முதீன், திருமதி N. வெற்றி மற்றும் செல்வி ஐஸ்வர்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\nBianca on கொரோனா தடுப்பூசி முகாம்\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2010/10/blog-post_14.html", "date_download": "2021-06-21T10:10:11Z", "digest": "sha1:5DT2F47LFGXKMWPXGL3Z26MHKIPKVKNJ", "length": 17512, "nlines": 219, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: வாய் இறுகல் நோய்", "raw_content": "\nகன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மையை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும், இந்நிலையே வாய் இறுகு நோய்.\nவாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல், எரிச்சல், வாய் உலர்ந்து போதல், சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் குரல் மாற்றம், கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம். பொதுவாக நான்கு விரல்கட்டை அளவு திறக்கும் வாய், இரண்டு விரல்கட்டை அளவுக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்.\nபொதுவாக பான்பராக், பாக்கு, புகையிலை, அதிகமான காரம் பயன்படுத்துவோர், வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.\nபாக்கு, தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை தவிர்த்தல், இரும்பு சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல், அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும்.\nதுவக்க நிலையில் பான்பராக், பாக்கு போடுவதை நிறுத்துதல், காபி, டீ, ஆல்கஹோல் தவிர்த்தல், மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும். முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும், அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.\nநன்றி பல் மருத்துவர் ரோகிணிசிவா.\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:40 PM\nLabels: பகிர்வு, பொது, மருத்துவம், விழிப்புணர்வு\nநிக்கோடின் கறையை நீக்கலாம்னு நினைச்சேன், ஒரு நண்பர், அதனால் பல்லில் இருக்கும் எனாமல் போகும்னு சொல்றார், உண்மையா, நான் பல்லை கிளீன் பண்ணலாமா இல்லை இனிமே ஒழுங்கா பல்லு விளக்கினா மட்டும் போதுமா\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nஇது பலருக்கும் வரும் ஐயம்,இதை கேட்டதிற்கு நன்றி நண்பரே .,\nபல் மருத்துவரின் துணை கொண்டு வருடம் ஒரு முறை பல் சுத்தம் செய்வதால் எந்த ஒரு கெடுதலும் வருவது இல்லை .\nபல் சுத்தம் செய்யப்படும் போது எனாமல் நீக்க படுவது இல்லை , பல் மேல் படிந்துள்ள வெளிப்புற கறை,மற்றும் காறை மட்டுமே நீக்கப்படுகிறது.\nஒரு நாள் இல்ல இரு நாட்கள் பல் கூச்சம் இருகலாம்,அது மிக இயல்பான விடயம்.\nபல் மேல் பதிந்துள்ள காறை நீங்கும் போது பற்களின் இடைவெளி அதிகரித்துள்ளது போல் தோன்றும் அதும் இயல்பே,முறையாய் பல் சுத்தம் பேணப்படும்,போது பின்னர் அவ்விடைவெளி,ஈறு பகுதி வளர்ந்து அடைக்கப்படும்.\nஅப்போ அடுத்த நேயரின் கேள்வியை பார்க்கலாம்\nடாக்டர் எனக்கு 33 வயசு ஆகுது, பல்லுக்கு இடையில் ஒரு சின்ன கேப்பு இருக்குது, இப்போ பல்லு கட்டுனா அதை சரி செய்ய முடியுமா இல்லை சிமெண்ட் வச்சு ஓடையை அடைச்சிரலாமா\nஇந்த கேள்வியை கேட்டிருப்பது, மதுரையிலிருந்து மங்கூஸ் பாண்டி, உங்க பதில் என்ன டாக்டர்\nநீங்க விருப்ப பட்ட ஷங்கர்,இல்ல அரசு,டால்மியா போன்ற சிமெண்ட்களை பயன்படுத்தலாம்,\nஆனால் பல் மருத்தவரின் துணை கொண்டு செய்யப்படும் போது,பற்களின் இடைவெளியை கணக்கிட்டு,பல் நிறம் கொண்ட ரெசின் மூலம் அந்த சந்து அடைக்கப்படும் , இல்லை கம்பி போட்டு சரி செய்யலாம்,ஆனால் அதற்கு முன் தங்களின் பல்லின் ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும்.\nசில நேரத்தில் பல் எடுத்து விட்டு வேறு பல் வைப்பதும் பரிந்துரை செய்யப்படும்\nசிறு வயது முதலே வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வழிதல், ஈறு வீக்கம்,\nபோன்ற பாதிப்புகளில் அவதிப் பட்டு வந்தேன். நல்லெண்ணெய் கொப்பளித்ததின்\nமூலம் மேற்ச்சொன்ன அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கியது இன்றும் வியப்பில்\nவைத்துக் கொண்டே இருக்கிறது என்னை.. கண்டிப்பாக முதல் நாளே மற்றம் உணர முடியும்.\nபோன தீபாவளி தனியே தன்னந்தனியே. இந்த தீபாவளி வலை உலகத்துடன்,\nஇந்த தீபாவளிக்கு நாங்களும் ஒரு வலைப்பூவை உருவாக்கி, பதிவராக \"தலை\"யெடுத்து இருக்கிறோம். அந்தவகையில் எங்கள் வலைப்பூவிற்கு இது 'தல\" தீபாவளி. இந்த இனிய வேளையில் ஈரோடு வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அ��ுளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nதிருப்பூர் முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பதிவர்கள்\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17650/2021/05/sooriyanfm-gossip.html", "date_download": "2021-06-21T10:42:03Z", "digest": "sha1:3CGLDPKT2JA76C3M3GRS56P4DUSHEB56", "length": 10901, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், சில திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற பவுன்ராஜ் காலமானார்.\nமாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பவுன்ராஜ் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரது மறைவுக்கு திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் தத்தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.\nஏற்கனவே தமிழ்த் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான விவேக், பாண்டு, நெல்லை சிவா போன்றவர்கள் மரணித்த நிலையில், இந்த சோகச் செய்தி வெளிவந்துள்ளது.\nகொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்\nதனுஷ் பகிர்ந்த தெறிக்க விடும் போட்டோ\nஎன் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் ராஷ்மிகா..\nசோனு சூட் வீடு தேடி உதவி கேட்கும் மக்கள்\nவெங்காய தேநீர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்\nஅட்லீக்காக வில்லனாகும் நடிகர் ஜெய்.\nகிட்னியை ���ாற்ற உதவியவருக்கு பொன்னம்பலதின் நன்றிகள்\nநான் செல்ல மாட்டேன் - நடிகை பூமிகா\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் நடிகை ஷகிலா\nமுகத்திலுள்ள தழும்புகளை போக்கும் வழிமுறைகள்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் ��ுணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-06-21T10:33:44Z", "digest": "sha1:UTTTFHF5Q2EYGM4N532KG5DQAVN6WJMI", "length": 7332, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தின் டிரைலர்", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தின் டிரைலர்\nரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தின் டிரைலர்\n‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா தயாரித்து இருக்கும் திரைப்படம், ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ . கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ரெஹானாவின் நண்பர்களான சுபா மற்றும் ஆசீர்வாதம் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ஜெயம் ரவி வெளியிட்ட இந்த படத்தின் டிரைலர், யுடியூப் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிமுக இயக்குநர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கி இருக்கும் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தில் புதுமுகம் அசார் மற்றும் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களிலும், யோகி பாபு, மன்சூர் அலி கான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n“ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரைலரை வெளியிட்ட ஜெயம் ரவிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் எங்கள் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரைலர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, யுடியூப் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்து இர��ப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரெஹானா.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/ma-ma-ki-ki-audio-launch-at-forum-vijaya-mall/", "date_download": "2021-06-21T10:12:55Z", "digest": "sha1:UNM3BJ4AK2SZ35VWP5ZOTQJODXCP75MR", "length": 3171, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "Ma Ma Ki Ki Audio Launch at Forum Vijaya Mall", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/sathuranka-vettai-2-official-teaser/", "date_download": "2021-06-21T09:11:12Z", "digest": "sha1:AOAMGTUMV2NP4EXLBANEJHCAQHMXOBDT", "length": 2751, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "Sathuranka Vettai 2 Official Teaser", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://nizhal.in/2021/05/15/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2021-06-21T10:13:51Z", "digest": "sha1:SWYKB2TWWCXHYK7SEWWH4AJF4XHYZ7OI", "length": 12963, "nlines": 150, "source_domain": "nizhal.in", "title": "பழவேற்காட்டில், தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி-யை, ஒன்றிய குழு தலைவர் ரவி வழங்கினார்… – நிழல்.இன்", "raw_content": "\nபழவேற்காட்டில், தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி-யை, ஒன்றிய குழு தலைவர் ரவி வழங்கினார்…\nதமிழகம் முழுவதும் கொரோன தொற்று பரவல் காரணமாக, தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ள நிலையில்,\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களுக்கு, கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணிகள் துவக்கி வைத்தார்.\nஅதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, கோட்டைக்குப்பம் ஊராட்சிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண நிதியினை மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி அவர்கள் நேரில் சென்று வழங்கினார். அப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.\nகொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இந்த இரண்டாயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வீட்டிலேயே இருந்து கொரோனா சங்கிலியினை நாம் அறுத்தெறிய ஒன்றிணைய வேண்டும். பாதுகாப்பாக வீட்டிலிருந்து கொரோனாவை விரட்டுவதற்கு பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும் எனக் கூறினார்.\nஇந்த நிகழ்வில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் பழவை முகம்மது அலவி, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர் எம்.கே.தமின்சா, நந்தியம் கதிரவன், கொண்டக்கரை ரமேஷ், கோட்டைக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், திமுக நிர்வாகிகள் எஸ்.பி.குப்பம் அசோகன், தோணிரேவு கன்னிமுத்து, பழவைமைனுதீன், சாட்டாங்குப்பம் சி.எம்.ரமேஷ் அரங்கம் ஜெயபால், அம்பேத்கர் நகர் பழனி, கோட்டை தேசிங்கு, அரங்கம் கருணாகரன், சாட்டாங்குப்பம் மகேந்திரன், தோணிரேவு ஏசு ராஜன், ரமே���், பாலையா, புருஷோத்தமன், விஜயன், ஆரோக்கியம், மகேஷ், நூர்தீன், சரவணன், சேகுதாவூத், பாலச்சந்தர், ஜமிலாபாத் ஷேக் தாவூத், ராஜேந்திரன், கனி, மதன், நாகராஜ், ஹாஜா,பாஷா, அபுபக்கர், தேவதாஸ், தமின்சா, காங்கிரஸ் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nசெய்தியாளர் – பூர்ண விஷ்வா\nPrevious திருவள்ளூர் ரயில் நிலையத்திற்க்கு, ஓடிசாவில் இருந்து விரைவு ரயில் மூலம் 27.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய 2 லாரிகள் வந்தடைந்தன.\nNext திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், நேற்று நள்ளிரவு போதிய ஆக்சிஜன் இல்லாததால், 7 பேர் உயிர் இழப்பு…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பி���்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agathiar.in/2020/05/?cat=1", "date_download": "2021-06-21T09:29:06Z", "digest": "sha1:KYI4RBTOMX2ALNXJJYML4JKD2SYMLQ2M", "length": 8017, "nlines": 357, "source_domain": "www.agathiar.in", "title": "Agathiar - 2020 May", "raw_content": "\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமகான் திருமங்கை ஆழ்வார் அருளிய யோகபிரசன்ன ஆசி நூல்\nமகான் திருபாண் ஆழ்வார் அருளிய யோகபிரசன்ன ஆசி நூல்\nமகான் தொண்டரடிபொடி ஆழ்வார் அருளிய யோகபிரசன்ன ஆசி நூல்\nமகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் – ஞான காண்டம் 630\nஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் ஆசி நூல்\nமகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் – ஞான காண்டம் 629\nமுருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….\nமுருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…\nமுருகப்பெருமான் திருவடி பற்றி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/all-the-cases-regarding-10th-std-exam-are-closed/", "date_download": "2021-06-21T11:12:57Z", "digest": "sha1:2YQ3NRCWAROIEL4G2QTT3GQBISHY3POD", "length": 9557, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் ம��ழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த தேர்வை நடத்த அரசு சில அதிகாரிகளை நியமித்திருந்தது. மீதமுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறவிருந்தது.\nஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபபட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கம் ஆசிரியர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இன்று மீண்டும் எழுந்த வழக்கில் தமிழக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தாக்கல் செய்தது. அதனால் பொதுத்தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\n“கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்” – புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், \"கமல்கோவை தெற்கு தொகுதியில்...\nபேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது\nதிருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nசிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில்...\n‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்று���் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/06/KadaimudiNathar.html", "date_download": "2021-06-21T10:30:20Z", "digest": "sha1:7ZFCLUKOJY3S6P37BYMZ3T3E5L2AVQDU", "length": 9127, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில்\nவெள்ளி, 24 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : கடைமுடிநாதர்\nஅம்மனின் பெயர் : அபிராமி\nதல விருட்சம் : கிளுவை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை\nமுகவரி : அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில் சிவன் கோயில் வீதி, கீழையூர் - 609 304. நாகப்பட்டினம் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 18 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\n* திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிர���ணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145823-cartoon", "date_download": "2021-06-21T09:29:30Z", "digest": "sha1:3Q2ZMHDB7M3MIQO5NQUGX7NVITKQNCHQ", "length": 6356, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 November 2018 - கார்ட்டூன்! | Cartoon - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nநோய் நாடுங்கள்... நோய்முதல் நாடுங்கள்\n24x7 ஸ்மார்ட்டா இருக்கணுமா... ரொம்ப ஈஸி ப்ரோ\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\nபறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்\n“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்\n“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 108\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 4\nநான்காம் சுவர் - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/10730/", "date_download": "2021-06-21T09:52:42Z", "digest": "sha1:YGWISOPAQLZETE35ANQLD6XVS7RTKYHR", "length": 25515, "nlines": 297, "source_domain": "tnpolice.news", "title": "காவல்துறையினரை ஊக்குவிக்கும் படியாக ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்’ – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகாவல்துறையினரை ஊக்குவிக்கும் படியாக ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்’\nசென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணியாளர்கள், 1,686 பேருக்கு, ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்’ அறிவிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில், காவல், தீயணைப்பு, சிறைத்துறை பணியாளர்கள், தம் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று, முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.\nஇந்த ஆண்டு, காவல் துறையில், காவலர் மற்றும் தலைமை காவலர் நிலைகளில், 1,500 பேருக்கு பதக்கங்கள் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதீயணைப்பு துறையில், முன்னணி தீயணைப்போர், டிரைவர், தீயணைப்போர் நிலைகளில் உள்ள, 120 பேருக்கும்; சிறை துறையில், முதல்நிலை ஆண் வார்டன்கள், 60 பேருக்கும், சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பதக்கங்கள் பெறுவோருக்கு, மாதாந்திர பதக்கப்படி, அவர்களின் நிலைகளுக்கேற்ப, 2018 பிப்., 1 முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவருக்கும், காவல் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர், சிறை துறை தலைவர் ஆகியோரால், மாவட்ட தலைநகரங்களில், பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில், பதக்கங்கள் வழங்கப்படும்.\nமேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், காவல் புகைப்படக் கலைஞர்கள் ���ன, ஒவ்வொரு பிரிவிலும் இருவர் என, ஆறு அதிகாரிகளுக்கு, தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படும்.\nஇப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக, காவலர் மற்றும் தலைமை காவலர் நிலையில், 4,000 ரூபாய்; சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில், 6,000 ரூபாய்; டி.எஸ்.பி., நிலையில், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\nகாஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, விருதுநகர் மாவட்ட காவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\n92 விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற காவல் பொதுமக்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி, கோலப்போட்டியில் பங்கேற்று கோலமிட்டார். தூத்துக்குடி […]\nகொலை செய்ய திட்டம் தீட்டிய நான்கு பேரை கைது செய்த மதுரை மாநகர காவல்துறையினர்\nதிருச்சி மாவட்ட காவல்துறை காவலர் குழுமம் (Police Club) துவக்க விழா நிகழ்ச்சி, DIG பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபோக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம்\nஇரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஆதரவற்றோருக்கு பொருட்களை வழங்கிய தெற்கு காவல் நிலைய போலீசார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கு��் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல��வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tai-lend.ru/live-chat-in-punjab-for-sex-6240.html", "date_download": "2021-06-21T11:30:18Z", "digest": "sha1:3XXMCCAWOOA7PKLL7NM6OSQ6QO3R52IQ", "length": 4786, "nlines": 37, "source_domain": "tai-lend.ru", "title": "Live chat in punjab for sex, dating a divorced man without kids", "raw_content": "\nஅவள் தலை முடியை வாரிய வண்ணம் நிற்க நான் அவள் பின்னால் சென்று நின்றேன். பின் அவள் குனிந்து மண்டி போட்டபடி நின்று என் சுண்ணியை சப் சப்பென்று சூப்ப நான் மெய் மறந்து அவள் தலை முடியை வருடிக்கொண்டு நின்றேன். அவள் சுண்ணியை பிடித்துகொண்டே எழுந்து சுண்ணியை மேலும் கீழும் அழுத்தினாள்.\nசாப்பிங் செய்து கொண்டிருக்கையில் திடீரென ஹாய் என்று ஒரு குரல்.dont be shy and enjoy with our special telephone service.A total 18,797 suspected cases underwent test for dengue in 26 hospitals of Punjab till October 30.அலுவலகத்தில் காம அனுபவம் செக்ஸ் கதைகள் நான் மணி(பெயர் மாற்றப்பட்டது).என் முதல் அனுபவத்தை உங்களிடம் சொல்லி அதற்கு நல்ல வரவேற்பு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.திரும்பி பார்த்தால் நீல நிற சுடிதாரில் அந்த அழகு தேவதை அஞ்சனா. வீட்டுல ஒத்தக்கு போர், அதனால சும்மா எதாவது சாப்பிங் பண்ணலாம்னு வந்தேன்.\nசாப்பிங் முடத்ததும் அவள் தேழிகள் மேட்னி ஷே சினிமா செல்ல அவள் செல்ல விருப்பமில்லாமல் ஹாஸ்டலுக்கு கிளம்பினாள். என்று சொல்லி பெட் ரூம் மற்றும் கிச்சனை பார்த்து பின் இரண்டாவது பெட்ருமுக்கு வந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nivin-pauly-next-movie-with-ram/", "date_download": "2021-06-21T09:26:18Z", "digest": "sha1:LNT53QZLRHSE4YYXJSN2NDCUVJIWGPBW", "length": 5948, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏற்கனவே நமக்கு செட் ஆகல, உங்கள நம்பித்தான் வர்றேன், ஏமாத்த மாட்டீங்களே.. கெஞ்சும் நிவின் பாலி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏற்கனவே நமக்கு செட் ஆகல, உங்கள நம்பித்தான் வர்றேன், ஏமாத்த மாட்டீங்களே.. கெஞ்சும் நிவின் பாலி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏற்கனவே நமக்கு செட் ஆகல, உங்கள நம்பித்த���ன் வர்றேன், ஏமாத்த மாட்டீங்களே.. கெஞ்சும் நிவின் பாலி\nமலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிவின்பாலி(nivin pauly) கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார் என்ற செய்தி இளம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nநிவின் பாலி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பரிட்சயமான நடிகராக வலம் வருகிறார். நிவின்பாலி நடிப்பில் நேரடி தமிழ் மற்றும் மலையாள படமாக வெளியான நேரம் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழில் ஏகப்பட்ட வரவேற்ப்பை பெற்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமான படமாக அமைந்தது.\nஅதைத்தொடர்ந்து நிவின்பாலி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்காக ரிச்சி என்ற படத்தில் நடித்தார் நிவின் பாலி. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇதனால் நமக்கு தமிழ் செட்டாகாது என நான்கு வருடமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்த நிவின் பாலி மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.\nமம்முட்டியை வைத்து பேரன்பு என்ற படத்தை எடுத்திருந்தார். தற்போது மலையாள சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறி விட்டாராம். இதன் காரணமாக இயக்குனர் ராம் படத்தில் நடித்தால் நமக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என மலையாள நடிகர்கள் ராமை சுற்று போட்டுள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:Nivin Pauly, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நிவின் பாலி, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/10_25.html", "date_download": "2021-06-21T10:01:25Z", "digest": "sha1:LOB2NITHFYRMYMGFGU6WL5B6JMXDQARM", "length": 3614, "nlines": 88, "source_domain": "www.kalvinews.com", "title": "10 ஆம் வகுப்பு தமிழ் அலகிடல் /வாய்ப்பாடு", "raw_content": "\n10 ஆம் வகுப்பு தமிழ் அலகிடல் /வாய்ப்பாடு\n10 ஆம் வகுப்பு தமிழ் அலகிடல�� /வாய்ப்பாடு\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags 10 ஆம் வகுப்பு அலகிடல் /வாய்ப்பாடு\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/anu-ulai-ethirpalarhal-police-thadiyadi-sariya", "date_download": "2021-06-21T10:08:15Z", "digest": "sha1:IEALVOW2Q2A4DRQIMN5WJKM26GLPLCIQ", "length": 24570, "nlines": 152, "source_domain": "www.onlinetntj.com", "title": "அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா\nஅணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா\nஅணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா\nதாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்துநாம் முன்னரே (குரல் 16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.\nநவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்கு அதிகமான விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. ஆனால் வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது. கெட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிற���ம்.\nஅது போல் குளிர் சாதனங்களால் நாம் சொகுசாக வாழ முடிகிறது என்றாலும் இதன் காரணமாக ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகின்றது. சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கதிர்களை ஓஸோன் படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டில் இருந்து பாதுகாக்கிறது. அந்தப் பாதுகாப்பை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.\nமேற்கண்ட சாதனங்களுடன் டிவி, கம்ப்யூட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. நாளடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகி விடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்தியாவில் ஐம்பது கோடி மக்கள் இருந்தபோது அரிசி கிடைக்கவில்லை. ரேஷன் மூலம்தான் வாராந்தோறும் புளுத்த அரிசியை வாங்கும் நிலை இருந்தது. விவசாயத்தைப் பெருக்குவதற்காக நவீன ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் தான் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரசாயன உரங்களால் தான் உணவுப் பொருள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. ஆனால் இந்த உணவுப் பொருள்கள் நமது உடல் நலனைக் கெடுத்து வருவதை இன்னொரு பக்கம் நாம் உணர்கிறோம்.\nசில நோய்களுக்காக நாம் உட்கொள்ளும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும் அந்த நோயில் இருந்து விடுபட்டால் போதும் எனக் கருதி அதையும் சகித்துக் கொள்கிறோம்.\nசெல்போன் பேசுவதால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மூளையைச் சிறிய அளவில் பாதிக்கும் என்ற போதும், காதின் கேட்கும் திறன் பாதிக்கும் என்ற போதும் நாம் அதைச் சகித்துக் கொள்கிறோம்.\nஅதிகப்படியான வெளிச்சம் கூட கண்களைப் பாதிக்கும் என்றபோதும் நாம் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். எந்த நவீன முன்னேற்றமாக இருந்தாலும் அதனால் நமக்குப் பல கேடுகளும் சேர்ந்தே ஏற்படுகின்றன.\nஇன்றைக்கு நமக்கு மின்சாரம் என்பது மிக அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்பதற்காக ஆட்சியையே மாற்றும் அளவுக்கு அது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.\nநிலக்கரி மூலமும், தண்ணீர் வீழ்ச்சியின் மூலமும், காற்றாலை மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவேதான் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறும் நோக்கத்தில் அணு மின்சாரம் தயாரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டது. எந்த வகை மின்சாரத்தையும் விட அணு மின்சாரம் அதிக லாபமானது என்பது உண்மைதான்.\nஆனால் இதில் ஆபத்தும் அதிகம்தான். அணு உலை வெடித்தால் பல உயிர்கள் பலியாகும், பலருக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்படும், பயிர் பச்சைகளும் கூட பாதிக்கப்படும், அந்தப் பகுதி வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்றெல்லாம் இதன் ஆபத்துகளைப் பட்டியலிடுகிறார்கள். மேலும் அணுக்கழிவுகளை அழிப்பதும் அதிக காலம் பிடிக்கக் கூடியது. இப்படி இன்னும் பல கேடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.\nஅணு உலை வெடித்தால் ஆபத்து அதிகம் என்பது உண்மைதான். ஆனால் வெடிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அணு விஞ்ஞானிகளும் மத்திய அரசும் சொல்கின்றனர்.\nஇதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மக்கள் அஞ்சும்போது அந்த அச்சம் விலகும் வரை அணு உலையின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதுதான் நல்லது. ஏனெனில் அந்தப் பகுதி மக்கள்தான் அணு உலை வெடித்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள்.\nஆனாலும் அவர்களை விட அணு உலையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும், பல்லாயிரம் பணியாளர்களும் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் விஞ்ஞானிகளும், வல்லுனர்களும் அங்கே பணிபுரிகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அதன் பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆனால் இந்த திட்டத்தைத் துவக்கும் போதே இதற்கு எதிராக இவ்வளவு கடும் எதிர்ப்பைக் காட்டி இருந்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு இறுதிக் கட்டம் வரை மத்திய அரசு வந்திருக்காது.\nநம்முடைய பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு நாளைக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலையில் மக்களை உதயகுமார் வகையறாக்கள் தூண்டி விடுகின்றனர்; பீதியைக் கிளப்பி விடுகின்றனர்.\n(உணர்வு குரல் 16:12ல் இடம்பெற்றது)\nஇவ்வாறு நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.\nபல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்து, இந்தத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டம் துவங்கியது முதல் மத்தியில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஆட்சியில் இருந்துள்ளன. இரண்டு ஆட்சிகளிலுமே அணு உலை கட்டுமானப்பணிகள் தொய்வின்றி நடந்து வந்தன.\nஅதுபோல் அணு உலைப் பணிகள் தொடங்கியது முதல் இன்றுவரை ��ிமுகவும், அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்துள்ளன. இந்த இரு ஆட்சிகளிலும் இப்பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அளிக்கப்பட்டன.\nதமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த போதும், இப்பணிகள் தங்குதடையின்றி நடந்ததால், அனைத்துக் கட்சிகளின் தார்மீக ஆதரவுடன்தான் மக்கள் வரிப்பணத்தில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.\nஎனவே எந்தக் கட்சிக்கும் இத்திட்டத்தை எதிர்க்கும் அருகதை கிடையாது.\nஉதயகுமார் என்பவரால் இப்பிரச்சினை கிளப்பப்பட்ட உடனே, மாநில அரசு தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டு நாட்களில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.\nஆனால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் அதிமுக அரசு போராட்டக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தியது. இது மத்திய அரசுக்கு எதிரானது அல்ல மாறாக இருளில் மூழ்கும் தமிழகத்தைக் காப்பாற்றும் திட்டம் என்பதைக் காலம் கடந்து அதிமுக அரசு உணர்ந்ததால் தான் இவ்வளவு பிரச்சினையும்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியா என்ற கேள்விக்கு வருவோம். அணு உலை என்பது அமெரிக்க தூதரகத்தை விடவும், பாராளுமன்றத்தை விடவும் அதிகம் பாதுகாக்க வேண்டிய பகுதியாகும்.\nஅணு உலையை நெருங்கலாம், அதன் மீது தாக்குதல்கள் நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டு அணு உலை சேதமானால் கூடங்குளம் மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பல மாவட்ட மக்கள் அழிந்து நாசமாகிவிடக்கூடிய நிலை ஏற்படும். எனவே நாட்டில் உள்ள எந்த அணுஉலையாக இருந்தாலும், அதை நெருங்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் மிகவும் அவசியம்.\nமீனவர்கள் என்பதாலும், கடல் இவர்களுக்கு நிலத்தைப் போல் பழகிவிட்டதாலும் கடலுக்குள் இறங்கி அணு உலையை நெருங்குவதை ஒருக்காலும் நியாயப்படுத்த முடியாது.\nபோலீஸாருக்கு கடலில் இறங்கி பழக்கமோ, பயிற்சியோ இல்லாததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு கடலில் இருந்து கொண்டே போலீஸாரைத் தாக்கியதைக் காண முடிந்தது. உருட்டுக் கட்டைகளால் காவல் துறையினரை இவர்கள் அடித்துத் துவைத்ததையும் காண முடிந்தது.\nஇத்தனைக்குப் பிறகும் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஊடகங்கள் எந்தக் கருத்தையும் பலமாகப் பதிவு ச��ய்யவில்லை.\nநாளை யுரேணியம் நிரப்பப்பட்டு அதன் பின்னர் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நாடே சுடுகாடாகிவிடும்.\nஇதனால் போராட்டக்காரர்களுக்கும் பேரழிவு ஏற்படும்.\nஇதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றுதான் சொல்ல முடியும். தாக்குதலைக் குறை கூற முடியாது.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/k-bhagyaraj-and-poornima-bhagyaraj-tested-positive-for-coronavirus-362718", "date_download": "2021-06-21T11:20:50Z", "digest": "sha1:SCHCDLE4M4EWNEQVEUBIEZ2JIUVVN7HF", "length": 11302, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "K Bhagyaraj and Poornima Bhagyaraj tested positive for Coronavirus! | இயக்குநர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று! | Movies News in Tamil", "raw_content": "\nTN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nTamil Nadu Shocker: விருதுநகர் பட்டாசு பிரிவில் பயங்கர தீ விபத்து, இருவர் பலி\nTamil Nadu Assembly Update: சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிப்பு\nLockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்\nmYoga app: ஒரு உலகம், ஒரே ஆரோக்கியம் என்ற இலக்கை அடைய புது செயலி\nஇயக்குநர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று\nஇயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nBroadband Plans: வரம்பற்ற தரவு, 100Mbps வேகத்துடன் கிடைக்கின்றன அட்டகாச திட்டங்கள்\nBenefits of Black Pepper: அற்புதமான நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nOnePlus இன் இந்த 50MP தொலைபேசியில் மிகப்பெரிய தள்ளுபடி\nPhoto Shoot: நடிகை தேஜு அஸ்வினியின் கலக்கலான புகைப்படங்கள்\nநாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் (Tamil Nadu) 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nALSO READ | நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅந்தவகையில் தற்போது பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் (Bhagyaraj) மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர்.\nமேலும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nசாந்தனு பாக்யராஜின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பி விடுவார்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPapaya leaf juice: பப்பாளி இலை ஜுஸ்; இவ்ளோ நன்மைகளா\nUnbelievable Love: ஏலியனை காதலிக்கும் பெண், அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கிறார்\nSamsung டிஸ்ப்ளே தயாரிப்பு பிரிவு சீனாவிலிருந்து உத்திரபிரதேசத்திற்கு மாறியது\nTN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nஇனி Maruti கார் வாங்குறது ரெம்ப சிரமம்; அதிரடி விலை உயர்வு\nவீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்\nTN Lockdown Update: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு\nLift Lockdown: நாளை முதல் ஊரடங்கு கிடையாது என அறிவித்த அண்டை மாநிலம்\nJIO Airtel 5G: ஏர்டெலுக்கு பிறகு இப்பொழுது ஜியோ மும்பையில் 5G சோதனை\nADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nJagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்\nTN Lockdown Update: திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு விவரம்\nTN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,180 பேர் பாதிப்பு, 180 பேர் உயிர் இழப்பு\nபெட்ரோல், டீசல் விலை; தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை\nCorona Third Wave: 8 வாரங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில்\nBus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105196/EPS-says-Sasikala-is-not-in-part-of-ADMK.html", "date_download": "2021-06-21T10:45:53Z", "digest": "sha1:33B2SXRXFNNZMVIMP33KO5JFCYOT36Y6", "length": 9189, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "``சசிகலா அதிமுகவில் இல்லை, அமமுகவினருடன் தான் பேசிவருகிறார்`` - ஈபிஎஸ் விளக்கம் | EPS says Sasikala is not in part of ADMK | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n``சசிகலா அதிமுகவில் இல்லை, அமமுகவினருடன் தான் பேசிவருகிறார்`` - ஈபிஎஸ் விளக்கம்\nசசிகலா அதிமுகவில் இல்லை, அவர் பேசிவருவது அமமுகவினருடன் தான் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.\nஅதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியபிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nகட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் மாவட்ட செயலர்களுடன் ஆலோசித்தது குறித்து ஈபிஎஸ் விளக்கமளித்தார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறித்து கேட்டபோது, ``சசிகலா அதிமுக கட்சியில் இல்லை நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகம் மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். எனவே அந்த ஆடியோக்கள் குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை; அவர் அமமுக தொண்டர்களுடன்தான் பேசிவருகிறார்`` என்று பதிலளித்தார்.\nமேலும் ஓபிஎஸ் பங்கு��ெறாதது குறித்து கேட்டபோது, அவர் சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் அவரால் ஆலோசனையில் பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.\nமேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் கூடுதல் கவனத்தை அரசு செலுத்தவேண்டும்; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளதால் பரிசோதனை மையத்தையும், முகாம்களையும் அதிகரிக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் 24 மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது`` என்றார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\n24-ஆம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/31816", "date_download": "2021-06-21T09:47:49Z", "digest": "sha1:YJXG4FY7NKZ7ABMEGPZ34H7HZG4CUACE", "length": 15146, "nlines": 199, "source_domain": "arusuvai.com", "title": "கொஞ்சம் ரிலாக்ஸ் பிளீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோடை வெயில் தீ மண்டை தீஞ்சு, நாக்கு உலர்ந்து, ஒவ்வொரு நாளும் நாம் பட்ட‌ பாடு, அந்த‌ சூரிய‌ பகவானுக்கே வெளிச்சம். இப்பத்தான் கொஞ்சம் க்ளைமட் மாறுது.மனசும் கொஞ்சம் ஜில்லுனு இருக்கு. இப்பவாவது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம், சிரிக்கலாம் வாங்க‌. ஏன்னா அப்ப‌ நாம‌ சிரித்து இருந்தால், நம்மளை எங்க‌ சேர்க்க‌ வேண்டுமோ அங்கே சேர்த்து விட்டு இருப்பார்கள். அதுதான் இப்ப‌ ரிலாக்ஸ்சா சிரிக்கலாம் வாங்க‌.\nஇலக்கியத்தில், இராமாயணத்தில் ஒரு காட்சி வருமே, '''அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்'''ராமனும் சீதா தேவியும் ஒருவரோடு ஒருவர் கண்ணோடு கண் நோக்கியதையே எடுத்துக் கொள்வோம். அந்த‌ வார்த்தைகளை அப்படியே உபயோகித்தால் , அது காபிரைட் பிரச்சனைனு அட்மின் சார் கோபித்துக் கொள்வார். எனவே நாம், நம்ம‌ வசதிக்காக‌ ''அவனும் பார்த்தான், அவளும் பார்த்தாள்''என்று மாற்றிக்கொள்வோம். இந்தக் காட்சி, இந்த‌ வசனத்தை கேட்டு யார் யார் எப்படி எப்படி கலாய்ப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்போம்.\n''அவளும் பார்த்தாள், அவனும் பார்த்தான்''. அவங்க‌ பார்கிறதுக்கு ஒரு நிமிடம் நேரம் தா ஆகி இருக்கும் ஆனா அந்த‌ ஒரு நிமிடத்திலே உலகத்தில் எத்தனையோ நிகழ்ச்சி நடந்து இருக்குமே, அந்த‌ புள்ளி விவரத்தை மட்டுமே நான் சொல்லி விடுகிறேன். ஒரு நிமிடதில் 432 குழந்தை பிறந்து இருக்கும், 543 பேர் இறந்து இருப்பாங்க‌, 1657 விபத்து நடந்து இருக்கும், ஏங்க‌ ஒரு ஆட்சியே கவிழ்ந்து இருக்கும்,. நா விட‌ மாட்டங்க‌ இந்த‌ செய்தியை ஐ.நா. சபைக்கே கொண்டு போய் கவன‌ ஈர்ப்பு போராட்டம் நடத்தப் போறேங்க‌.ஆங்க்.\n''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்'' அவன் பார்க்கும் போது அவள் பார்த்தாளா அவள் பார்க்கும் போது அவன் பார்த்தானா அவள் பார்க்கும் போது அவன் பார்த்தானா அவன் பார்க்காத‌ போது அவள் பார்த்தாளா இல்ல‌ அவள் பார்க்காத‌ போது அவன் பார்த்தானா அவன் பார்க்காத‌ போது அவள் பார்த்தாளா இல்ல‌ அவள் பார்க்காத‌ போது அவன் பார்த்தானா இல்ல‌ யார் யாரை பார்க்கும் போது யார் யாரை பார்த்தது இல்ல‌ யார் யாரை பார்க்கும் போது யார் யாரை பார்த்ததுஎன்னப்பா எதுவா இருந்தாலும் விவரமா சொல்லுப்பா அப்பத்தா எனக்கும் புரியும்.\n''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்'''ம்ம்ம்ம், 'அவளும் பார்த்தாள் அவனும் பார்த்தான்''ம்ம்ம். சரிங்கண்ணே ��வங்களை ஆலுக்காஸ் நகைகளை வாங்கி உறவுகளை பலப்படுத்திக்கச் சொல்லுங்கண்ணே. சரிங்கண்ணே வணக்கண்ணே, வரேங்கண்ணே.\n''அவனும் பார்த்தான் அவுளும் பார்த்தாள்'''ம்ம் அட்ரா சக்கை அட்ரா சக்கை, ஐயோ நான் பார்த்த‌ இந்த‌ ரகசியத்தை யாருக்காவது சொல்லியே தீரனுமே யார் கிட்ட‌ சொல்றது ஐயோ யார் கிட்ட‌ சொல்றது அந்த‌ கரடி தலைய‌ , பரோட்ட‌ தலைய‌ செந்தில் தான் இதுக்கு சரியான‌ ஆளு அவன் கிட்ட‌ சொன்னா இந்த‌ ஊருக்கே தெரிஞ்ச‌ மாதிரி. ஐயா ராசா செந்தில் கண்ணா எங்கடா வாடா எங்கடா இருக்கிறே ஐயோ எனக்கு தலையே வெடிச்சுடும் போல‌ இருக்கே.\n''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்''ப்ரோ, ஏ நான் பார்க்கக் கூடாதா நீங்க‌ மட்டுந்தா பார்க்கனுமா, ஏ ப்ரோ இந்த‌ ரவுசு பண்ற‌, இனிமே அவள் என்னை மட்டுமே பார்க்கனும் இதுக்கு மட்டும் எதனா ஐடியா குடுக்க‌ ப்ரோ.\nபோதுமடா சாமி. நம்மை பத்தியே நம்மால‌ யோசிக்க‌ முடியலே. இதலே மற்றவங்க‌ மூளைக்குள்ளே நாம‌ நுழைந்து , அவங்க‌ என்னா யோசிக்கிறாங்கனு நாம‌ யோசித்து வேண்டாமடா சாமி. முதலில் நாம‌ ரிலாக்ஸ் ஆகலாம்பா.\nரஜினி ஒரே சிரிக்க வச்சிட்டிங்க போங்க. மெண்ட் ரிலாக்ஸ் ஆனது\nசூப்பர். நல்ல ரசனை. மத்தவங்க‌ பேசனது ஓ.கே. நம்ம‌ தலைவர் ரஜினிய‌ விட்டுட்டீங்க‌. சரி நம்ம‌ ரஜினி எப்படி பேசுவீங்க‌\nசெம‌ போங்க‌,ஹ‌ ஹ‌ ஹ‌ ஹ‌ ஹ‌,அடிகொருக்கா மைன்ட‌ ரிலேக்ஸ் பன்ன‌ வாங்க‌\nஅருமையான கற்பனை. ரசித்தேன் ரஜினி. விசு - :-)\n''மெண்ட் ரிலாக்ஸ் ஆனது''பாராட்டுக்கு நன்றி.\nவிசு & விஜயகாந்த் டயலாக்கை விட‌ கடைசியா சந்தானம்... சூப்பருங்க‌. :)\nவிஜய் பேசுவதில் ''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்'''என்பதை கவண்டமணி பேசுவது போலவும் மீதியை செந்தில் பேசுவது போலவும் கற்பனை செய்யுங்கள்.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-06-21T10:44:16Z", "digest": "sha1:WIKSNWHOBOOAVYFRRFYUYJGZ4O64UDOL", "length": 21546, "nlines": 92, "source_domain": "newcinemaexpress.com", "title": "‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா..? மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..!", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா.. மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..\n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா.. மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’.\nசமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’ , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.\nசற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான் களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் தாமிரா.\nபெண்கள் தான் தேவதையாக சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில் ‘ஆண் தேவதை’ வித்தியாசமாக படுகிறதே..\nதேவதை என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு கேரக்டர்.. அதற்கு ஆண் பெண் என பாகுபாடு இல்லை.. பெண்களை ஏமாற்றுவதற்காகவே ‘பெண் தேவதை’ என தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறார்கள். நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே.. எல்லாம் சரியாக இருக்கிற, குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதை தான். அவன் தான் இந்தப்படத்தின் ஹீரோ.. படம் பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கும் சில விஷயங்களை அவன் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்.\nஆண்களை தேவதையாக்கும் முயற்சியில் இறங்கியது ஏன்..\nஎல்லோருக்குள்ளும் ஒரு நல்ல தன்மை இருக்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் நல்லது எது, கெட்டது எது என யோசிக்கவிடாமல் காலம் நம்மை ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. ஒருகாலத்தில் நாமாக ஆசைப்பட்டது போய், இன்று ஆசைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தில் அதைநோக்கி நாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்வதற்காக வேலை செய்க��றோமா.. இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா.. இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா.. இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குகிறது.\nசமுத்திரக்கனி எப்படி இதற்குள் வந்தார்..\nஅது யதேச்சையாக அமைந்தது. சமுத்திரக்கனியை பார்க்க சென்றிருந்தபோது, இந்த கதைபற்றி சொல்லி, நானே தயாரிக்கிறேன் என்று சொன்னதும் சரி நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார்.\nஇதில் என்ன ஸ்பெஷல் என்றால் நான் உருவாக்கிய கதாபாத்திரத்தில் எண்பது சதவீத குணாதிசயங்கள் சமுத்திரக்கனியிடம் இயல்பாகவே இருந்தது.. மீதி, இருபது சதவீதம் என்பது நான் கொடுக்கின்ற வசனங்களை பேசி நடிக்கவேண்டிய வேலை மட்டும் தான்.\nதன்னியல்பாகவே ஒரு சில மனிதர்கள் அப்படி இருப்பார்கள் தானே. அதில் சமுத்திரக்கனியும் ஒருவர். ஆனால் படம் பார்க்கும்போது சமுத்திரக்கனி தெரியமாட்டார்.. அவரது கதாபாத்திரமான இளங்கோ தான் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்.\nகுழந்தை வளர்ப்பு இதில் பிரதானமாக சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்லியிருந்தது எந்த அடிப்படையில்..\nபெண் வளர்க்கும் குழந்தை, ஆண் வளர்ப்பில் வளரும் குழந்தை என பகுத்துப் பார்க்காமல் அன்பால் வளர்க்கின்ற குழந்தை எப்படி வளர்கிறது.. பொருளாதாரத்தால் வளர்க்கப்படும் குழந்தை எப்படி வளர்கிறது இதற்கான வித்தியாசத்தைத்தான் சொல்கிறோம்..\nகுழந்தைகள் மனநிலையைச் சார்ந்து பெரியவர்கள் முடிவெடுப்பது இல்லை. பெரியவர்களின் முடிவுக்கு குழந்தைகளைக் கட்டுப்பட வைக்கிறோம். வீட்டில் எடுக்கும் முடிவுகளில் குழந்தைகளின் கருத்தையும் கேட்கவேண்டும். அதை இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.\nபடத்தலைப்பை பார்க்கும்போது பெண்களை விட ஆண்களை உயர்த்திப்பிடிப்பது போலத் தெரிகிறதே..\nநிச்சயமாக இல்லை.. ஒரு தலைப்பு என்பது குறியீடு தானே தவிர மொத்தப்படத்தையும் அது அடையாளப்படுத்த வேண்டும் என்பதில்லையே.. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை அதனால் ஆணாதிக்கமும் தவறு, பெண்ணாதிக்கமும் தவறு. ஆண், பெண் இருவரும் சமம் என்கிறபோது, இதில் ஆளுமை என்பதே தேவையில்லாதது.. சேர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகித்தல், இணைந்து மகிழ்தல் இதுதான் கணவன் மனைவி உறவுக்கான இடம்.\nபடம் பார்த்துவிட்டு வரும் ரசிகனிடம் ‘ஆண் தேவதை’ என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்..\nஒரு கதை எல்ல��வற்றையும் மாற்றிவிடும் என்பதை நான் நம்பவில்லை. இந்தப்படம் உங்களுக்குள் இருக்கின்ற சில நினைவுகளை கிளறும்.. பழைய நினைவுகள், சம்பவங்களில் உங்களை கொஞ்ச நேரம் சுற்றவைக்கும்.. அவ்வளவுதான்.\nநீங்களே தயாரிப்பிலும் இறங்க காரணம் என்ன..\nஅதுவும்கூட இயல்பாக நடந்த ஒன்றுதான். சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் காசிவிஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி என என்னைச்சுற்றி இருந்த நல்ல நண்பர்கள் தான் காரணம்..\nஇவர்களுடன் இணைந்து படம் பண்ணுவது ரொம்ப எளிதாக இருந்தது. சினிமாக்காரர்கள் படம் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றால் இதுபோன்ற சின்னச்சின்ன கூட்டமாக இணைந்து தங்களுக்கான படைப்புகளை எளிமையாக தயாரிக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற ‘நட்புக்கூட்டணி’ படைப்புகள் அதிகமாக வரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.\nபடத்தின் மற்ற கதாபாத்திரங்கள் பற்றி சொல்லுங்கள்..\nமோனிகா, கவின் பூபதி என இரண்டு குழந்தைகள் மிக அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் தான் இந்தப்படத்தின் ஜீவன் என்று சொல்லலாம்.\nகதாநாயகியாக ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்குப்பின் இதில் சிறப்பாக நடித்துள்ளார்.\nஇந்தப்படம் வெளிவந்தபின் தான் சினிமாவில் தனது அடுத்தகட்ட முயற்சியை எடுப்பேன். அந்த அளவுக்கு தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத்தரும் என இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்..தவிர, முக்கிய வேர்களாக ராதாரவி, இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா, சுஜா வாருணி, ஹரிஷ் பேரெடி, E. ராமதாஸ் ஆகியோர் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.\nபடப்பிடிப்பின்போது தினமும் ஏதோ போட்டி வைத்ததாக கேள்விப்பட்டோம்..\nஉண்மைதான். மொத்தம் 43 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் நூறு ரூபாய் கொண்ட ஒரு பொன்முடிப்பை வைத்திருந்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் படத்திற்காக சிறப்பான யோசனைகளை, பங்களிப்பை யார் வழங்குகிறார்களோ அவர் கைக்கு அந்த பொன்முடிப்பு போகும்..\nஅன்றைய தினமே அதே பொன்முடிப்பு அவரைவிட சிறப்பாக செயல்பட்ட இன்னொரு நபர் கைக்கு போகும்.. இதனால் அந்த பொன்முடிப்பை தாங்களும் பெறவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் போட்டிபோட்டு உற்சாகமாக உழைத்தனர்.\nஇதில் கதா��ாயகி ரம்யா பாண்டியனும், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் மூன்றுமுறை அந்த பொன்முடிப்பை கைப்பற்றினார்கள். யாருமே அதை வெறும் நூறு ரூபாயாக பார்க்கவில்லை.. தங்களுக்கான அங்கீகாரமாகத்தான் பார்த்தார்கள்.\n‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் வினீத் சீனிவாசனை இதில் பாடவைக்கக் காரணம்\n‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு முன்பே அவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், பாடகர்.. அவர் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘ஒரு வடக்கன் செல்பி’ பட வெற்றி விழாவில் நானும் கலந்துகொண்டேன்..\nஅப்போது அவர் பேசும்போது, “இதற்குமுன் நான் தனியாளாக வெற்றி பெற்றபோதெல்லாம் பெரிதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை.. ஆனால் இப்போது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்றபோது அந்த வெற்றி அர்த்தமுள்ளதாக தெரிகிறது.\nஎல்லோருமே அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு வெற்றியைப் பெறுங்கள். கூட்டு வெற்றிதான் நிலையானது. அழகானது” என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்தது. என் மனதுக்குள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தது.\nஅவர் சொன்னதுபோல இந்தப்படமும் நண்பர்களின் அழகான கூட்டு முயற்சிதான்.\nஅதனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடலை வினீத் சீனிவாசன் பாடினால் நன்றாக இருக்குமே என நட்புடன் அழைத்து பாடவைத்தோம்.. ஆனால் ஜிமிக்கி கம்மல் பாடல் வருவதற்கு முன்பே அவர் பாடிய வேறொரு பாடலை கேட்டுத்தான், அவரை அழைத்து பாடவைத்தோம்.” என்றார் இயக்குநர் தாமிரா.\nஇந்தப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tamilnadu-labours-deceived-in-dubai/", "date_download": "2021-06-21T10:49:00Z", "digest": "sha1:EXFCD24RQHHVEIHSMVVFXHN2FAPXBHBS", "length": 16755, "nlines": 254, "source_domain": "patrikai.com", "title": "துபாயில் ஏமாந��து நிற்கும் தமிழக தொழிலாளிகள்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதுபாயில் ஏமாந்து நிற்கும் தமிழக தொழிலாளிகள்\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nதுபாயில் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பிரஸ்டிஜ் அன்ட் டெவலப்மென்ட் காண்ட்ராக்டிங் கம்பனியில் வேலை வாங்கி தருகிறோம், உணவு, தங்குமிடம் இலவசம் என கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் தமிழகத்தை சார்ந்த ஒன்பது இளைஞர்கள். இவர்களிடம் மொத்தமாக ஆறுலட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் (ரூ. 6,67,000) ரூபாயை ட்ராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றி வாங்கி துபாய் அனுப்பி வைத்துள்ளனர்.\nபிளம்பிங் வேலை, சிஸ்டம் ஆப்பெரடேர் என சொல்லி அழைத்து வந்தவர்கள், இங்கே கேமரா கேபிள் இழுக்கும் வேலையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். தவிர, உணவும் தங்குமிடத்துக்கும் கட்டணம் போட்டிருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்ல..தற்பொழுது மாத சம்பளமும் வழங்கப்படவுமில்லை. துபாயில் உள்ள இந்திய கிளை தூதரகத்தில், இந்த ஒன்பது தொழிலாளர்களும் புகார்மனு கொடுத்தனர். ஆனால், இந்திய தூதரக அதிகாரிகள் சட்டபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nதூதரகம் வந்த அரபி கம்பனி முதலாளி, மாத சம்பளம் தர முடியாது. இந்தியா திரும்ப ஏழாயிரம் திராம்ஸ் பணத்தை (அதாவது சுமார் ஒன்டரை லட்சம் இந்திய ருபாய் பணம்) தரவேண்டும் எனவும் சொல்லி விட்டு கிளம்பியுள்ளார். இந்தி�� தூதரக அதிகாரிகளும், அந்த அரபி முதலாளிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கொண்டிருக்கிறார்கள்.\nதொழிலாளர்கள் அரபி முதலாளி பறித்து வைத்திருக்கும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை பெற்று தருவதற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்த பின்னரும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்த தொழிலாளர்களை கீழ்காணும் துபாய் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்:\nஇந்த தொழிலாளர்களிடமிருந்து ஏமாற்றி பணம் பறித்து துபாய்க்கு அனுப்பிவைத்த ஏஜண்டுகளை கீழ்காணும் மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம்:\n1) சக்கரை கனி, புதுக்கோட்டை,\n2) அஜ்மல், அஜ்மல் ட்ராவல்ஸ், மதகுபட்டி.\n3) சுதாகர், ஏபல் ஏர் ட்ராவல்ஸ், மயிலாடுதுறை.\n4) அப்பாஸ், ரபீக் ட்ராவல்ஸ், திருச்சி.\nஅந்த தொழிலாளர்களின் கண்ணீர்க்கதையை கேளுங்கள்: ( வீடியோ)\nதுபாயில் ஏமாந்து நிற்கும் தமிழக தொழிலாளிகள்\nPrevious articleமீண்டும் மீண்டும்… 2000 ரூபாய் கள்ளநோட்டு\nNext article191 ஏக்கர் போதைபயிர்கள் தீவைத்து அழிப்பு: அருணாச்சலபிரதேசத்தில் பரபரப்பு\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/pins", "date_download": "2021-06-21T09:52:30Z", "digest": "sha1:SKXZOY4MDCGDVHMXG3SLQXUZR3TBRNPG", "length": 4069, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"pins\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npins பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=196596&cat=32", "date_download": "2021-06-21T11:23:52Z", "digest": "sha1:3XBDEBCGEURJYUIIRSSDIBUKBEMBIAO2", "length": 15306, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 1 PM | 08-05-2021 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் உலகம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது\n18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட அமைச்சர் அழைப்பு\nமெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nகோவிட் காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா\n2000 பஸ்கள் இன்று இயக்கம்\n50 லட்சம் தடுப்பூசி போட நடவடிக்கை\nகாங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம் 1\n3 Hours ago செய்திச்சுருக்கம்\n🔴 LIVE | சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை\n8 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago சினிமா வீடியோ\n9 Hours ago விளையாட்டு\n10 Hours ago ஆன்மிகம் வீடியோ\n11 Hours ago ஆன்மிகம் வீடியோ\n19 Hours ago விளையாட்டு\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nபாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது 4\n1 day ago அரசியல்\n60 ஆண்டுகள் கழித்து வைரலாகும் கருணாநிதியின் கடிதம்\nஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தல் 2\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-day-42-promo-1-kamal-haasan-ramesh.html", "date_download": "2021-06-21T10:40:17Z", "digest": "sha1:Z2625M23IHIS4MTRGOL4GKWDV4JCWKEB", "length": 11933, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil day 42 promo 1 kamal haasan ramesh", "raw_content": "\nபிக்பாஸ் 4 : பிக்பாஸ் வீட்டின் போரிங் பெர்ஃபாமர் \nபோரிங் பெர்ஃபாமர் பற்றி ரமேஷ் கூறியதால் பாலாவை கேள்வி கேட்டு குறிவைக்கும் கமல் ஹாசன்.\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டம் என்பதால் அதிகம் கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். பெருந்தொற்று காலத்தில் வாழகிடைக்கும் ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டம் தான். அன்றாட வாழ்வை கொண்டாடுவோம், அன்பை தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு மட்டும் வெடிப்போம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.\nதன்னுடைய பாணியில் தீபாவளி வாழ்த்து கூறுய கமல் ஹவுஸ்மேட்ஸிடம் டாஸ்க் குறித்த கேள்விகளை எழுப்பினார். சுரேஷ் சக்ரவர்த்தியின் எவிக்ஷனுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் பெரிதாக இல்லை. அலெர்ட்டாக இருக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ். மேலும் இன்றைய பிக் பாஸ் ஷோ பற்றி பேசிய அவர் இன்று வீட்டில் கொண்டாட்டமும் இருக்கு விவாதமும் இருக்கு என குறிப்பிட்டிருக்கிறார்.\nஹவுஸ்மெட்ஸ், போட்டியாளர்களுக்கு மேட்சான வெடிகளை கொடுத்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஜித்தன் ரமேஷ், அனிதாவுக்கு சரவெடியை கொடுக்கிறார். அதனை தொடர்ந்து ஊசி வெடியை எடுக்கும் ஆஜித், அதனை ஷிவானிக்கு கொடுப்பதாக கூறி அவரிடம் கொடுக்கிறார். அதனை ஷிவானி வாங்கி வைத்து கொள்கிறார் ஷிவானி. இதைப்பார்த்த கமல், என்னமோ கொடுத்துட்டாங்க என்பதை போல் வாங்கி வச்சுகிட்டாங்க என ஷிவானியை கலயாய்க்கிறார். அதனை தொடர்நது ஷிவானி ரியோவுக்கு அணுகுண்டு கொடுக்கிறார், இதனால் அதிர்ச்சியாகிறார் ரியோ.\nஇந்த வாரம் பாலாஜி முருகதாஸ் மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்ட நிலையில் அவரை தான் கமல் குறிவைத்து பல கேள்விகள் எழுப்பி இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து போரிங் பெர்ஃபாமர் குறித்து கேட்கிறார் கமல். ரமேஷிடம் கேட்டபோது, பாலாவை கோர்த்து விட்டார். அதற்கு பதிலளித்த பாலாஜி முருகதாஸ், எனக்கு தந்த ஐந்து டாஸ்க்கில் நான்கு டாஸ்க்கில் வெற்றி பெற்றேன். என்னை எப்படி கூறலாம் என்று முறையிடுகிறார்.\nரமேஷ் கூறியது நியாயமாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலா சரியாக ஒத்துழைக்க வில்லை என்று கமலிடம் எடுத்துரைக்கிறார் ரமேஷ். இதை மற்றவர்கள் ஒப்பு கொள்கிறீர்களா என்று கேட்கிறார் கமல். இந்த வாரம் எவிக்ஷன் இருக்குமா புதிதாக ஏதாவது என்ட்ரி உள்ளதாக என்று ஆவலாக உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.\nமிரட்டலான மாஸ்டர் படத்தின் டீஸர் இதோ \nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் புதிய போஸ்டர் வீடியோ \nபிகினியில் பட்டையை கிளப்பும் டோனி பட நடிகை \nஜீ தமிழ் சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் \nகணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் கும்பல்\n“நான் சிறையில் இருந்தபோது குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது” நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் ஷெரிப் பகிரங்க குற்றச்சாட்டு..\nஅக்காவை பேஸ்புக்கில் காதலிக்க வைத்து பணம் பறித்து வந்த தம்பி\nஇங்கிலாந்து பிரதமரின் காதலியால் குழப்பம் பிரதமரின் முக்கிய உதவியாளர் ராஜினாமா..\n``விசாரணை கமிஷன் அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது\" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nஆறு மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/srilanka_12.html", "date_download": "2021-06-21T10:19:52Z", "digest": "sha1:EU4CGNH4TS5I4SEVOMFRJZQZCYOMT63B", "length": 8917, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனா தொழிநுட்ப குழு அவசர கலந்துரையாடல் முன்னெடுப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனா தொழிநுட்ப குழு அவசர கலந்துரையாடல் முன்னெடுப்பு\nகொரோனா தொழிநுட்ப குழு அவசர கலந்துரையாடல் முன்னெடுப்பு\nஇலக்கியா மே 12, 2021 0\nகொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் முறைமைகளை மீளாய்வு செய்வதற்கு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் கலந்துரையாட கொரோனா தொழிநுட்ப குழுவை கூட்டி பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு��்ளதாவது,\nகொரோனா மூன்றாவது அலைக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் முறைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்வது தொடர்பில் ஆராயவும் சுகாதார அமைச்சின் கொரோனா தொழிநுட்ப குழுவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தலைமையில் இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nஇதன்போது கொவி்ட் மூன்றாம் அலையில் நோய் பரவும் வேகம், பீ.சீ.ஆர். பரிசோதனை, தனிமைப்படுத்தல், வைத்தியசாலைகளுக்கு அனுமதித்தல், இடம்பெறும் மரண வீதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், தற்போது தனிமைப்படுத்தும் முறைமையை மீள் பரிசீலனை செய்துள்ளதுடன் தற்போதைய அபாய நிலைமையின் அடிப்படையில் இதற்கு முன்னர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முறைமைக்கு பதிலாக, ஆரம்பத்தில் செயற்படுத்தப்பட்ட வழிகாட்டல்களை மீண்டும் செயற்படுத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.\nஅதேபோன்று கொவிட் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முறையாக கண்காணிப்பதற்கான முறையொன்றை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.\nஅதற்காக மருத்துவ பட்டதாரிகளின் சேவையை பெற்றுக்கொள்ளவும் கலந்துரையாடப்பட்டது. அதற்கான தொலைபேசி இயக்க கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதன் தேவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதன் ஊடாக மக்களுக்கு அறிந்துகொள்ள தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் ம���வீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11058/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-06-21T09:26:12Z", "digest": "sha1:6546OPTCXRBQIP7R54TYX565TGUQRTAD", "length": 6717, "nlines": 73, "source_domain": "www.tamilwin.lk", "title": "விண்ணப்பத் திகதி நாளையுடன் நிறைவு - Tamilwin", "raw_content": "\nவிண்ணப்பத் திகதி நாளையுடன் நிறைவு\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\n2018ஆம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவடைகிறது.\n2016ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டதாரிக் கற்கை நெறியைத் தொடர்வதற்காக இந்த வட்டியற்ற மாணவர் கடனுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் 08 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 05 வருடங்களின் பின்னர், மாணவர்கள் தொழிலில் ஈடுபடும் போது அறிவிக்கப்படும் எனவும், இந்தக் கடன் திட்டத்தின் கீழ், 5,000 மாணவர்கள் உள்வாங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதேவேளை, அரச பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், உயர் கல்வியை தொடர தகுதி பெற்ற மாணவர்கள், குறித்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் நடவடிக்கையால் யாழில் மக்கள் கவலை (Photos)\nகுற்றவாளிகளின் தண்டனை தொடர்பில் மாற்றம் வேண்டும்\nசாராவை தேடும் இலங்கை புலனாய்வு\nயாழ் சாவற்கட்டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nஓட்டமாவடி மக்களிற்கு உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வ��ள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:55:32Z", "digest": "sha1:2ALUBSCBWAY6LUCGJ3IBQPNVS23EWNYF", "length": 9357, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை! - இம்முறை மாமண்டூரில் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை\nஅதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மாமண்டூரில் அக்கட்சியினர் ஜெயலலிதாவிற்கு சிலை வைத்துள்ளனர்.\nகாஞ்சிபுரம்: அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மாமண்டூரில் அக்கட்சியினர் ஜெயலலிதாவிற்கு சிலை வைத்துள்ளனர்.\nஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரின் சிலை பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக அதிமுக தொண்டர்களே ஜெயலலிதா சிலையைப் பார்த்து முகம் சுழிக்கும் அளவிற்கு தான் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அக்கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nசிலைக்கும் அதிமுகவுக்கும் என்னதான் பிரச்னையோ \nஏற்கனவே தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையிலேயே பல விமர்சனம்\nஇக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூரில் அதிமுக தலைமை அலுவலகம் போல் செட்டப் செய்து, அதன் முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை அதிமுகவினர் திறந்து வைத்துள்ளனர்.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை போலவே அந்த சிலைகளும் காட்சி தருவதால், நெட்டிசன்கள் மீண்டும் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nஎஸ்.சி/எஸ்டி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலித்த குருநானக் கல்லூரி – எச்சரித்த தமிழ்நாடு அரசு\nசென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுவதை...\n“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n“டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்” – வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால்...\nகோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி… நேரில் பார்வையிட்ட ஆட்சியர்\nகோவை சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா பயிற்சியை, ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-06-21T10:23:31Z", "digest": "sha1:C2MGRH3ARBLGOSPMVUN4IQQEJ7HUINRC", "length": 5772, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "மின்சாரம் தாக்கி பலி Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags மின்சாரம் தாக்கி பலி\nTag: மின்சாரம் தாக்கி பலி\nமின்வேலியில் சிக்கி மகன் மரணம்… அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு\nகுளித்தலை அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடை உரிமையாளர் பலி\nவலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி\nமின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழப்பு\nகும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலி\nசத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பலி\nதென்காசி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி\nமின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி\nபேராவூரணி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஐ.டி. ஊழி���ர் பலி… குழந்தையை காப்பாற்ற சென்றபோது...\nநெல்லை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரம்\nவெளிமாநிலத்திலிருந்து திருவாரூர் வந்த 47 பேருக்கு கொரோனா பரிசோதனை\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கமல்\nபீப்பி ஊதி வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி – ஆசி பெற்ற...\nசூடானில் ஆட்சி கவிழ்ப்பு; அதிபரை சிறை பிடித்தது ராணுவம்\nகோவை- மனைவியை பூரி கட்டையால் தாக்கிய பூவியாபாரி கைது\nரஜினி இனி சரிபட்டு வரமாட்டார் தமிழக பாஜகவுக்கு பொறுப்பு தலைவர்களை நியமித்த தலைமை…\nஈரோட்டில் பெரியார் சிலை மீது காவி பூச முயன்ற முருகப் பக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/category/theevakach-seithikal", "date_download": "2021-06-21T10:50:33Z", "digest": "sha1:V344JTSM4GWQIOCORPXHXRF6O5OAQMUT", "length": 21228, "nlines": 109, "source_domain": "devfine.org", "title": "தீவகச் செய்திகள் | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா பற்றிய அறிவித்தல் இணைப்பு\nநாட்டிலே நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ் வருட பொங்கல் திருவிழாவினை 05 பேருடன் மட்டுமே நடாத்தப்பட வேண்டும் ...\tRead More »\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள், ஜெர்மனியில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு\nயாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள் 18-06-2021 ...\tRead More »\nசிவா அன்னதானஅறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி புதுக்காடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு\nசிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், கொழும்பில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த, செல்வன் சந்திரன் அனிஷன் அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு, ...\tRead More »\nதீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் கரையொதுங்கிய 32அடி நீள திமிங்கலம்-படம்,விபரங்கள் இணைப்பு\nதீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் 32 அடி நீளமான திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று ...\tRead More »\nமண்கும்பான் ���ருப்பாத்தி அம்மன் ஆலய சுற்றாடலை அழகுபடுத்தும் நிர்வாகத்தினர்-வீடியோ,படங்கள் இணைப்பு\nதீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முத்துமாரி(கருப்பாத்தி) அம்மன் ஆலய சுற்றாடலை,மரங்கள்,பூச்செடிகளை நட்டு அழகுபடுத்தி வருகின்றனர்-ஆலய நிர்வாகத்தினர்.இப்பணியானது,பக்தர்களின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ...\tRead More »\nமண்கும்பானில்,62 குடும்பங்களுக்கு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள்இணைப்பு\nகனடாவில் காலமான,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரின் ...\tRead More »\nகனடாவில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nகனடாவில் காலமான மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் முதலாம் ஆண்டுத்திதி 11.06.2021 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,அன்னாரின் ...\tRead More »\nயாழ் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட் 31 மீனவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-பதிவு இணைப்பு\nயாழ் மண்டைதீவுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட-31அப்பாவி குருநகர் மீனவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம்(10.06.2021) இன்றாகும்.உங்கள் ஆத்மா ...\tRead More »\nமண்கும்பானைச் சேர்ந்த,அமரர்கள் அருளம்பலம்,பூமணி தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள்இணைப்பு\nஅல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான அன்னதானப்பணி-1499தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர்கள் திரு, திருமதி,அருளம்பலம், பூமணி தம்பதிகளின் 10ம்,20ம் ...\tRead More »\nவவுனியா கற்குளம் பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு\nபயணத்தடையால் பட்டினியில் தவிக்கும், வவுனியா கற்குளம் பகுதியில் வசிக்கும், மக்களுக்கு,சிவா அன்னதான அறக்கட்டளை ஊடாக, கனடாவில் வசிக்கும், திருமதி தயா ...\tRead More »\nபுலம்பெயர் மக்களின் பேராதரவில்,1500 தடவைகளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப்பணி-படித்துப்பாருங்கள்\nதாயகத்தில், கடந்த பல வருடங்களாக,அல்லையூர் அறப்பணிகுடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்-அன்னதானப்பணியானது,புலம்பெயர் மக��களின் பேராதரவோடு 1500 தடவைகளை கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு,அறியத்தருகின்றோம். ...\tRead More »\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழா கடந்த 01.04.2021 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ...\tRead More »\nசிவா அன்னதான அறக்கட்டளையின் ஊடாக,மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nசிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நலிவுற்ற மக்களுக்கு,கடந்த 29.05-,30,05,ஆகிய இரு திகதிகளிலும்,80 ஆயிரம் ரூபாய் ...\tRead More »\nதாயகத்தில்,சிவா அன்னதான அறக்கட்டளையின், உதவிடும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nசிவா அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில்,தாயக மக்களுக்கு உதவிடும் பணிகள்…கடந்த (25.05.2021) செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் பதிவு ...\tRead More »\nமண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வராணி தியாகராசா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு இணைப்பு\nயாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி தியாகராசா அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.அன்னாரின் ...\tRead More »\nஅமரர் அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும்,நன்றி நவிலலும்,இணைப்பு\nபிரான்ஸில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 04.05.2021 செவ்வாய்கிழமையாகும்.அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுக்காக,அல்லைப்பிட்டி ...\tRead More »\nஅல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு\nதீவகம் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்,கடந்த 17.04.2021 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,27.04.2021 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற,திருக்கல்யாண வைபவத்துடன் ...\tRead More »\nமண்கும்பானில்,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வு-வீடியோ இணைப்பு\nபிரான்ஸில் காலமான,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,மண்கும்பான் லீலாவதி மணிமண்டபத்தில் கடந்த 05.04.2021அன்று நடைபெற்ற,நிகழ்வுகளின் ...\tRead More »\nநயினாதீவில் நடைபெற்ற,அமரர் முருகேசு சண்முகராசா அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு\nயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகராசா அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். ...\tRead More »\nதீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nதீவகம் புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்புஅன்னாரின் நினைவு ...\tRead More »\nமண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு\nதீவகம் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழா கடந்த 07.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள ...\tRead More »\nதிரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வு-வீடியோ இணைப்பு\nபிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,சமூகஆர்வலர் திரு பேரம்பலம் சின்னத்தம்பி (குட்டி)அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,02.03.2021செவ்வாய்க்கிழமை அன்று அல்லையூர் அறப்பணியின் மூத்தோர் நலன் காக்கும்திட்டத்தின் ...\tRead More »\nஅல்லையூர் அறப்பணியின் “மூத்தோர் நலன் காக்கும் திட்டம்”மண்கும்பானிலிருந்து ஆரம்பம்-விபரங்கள் வீடியோ இணைப்பு\nபிரான்ஸில் வசிக்கும்,செல்வி சசிகுமார் சாருகா அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு,13.02.2021 சனிக்கிழமை அன்றுஅல்லையூர் அறப்பணியின் மூத்தோர் நலன் காக்கும் ...\tRead More »\nஅமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nபிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம்நாள் நினைவுதினத்தை முன்னிட்டு,அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,பல்வேறு ...\tRead More »\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22090", "date_download": "2021-06-21T09:19:17Z", "digest": "sha1:4C6UX3URHGUO373FE7XCZZMO2E2SRITP", "length": 9254, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு\nசெய்திகள் மே 20, 2019மே 20, 2019 இலக்கியன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது.\nகுறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில கலந்துரையாடப்பட்டது.\nகுறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய விதங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.\nஅத்துடன் பாடசாலைகள், ஆலயங்களின் பாதுகாப்பு தொடர்பிலான நடைமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமை தொட��்பில் மக்கள் உணரும் வகையில் தெளிவுபடுத்துவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.\nஅதேவேளை தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து வீணான சந்தேகங்களைக் கடந்து ஒரு சுமூக நிலையை ஏற்படுத்துகின்ற விதத்திலும், மீண்டும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாத வகையில் நிலைமை ஏற்பட வேண்டும் என்ற வகையிலாக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.\nகுறிப்பாக தற்போதைய நிலையில் ஆலயங்களின் திருவிழாக்கள் இடம்பெறும் காலமாக இருப்பதால் அவற்றின் பாதுகாப்பு விடயங்களில் முன்கூட்டியே செயற்படும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nஇச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/the-art-of-living/", "date_download": "2021-06-21T11:22:13Z", "digest": "sha1:MJCBXZIP7XWQIZ5YLVHMJHYYAD47HYMR", "length": 12383, "nlines": 245, "source_domain": "bsubra.wordpress.com", "title": "The Art Of Living « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nஜபல்பூர்(ம.பி), பிப். 14: அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என “வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறியது:\nஅனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்.\nஇது குறித்து மதத் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் அகற்றப்பட வேண்டும்.\nஉலக மக்களின் மேம்பாட்டுக்காக பல ஆன்மிகத் தலைவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் பகவான் ரஜனீஷ் மற்றும் மகேஷ் யோகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிருஷ்ணன்-ராதை, ராமர்-சீதை ஆகியோரின் கதைகள் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் காலம் காலமாக இடம்பிடித்துள்ளன. நாம் செய்யும் பணிகள் அனைத்தும் நமது நாட்டின் கலாசாரத்தை மீறாத வகையில் இருக்க வேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நோக்கிச் செல்வதைத் தவிர்த்து நம் நாட்டின் கலாசாரத்தை இந்திய மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17556/2021/05/gossip-news.html", "date_download": "2021-06-21T09:56:12Z", "digest": "sha1:IEHJ5HUQVPSY5LORCMPYOYX6DVJ25QUH", "length": 12516, "nlines": 168, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த பெண்! - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த பெண்\nGossip News - 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த பெண்\nமேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மாலி குடியரசு நாட்டை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருக்கு 9 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன.\nசிசேரியன் முறையில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.\nமொத்தம் 5 பெண் மற்றும் 4 ஆண் என ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளனர்.\nஅவரது உடல் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் மாலி அரசு அவருக்கு மொரோக்கோ நாட்டு மருத்துவர்கள் உடன் இணைந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.\nஅவர் கருவுற்ற பின் பரிசோதனைக்கு மருத்துவர்களை நாடி உள்ளார்.\nஅப்போது அவருக்கு ஸ்கேன் செய்ததில் அவருக்கு 9 குழந்தைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.\nஅதனால் அவருக்கு சிறப்பு கவனம் செலுத்தி கவனித்து வந்துள்ளனர்.\nமுதலில் மாலியின் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவரை கவனித்து வந்த மருத்துவர்கள் பின்னர் மொரோக்கோவிற்கு பிரசாவத்திற்காக கொண்டு சென்றுள்ளனர்.\nசில வாரங்களுக்கு பின்னர் தாயும், சேய்களும் மாலிக்கு திரும்புவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.\nமிகவும் அரிதினும் அரிதாக தான் இந்த மாதிரியான பிரசவங்கள் நடைபெறுகிறது.\nஇப்படி பிறக்கின்ற குழந்தைகள் சர்வைவ் ஆவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.\nமது அருந்தச் சென்ற தாய் - பசியால் 11 மாதக்குழந்தை உயிரிழப்பு\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்\nபிறந்தநாளன்று நடிகர் கவுண்டமணி பதிவிட்ட டுவீட்...\nஹாலிவுட்டுக்கு சென்ற ஹூமா குரேஷி\nகூந்தலுக்கு அழகு, ஆரோக்கியம் தரும் ரோஜா\nதடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் - நடிகர் சத்யராஜ்\nமீனாவின் சினி உலக பயணம் 40 ஆண்டுகளை தொட்டது\nஅவல் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்\nஉங்களுடைய பிள்ளைகள் உங்களின் பேச்சை கேட்க வழி இருக்கு\nவிஜய் சேதுபதியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் இவரா \nகுண்டு மனிதர்களை வேலைக்கு வாடகைக்கு விடும் வினோத நிறுவனம்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/17680/2021/05/sooriyanfm-gossip.html", "date_download": "2021-06-21T09:36:59Z", "digest": "sha1:MILLQTTY56XJ32KHMFFP7FNJ25OIZ5KL", "length": 13887, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nஇந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் அருகே மாற்றுத்திறனாளியான சகோதரிக்கு திருமண வாழ்க்கையில் தங்கை பங்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி. இவரது தங்கை லலிதா.\nசுப்ரியா மாற்று திறனாளி என்பதால் சுப்ரியாவை திருமணம் செ��்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் திருமணம் நேற்று நடைபெற இருந்தது.\nஇந்த நிலையில் மாற்று திறனாளி என்பதால் எனது அக்காவை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும், இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் உமாபதியிடம், லலிதா உருக்கமாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஆனால் இதற்கு உமாபதி மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா உறுதியாக கூறியுள்ளார்.\nபின்னர் இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்திச் சென்றனர். மேலும் மாற்று திறனாளி அக்காளுக்கு தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nபெற்றோரான புதிய அனுபவம் - நெகிழ்ச்சியான பதிவு\n76 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது நித்யஸ்ரீ வீடியோ\nஆசை ஆசையாக வறுத்த கோழி ஓடர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nஎனது கடைசி திரைப்படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nவயசானாலும் அழகு மட்டும் குறையல - நடிகை சிம்ரன்\nவிஜய் சேதுபதியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் இவரா \nதனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம் திறந்த சசிகாந்த் \n'பாபநாசம் 2' படத்தில் கெளதமிக்கு பதில் இந்த நடிகையா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன ஒஸ்தி பட நடிகை\nஉடற்பயிற்சி காணொளிகளை வெளியிட்டு உசுப்பேற்றும் சாக்‌ஷி அகர்வால்.\nஎன் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் ராஷ்மிகா..\nபடுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை.\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/a-study-of-the-plight-of-disabled-people-in-the-corona-curfew/", "date_download": "2021-06-21T10:56:54Z", "digest": "sha1:AAJUAT5XRQVISP7EVPLL6KHXRXTLRL72", "length": 17154, "nlines": 114, "source_domain": "madrasreview.com", "title": "கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு - Madras Review", "raw_content": "\nகொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு\nஇந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\nதனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா (Covid-19) நோய்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மனநலம், கல்வி, வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹைதராபாத்தில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனம் (I.I.P.H) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\n42.5% சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அதாவது சராசரியாக ஐந்து பேரில் குறைந்தது இரண்டு பேர் தங்கள் வழக்கமான சுகாதார சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், 28% சதவீதம் பேர் ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களை சந்திப்பதை தள்ளிப்போடப்பட வேண்டியிருந்தது என்றும் தங்களின் வழக்கமான சிகிச்சைகளை மேற்கொள்ளும் 58% சதவிகிதம் பேர் அச்சேவை கிடைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\n‘மாற்றுத்திறனாளி இந்தியர்கள் மேல் கோவிட் -19 இன் தாக்கம்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் ஒரு அங்கமான ஐதராபாத் இந்திய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் இந்த ஆய்வை மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சியில் முன்னணி அமைப்பாகத் திகழும் CBM இந்தியாவுடன் இணைந்து நடத்தியது.\nஇந்த ஆய்வானது சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி, உத்தரகண்ட், அசாம், மேகாலயா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களை சேர்ந்த 403 மாற்றுத்திறனாளிகளிடம் நடத்தப்பட்டது. அவர்களில் 60% சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 40% சதவீதம் பேர் பெண்கள். ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு குறைபாடுகளைக் கொண்டவர்கள்.\nஉடல் குறைபாடு உள்ளவர்கள் – 51.6% சதவீதம்\nபார்வைக் குறைபாடு உள்ளவர்கள் – 16.1 சதவீதம்\nஅறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் – 19% சதவீதம் மற்றும்\nபேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் – 9.2% சதவீதம் ஆவார்கள்.\nஆய்வின் சில முக்கிய முடிவுகள்\n81% பேர் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% சதவீத மாற்று திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதே போல் ஆய்வில் பங்கேற்றவர்களில் மனநலம் குறித்த தகவல் தேவைப்பட்டவர்கள் 34.5% சதவீதம் பேர். ஆனால், கிடைக்கப் பெற்றவர்கள் 25.9% சதவீதம் பேர் மட்டுமே.\nஊரடங்கு காலத்தில் வெறும் 20% சதவீதம் பேர் மட்டுமே வழக்கமான ஆலோசனைகள் அல்லது சிகிச்சையைப் பெற முடிந்தது. 11.4% சதவீதம் பேர் தங்களது வழக்கமான மனநலம் தொடர்பான மருந்துகளைப் பெறுவதில் கூட சிக்கல்களை எதிர்கொண்டனர்.\nஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொடர்ச்சியான ஊரடங்கு அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.\nஊரடங்கின் போது தங்களுக்கு மருந்துகள் தேவைப்பட்டது என்று கூறிய 35.7% சதவீத பேர்களில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவற்றை வாங்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறினர்.\nவழக்கமான இரத்த அழுத்த கண்காணிப்பு தேவைப்படும் சுமார் 58% சதவீதம் பேர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.\nஆய்வில் பங்கேற்ற 5.2% சதவீத அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் தேவைப்படுபவர்களில் 47.6% சதவீதம் பேருக்கு கிடைக்கப் பெறவில்லை.\nபுனர்வாழ்வு சேவைகள் தேவைப்படும் 17% சதவீதத்தில், 59.4% சதவீதம் பேர் அவற்றை அணுகத் தவறிவிட்டனர் என்றும் ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.\nஇந்த ஆய்வு மாற்று திறனாளிகள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஆலோசனைகளையும் வழங்கியது. இவற்றில் சில திட்டங்கள்.\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாற்றுத் திறனாளிகளைச் சேர்ப்பது;\nஅவர்களுக்கு telemedicine (தொலைபேசி மூலம் மருந்துகள் பற்றிய ஆலோசனைகள் வழங்குவது)\nமாற்றுத்திறனாளிகளுக்கான தனித்த கோவிட் -19 நெறிமுறைகளை உருவாக்குதல்\nஎன்பனவற்றை இந்த ஆய்வு பரிந்துரையாக முன்வைத்துள்ளது.\nPrevious Previous post: காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்\nNext Next post: சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/bow_saw_%E2%82%81", "date_download": "2021-06-21T10:31:41Z", "digest": "sha1:ANVJWGU7Y4SVYMOIQYDZ5JDEURNKHQUI", "length": 7984, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "bow வாள் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஇறந்த மரத்தின் கிளைகள் மற்றும் pruning பெரிய bushes நீக்கப்படுகின்றன ஒதுக்கீடு சரியான. ஒரு ஹண்டர் bow resembling, ஒரே சி பிறை சட்டம் மற்றும் கைப்பிடியை வடிவமை வழங்குகின்றது proven உறுதியும். இருந்து 21 36 அங்குலம் அளவு replaceable எஃகு செல்லுமாறு மெல்ல நகர்த்தவும் வரம்புகள் .\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடை��ில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nAnne Jacqueline Hathaway (நவம்பர் 12, 1982 பிறந்தார்) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் அகாடமி விருது வெற்றியாளர் உள்ளது. பிறகு பல மேடையில் வேடங்களில் அவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wb-navi.com/store/", "date_download": "2021-06-21T10:18:17Z", "digest": "sha1:OYRRNX6WBBHUJH5GZY6ICC7ANVCAXYTR", "length": 17925, "nlines": 80, "source_domain": "ta.wb-navi.com", "title": "கடை | ஜூன் 2021", "raw_content": "\nஐபோன் 6 எஸ் பிளஸ் பாகங்கள்\nDIY பழுதுபார்க்க ஐபோன் 6 எஸ் பிளஸ் பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருமானத்துடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஏடி அண்ட் டி (ஜி 935 ஏ) பாகங்கள்\nDIY பழுதுபார்க்க சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் AT&T G935A பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருவாயுடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஆப்பிள் வாட்ச் தொடர் 2 பாகங்கள்\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 பாகங்கள் மற்றும் DIY பழுதுபார்க்கும் கருவிகள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சென்சார்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருமானத்துடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஐபோன் 6 உடன் இணக்கமான 1810 mAh பேட்டரியை மாற்றவும். பேட்டரி நிறுவல் பிசின் சேர்க்கப்பட்டுள்ளது. பகுதி #: IF268-002-7, 616-0804, 616-0805, 616-0806, 616-0807, 616-0808, 616-0809, 6160804, 6160805, 6160806, 6160807, 6160808, 6160809. உங்கள் ஐபோனைக் கண்டறிந்து சரிசெய்யவும் நீங்களே. மேக்ஸ்கள், ஐபாட்கள் மற்றும் ஐபோன்களை சரிசெய்ய iFixit இலவச உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்களைக் கொண்டுள்ளது. நாங்கள் ஐபோன் பாகங்களை விற்கிறோம், அவற்றை எவ்வாறு நிறுவுவது என்பதைக் காண்பிப்போம்\nகேலக்ஸி எஸ் 7 க்கான நுக்ளாஸ் டெம்பர்டு கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nஇந்த துல்லியமான லேசர் வெட்டு திரை பாதுகாப்பான் மூலம் உங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 இல் காட்சிகள் தாக்கங்கள் மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாக்கவும். பகுதி #: IF329-040-1. உங்கள் Android பழுதுபார்க்கும் திட்டத்திற்கு தேவையான அனைத்து பகுதிகளையும் கருவிகளையும் ஒரே இடத்தில் பெறுங்கள். நீங்��ள் அதை சரிசெய்யலாம். நாங்கள் அதை எளிதாக்குகிறோம்\nஐபோன் 6 பிளஸ் பாகங்கள்\nDIY பழுதுபார்க்க ஐபோன் 6 பிளஸ் பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருமானத்துடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஐபோன் 6 உடன் இணக்கமான ஒரு திரையை மாற்றவும். சட்டசபையில் முன்பே நிறுவப்பட்ட அனைத்து சிறிய பகுதிகளையும் உள்ளடக்கியது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் உங்கள் பழுதுபார்க்கும் தரத்தை அதிகரிக்கும். 4.7 அங்குல 750 x 1334 பிக்சல் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே. பகுதி #: IF268-000-7\nயூ.எஸ்.பி 3.0 கேபிளுடன் 2.5 'ஹார்ட் டிரைவ் இணைத்தல்\nஎந்த SATA 2.5 'லேப்டாப் வன்வையும் இந்த பகுதியுடன் வெளிப்புற சேமிப்பக இயக்ககமாக மாற்றவும். பகுதி #: IF107-152-1. உங்கள் மேக்கை நீங்களே சரிசெய்யவும். iFixit உங்கள் மேக்புக் ஏர் அல்லது மேக்புக் ப்ரோவுக்கான பாகங்கள் மற்றும் மேம்படுத்தல்களை இலவச நிலையான வழிகாட்டிகளுடன் விற்கிறது\nஎக்ஸ்பாக்ஸ் 360 ரெட் ரிங் ஆஃப் டெத் ஃபிக்ஸ் கிட்\n'ரெட் ரிங் ஆஃப் டெத்' (RRoD) தோல்வியுடன் எக்ஸ்பாக்ஸ் 360 கன்சோல்களுக்கான கிட் சரிசெய்யவும். உங்கள் எக்ஸ்பாக்ஸ் 360 இல் வெப்ப மூழ்கிகளை மாற்றவும், மீண்டும் இணைக்கவும், மீண்டும் இணைக்கவும். வழக்கமாக ஒரு RRoD எக்ஸ்பாக்ஸை சரிசெய்கிறது a இது ஒரு தடுப்பு நடவடிக்கையாகவும் பயனுள்ளதாக இருக்கும். கிட் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது: செராமிக் 2 வெப்ப கலவை (ஆர்க்டிக் சில்வர் மூலம்) திருகு மற்றும் வாஷர் ஹார்டுவேர் பேக் தெர்மல் பேட்கள் மற்றும் ஹீட்ஸின்க்ஸ் ஸ்பட்ஜர் எக்ஸ்பாக்ஸ் 360 திறப்பு கருவி சிறிய பிளாட்ஹெட் டிரைவர் 1/4 'டிரைவர் ஹேண்டில் பெரிய பிளாட்ஹெட் ஸ்க்ரூடிரைவர் பிட் மற்றும் டி 8 மற்றும் டி 10 டார்க்ஸ் டிரைவர்கள். பகுதி #: IF205-024-1\nஐபோன் 6/6 களுக்கான நுக்ளாஸ் டெம்பர்டு கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nஇந்த துல்லியமான லேசர் வெட்டு திரை பாதுகாப்பான் மூலம் உங்கள் ஐபோன் 6/6 களில் காட்சிகள் தாக்கங்கள் மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாக்கவும். பகுதி #: IF268-055-1. உங்கள் ஐபோனைக் கண்டறிந்து சரிசெய்யவும். மேக்ஸ்கள், ஐபாட்கள் மற்றும் ஐபோன்களை சரிசெய்வதற்கான இலவச உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்களை iFixit கொண்டுள்ளது. நாங்கள் ஐபோன் பாகங்களை விற்கிறோம், அவற்றை எவ்வாறு நி��ுவுவது என்பதைக் காண்பிப்போம்\nஐபாட் டச் 5 வது ஜெனரல் (மாதிரி A1421) பாகங்கள்\nDIY பழுதுபார்க்க ஐபாட் டச் 5 வது ஜெனரல் (மாதிரி A1421) பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருவாயுடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஐபோன் 7 பிளஸ் பாகங்கள்\nDIY பழுதுபார்க்க ஐபோன் 7 பிளஸ் பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருவாயுடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஆப்பிள் வாட்ச் (42 மிமீ தொடர் 2) பேட்டரி\nஆப்பிள் வாட்ச் 42 மிமீ சீரிஸ் 2 மாடல்கள் A1758 மற்றும் A1817 ஸ்மார்ட்வாட்ச்களுடன் இணக்கமான பேட்டரியை மாற்றவும். பகுதி #: IF334-005-2. தொழில்முறை பழுதுபார்க்கும் கருவிகள் மற்றும் நீங்கள் சரிசெய்ய வேண்டிய அனைத்து பகுதிகளும்\nமேக்புக் ப்ரோ 13 'யூனிபோடி (2009 நடுப்பகுதியில்-2012 நடுப்பகுதியில்) பேட்டரி\nமேக்புக் ப்ரோ 13 'யூனிபோடியுடன் இணக்கமான 5800 mAh பேட்டரியை மாற்றவும் (2009 நடுப்பகுதியில் இருந்து 2012 நடுப்பகுதி வரை). 63.5 வாட் ஹவர்ஸ் (Wh), 10.95 வோல்ட்ஸ் (வி). பகுதி #: IF163-054-2, 661-5557, 6615557. உங்கள் மேக்கை நீங்களே சரிசெய்யவும். iFixit உங்கள் மேக்புக் ஏர் அல்லது மேக்புக் ப்ரோவுக்கான பாகங்கள் மற்றும் மேம்படுத்தல்களை இலவச நிலையான வழிகாட்டிகளுடன் விற்கிறது\nஐபோன் 6 எஸ் பிளஸ் ஏ 1634 யுஎஸ் ஏடி அண்ட் டி பூட்டப்பட்ட அல்லது சிம் இலவச பாகங்கள்\nதொழில்முறை பழுதுபார்க்கும் கருவிகள் மற்றும் நீங்கள் சரிசெய்ய வேண்டிய அனைத்து பகுதிகளும்.\nஐபாட் ஏர் 2 பாகங்கள்\nDIY பழுதுபார்க்க ஐபாட் ஏர் 2 பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருவாயுடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nகேலக்ஸி எஸ் 4 பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனுக்கு இறந்த அல்லது சேதமடைந்த பேட்டரியை மாற்றவும். பகுதி #: IF229-002-1. உங்கள் Android பழுதுபார்க்கும் திட்டத்திற்கு தேவையான அனைத்து பகுதிகளையும் கருவிகளையும் ஒரே இடத்தில் பெறுங்கள். நீங்கள் அதை சரிசெய்யலாம். நாங்கள் அதை எளிதாக்குகிறோம்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஏடி அண்ட் டி (ஜி 930 ஏ) பாகங்கள்\nDIY பழுதுபார்க்க சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஏடி அண்ட் டி ஜி 930 ஏ பாகங்கள். திரைகள், பேட்டரிகள் மற்றும் இணைப்பிகள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருமானத்துடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் பாகங்கள்\nDIY பழுதுபார்க்க சாம்சங் கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் பாகங்கள். திரைகள், பேட்டரிகள், இணைப்பிகள் மற்றும் சிறிய பாகங்கள் அனைத்தும் சோதனை மற்றும் விரைவான கப்பல் மற்றும் எளிதான வருமானத்துடன் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஐபோன் 7 பிளஸ் பேட்டரி\nஐபோன் 7 பிளஸுடன் இணக்கமான 2900 mAh பேட்டரி. 3.82 வோல்ட்ஸ் (வி), 11.1 வாட் ஹவர்ஸ் (Wh). இந்த மாற்றிக்கு சாலிடரிங் தேவையில்லை மற்றும் அனைத்து ஐபோன் 7 பிளஸ் மாடல்களுக்கும் (ஐபோன் 7 அல்ல) இணக்கமானது. பகுதி #: IF333-002-11, 616-00249, 616-00250, 61600249, 61600250\nwb-navi - ஒருவருக்கொருவர் உதவ யார் எந்த பழுது அல்லது மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும். கூட ஒரு ஒற்றை சாதனம், உலக மேம்படுத்த வேண்டும்.\nசுறா நேவிகேட்டர் ரோலர் தூரிகை வேலை செய்யவில்லை\nமல்டிமீட்டருடன் தொடர்ச்சியை எவ்வாறு சரிபார்க்கலாம்\nஐபோன் 7 மைக்ரோஃபோன் அழைப்புகளின் போது வேலை செய்யவில்லை\n50 சிசி ஸ்கூட்டர் முடுக்கிவிடும்போது கீழே விழுகிறது\nஇறந்த பிறகு ஐபோன் 7 இயக்கப்படாது\nசாம்சங் பிளாஸ்மா தொலைக்காட்சி திரையில் செங்குத்து கோடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:27:21Z", "digest": "sha1:4JZFJAOLFJZIAR4LOB2FDQ2PKRFI4OYK", "length": 5469, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் நரசிங்கபுரம்தேவையா? நரசிங்கபுரம் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் ���ாப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n நரசிங்கபுரம் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் நரசிங்கபுரம்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/05/19/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-10/", "date_download": "2021-06-21T09:06:09Z", "digest": "sha1:KEZPNDPCOLEBGRVWDG3QI5WZ5UOIMSWO", "length": 12332, "nlines": 149, "source_domain": "nizhal.in", "title": "மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற, கொரோனா தடுப்பூசி முகாமை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார்… – நிழல்.இன்", "raw_content": "\nமீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற, கொரோனா தடுப்பூசி முகாமை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார்…\nமீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம் இணைந்து நடத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி அம்மாள் செய்து இருந்தார்.\nமுகமை மேற்பார்வையிட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் வேதநாயகம், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோர் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலமாக, கொரோனா பரவல் குறித்த கணக்கீடு செய்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினர்.\nஇம் முகாமை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும், அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனா பரவல் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர். அப்போது, மாவட்ட கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் ராஜேஷ், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.\nமேலும், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழன் இளங்கோவன், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மணி, கணியம்பாக்கம் தன்சிங், அனுப்பம்பட்டு தி.மு.க ஊராட்சி செயலாளர் இ.மணி, கிராம ஊராட்சி செயலாளர்கள் இளஞ்சூரியன், செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.\nPrevious பொன்னேரி அருகே, இளைஞர்கள் ஏழை குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்…\nNext கும்மிடிபூண்டியில், கரோனா தொற்று பொதுமுடக்க விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை, அதிகாரிகள் முடிவு…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/11354/", "date_download": "2021-06-21T10:37:11Z", "digest": "sha1:F7OGVSBJ4LT7OI6HHKZS4HLTJTFC6THZ", "length": 25807, "nlines": 296, "source_domain": "tnpolice.news", "title": "காவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்\nதமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS., அவர்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக காவலர் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஇதன் ஒரு பகுதியாக 17.02.2018 அன்று காலை 10.00 மணி முதல் எழும்பூர் இராஜரத்தினம் திடலில் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.\nஇக்குறைதீர்ப்பு முகாமில் காவல் துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன் IPS., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன் IPS., அவர்கள், கூடுதல் ஆணையர்கள் சே‌ஷசாயி, ஜெயராம், அருண், கணேசமூர்த்தி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS அவர்கள் கூறியதாவது, பணிமாறுதல் அதிகம் பேருக்கு வழங்கி விட்டால் சென்னை காவல் ஆணையருக்கு கஷ்டம் ஆகி விடும். எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, ரோந்து பணிக்கு என்ன செய்வது போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. எனவே மீதம��� உள்ளவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துஇ மீண்டும் வாய்ப்பு வரும்போது முன்னூரிமை அடிப்படையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.\nதற்போது 3 ஆயிரம் காவல்துறையினர் பயிற்சி பெற்று வருகிறார்கள். 3 மாதங்கள் கழித்து அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அப்போது தேவைக்கு ஏற்ப பணிமாறுதல் வழங்கப்படும்.\nமேற்படி குறை தீர்ப்பு முகாமில் சென்னை பெருநகரக் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் சுமார் 1541 பேர் கலந்து கொண்டு பணி மாறுதல், தண்டனை குறைப்பு, காவலர் குடியிருப்பு, ஊதிய முரண்பாடு, வாரிசு வேலை தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெற உள்ளனர்.\nதமிழகத்தின் 18 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்\n1,952 தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டல இணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 6 பேர் பணி இடமாற்றம் சென்னை தெற்கு […]\nதிண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள்\nகும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் சார்பில், ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம்\nபாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், சமயநல்லூர் போலீஸ் நடவடிக்கை\nகோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது\n7வது சம்பள கமிஷன்படி சம்பள உயர்வு வேண்டும் : ஓய்வு காவலர்கள் கோரிக்கை\nதொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் ���மைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/3rd-bala-kailasam-memorial-award-2017-photos/", "date_download": "2021-06-21T11:09:01Z", "digest": "sha1:XVR4R7INNVP757KMMRHMAMEQJHZ6LOQH", "length": 2830, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "3rd Bala Kailasam Memorial Award 2017 Photos", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/breakfast-food-items", "date_download": "2021-06-21T11:21:13Z", "digest": "sha1:4453HVJPMDDGSA4RLHTI5RK2DWUHAA5F", "length": 7718, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "breakfast food items: Latest News, Photos, Videos on breakfast food items | tamil.asianetnews.com", "raw_content": "\nமறந்து கூட வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீங்க.. மீறினால் நமக்கு தான் பிரச்சனை...\nசிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவு இருந்தாலும் கூட வெறும் வயிற்றில் அதனை சாப்பிட கூடாது. இதனால் அல்சர், வாயு பிரச்சனை, வயிற்றுக் கோளாறு ஏற்படும். ஆனால் காலை உணவு எடுத்துக் கொண்டபின் இதனை சாப்பிடலாம்\nகாலை உணவை தவிர்த்தால் வரக்கூடிய பயங்கர பிரச்சனை ..\nமுன்பெல்லாம் சத்தான உணவுகளும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து வந்தனர். அதனால் தான் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை உண்ட நமக்கு போதுமான அளவிற்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் இருக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன் ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்\nமோடியை தோற்கடிக்க வியூகம்... அடுத்த பிரதமர் யார்.. குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்... பி.கே, எடுத்த அதிரடி..\nஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-to-register-in-tamil-nadu-e-pass-portal-421163.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:57:39Z", "digest": "sha1:ZV3Q55W4U7J3R7EEUTXSYEOFCKGZCPJE", "length": 20207, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இ-பதிவு கட்டாயம் ஓகே.. 3 பேர்தான் பயணிக்கலாமாம்.. திருமண ஆப்ஷன் வேறு மிஸ்சிங்.. குழப்பம் | How to register in Tamil Nadu E pass portal? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nFinance பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இ-பதிவு கட்டாயம் ஓகே.. 3 பேர்தான் பயணிக்கலாமாம்.. திருமண ஆப்ஷன் வேறு மிஸ்சிங்.. குழப்பம்\nசென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இன்று முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் எப்படி பதிவு செய்து பயணிப்பது என்ன குழப்பம் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.\nவெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் இ பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் மற்றும் இ-பதிவு ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்றால், நாம் பதிவு செய்ததை செல்போனில் போலீசாரிடம் காட்டிவிட்டு பயணத்தை தொடர முடியும். தனியாக பிரிண்ட் அவுட் எடுக்க தேவையில்லை என்பதுதான்.\nhttps://eregister.tnega.org என்ற வெப்சைட்டில் இ பதிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த வெப்சைட் உள்ளே போனதும் மாவட்டத்திற்குள் அல்லது மாவட்டங்கள் இடையே பயணிக்க வேண்டுமா என்ற கேள்வி இருக்கும். பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பயணிக்கிறீர்களா என்ற கேள்வியும் இருக்கும். உங்களுக்கு எது தேவையோ அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் முதலில் உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். செல்போனுக்கு வரும் ஓடிபியை பயன்படுத்தி, உள் நுழையலாம்.\nதனி நபர் பயணம் என்றால், பைக்கில் ஒருவருக்கும், கார்களில் 3 பேருக்கும்தான் அனுமதி எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் 4 பேர் இருப்பார்களே. 3 பேருக்கு அனுமதியென்றால், யாரை விட்டுவிட்டு பயணிப்பது என்பது ஒரு குழப்பம். ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும்.\nமருத்துவ அவசரம், இறப்பு, முதியோர் பராமரிப்பு போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு செல்ல விரும்புவோரும் ஆவணங்களை காட்டி பதிவு செய்யலாம் என்ற போதிலும், இன்று அந்த ஆப்ஷன் காட்டவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஅதிமுக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இ - பதிவு முறை - தொடரும் குழப்பம்.\nதிருமணம், இறப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பயணத்திற்கு இ - பதிவு க��்டாயம் என அறிவிப்பு ( இ - பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பம். ) என்று கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல 2 மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும்போது தமிழகம் வழியாக பயணிக்க நேர்ந்தால் அதற்கு டிரான்சிஸ்ட் பாஸ் என்று ஒரு ஆப்ஷன் முன்பு இருந்தது. அதுவும் இப்போது காண்பிக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள 18004251333 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தொடர்பு கொண்டால் காத்திருப்பில் வைத்துவிட்டு கட் செய்து விடுவதால் மக்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியவில்லை.\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-21T09:26:42Z", "digest": "sha1:A7RW6W66HND4A2B7UTFY5ZJXHSSVAPL7", "length": 10090, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேசதுரோகக் குற்றமாகாது", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\nSearch - தேசதுரோகக் குற்றமாகாது\nபிரதமர் மோடி குறித்து சுவரொட்டி ஒட்டியதாக 25 பேர் கைது செய்யப்பட்டதை ரத்து...\nஅரசின் கருத்து மாறாக குரல் கொடுப்பது தேசத்துரோகக் குற்றமாகாது: பரூக் அப்துல்லாவுக்கு எதிரான...\nஆடைகள் மேலே தொடுவது போக்சோவில் வராது; மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச...\nதன்பாலின சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு...\nவிமர்சனம் எது, அவமதிப்பு எது\nவிடைபெறும் 2019: மாற்றத்தின் முகங்கள்\nஆபாசப் படம் பதிவேற்றம் செய்த சென்னை நபர்கள் 30 பேர்; நடவடிக்கைக்கு அனுப்பியுள்ளேன்:...\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் விடுதியில் ஒரே அறையில் தங்கக்கூடாது என்று சட்டத்தில் கூறவில்லை:...\nஅபாயகரமான வாக்குறுதிகள், அமல்படுத்தப் பட முடியாதவை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அருண்...\nதற்காப்புக்காக எதிரியைத் தாக்கி அது மரணத்தில் முடிந்தால் அது கொலைக் குற்றமாகாது: 27...\nசுதந்திரமான ஆண் - பெண் பாலியல் உறவு குற்றமாகாது; பெரியார் கூறிய...\nதன் பாலினத்தவர் திருமணத்தை ஆதரிக்க முடியாது: ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/06/isai.html", "date_download": "2021-06-21T10:22:31Z", "digest": "sha1:IYB6WOQPDTL6SHT5J4WPRBIGLCOTIOGW", "length": 5345, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "இசைஞானிக்கு கமலின் வாழ்த்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / இசைஞானிக்கு கமலின் வ���ழ்த்து\nஇலக்கியா ஜூன் 02, 2021 0\nஇன்றைய இசைஞானி இளையராஜா அவர்கள் தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். சின்ன குயில் பாடகி சித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பாடலைப்பாடி இளையராஜா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை பார்த்தோம்\nஇந்த நிலையில் சற்று முன்னர் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இசைஞானிக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:\nஇசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:28:42Z", "digest": "sha1:UKVUPKZ5NOBB7QU5EV5K5HGIWWWYDCKY", "length": 5397, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் பேரையூர்தேவையா? பேரையூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்க���் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n பேரையூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் பேரையூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/44206", "date_download": "2021-06-21T10:16:47Z", "digest": "sha1:SVKH4NSXB73LEYKAICJTU2KFQ7QWXLER", "length": 6322, "nlines": 50, "source_domain": "devfine.org", "title": "அல்லையூர் இணையம் ஆறாவது தடவையாக,கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்காக,நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லையூர் இணையம் ஆறாவது தடவையாக,கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்காக,நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள் இணைப்பு\nகிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்காக,ஆறாவது தடவையாக தைப்பொங்கல் விழாவினை -அல்லையூர் இணையம் தனது அறப்பணிக்குடும்பத்தினருடன் இணைந்து வெகு சிறப்பாக நடத்தியது.\nகடந்த ஜந்து வருடங்களாக, அல்லையூர் இணையத்தின் ஊடாக, புலம்பெயர் நாடுகளில் வாழும் கருணையுள்ளவர்களிடம் தைப்பொங்கலுக்காகத் திரட்டிய நிதியினை மகாதேவா மாணவர்களின் கல்விக்காக வழங்கிவந்தோம்.\nஇந்த வருடம்-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்விப்பணியாற்றி ஓய்வு பெற்ற-ஆசிரியை,திருமதி புவனேஸ்வரியம்மா சோமசுந்தரேசன் அவர்களின் புதல்வர் லண்டனில் வசிக்கும்-திரு பாலன்சேதுபதி சோமசுந்தரேசன் அவர்கள் 50 ஆயிரம் ரூபாக்களை அல்லையூர் இணையத்தின் ஊடாக,மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப் பொங்கல் விழாவிற்காக வழங்கியிருந்தார்.அவருக்கு எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nவழமைபோல மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற,தைப்பொ��்கல் விழாவில்- அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் சார்பில் திரு இ.சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nமேலும் இல்லத்தலைவர் திரு நித்தியானந்தன் அவர்களின் தலைமையில்,மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: அல்லையூர் இணையத்தின் தைப்பொங்கல் வாழ்த்துப்பா.. இணைப்பு\nNext: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் செல்வி செல்வரத்தினம் (கொத்தலா) சசிகலா அவர்களின் நினைவாக, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/102520/COVID19-outbreak-status-and-curfew-control-details-of-South-Indian-states.html", "date_download": "2021-06-21T09:36:17Z", "digest": "sha1:MNNQHLR5JIEJAGBRQCJR7VNNWFYMIUUL", "length": 18250, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா 2-ம் அலை தீவிரம்: தென்னிந்திய பாதிப்பு நிலவரமும் கட்டுப்பாடுகளும் - ஒரு பார்வை | COVID19 outbreak status and curfew control details of South Indian states | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனா 2-ம் அலை தீவிரம்: தென்னிந்திய பாதிப்பு நிலவரமும் கட்டுப்பாடுகளும் - ஒரு பார்வை\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் முதலான வட இந்திய மாநிலங்களில் தீவிரமடைந்த நோய்த் தொற்று பரவலின் தாக்கம் இப்போது அப்படியே தென்னிந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. அதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என தென்னிந்தியாவின் மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல் செய்துள்ளன மாநில அரசுகள். அந்தந்த மாநிலங்களில் நிலவும் கொரோனா தொற்று பரவலின் நிலவரம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு விவரம் குறித்து பார்ப்போம்.\nகர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இதுவரை சுமார் 20.9 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 6.2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவிலேயே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதன் காரணமாக அண்மையில் அதிக நாட்கள் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லுமாறு அம்மாநில முதல்வர் எடியூரப்பா மக்களுக்கு கோரிக்கையும் வைத்திருந்தார்.\nகர்நாடகத்தில் மொத்தம் 1,09,94,304 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு முழு முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் நோய் தொற்று பாதிப்பு குறையாததால் மே 24ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.\nகேரளா: மலையாள தேசமான கேரளாவில் இதுவரை சுமார் 20.5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 4.4 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 6150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nமொத்தம் 81,81,551 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.\nநோய் தொற்று பரவலை தடுக்க கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல் செய்தது பினராயி விஜயன் தலைமையிலான அரசு. இந்நிலையில், தற்போது அதனை வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.\nகொரோனா மட்டுமல்லாது பருவ மழை மற்றும் இயற்கைப் பேரிடரையும் கேரளா சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.\nஆந்திரா: ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்து வரும் ஆந்திர மாநிலத்தில் இதுவரை சுமார் 13.7 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.1 லட்சம் பேர் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 9077 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமொத்தம் 74,13,446 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 20,000-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nவரும் 19ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. காலை 6 முதல் பகல் 12 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 144 தடை உத்தவரவு அமலில் உள்ளது.\nதெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை சுமார் 5.16 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000 பேர் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 2867 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமொத்தம் 54,19,430 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.\nவரும் 22ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் உள்ளது. காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளிவர அரசு அனுமதித்துள்ளது. மீதமுள்ள 20 மணி நேரம் முழுமுடக்கம் கடைபிடிக்கப்படுகிறது.\nபுதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 80,947 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,424 பேர் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 1099 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமொத்தம் 2,26,096 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் எதுவும் இயங்க அனுமதி இல்லை என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது தமிழகத்தை பின்பற்றி முழு முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசின் செயலர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nதமிழ்நாடு: தமிழகத்தில் இதுவரை சுமார் 15.31 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 16768 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமொத்தம் 68,22,834 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக ஆட்சி ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற நாள் முதலே கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய் அறிவித்துள்ளது அரசு.\nதற்போது வரும் 24ஆம் தேதி வரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது அரசு. அத்தியாவசிய கடைகள் 50 சதவிகித வாடிக்கை���ாளர்களுடன் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆக்ஸிஜன் தடுப்பாடு மற்றும் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இந்த அனைத்து மாநிலங்களின் பொது தேவையாக உள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nஉ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/106013/Chennai-Former-Mumbai-chief-arrested-in-Rs-200-crore-fraud-case.html", "date_download": "2021-06-21T11:05:41Z", "digest": "sha1:LW2S2AOILF2KDMBG4TYSZBKZMQ3NVAC5", "length": 12759, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை: ரூ 200 கோடி மோசடி வழக்கில் ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது | Chennai Former Mumbai chief arrested in Rs 200 crore fraud case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசென்னை: ரூ 200 கோடி மோசடி வழக்கில் ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது\nசென்னை தனியார் நிறுவனத்தில் கடன் பத்திரம் வாயிலாக, 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nசென்னை அண்ணா சாலையில் மூன்ஸ் டெக்னாலஜி லிமிடெட் என்ற பெயரில�� செயல்படும் நிறுவனத்தில் நிர்வாகியாக ஜான் தீபக் இருந்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கில், 'மும்பையில் செயல்படும் ஐ.எல் அண்ட் எப்.எஸ் டிரான்ஸ்பர்ட்டேசன் நெட் ஒர்க்ஸ் இண்டியா லிமிடெட் என்ற நிறுவனத்தினர் கடன் பத்திரம் மூலம் 200 கோடி ரூபாய் பெற்றனர்.\nஇதற்கு, மாதம் 9 சதவீதம் வட்டி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹரி சங்கர், இயக்குனர் ராம்சந்த் கருணாகரன் ஆகியோர் வட்டியுடன் கடனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்து விட்டனர். இவர்கள் மீது தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த புகாரை விசாரித்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோர், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோர், 200 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது குறித்து, மஹாராஷ்டிர மாநில சிறைத்துறைக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதினர். பின்னர் மும்பை சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 26ம் தேதி ராம்சந்த் கருணாகரன், ஹரி சங்கர் ஆகியோரை கைது செய்து, சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் ஐ.எல் அண்ட் எப்.எஸ் டிரான்ஸ்பர்ட்டேசன் நெட் ஒர்க்ஸ் இண்டியா லிமிடெட் முன்னாள் தலைவரான ரவி பார்த்தசாரதிக்கு அமலாக்கத்துறை தொடர்பான விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் ரவி பார்த்தசாரதி மும்பையில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரகாஷ் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் மும்பை சென்று ரவி பார்த்தசாரதியை கைது செய்து சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்��னர்.\nகைதான ரவி பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IL&FS Transportation Networks India Ltd (ITNL) நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபுகார் தெரிவிக்க EOW e-mail ID - dsp3eowhqrs@gmail.com மற்றும் டிஎஸ்பி பிரகாஷ் பாபு 9551133229, 9498109600 என்ற எண்ணையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி - ஒரு 'த்ரில்' அனுபவம்\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/4516", "date_download": "2021-06-21T10:40:26Z", "digest": "sha1:KICX5X6UXG5YVGCKNUTABCY3KY6K3QI5", "length": 23134, "nlines": 150, "source_domain": "26ds3.ru", "title": "நீண்டநாள் ஆசை – பாகம் 09 – லெஸ்பியன் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nநீண்டநாள் ஆசை – பாகம் 09 – லெஸ்பியன் காமக்கதைகள்\nமேமிற்கு என்னை அப்படி முதல் தடவையா பார்த்தது ரொம்பவே கஷ்டமாகவும் கவலையாகவும் ஆயிடுச்சி. ஆனால் ஒன்று, என் ஆழ் மனதில் சுந்தரி அக்கா எங்களை விட்டு ஜெர்மனி போகபோவது என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி என்பதென்னவ�� 100 பெர்சென்ட் உண்மை.\nஅந்த வயசுள்ள எனக்கு சொல்ல தெரியல. மேம் மெதுவாக என் கையை பிடித்து “கொஞ்சம் உள்ள வா உன்கிட்ட பேசணும்” என்னை பெட்ரூம் அழைத்து சென்றார்கள். எனக்கு முன்னாடி நின்று கொண்டு என் இரண்டு கையையும் புடுச்சிகிட்டு ரொம்ப வாஞ்சைய கேட்டாங்க. “என்னடி என்னஆச்சி உனக்கு அக்காகிட்ட எதாவது சண்டையா இல்ல அம்மா ஏதும் திட்டினார்களா”\n“இல்ல மேம் அக்கா ஜெர்மனி போய்டுவாங்க அப்ப நான் யாருக்குட படுத்துப்பேன் யாருக்கூட விளையாடுவேன்” “எனக்கு அழுகை அழுகையா வருது” “இன்னக்கி கூட நான் ஸ்கூல்லருந்து வந்தவுடன் அக்கா பாட்டுக்கு தூங்கிட்டு இருந்தாங்க என்கிட்டே பேசகூட யாருமே இல்லை” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அழுதுவிட்டேன். அது வரை என்னை அழுது பார்த்திராத மேம் அப்படியே என்னை கட்டிக்கிட்டு\n“செல்லம் செல்லம் இதற்கெல்லாம் போய் அழுவலாமா” “நாங்கெல்லாம் இருக்கோம்ல அப்புறம் என்ன” என் இரண்டு கண்ணங்களிலும் முத்தம் கொடுத்துவிட்டு தன் முந்தியை எடுத்து என் கண்ணீரை துடைத்து விட்டார்கள். நானும் அப்படியே அவர்கள் மேல் சாய்ந்து கொண்டு என் இரண்டு கைகளால் அவர்களை ஆட்டோமாடிக்கா கட்டிகொண்டேன்.\nஎன் கோபமெல்லாம் போன இடம் தெரியவில்லை ஆனால் அந்த நிமிடம் அவர்களை கட்டிக்கொண்ட நொடி எனக்கும் சரி மேமுக்கும் சரி ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. பாசத்தை மீறிய ஒரு பந்தம் ஒன்று கண்டிப்பாக அன்றுமுதல் அங்கே தொடங்கியது. மேம் உடனே “சரி சரி படிச்சது போதும் TV பார்க்ரியா” கேட்க “இல்ல மேம் எனக்கு டிவி புடிக்காது” சொல்லிடே\n“மேம் ப்ளீஸ் நான் போய் எல்லாத்துக்கும் டீ போட்டு கொண்டுவரவா” ன்னு கேட்க. என் தலையை வருடிகொண்டே மேம் “உனக்கு என்ன புடிக்குதோ அதை பண்ணிக்கோ சரியா” ன்னு சிரித்துகொண்டே சொல்லிவிட்டு மீண்டும் தன் முந்தியை எடுத்து மேலும் ஒரு முறை என் முகமெல்லாம் துடைத்துவிட்டு சென்றார்கள். கவனிக்க…. \nஇதெல்லாம் நடக்கும் போதும் மேமின் ஸ்மெல்லும் அன்று கிடைத்த அவர்களின் அணைப்பும் என்னை கண்டிப்பாக மாற்றிவிட்டது. நான் யாரைப்பற்றி கண்டுகொள்ளாமலும் படிச்சிகிட்டு இருந்தாலும் மேம் மட்டும் நான் அன்று டியூஷன்னுக்கு வந்த முதல் என்னை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தார்கலாம். டீ கொடுக்கும் பொது என் பிரின்ட் சொன்���.\nஅப்புறம் “என்னடி மேம்கிட்ட என்ன பேசிட்டு இருந்த” “திடீர்னு ஏன் நீபோய் டீ போட்டுட்டு வர” ன்னு கேக்க நானோ “இல்லடி எனக்கும் ஏன் அக்காவுக்கும் இன்னைக்கு சண்டை அதான் மேம் கிட்ட சொன்னேன்” சொல்லிட்டு கிட்சென் பக்கம் போக திரும்ப மேம் என்னையே பார்த்து கொண்டிருந்தார்கள். சைகை செய்து கிட்ட அழைத்த மேம் “டிரஸ்ஸும் சூப்பர் ஸ்டைல்லும் சூப்பர்”\n“என்ன இவிநிங் தல குளிச்சியா” ன்னு கேட்க “ஆமாம் மேம் ப்ளீஸ் அம்மாகிட்ட சொல்லிடாதிங்க ப்ளீஸ்” ன்னு சொல்ல என் வயிற்றின் மேலாக கைவைத்துக் கொண்டு “செல்லம் அப்படி எல்லாம் ஈவிநிங்ல தலை குளிக்க கூடாது புரியுதா அப்புறம் ஜுரம் வந்துடும் இப்ப தான் 19து 20வது நாள்தான் ஆவுது புரியுதா” ன்னு சொல்ல. சரி மேம் ன்னு சொல்லிட்டு கிட்சென் சென்று பாத்திரங்கள் கழுவ தொடங்கினேன்.\nநடந்துகொண்டே பாடம் சொல்லிக்கிட்டு இருந்த உஷா மேம், டியூஷன் ரூம் என்ட்ரன்ஸ்ல நின்னுகிட்டு இடுப்பில் ஒருகை வைத்தபடி என்னை பார்த்து கொண்டிருந்தாங்க. சற்றென்று எனக்கு அவர்களிடம் ஒரு மாற்றம் இருப்பது தெரிஞ்சது. அவர்கள் பார்வையில் அன்று என்னை விழுங்கிவிடுபவர்கள் போல பார்த்தாங்க. அவங்களுக்கே தெரியாம புரியாம ஒரு என்னிடத்தில் ஒரு அட்டாட்ச்மெண்ட் வந்துவிட்டது நன்றாக புரிந்தது.\nஇது இது தான் நான்…. என் அழகு, என் வயதுவந்த திடீர் வனப்பு, துரு துரு தனம், கலர், மற்றும் 13 வயதில் 5 அடி 4 அங்குலம் height நேர்த்தியான வளைவுகளுடன் விடலை பருவம் பெண்களே ஆசை படுமளர்விற்கு ஒரு ஈர்க்கும் சக்தி இருந்தது பின்பு புரிந்து கொண்டேன். இது தான் எனக்கு பிளஸ் பாயிண்ட் சுந்தரி அக்கா, சுமதி அக்கா, கலாராணி மேம் மற்றும் உஷா மேம் என்னிடத்தில் அவர்களே அறியாமல் ஒட்டி கொண்டதற்கு.\nஉண்மையாக சொல்கிறேன் இவை யாவும் எனக்கு அந்த வயதில் விளங்க வில்லை. என்னை பொறுத்தவரை சுந்தரி அக்கா தூண்டி விட்ட நெருப்பு பருவ வயது வனப்பு அக்காக்களின் பார்வைகள், தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் ஸ்பரிசம் கொடுத்த கண்ணை மயங்க வைக்கும் சுகம் … மாற்றி போட்டு விட்டது என்னை. உஷா மேம் என்னை அப்படி பார்ப்பது தெரிந்ததும் என்னுள் அந்த குறுகுறுப்பு அதிகமாகியது.\nஎனக்கோ “ஹா ஹா சுந்தரி அக்கா போய்டுவாங்க ஆனா உஷா மிஸ் இங்க தான பக்கதுல இருப்பாங்க Y நாட் ட்ரை உஷா மிஸ்” சற்றென்று தோன்ற. முடிவெடுத்தேன் செயலில் இறங்கினேன். காரணம் சுந்தரி அக்கா கிடைக்காத கோபம் மறுமடியும் என்னை உருட்ட ஏற்கனவே உஷா மேம் மேல இருந்த பாசம் ஆசை” எனது செயல்கள் என்னை மீறி செயல்பட தொடங்கியது.\nஉஷா மேம் பார்கிறார்கள் என்று தெரிந்தவுடன் என் வனப்பான முழங்கால்கள் இரண்டையும் தெரிகிறது போல் சற்றே மேலே தூக்கியபடி கீழே குனிந்து (என் பின் புறம் மேமை நோக்கி) தரையை கொஞ்சம் துடிப்பது போல துடைத்து விட்டு பாத்திரம் கழுவும் இடமா திரும்பி கழுவ ஆரம்பித்தேன். அதற்குள் லேசாக வியர்த்து இருந்ததால் என் பின் புறம் ஈரமாக என்னோடு ஒட்டிகொண்டது.\nப்ரா பளிச்சிரென்று தெரிய, வேண்டுமென்றே என் பரோக்கை கொசுவம் மாதிரி முன்னால் அள்ளி பிடித்து கால்களுக்கு ஆடையில் சொருவிக்கொண்டு பாத்திரம் தேய்த்தேன். வியர்வையின் உதவியால் ப்ரா தெளிவாக தெரிவதால், என் பின்னால் என் புட்டங்களின் பிளவை நன்றாக தெரியும்படியும் காட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தேன்.\n(லேசாக சைடுல மேம் என்னை பார்பதை நிச்சயம் செய்து கொண்டேன்). ஒரு பெறுமூச்சு ஒன்று அவர்களிடத்தில் வந்ததை நன்றாக அவர்கள் விம்மும் மார்பகங்கள் காட்டிக்கொடுத்தன. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அனைவரையும் அனுப்பிவிட்டு முன்கதவை பூட்டிவிட்டு கிட்சென் நோக்கி வந்தார்கள்.\nCategories லெஸ்பியன் காமக்கதைகள் Tags Oolkathai, Oolraju, xossip, xossip stories, காதல் கதைகள், குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், செக்ஸ், தமிழ் செக்ஸ், லெஸ்பியன், லெஸ்பியன் செக்ஸ் Leave a comment Post navigation\nமனசுக்குள் நீ – பாகம் 03 – மான்சி தொடர் கதைகள்\nமனசுக்குள் நீ – பாகம் 04 – மான்சி தொடர் கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Israel_Center_Petah-Tikva", "date_download": "2021-06-21T09:22:37Z", "digest": "sha1:4Y62S46PH2SMWBZTGWTSKLLVXF7ETINR", "length": 8696, "nlines": 104, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன பேட்டா டிக்வா , இஸ்ராயேல்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nSiru vilambarangal அதில் பேட்டா டிக்வா\nகணணி /இன்டர்நெட் அதில் இஸ்ராயேல்\nமற்றவை அதில் தெல அவிவ்\nமற்றவை அதில் தெல அவிவ்\nகணணி /இன்டர்நெட் அதில் நோர்த்\nமற்றவை அதில் த���ல அவிவ்\nசட்டம் /பணம் அதில் இஸ்ராயேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/10/17/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95-c847f5be-f046-11e9-80f7-0e01fb08e4103633927.html", "date_download": "2021-06-21T10:10:05Z", "digest": "sha1:WB5EPNCAYX4HVUSITWMIJEXN735CFIB4", "length": 4653, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "குழித்துறையில் சட்டப்பணிகள் குழு சிறப்பு கூடுகை - Kanyakumarinews - Duta", "raw_content": "\nகுழித்துறையில் சட்டப்பணிகள் குழு சிறப்பு கூடுகை\nமார்த்தாண்டம்: குழித்துறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் குழித்துறை ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் சிறப்பு கூடுகை நடந்தது. நிகழ்ச்சிக்கு குழித்துறை வட்ட சட்டப்பணி குழு தலைவரும், குழித்துறை சப்-ஜட்ஜூமான முத்து மகாராஜன் தலைமை வகித்தார். குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெய்சங்கர், முருகேசன், 2வது கூடுதல் உரிமையியல் நீதிபதி செல்வம், மாவட்ட முதன்மை கூடுதல் நீதிபதி ஜெய்காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் தேவதாசன் வரவேற்றார். சிறப்பு பள்ளி மாணவ, மாணவியரின் நடனம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nநிகழ்ச்சியில் சப்-ஜட்ஜ் முத்து மகாராஜன் பேசுகையில், கடவுளின் அன்பு அதிகமாக கிடைக்க பெற்றவர்கள் சிறப்பு குழந்தைகள். இந்த பிள்ளைகள் குறைபாடு உள்ளவர்கள் அல்ல. மாற்றுத்திறன் படைத்தவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்த சாதனையாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு நீதிபதிகள் பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளையும் பார்வையிட்டனர். பள்ளி தலைமையாசிரியர் டென்னிஸ் நன்றி கூறினார்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/EuVv2wAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/06/blog-post_9.html", "date_download": "2021-06-21T11:07:44Z", "digest": "sha1:HCOVX5JP47HPPOYREJSN3KOQUULQ3IVB", "length": 57672, "nlines": 514, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 9 ஜூன், 2015\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nஅமைச்சர்களின் அல்லது மேலதிகாரிகளின் தொடர் தொல்லை தாங்காமல் அரசு ஊழியர்களில் சிலர் தற்கொலைக்கு முயலும் காலம் இது.\nகிட்டத்தட்ட இதே ��ோன்ற அனுபவம் கிடைக்கப்பெற்ற ஒரு அலுவலரின் அனுபவம் இது. ஆனால் இப்போதல்ல, 70 களில்\nஅவர் எப்படி அதை எதிர்கொண்டார் என்பதுதான் சுவாரஸ்யம்.\nமாதாந்திர ரெவியூ மீட்டிங்குக்குச் சென்ற ஒரு நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ஆடிட் விளக்கம் சொல்ல நானும் சென்றிருந்தேன்.\nநான் என்றால் ஸ்ரீராம் இல்லை. அவன் இதை நான் சொல்லக் கேட்டு எழுதுகிறான், அவ்வளவுதான். என் பெயர் தேவையில்லை. அப்படி பெயர் முக்கியம் என்றால் வாசு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அதிகாரி எல்லோரையும் வழக்கம்போல காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார். தணிக்கைத் தடைகளில் சில விஷயங்களுக்கு, விதிகளில் இருக்கும் (பழைய) சட்டங்களை அப்படியே நேராகப் பொருத்திப் பார்த்தோம் என்றால் சரியாக வராது என்பது பாதிக்கப் படுபவர்களுக்குத் தெரியும்.. ஏன், தணிக்கை அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் அவர்கள் வாதம் தனிவகை. அவர்கள் அதிகாரம் செய்யுமிடத்தில் இருப்பதால் அவர்கள் அதை லட்சியம் செய்வதுமில்லை. அது பெரிய கதை. அது இங்கு வேண்டாம்\nஎனவே பதில் சொல்பவர்கள் சில சமயம் விரக்தியின் உச்சத்தைத் தொட்டு வருவார்கள். அப்படி ஒருவர் முருகேசன்.,\nஅந்த மீட்டிங்கில் நானும் இருந்தேன். என் பங்கு நிதி சம்பந்தப் பட்டது. எனக்கு பதில் சொல்ல வேண்டியது எதுவுமில்லை. அப்படியே இருந்தாலும் கவலைப்படுவதும் இல்லை. என்னைப் பார்த்து அவர்கள்தான் பயப்பட வேண்டும். அதற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. அதுவும் இங்கு வேண்டாம். இப்போது வேண்டாம்\nதணிக்கைத் தடைகள் பற்றி உரையாடல் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் முருகேசனிடம் கேள்விமேல் கேள்வி விழுந்து கொண்டிருந்தது. அவர் மேலாளர் அந்தஸ்தில் இருப்பவர்.\nஇரண்டு மூன்று கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டும் அவரிடமிருந்து பதில் இல்லை. அவர் கீழே மேஜையில் ஏதோ உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது. அதிகாரி அருகிலிருந்தவரை விளித்து முருகேசனின் கவனத்தை \"ஈர்க்க\"ச் சொன்னார் அவர் திரும்பி முருகேசன் அப்படி என்னதான் பார்க்கிறார் என்று பார்த்தார். ஒரு கட்டெறும்பு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்க, அதை எல்லை மீறாமல் அணை கட்டி தடுத்து வைத்து பேனாவால் அதைக் குறி பார்த்துக் கொண்டிருந்தார் முருகேசன். அவர் உதடுகள் மடிந்து, கண்கள் கூர்மையாக கவனம் முழுவதும் கட்டெறும்பின் மீதே குவிந்து இருந்தது.\n\" சத்தமாக அவர் கவனத்தைக் கலைத்தார் அந்தப் பக்கத்து நாற்காலி.\nநானும் முருகேசனைப் பார்த்தேன். காலையிலிருந்தே அவர் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டது எனக்கு.\nஅதிகாரியைப் பார்த்து எழுந்து நின்றார் முருகேசன்.\n\" என்றார் நான்கு விரல்களை மடக்கி, கட்டை விரலை உயர்த்தி சைகையுடன்\nஅதிகாரி கோப மோடின் உயர் நிலையில் மூன்று கேள்விகளையும் மறுபடி அடுக்கினார்.\n\"இப்படி அடுக்கினா எப்படி.. ஒண்ணொண்ணாக் கேளுங்க... அப்படிக் கேட்டாத்தானே சொல்ல முடியும்\n தனித்தனியாக் கேட்ட போது என்ன செஞ்சுகிட்டிருந்தே நீ ஒண்ணொண்ணா சொல்லுய்யா... டைம் வேஸ்ட் பண்றே...எங்களை என்ன வேலை இல்லாதவங்கன்னு நினைக்கிறியா... பதிலைச் சொல்லு\" இரைந்தார் அதிகாரி.\n இதோ வர்றேன்... அங்க வந்து நானே பதிலைச் சொல்றேன்.. ஒவ்வொண்ணாச் சொல்றேன்\" நிறுத்தி, நிதானமாகச் சொன்னவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் இருந்த ரூலர் தடி போன்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டார்.\n இப்போ 'போட்'ல வந்து உதைக்கிறேன் உன்ன... கேள்வியா கேட்டிருக்கே பதிலா வேண்டும் இதோ வந்து உதைக்கிறேன் பாரு\" என்றவர் கையிலிருந்த தடியைத் துடுப்பாக்கிக் கொண்டார்.\n ஏலேலோ... ஐலஸா...\" என்று பாடியபடியே 'துடுப்பால்' துழாவிக்கொண்டே மேஜை மேஜையாகக் கடந்தார்.\nஎல்லோரும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் இந்த எதிர்பாராக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரியும் அதிர்ந்துபோய் \"என்ன இது\" என்பதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅவர் அருகில் நெருங்கிய முருகேசன் தடியால் ஓங்கி அவர் மண்டையில் ஒன்று போட, அதிகாரி திகைத்துப் பதறிப்போய் உள்ளே எழுந்து ஓட, நொடியில் களேபரமானது இடம்.\nஅதிகாரிக்கு உதவிக் கொண்டிருந்த தணிக்கை உதவியாளர் \"ஏய் மிஸ்டர் நீங்க என்ன செய்யறீங்க, இதற்கு என்ன ஆக்ஷன் எடுப்போம் என்று தெரிந்துதான் செய்யறீங்களா நீங்க என்ன செய்யறீங்க, இதற்கு என்ன ஆக்ஷன் எடுப்போம் என்று தெரிந்துதான் செய்யறீங்களா\" என்று கோபத்துடன் கத்தினார்.\nஅடுத்த கணமே முருகேசனின் 'படகு' அவர் பக்கமாகத் திரும்ப, அவர் சப்தநாடியும் அடங்கி, அமர்ந்து, பீதியுடன் அவரைப் பார்த்தார்.\n\"இல்ல முருகேசன் ஸார்.. இப்போ சொல்லலைன்னா அடுத்த வாரம் பதில் தர��றேன்னு ஸார் கிட்ட சொல்லியிருக்கலாமேன்னு சொன்னேன்\"\n\" என்ற முருகேசன் 'உதவி' கையிலிருந்த ஃபைல் நாடாவைப் பிரித்தவர் அதிலிருந்த பேப்பர்களைக் கற்றையாகக் கைப்பற்றினார். அசாத்திய வலுவுடன் அதை இரண்டு மூன்று பாகங்களாக்கிக்கொண்டு இரண்டு இரண்டாகக் கிழித்தார். மேஜை மேல் ஏறி நின்றவர், மேலே சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறியின் கீழாக அதைப் பிடித்தார்.\nஅந்த ஹால் முழுவதும் கிழிந்த பேப்பர்கள் பறந்தன.\nஒளிந்திருந்த தணிக்கை அதிகாரி அங்கிருந்து லேசாக எட்டிப் பார்த்து \"என்ன ஸார் பார்த்துகிட்டு நிக்கறீங்க எல்லோரும்... அவரைப் பிடிங்க ஸார்\" என்று கத்தினார். மறுபடி காணாமல் போனார்\nஅப்புறம் எல்லோரும் சேர்ந்து, முருகேசனை மெல்லப் பிடித்து அமர்த்தி, ஆசுவாசப் படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தார் முருகேசன்.\nஅப்புறம் இதுபோன்ற மீட்டிங்குகளில் இது பற்றிய பல கிண்டல் பேச்சுகள் நிறைய இடம்பெற்றன. \"எங்க, முருகேசன் கிட்ட கேட்கச் சொல்லுங்க பார்ப்போம்\" என்பார்கள்.\nமுருகேசனிடம் \" ஸார்.. உண்மையைச் சொல்லுங்க.. வேணும்னுதானே செய்தீங்க தெரிஞ்சேதானே அப்படிச் செய்தீங்க' என்று பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும் கேட்டுப் பார்த்தார்கள். அவர் பாவமாக விழிப்பார்.\nஅவர் மைத்துனர் உள்ளூரில் பெரிய போலீஸ் அதிகாரி என்பதாலும், அவர் மாமனாரின் இன்னொரு சம்பந்தி வழியில் இவர்களின் உயர் அலுவலகத்தில் செல்வாக்கு இருந்ததாலும் முருகேசன் மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தப்பித்ததும், கிழிக்கப் பட்ட ஃபைல்கள் மறுபடியும் உருவாக்கப்பட்டதும் தனிக்கதை.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 9 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:10\nஆக மொத்தத்தில் மொத்தின முருகேசன் அவர்களிடம் உண்மையை \"வாங்க\" முடியவில்லை...\nசென்னை பித்தன் 9 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:14\nஸ்ரீராம். 9 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:18\nAngel 10 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 3:09\nஇது ஒரு வித மன அழுத்தமே ..அதிக வேலை பளு ,மேலதிகாரிகளால் ஏற்படும் அழுத்தம் சிலருக்கு இப்படி நடக்கும் ..அந்த எறும்பு தப்பித்தது \nப.கந்தசாமி 10 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 3:22\nசீனு 10 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:59\nஸ்ரீராம் சார் உண்மைய சொல்லுங்க, நீங்க வாசுவா இல��ல முருகேசனா :-)\nதணிக்கைக் கேள்விகளுக்குத் தப்ப இதுவும் ஒரு வழியா..\nவேலை செய்ய விடாம அவன் சொல்வதை செய், இவன் சொல்வதை செய்யுன்னு அதிகாரம் பண்ணி காரம் சாதிப்பவர்கள் மத்தியில் தான் வேலை செய்வவர்கள் செய்ய வேன்டி இருக்கு....மனதின் சுமை....வெளிவரத்தானே செய்யும் ஏதாவது ஒரு விதத்தில்..\nஎன்னமோ வலைப்பக்கம் புதுசா முகம் காட்டுதே ம்ம்ம்ம்ம் தப்பிச்சுக்கறதுக்காக வேணும்னு பண்ணி இருப்பாரோ\nஸ்ரீராம். 10 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:41\n- ஆம் ஏஞ்சலின். நடுவில் எறும்பு பற்றியும் சிந்தித்திருக்கிறீர்களே...\n- நன்றி பழனி கந்தசாமி ஸார்.\n- தப்ப வழி என்று அவர் செய்யவில்லை ஜி எம் பி ஸார். நிஜமாகவே அவருக்கு அப்படி ஆகி விட்டிருந்தது.\n- கீதா மேடம்.. //என்னமோ வலைப்பக்கம் புதுசா முகம் காட்டுதே ம்ம்ம்ம்ம்\nஅவர் வேணும்னு பண்ணலை.அப்படி ஆயிடுச்சு\n- இல்லை கில்லர்ஜி,, அவர் தப்பிக்கும் முகத்தான் அப்படிச் செய்யவில்லை\nடார்ச்சரின் உச்சகட்டம் .....சில நாட்கள் முன் ,மதுரை பஸ் நிலையத்தில் ,மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு அரசு டிரைவர் ,மேலாளர் கட்டி பிடித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது \nவெட்டிப்பேச்சு 10 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:06\nஅதற்கப்புறம் எல்லா வேலைச் சுமைகளிலிருந்தும் தப்பித்தார..\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nராமலக்ஷ்மி 11 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 7:06\nஇன்று வரையிலும் விடுபடாத புதிரா இது\n”தளிர் சுரேஷ்” 12 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:32\n என்று சிரித்தாலும் பரிதாபமும் உடன் தோன்றுகிறது\nஇது நிச்சயமாக மன அழுத்தம். அனுபவம் உண்டு....இப்போதும்......இது Schizophrenia எனப்படும் மன அழுத்தத்தின் ஒரு வகை....நல்ல காலம் அதற்கு அடுத்தக் கட்டமான அந்நியன் லெவலுக்குப் போகவில்லை அல்லவா போயிருந்தால் அந்த அதிகாரி பிழைத்திருக்கமாட்டார்......எறும்புக்கு ஆயுசு கெட்டி போலும்.....\nநான் என்றால் ஸ்ரீராம் இல்லை. அவன் இதை நான் சொல்லக் கேட்டு எழுதுகிறான், அவ்வளவுதான். என் பெயர் தேவையில்லை. அப்படி பெயர் முக்கியம் என்றால் வாசு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.// குழப��புதே..அஹஹஹ்\nஞா கலையரசி 15 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:42\nமன அழுத்தம் எல்லையை மீறும் போது இப்படி ஆகக்கூடும். சமயத்தில் தணிக்கை அதிகாரியாக வருபவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தையும் அலம்பலையும் நினைக்கும் போது நமக்கே எரிச்சலாகத் தான் வரும். மொத்து வாங்கிய அதிகாரியை நினைக்கும்போது சிரிப்பும் வருகிறது; பாவமாயும் இருக்கிறது. சுவையான சம்பவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nபித்தன் சொன்னது போல இருக்குமோ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவ��ன் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழல��ல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், த���ப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-481-family-click-aariarujunan.html", "date_download": "2021-06-21T09:17:38Z", "digest": "sha1:AJ5DT4MIJJQZO6PY3CLM3ZLOFC4SXGJV", "length": 8469, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Family Click #AariArujunan on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nதூங்காவனம் பாடல் + ட்ரெய்லர் வெளியீட்டு அல்பம்\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\n'கொஞ்சம் நிலவு' அனுபமாவின் அழகு ​கொஞ்சும் selifies\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\n3 வருடம் கடலில் மிதந்து வந்த போத்தல் - உள்ளிருந்த செய்தி என்ன\nகுழந்தைகள் விரல் சப்பினால் பல் பாதிக்கும்\nதினமும் காலையில் 2 கராம்பு சாப்பிடுங்கள்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/life-story-of-p-sundarayya/", "date_download": "2021-06-21T10:39:05Z", "digest": "sha1:BKPTAIGYMUDCOLD5JBMRDMOUABNBIXY7", "length": 18248, "nlines": 115, "source_domain": "madrasreview.com", "title": "22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா - Madras Review", "raw_content": "\n22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா\nபி.சுந்தரய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review\nபுச்சலப்பள்ளி சுந்தரராம ரெட்டி என்ற பெயரைக் கொண்ட பி.சுந்தரய்யா 1 மே 1913 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்ப��ுவில் பிறந்தார்.\nஅவருடைய முதல் பொது நடவடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் கப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்து வந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டதாகும்.\nசென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் பொழுது விடுதலை போராட்ட இயக்கத்தில் செயல்பட்டார். 1932-ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் தஞ்சாவூர் சிறுவர் சிறைலும், பின்னர் திருச்சி மற்றும் இராஜமகேந்திரபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டார்.\n24 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்\n1933-34ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்க வந்த அமீர் ஹைதர்கானின் தொடர்பால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார். பின்னர் 1934-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்சியை உருவாக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்திய குழுவின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1936-இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சி கட்டும் பணி\nதென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சியைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் உருவாக்கியதில் பி.சுந்தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரின் போது தலைமறைவு இயக்கம்\n1939-ம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியவுடன் கம்யூனிஸ்ட் கட்சி அந்த யுத்தத்தை எதிர்த்தது. இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1940-ம் ஆண்டில் நாடு முழுவதிலும் கம்யூனிஸ்ட்களை கைது செய்தபொழுது சுந்தரய்யா கைதாகாமல் தப்பினார். சென்னையில் தென்னிந்தியாவுக்கான கட்சியின் தலைமறைவு இயக்கத்தை உருவாக்கி வழிகாட்டினார்.\n1951-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட போது, தலைமறைவிலிருந்து வெளியே வரும் பி.சுந்தரய்யா, மட்டுக்குரி சந்திரசேகர ராவ், சந்திர ராஜேஸ்வர ராவ், வாசுதேவராவ், பசவபுன்னையா ஆகியோர்\nபீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் புத்தக நிலையம்\n1942-ம் ஆண்டில் தடை நீங்கிய பின், அவர் கட்சியின் முடிவுப்படி மும்பையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தலைமையகத்திலிருந்து செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கென ‘பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ என்ற புத்தக நிலையத்தை உருவாக்கினார்.\n1952-ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1955-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஆந்திர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரய்யா சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்தபோது\nஇந்திய கம்யூனிஸ்ட், கட்சி 1964-ம் ஆண்டில் பிளவுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முன்னணித் தலைவராக இருந்தவர்களில் ஒருவர். 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,\n1969-ம் ஆண்டு ரோமானிய அதிபருடன் சுந்தரய்யா\n1977-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் செயல்பட்டார். பின்னர் அவர் ஆந்திராவிற்கு திரும்பி, அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநிலச் செயலாளராக பணியாற்றினார்.\n1975-76ம் ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமலில் இருந்தபோது தலைமறைவாக இருந்து இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க அடக்குமுறைக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.\n‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் குறித்த முழுமையான நூலாகும்.\nஉடல் நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 1985-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி அதிகாலையில் உயிர் நீத்தார்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துவங்கிய போராட்டத்திலிருந்து தொழிலாளர்கள் விவசாயிகள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய காலகட்டத்தில் அதன் அடித்தள���ிட்டவர்களில் ஒருவரான பி.சுந்தரய்யாவின் பிறந்தநாள் இன்று\nPrevious Previous post: கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்\nNext Next post: ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதை\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவ���ற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-3-226", "date_download": "2021-06-21T09:37:59Z", "digest": "sha1:SCBPXNEEISZUW6OZ2RY5WL2OFCNFRHNY", "length": 8053, "nlines": 37, "source_domain": "portal.tamildi.com", "title": "ஆண்கள் பெண்களை எப்படி ஏமாற்றுறாங்க தெரியுமா?", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nஆண்கள் பெண்களை எப்படி ஏமாற்றுறாங்க தெரியுமா\nவயது மற்றும் ஹார்மோன் அதிகரிப்பால் பெண்கள் ஏமாந்து போய் தெருவில் நிற்பதை நாள்தோறும் நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் ஆண்களிடமிருந்து பெண்கள் எப்படித் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nபெண்களைக் தங்கள் வளையில் விழவைப்பதற்காகவே ஆண்கள் பல்வேறு விதங்களில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்களின் புத்திசாலித்தனத்தை எப்போதுமே பெண்கள் மதிப்பார்கள். அதில் மதி மயங்கவும் செய்வார்கள்.\nஇருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய கருத்துக்கு அந்தப் பெண்ணின் பதில் என்ன என்பதை புத்திசாலியான ஆண் உன்னிப்பாகக் கவனிப்பான். அவளை சுதந்திரமாகப் பேச விட்டுக் கேட்பான். அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசி, அவளைச் சிரிக்க வைப்பான். அவனுடன் இருப்பதால் அந்தப் பெண்ணுக்கு எப்போதுமே போரடிக்காது.\nஇத்தகைய கவர்ச்சியாக பேச்சின் மூலம் பெண்களை மயக்குவதில் ஆண்கள் கில்லாடிகள். ஆண்கள் கதை, கவிதை, பேச்சு, பெயிண்ட்டிங் என்று தன்னுடைய படைப்பாற்றலை பெண்ணிடம் வெளிப்படுத்துவார்கள். அந்தக் காலத்து பாலசந்தர் படங்கள் போலத் தான் இருக்கும்.\nஆனாலும், இந்தப் படைப்பாற்றல் மிக்க ஆண்களின் \"வலை\"யில் பெண் மீன்கள் சிக்குவது நடக்கத்தான் செய்கிறது. பெண்கள் எந்த அளவுக்கு ஆண்களைக் கவர்ந்து இழுக்க முயற்சிப்பார்களோ, அதே அளவுக்கு சில ஆண்களும் தங்கள் கவர்ச்சியால் பெண்களை விழ வைப்பார்கள். அவன் வேறு ஊரிலிருந்து, அல்லது வேறு மாநிலத்திலிருந்து, ஏன் வேறு நாட்டிலிருந்து வந்திருப்பான்.\nஆனாலும், ஒரு பெண்ணைக் கவர தனக்கென ஒரு தனி பாணியை அந்த ஆண் வைத்திருப்பான். அதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருப்பது அவனுடைய ப்ளஸ் ஆண்கள் பெண்களுக்காக பூக்களையும், சாக்லெட்டுகளையும் (நம்மூர் மல்லி & அல்வா ஆண்கள் பெண்களுக்காக பூக்களையும், சாக்லெட்டுகளையும் (நம்மூர் மல்லி & அல்வா) வாங்கி வராத நாட்களே இருக்காது.\nஅடிக்கடி அவளைக் கூப்பிட்டு \"ஐ லவ் யூ\" சொல்வான். கண்ணோடு கண் நோக்கி, தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பான். அனைத்து விதமான காதல் அசைவுகளையும், அவளுக்காக செய்து காண்பிப்பான். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு போதாதா அவள் அவன் வலையில் விழுவதற்கு.\nஇப்படி பலவிதமாக யுத்திகளை காண்பித்து பெண்களை ஆண்கள் மயங்குகிறார். ஆனால் இது புரியாமல் பெண்கள் ஆண்களில் வலையில் விழுந்து தங்கள் வாழ்க்கையை பாழாக்கி கொள்கின்றனர்.\nபதிவு வெளியீட்ட நாள் : 28th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 28th August, 2016\nநம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்\nபெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்\nகாதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதற்கான சில காரணங்கள்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nகுழந்தைகளுக்கு வீட்டில் இவற்றையெல்லாம் சொல்லி கொடுங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/andrea-hails-kamal-hassan-170646.html", "date_download": "2021-06-21T09:09:45Z", "digest": "sha1:IZOMW736LGSYZ57ZAPJKUVZ3STY65DB4", "length": 13667, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் முன்னால் எனக்கு பேச்சே வரலை - ஆன்ட்ரியா | Andrea hails Kamal Hassan | கமல் முன்னால் எனக்கு பேச்சே வரலை - ஆன்ட்ரியா - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவு\nFinance இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nAutomobiles க்ரெட்டாவில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்... எஸ்எக்ஸ் வேரியண்டைவிட ரூ. 78,000 குறைவான விலையில்\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் முன்னால் எனக்கு பேச்சே வரலை - ஆன்ட்ரியா\nவிஸ்வரூபம் படத்தின்போது, கமல் அருகிலிருக்கும்போது எனக்கு பேச்சே வராது. அவர் பெரிய ஜீனியஸ், என்றார் நடிகை ஆன்ட்ரியா.\nவிஸ்வரூபம் படத்தில், கமலுடன் வந்து போகும் வேடத்தில் நடித்திருந்தாலும், படத்தின் வெற்ரி ஆன்ட்ரியாவை உற்சாகப்படுத்தியிருக்கிறது.\nமுதல் பாகத்தில் டம்மி வேடம் என்றாலும் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில்தான் ஆன்ட்ரியாவின் விஸ்வரூபத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவமாம் ஆன்ட்ரியாவுக்கு.\n\"அதில் மிகை எதுவும் இல்லை. விஷயத்தைச் சொல்லித்தான் என்னை ஒப்பந்தம் செய்தார் கமல் சார் (என்னமா புளுகறாங்கப்பா... விஸ்வரூபம் எடுக்கும்போது, அதன் இரண்டாம் பாகம் குறித்து கமலுக்கு ஐடியாவே இல்லை\nகமல் சாருடன் பெரும்பாலான காட்சிகளில் நானும் இருப்பது போல இரண்டாம் பாகம் அமைந்துள்ளது.\nகமல் சார் ஒரு நடிப்பு ஜீனியஸ். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். எப்பவும் நான் கொஞ்சம் அதிகமாகவே பேசுவேன். ஆனால், கமலுக்கு முன்னால் எனக்கு பேச்சே வராது.\nநான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவரே பலமுறை என்னை கலாட்டா செய்துள்ளார். அதை நான் பெருமையாகக் கருதுகிறேன்,\" என்றார்.\nவெளியில் உங்களைப் பற்றி ஏகப்பட்ட காதல் கிசுகிசு உலா வருகிறதே, என்றால், \"இந்த மாதிரி வதந்திகள் என்னை கவலைப்பட வைக்கின்றன. நான் ரொம்ப வெளிப்படையானவள். அதற்காக தனிப்பட்ட உறவுகளை இப்படி பப்ளிக்காக அசிங்கப்படுத்துவது தவறு. எனக்கு யாருடனும் காதல் இல்லை. காதலரும் இல்லை,\" என்றார்.\nபிரேமம் டைரக்டருக்கு கமலின் பதில்...ட்விட்டரில் டிரெண்டிங்\n. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்\nபிக்பாஸ் சீசன் 5...கமல் வருவாரா \nதேர்தல் முடிஞ்சாச்சு...இனி சினிமா தான்...புதுப்பட வேலையை துவக்கிய கமல்\nஎன்னது எனக்கு திருமணம் ஆகிடுச்சா...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் பதிலடி வீடியோ\nலாக்டவுனில் காதலருடன் ஜாலியாக பொழுதை கழித்த ஸ்ருதிஹாசன்...வைரலாகும் ஃபோட்டோ\nகமலின் விக்ரம் படத்தில் நடிக்கி���ேனா இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி\n15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி சட்டையில் கமல்...சினிமாவில் பிஸியாகிறார்\nகமல் படத்திலிருந்து வெளியேறிய நடிகர்...கடைசி நிமிடத்தில் நடந்த மெகா மாற்றம்\nபல மாற்றங்களுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் கமல் படம்\nநான் விட மாட்டேன்.. மறுபடியும் \\\"ஆளவந்தான்\\\".. தாணுவுக்கு ஏன் இந்த விபரீத விளையாட்டு\nசரி குத்து...நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட கமல் மகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா\nஅஜித் கைகோர்க்க நினைத்த டைரக்டர்...நிறைவேறாமல் போன ஆசை\nஅழகுகோ அழகு… புடவையில் பிரியா பவானி சங்கர்… ட்ரெண்டாகும் வீடியோ \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/20_17.html", "date_download": "2021-06-21T09:10:29Z", "digest": "sha1:WZOOCSVH4QKDLEBKZ3S243KSNMIDPNMM", "length": 9073, "nlines": 106, "source_domain": "www.kalvinews.com", "title": "ரூ.20 ஆயிரம் ஊதியதில் மத்திய அரசு வேலை!!!!", "raw_content": "\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மத்திய அரசு வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் மத்திய அரசு வேலை\nஉங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..\nஇன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே \nஇந்திய அஞ்சல் துறைக்கு உட்பட்டு மதுரையில் காலியாக உள்ள Blacksmith பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்��ுப் பயனடையலாம்.\nவேலைவாய்ப்பு வகை : அரசுவேலை\nமத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு\nபதவியின் பெயர் : Blacksmith\nபணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nகாலிப் பணியிடங்கள் : 01\nசம்பளம் : ரூ.19,900 மாத சம்பளமாக வழங்கப்படும்\nவிண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 21.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதேர்வு செய்யப்படும் முறை :\nவிண்ணப்பத்தாரர்கள் valid driving licence [only for Mechanic (MV)I by means of Competitive Trade Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paasam.com/?p=20449", "date_download": "2021-06-21T10:26:06Z", "digest": "sha1:6ZMASDKTQZNB4EWR47UMYC646LMAHWL3", "length": 6713, "nlines": 118, "source_domain": "www.paasam.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு வைரமுத்து கண்டனம் | paasam", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு வைரமுத்து கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் உள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு இந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் முல்லைத்தீவில் உடைக்கப்பட்டது துயரத்தின் தொடர்ச்சியாகும்.\nஇறந்தவர்களின் நினைவுச்சின்னங்களும் இருப்பவர்களின் இதயங்களும் ஒரே நேரத்தில் உடைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள அவர்,\nசின்னங்களைச் சிதைக்காதீர்கள், உரிமைகளைப் பறிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபதவி துறக்கமறுக்கும் தேரர்- எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை\nஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்\nசீனப் பிரஜை உட்பட நால்வர் கைது\nஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12679/124733-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-06-21T10:23:08Z", "digest": "sha1:DZ7LVTNMDT45X7FJYL73QF2MTSTOS7WJ", "length": 6305, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "124,733 பேர் பாதிப்பு - Tamilwin", "raw_content": "\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 31,822 குடும்பங்களை சேர்ந்த 124,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nதங்க பிஸ்கட்டுக்களுடன் இந்தியர் கைது\nமாணவர்கள் மத்தியில் போதை பாவனை அதிகரிப்பு\nதிருத்தப்பட்ட அறிவிப்பு பயணத்தடை தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்\n“தேரர்கள் தம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து முன்மாதிரியாக நடக்க வேண்டும்”\nதியாகிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்���ளை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/147394-traditional-alambadi-cattle-breed-full-information", "date_download": "2021-06-21T09:53:20Z", "digest": "sha1:6SVBUGIQKZP6TTF7SC5VEPGAN6ASTVBB", "length": 13456, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2019 - ஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்! | Traditional Alambadi Cattle Breed: Full Information - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nதித்திப்பான வருமானம் தரும் செங்கரும்பு - 1 ஏக்கர்... 9 மாதங்கள்... ரூ. 1,50,000 லாபம்\nஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்\nபூச்சிகளைக் காப்போம் பூச்சிக்கொல்லிகளை ஒழிப்போம் - விளைச்சலைக் கூட்டும் தேனீக்கள்...\nவருமானத்துக்கு வழிகாட்டும் மீன் வளர்ப்பு மாநாடு\nவாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்\nமேட்டுப்பாத்தி... சாண எரிவாயு... வயல்வெளிப் பள்ளி.. தன்னம்பிக்கை தரும் ‘தன்னிறைக் காணி\nபாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுச் சிலைகள்\nபானைக்குப் பாரம்பர்ய அரிசி... படையலுக்கு அரசாணிக்காய் - இது ஜீரோபட்ஜெட் பொங்கல்\nநாட்டு மாட்டுச் சாணத்தில் கலைப்பொருள்கள்\nநனவாகி வரும் நம்மாழ்வாரின் கனவு\nதெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\n - தக்காளி, மஞ்சளில் பூஞ்சணத் தாக்குதல்... அறிகுறியும் தீர்வும்\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nஅடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nகுறைந்த செலவில் கோழித்தீவனம் தயாரிப்பது எப்படி\nஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்\nஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்\nபசுமை விகடனில் உதவிப் பொறுப்பாசியராக பணியாற்றி வருகிறேன். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பைப் முடித்தேன். தினமணியில் பத்திரிகை பணியை ஆரம்பித்தேன். 2012 முதல் பசுமை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கிராமத்தில் மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்ப பின்னணியில் பிறந்தேன். பசுமை விகடனில் விவசாயிகளின் வெற்றிக்கதைகள், நாட்டு மாடுகள், நீர்ப்பாசனம், மரபணு மாற்று விதைககள் என பல கட்டுரைகள் எழுதி வருகிறேன். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு சென்று பார்த்து விவசாயிகளைப் பேட்டி எடுத்திருக்கிறேன். இந்திய அளவில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பஞ்சாப் விவசாயத்தையும், அந்த மக்களையும்ம எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி நேரடியாக பார்வையிட்டு, அதை பசுமை விகடனில் ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ (Cancer Express) என்ற பெயரில் தொடராக எழுதியிருக்கிறேன். பண்ணைக் கருவிகள் பயன்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இதில் பண்ணைக் கருவிகள் (Farm Machineries) பற்றிய தொடர் கட்டுரை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது. ஏரிகள் சீரமைப்புக்கு விகடன் குழுமம் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்ற அறத்திட்டத்தில் பங்கெடுத்திருக்கிறேன். பசுமை விகடன் சார்பாக இயற்கை விவசாயக் கருத்தரங்குகள், பயிற்சிகள், சிறுதானியக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறேன். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்(IIHR), ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகம்(IIMR), மைசூருவில் உள்ள உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) ஆகிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து எழுதியிருக்கிறேன். வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் வல்லுநர்கள், பொறியாளர்கள், முன்னோடி விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/10681/", "date_download": "2021-06-21T11:01:15Z", "digest": "sha1:NMJ5UKSRE7TSQPMF5YPF3IVHQRL2WH4G", "length": 25848, "nlines": 295, "source_domain": "tnpolice.news", "title": "அனைத்து மாநில காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய���தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nஅனைத்து மாநில காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஅனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை இயக்குநர்களின் (டிஜிபி) மாநாடு மத்தியபிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், இம்மாநாட்டின் இறுதி நாளான 9.1.2017 அன்று, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஉலக அளவில் தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அனைத்துத் துறைகளையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nதொழில்நுட்பத்தை இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இன்றைய உலகம் இயங்கி வருகிறது. இது நல்ல மாற்றமாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.\nகணினிமயமான இந்த உலகில், இணையவழி அச்சுறுத்தல் என்பது ஒரு தனிநபர் மட்டுமின்றி உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக மாறியிருக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்.\nஎனவே, இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், அதுதொடர்பாக விரைவான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், இளைஞர்களை இணையவழியில் தீவிரவாதத்தின் பாதைக்கு கொண்டு செல்வதையும் தடுக்க வேண்டும்.\nபாதுகாப்பு விவகாரங்கள், கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. நாடுகளுக்கு இடையே தற்போது வெளிப்படைத் தன்மை உருவாகியிருக்கிறது.\nஅதுபோல, பாதுகாப்பு விவகாரங்களில் நம் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் உச்சத்தை தொடுவதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்றியமையாதது. இதனை மனதில் வைத்து காவல் துறையினர் இயங்க வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.\nசிறப்பாக பணியாற்றிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த நிகழ்ச்சியில் மோடி பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர்கள் ஹன்ஸ்ராஜ் அஹிர், கிரண் ரிஜிஜு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nதமிழகக் காவல்துறை இயக்குநர் (DGP) கலந்து தலைமையில் நடத்தப்பட்ட 'காவலர் பொங்கல் விழா'\n90 தமிழகக் காவல்துறை இயக்குநர் (DGP) திரு.T.K. இராஜேந்திரன் I.P.S சென்னை ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். […]\nமதுரை அருகே இரண்டு இடங்களில் தீ விபத்து:\nடிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்\nவிருதுநகரில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு\nகுறைகளை தெரிவிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு காணொளி அமைப்பு ஏற்பாடு\nகடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திரு��ாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96315/cinema/Kollywood/Anushka-movie-postponed-to-August.htm", "date_download": "2021-06-21T09:36:03Z", "digest": "sha1:XWJ47USS2GZZVMFMBL2HXXRC4AQBIOHJ", "length": 9644, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனுஷ்காவின் புதிய படம் ஆகஸ்டுக்கு தள்ளிப்போனது - Anushka movie postponed to August", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம் | ஓடிடியில் வெளியாகும் தேன் | ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை | பிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி | படப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் | ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன் | காத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅனுஷ்காவின் புதிய படம் ஆகஸ்டுக்கு தள்ளிப்போனது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி-2விற்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 2018ல் பாகமதி, 2019ல் சைரா நரசிம்ம ரெட்டி(சிறப்பு வேடம்), 2020ல் நிசப்தம் என வருடம் ஒரு படத்தில் தான் நடித்துள்ளார். இந்தஆண்டில் மகேஷ்.பி இயக்கும் ஒரு காதல் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nயு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்ப��� இந்த மே மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டில் அனுஷ்கா நடிப்பில் எந்த படமும் வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமாயவன் 2 : ஹீரோவாக சந்தீப் கிஷன் ... கொரோனா உடன் இதய பாதிப்பிலிருந்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல ஒடிய பின்னணி பாடகி கொரோனாவுக்கு பலி\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்களின் படங்களில் அனிருத் \nசாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்\nஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் அறிமுக நடிகை\nபடப்பிடிப்பில் அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/international/us-airstrikes-on-syria-biden-follows-trump/", "date_download": "2021-06-21T10:51:55Z", "digest": "sha1:57BOJKGBIYBDU55PNBDMUF76BB4CV3EX", "length": 14114, "nlines": 101, "source_domain": "madrasreview.com", "title": "சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன் - Madras Review", "raw_content": "\nசிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்\nMadras March 3, 2021\tNo Comments அமெரிக்காஈரான் - அமெரிக்காசிரியா\nசிரியாவில் இயங்கி வரும் அமைப்பொன்றின் முகாமில் அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தியிருக்கிறது. சிரியா – ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த கதைக் ஹெசபுல்லா என்கிற அமைப்பின் முகாமை குறிவைத்���ு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கதைக் ஹெசபுல்லா அமைப்பு ஈரான் ஆதரவு அமைப்பு என சொல்லப்படுகிறது.\nISIS-ஐ எதிர்க்கும் கதைக் ஹெசபுல்லா\nஅமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான பிராந்திய அரசியல் போட்டியில், சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் படைத்தள முகாம்களுக்கு கதைக் ஹெசபுல்லா மூலம் ஈரான் நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் அமெரிக்க ஆதரவு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை கதைக் ஹெசபுல்லா எதிர்கொண்டு வந்தது.\nகதைக் ஹெசபுல்லா அமைப்பு கடந்த மாதங்களில் ஈராக்கிலுள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக தற்போது அமெரிக்கா அந்த அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.\nஈரான் தேசிய பாதுகாப்பு செயலர் என்ன சொல்கிறார்\nஅமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான கதைக் ஹெசபுல்லா, அப்பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தது. எனவே அமெரிக்காவின் இத்தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈரான் தேசிய பாதுகாப்பு செயலாளர் அலி ஷம்கானி (Ali Shamkhani), “அமெரிக்காவின் இச்செயலானது குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதத்தை தீவிரப்படுத்தி வலிமைப்படுத்துவதற்கே உதவும்” என கூறியுள்ளார்.\nரஷ்யாவோ, “அமெரிக்காவின் இச்செயல் சிரியாவின் இறையாண்மைக்கு எதிரானது” எனக்கூறி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.\nஈரான் – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த முறிவின் விளைவு\n2015-ம் ஆண்டு ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அணு ஆயுத உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இதன்படி ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், ஈரான் மீதான தடைகளைக் குறிப்பிட்ட நாடுகள் நீக்கவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. குறிப்பிட்ட இவ்வொப்பந்தத்தை 2018-ம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்டது; தொடர்ந்து, ஈரான் மீது பல்வேறு தடைகளை அறிவித்தது.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையே அசாதாரண சூழல் உருவானது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் வான் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்நிகழ்வான���ு இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றச் சூழலை உருவாக்கியது. இம்மோதல் போக்கின் காரணமாக கடந்த மாதம் ஈரான் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுப்பட்டது.\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்றவுடன் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை தெரிவித்தன.\nஇந்நிலையில் இந்த விமான தாக்குதல் மூலம் ஈரான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க பைடன் அரசு சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வளைகுடா நாடுகள் பலவற்றில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை ஜோ பைடன் சிரியாவில் வான் தாக்குதல் மூலம் தொடங்கி, தொடர்கிறார்.\nPrevious Previous post: புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு\nNext Next post: இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/society/we-have-brought-food-for-us-farmers-refused-govt-feast-during-talks/", "date_download": "2021-06-21T10:23:10Z", "digest": "sha1:J22G2QURX33ALOFWQRWRYNC3TAN5U5ZI", "length": 19754, "nlines": 108, "source_domain": "madrasreview.com", "title": "எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ் - Madras Review", "raw_content": "\nஎங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்\nMadras December 5, 2020\tNo Comments அப்டேட்ஸ்பஞ்சாப்விவசாயிகள்விவசாயிகள் போராட்டம்\nகடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பத்தாவது நாளாக இன்றும்(5/12/2020) டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராடி வரும் சூழலில் விவசாயிகள் தங்கள் பிரதிநிதிகளுடன் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தை இன்று சந்தித்தனர்.\nகடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று மதியம் ஒன்றிய அரசு விவசாயிகளை சந்திப்பதாக அறிவித்திருந்தது.\nமேலும் விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதோடு அதிகளவிலான சாலைகளை மறிப்பதாக தெரிவித்திருந்த நிலையில்,வரும் டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளனர்.\nஇன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.\nடெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ்-ன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமை இருக்கிறது, அதிகாரிகள் அவர்களை (அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்) செய்ய அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.\nவிவசாய சங்கங்கள் இன்றும் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விவசாய சங்கமான பாரதிய கிசான் சங் அமைப்பு வேளாண் சட்டத்தில் 4 திருத்தங்கள் செய்ய வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைவாசிக்கு கீழ் விற்க தடை விதிப்பது, விவசாயிகள் விரைவாக பணத்தைப் பெற வங்கி மூலமாக உத்திரவாதம் அளிப்பது போன்ற பரிந்துரைகளை பாரதிய கிசான் சங் பரிந்துரைத்தது.\nசிங்கு எல்லைப்பகுதியில் பஞ்சாப் முஸ்லிம் அமைப்பைச் (Muslim Federation of Punjab) சேர்ந்த 25 நபர்கள் பூராடம் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக சமயற்கூடம் அமைத்து உணவு பரிமாறி வந்தனர். “போராட்டம் தொடரும் வரை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் உணவு பரிமாறுவது நடைபெறும். விவசாயிகள் நமக்கு எவ்வளவோ செய்கிறார்கள். தற்போது நம் நன்றிக் கடனை திரும்ப செலுத்த வேண்டிய நேரம் இது” என்று ஃபாரோகி முபீன் தெரிவித்ததாக ‘நியூஸ்18’ செய்தி வெளியிட்டுள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சமூகக் கட்சி மற்றும் அனைத்திந்திய பார்வார்டு பிளாக் ஆகிய கட்சிகள் இணைந்து செப்டம்பர் எட்டாம் தேதி அறிவித்துள்ள அனைத்திந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.\n“சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் இங்கிருந்து சிறிதளவுகூட நகரப் போவதில்லை. சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று அகில இந்திய கிசான் சபை அமைப்பின் நிதிச் செயலாளர் கிருஷ்ணா பிரசாத் தெரிவித்தார்.\n“சட்டங்களை திரும்பப் பெறவே நாங்கள் விரும்புகிறோம். சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் பரிந்துரையை நாங்கள் ஏற்க மாட்டோம்” என தோபா கிசான் சங்கர்ஷ் குழுவை சேர்ந்த ஹர்சுலிந்தர் சிங் தெரிவித்தார்.\nவிவசாயிகளுடனான ஒன்றிய அரசின் பேச்சுவார்த்தை இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதை தொடர்ந்து. கனடா தலைமையில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற இருந்த கொரோனா சந்திப்பை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.\nமுன்னர் “இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக எங்கள் உள் விவகாரங்களில் குறுக்கிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என இந்திய வெளியுறவுத் துறை கனடா அரசைக் குறிப்பிட்டு எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவையே சாப்பிட்டனர். டிசம்பர் 3-ம் தேதி அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போதும், விவசாயிகள் அரசு கொடுத்த உணவை உண்ண மறுத்து தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்று விவசாய போராட்டத்துக்கு ஆதரவாக பாடகர்-நடிகர் தில்ஜித் டோசன்ஜ், சிங்கு எல்லையில் கலந்து கொண்டு உரையாற்றினார். “விவசாயிகள் புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் திசை திருப்பக்கூடாது” என்று தில்ஜித் டோசன்ஜ் தெரிவித்ததாக ‘ANI’ செய்தி வெளியிட்டது\nஇன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒன்றிய அரசு வரும் டிசம்பர் 9-ம் தேதி ஒரு பரிந்துரை அறிக்கையைத் தயாரித்து விவசாயிகளிடம் அளிக்கப்படும் என தெரிவித்ததாக ‘ANI’ செய்தி வெளியிட்டுள்ளது.\nபேச்சுவார்த்தையின் முடிவில் எந்தவித திட்டவட்டமான முடிவும் எட்டப்படாத நிலையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 9-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் நடக்கும் போராட்டம்\nவிவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி பிகார் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்தியது.\nதமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், விவசாய சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்ட அணிவகுப்பு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின், ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக கட்சியை விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக விமர்சித்துப் பேசினார்.\nPrevious Previous post: கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்தி��ுக்கிறது இந்திய அரசு\nNext Next post: காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nமாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே\nசே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nகீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்\nகோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை – சித்த மருத்துவர் விளக்கம்\nஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.\nசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா ஆய்வு ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயி��ள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-06-21T09:34:50Z", "digest": "sha1:J2J5I5LSWG3SXLGUCTPETRTEPIK3EBA5", "length": 10204, "nlines": 66, "source_domain": "newcinemaexpress.com", "title": "ரஜினிகாந்தை அவமதிப்பதா? – ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»ரஜினிகாந்தை அவமதிப்பதா – ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்\n – ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்\nசென்னை: தமிழ், இந்திய சினிமா என்ற எல்லைகளைக் கடந்து உலக சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிப்பதாக திரையுலகினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு அறிக்கை:\nமுதலில் இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சினிமாவின் பெருமை, இந்திய சினிமாவின் உச்சம், உலகளவில் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி ஞானவேல் ராஜாவுக்கு ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nரஜினிகாந்த் என்பது வெறும் பெயரல்ல. நான்கு தலைமுறையத் தாண்டிய தமிழ் சினிமாவின் உழைப்பு, அடையாளம், நம்பிக்கை. இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவையும் அதன் வர்த்தகத்தையும் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்ற உச்ச நட்சத்திரம் அவர்.\nஇன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்திய சினிமா தாண்டி, உலக அளவில் கலைஞர்களும் தலைவர்களும் வாழ்த்தியும் கொண்டாடியும் மகிழும் இந்தத் தருணத்தை அசிங்கப்படுத்தும் நோக்கில், அவர் பெயரின் முதல் எழுத்தைத் திரித்து ‘கஜினிகாந்த்’ என தான் தயாரிக்கும் ஆபாசப் படத்துக்கு தலைப்பிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் திரு ரஜினிகாந்த். அவரை அவமதிக்கும் இந்தத் தலைப்பை நடிகர் சங்கம் எப்படி மௌனமான அனுமதிக்கிறது ரஜினி ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஆர்யா இந்தப் படத்தில் நடிப்பது எத்தனை கபடமான செயல்\nசமூக அக்கறையும் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துவதில் ஆர்வமும் காட்டும் மூத்த கலைஞர் சிவகுமார் போன்றவர்கள் இதனை எப்படி அனுமதிக்கிறார்கள் இந்த நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரான உலகநாயகன் கமல் ஹாஸன் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்\nமேலும் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்கணும், பஜனைக்கு வாங்க போன்ற கேவலமான தலைப்புகளை வைத்து மூன்றாம்தர செக்ஸ் படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்காமல் அனுமதிப்பது வேதனை அளிக்கிறது. இனி இதுபோன்ற தலைப்புகளை தமிழ் சினிமாவில் யாருக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\n-இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழ் திரையுலகினர் அனைவரின் கொந்தளிப்பையும் ஆர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nizhal.in/2021/05/31/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:07:04Z", "digest": "sha1:TDPKHIKA5WTT4V5PJ6T4ABEVQO5FKTNM", "length": 10057, "nlines": 148, "source_domain": "nizhal.in", "title": "கடையநல்ல���ரில், வீட்டில் குக்கரை வைத்து, சாராயம் காய்ச்சியவர் கைது… – நிழல்.இன்", "raw_content": "\nகடையநல்லூரில், வீட்டில் குக்கரை வைத்து, சாராயம் காய்ச்சியவர் கைது…\nதென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த கடையநல்லூர் காவல் துறையினர் தனது உறவினர் வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய மேலக்கடைய நல்லூர் வேத கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரன் (36) என்பவரை கைது செய்தனர்.\nமேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கடையநல்லூரை சேர்ந்த கனி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nPrevious கடையாலுருட்டியில், கள்ளசாரயம் காய்ச்ச வேண்டி, தோட்டத்தில் ஊறல் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது…\nNext குற்றாலத்தில், பசியில் வாடிய குரங்குகளுக்கு, உணவு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nஅச்சன்புதூர் அருகே, கோவிலில் இருந்து ரூபாய் 35,000 மதிப்பிலான குத்து விளக்குகளை திருடிய 2 பேர் கைது…\nதென்காசி மாவட்ட காவல்துறையினர் பிள்ளைகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nம���ஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229154", "date_download": "2021-06-21T10:21:57Z", "digest": "sha1:ACUE26RT4ABBVO3OAMJYNS3FOAEZIASB", "length": 6340, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி\nவாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி\nசென்னை: தமிழகத்தில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வந்துள்ளது.\nஅம்முடிவுகளின்படி, திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே – ஆக்சிஸ் மை, ஏபிபி சி-வோட்டர், டுடே சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில், திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.\nதிமுக ஆட்சி உறுதி என பல்வேறு தரப்பு தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை உத்தேச பட்டியலை கட்சி தயாரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\nPrevious articleகால், தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் கணபதி மரணம்\nNext articleகணபதி மரணம்: காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன்\nதமிழகம்: சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு\nதமிழக சட்டமன்றம்: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு\nமு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாக் காட்சிகள்\nசிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்\nமலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nதடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nகோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/37-persons-executed-in-saudi-arabia-in-a-single-day-347854.html", "date_download": "2021-06-21T11:07:28Z", "digest": "sha1:IIOEZMFXUKW3CUGZLMWNVQUTFGNTKRUK", "length": 18763, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை! | 37 persons executed in Saudi Arabia in a single day - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஹஜ் யாத்திரை.. தடுப்பூசி போட்டு கொண்ட 60,000 பேருக்கு அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்.. சவுதி அறிவிப்பு\nஅதிகரிக்கும் கொரோனா.... இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை... சவுதி அரேபியா அதிரடி உத்தரவு\nமக்கள் நம்பிக்கை அதிகரிக்க இதுவே வழி... மக்கள் முன்னிலையில் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட இளவரசர்\nசெளதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பதிவு தொடக்கம்\nசவுதிக்கு பறந்த பிசினஸ் ஜெட்.. சல்மான் உடன் இஸ்ரேல் நெதன்யாகு \"சீக்ரெட் மீட்டிங்\".. என்னமோ நடக்குது\nமெக்காவில் உம்ரா செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதி... படிப்படியாக தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜ��் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத்: சவூதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த தண்டனை குறித்து தெரிவித்துள்ள சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவருமே தீவிரவாதத்தில் ஊறிப்போனவர்கள். நாட்டில் வகுப்புவாத கொள்கைகளை பரப்பி வன்முறைகளில் ஈடுபட்டு வந்தனர்.\nஇவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி நாட்டுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியவர்கள். இந்த தாக்குதலில் பல்வேறு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகொல்லப்பட்ட தீவிரவாதிகள் குவாசிம் மற்றும் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கிழக்கு மாநிலங்கள், மற்றும் ரியாத், மெக்கா, மெதினா மற்றும் அசிர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் நாட்டுக்கு எதிரான அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தது உறுதிப்ப���ுத்தப் பட்டுள்ளது. நாட்டின் நலனுக்கு எதிரான பல்வேறு குற்றசெயல்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.\n2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்\nஇந்த கொடுங்குற்றவாளிகள் அனைவர் மீதான குற்றங்களை விசாரிக்க சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றங்களில் நடந்த விசாரணையின் அடிப்படையிலேயே இவர்களுக்கு இப்போது மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபொதுவாகவே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுதான் வழக்கம். ஆனால் நேற்று நிறைவேற்றப்பட்ட தண்டனையில் இருவரின் உடல்கள் மட்டும் தலை கீழாக பொதுமக்கள் கூடும் இடத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.\nகம்பத்தில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த இருவரின் உடல்கள் மட்டும் பல மணி நேரங்கள் அப்படியே இருந்தன. இது குறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம் இப்படி பல மணி நேரங்கள் கட்டி தொங்க விடப்பட்டால் மட்டுமே இது போன்ற குற்றங்களை செய்வதற்கு பயம் வரும் என்று தெரிவித்துள்ளது.\nஇப்படி இருவரின் உடல்கள் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இருந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ஒரே நேரத்தில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்.. விமான போக்குவரத்துக்கு தடை போட்ட சவுதி\nவரலாற்றில் முதல்முறை.. சமூக இடைவெளி.. 1000 பேருடன் நடந்த ஹஜ் யாத்திரை.. ஆச்சர்யமூட்டும் நிகழ்வு\nசவுதி மன்னருக்கு உடல்நலம் பாதிப்பு... மருத்துவமனையில் சிகிச்சை... பதவிக்கு அடுத்தது யார்\nசவுதியில் காலாவதியான பணி விசாவை 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு\nஹஜ் புனிதப் பயணம்... வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனுமதி இல்லை... சவுதி அரேபியா திட்டவட்டம்\n3 மடங்கு \"வாட்\" உயர்வு.. வளைகுடா கிங் சவுதிக்கே இந்த நிலையா கொரோனாவால் ஏற்பட்ட பெரும் இழப்பு\nஇனிமேல் கசையடி தண்டனை கிடையாது.. அதிரடி முடிவு எடுத்த சவுதி அரேபியா.. பெரும் மாற்றம்\n75 பேருக்கு ஒரு கழிவறை, சம்பளமும் இல்லை.. கொரோனா பிடியில் அமீரக தொழிலாளர்கள்.. குடும்பங்கள் பாதிப்பு\nமெக்கா தொழுகையில் கண்ணீர் வடித்த இமாம்... கொ���ோனாவால் வரலாறு காணாத தாக்கம்\nசவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன் கைது\nநீங்கதான் காரணம்.. உங்களால்தான் வைரஸ் பரவியது.. ஈரான் மீது சவுதி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi arabia சவூதி அரேபியா மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-21T11:13:16Z", "digest": "sha1:YTGM6ZFJ65RQVZGPBQCCDPIEIZA7O2WG", "length": 9238, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகார்கள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்\nஅதிகரிக்கும் ஆளுநர்களின் 'சல்லாப' சேட்டைகள்.... லேடீஸ் கிளப்புகளாக உருமாறும் ராஜ்பவன்கள்\nகண்ணீர் விட்டு... மூக்கை சிந்தும் சீரியல்களுக்கு எப்பத்தான் முடிவு வருமோ\nஷாக் ட்ரீட்மென்ட், சொத்து அபகரிப்பு, குழந்தைகள் சித்ரவதை: ஈஷா யோகா மையம் மீது குவியும் புகார்கள்\nசசிகலா எம்பி மீது குவியும் புகார்கள்... சாதியைச் சொல்லித் திட்டியதாக கொத்தனார் புகார்\nசசிகலா புஷ்பா மீது புற்றீசலாய் புகார்கள்-இத்தனை நாளாக இவர்களின் வாய்கள் ஏன் திறக்கவே இல்லை\nகட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து உஷார்படுத்திய பொதுமக்கள்... தேர்தல் ஆணையம் ஹேப்பி\nவிடாது கருப்பு... மாற்றப்பட்ட பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் மீதும் குவியும் புகார்கள்\nஅதிமுக மீது பாஜகவின் அடுத்தடுத்த ஆவேச அட்டாக்... காரணம் இதுதாங்க...\nதமிழக அமைச்சர்கள் மீது குவியும் புகார் செய்திகள்... விளக்கம் தருவாரா ஜெ.\nநியூயார்க்கை சுற்றி வளைத்த 20 லட்சம் எலிகள்- 2 ஆண்டுகளாக 24 ஆயிரம் புகார்களாம்\nகமிஷனர் அலுவலகத்தில் சரமாரியாக குவியும் புகார்கள் - பிறகு எதற்கு காவல் நிலையங்கள்...\nசிக்கலில் “கீரின்பீஸ் இந்தியா” – பாலியல் புகார்கள் குவிவதால் விரைவில் மூடுவிழா\nஸ்பெக்ட்ரம் வழக்கில் மிரட்டல் புகார்- டிராய் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டை மறுக்கும் மன்மோகன்சிங்\nகிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான குழு ஆய்வு\nபி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கொட்டும் புகார்கள் – மேலும் 11 வழக்குகள் பதிவு\n9952740740 என்ற எண்ணுக்குப் போன் செய்து 'ஹலோ போலீஸில்' புகார் தரலாம்.. நெல்லையில்\nஇனி நீங்களே “அம்பி”யாக அவதாரம் எடுக்கலாம் – ரயில் சேவை குறைபாடுகளுக்கு ஆன்லைன் புகார்\nகம்யூனிஸ்ட் கட்சியில் கலகம்.. தா.பாண்டியன் மீது அடுக்கடுக்கான 'முறைகேடுகள்' புகார்\nஅதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்க கல்வி துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20217", "date_download": "2021-06-21T11:03:54Z", "digest": "sha1:ZUGSQ7XMSMV7E5ZBZBBVXG3I55BTCTGJ", "length": 8455, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "urgent pls major project help me frnds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹலோ பிரிஎண்ட்ஸ் எல்லாரும் நல்லமாயாராவது இங்க IT கம்பெனில work panna பிளஸ் என்னக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப நா final year mca student ப்ராஜெக்ட் வொர்க் இன்னும் கொஞ்ச நாளால் ஆரம்பிக்கணும் அதுக்கு உங்க ஹெல்ப் வென்னும் ப வெப்சைட் அண்ட் கம்பெனி ப்ராஜெக்ட் orienteda தெரிஞ்ச சொல்லுங்க ப ஓகே வயாராவது இங்க IT கம்பெனில work panna பிளஸ் என்னக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப நா final year mca student ப்ராஜெக்ட் வொர்க் இன்னும் கொஞ்ச நாளால் ஆரம்பிக்கணும் அதுக்கு உங்க ஹெல்ப் வென்னும் ப வெப்சைட் அண்ட் கம்பெனி ப்ராஜெக்ட் orienteda தெரிஞ்ச சொல்லுங்க ப ஓகே வ\nஉங்களுக்கும் இந்த தலைவலி ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே எதாவது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுதான் ப்ராஜக்ட் டைட்டில் செலக்ட் செய்ய முடியும். முதலில் நீங்கள் என்ன லாங்குவேஜ் செலக்ட் செய்யறதுன்னு முடிவு பண்ணுங்க. அப்புறமா கம்ப்யூட்டர் சென்டர் எதுன்னு முடிவு பண்ணுங்க. அங்க கேளுங்க உங்களுக்கு நிறைய டாபிக் கொடுப்பாங்க. 2 or 3 computer centre la try pannunga. all the best.\nபெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்லூரிகள் எவை\nicwai or acs படிப்பு பற்றிய சந்தேகம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-sukanya-divorce-reason/", "date_download": "2021-06-21T09:20:54Z", "digest": "sha1:JW57WMXWR7YVAIJ2FSWCKOH3JPYZPPG2", "length": 5858, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "சந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்து செய்துவிட்டு 51 வயதில் தனிமையில் வாடும் சுகன்யா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்து செய்துவிட்டு 51 வயதில் தனிமையில் வாடும் சுகன்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்து செய்துவிட்டு 51 வயதில் தனிமையில் வாடும் சுகன்யா\nசுகன்யா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் தொப்புளில் பம்பரம் விடுவது தான். கிளாமராக நடித்தாலும் திறமையான கதாபாத்திரங்களிலும் நடிக்க தவறவில்லை.\nஅன்றைய கால இளைஞர்களுக்கு சுகன்யா என்றாலே ஒரு பிரம்மை பிடித்தது போல தான். நம்ம வீட்டு பொண்ணு என்பது போன்ற தோற்றத்தில் ஈஸியாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார்.\nஅதனால் சினிமாவை தொடர்ந்து சீரியலிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார். இப்படி சினிமாவில் சாதித்த நடிகை சுகன்யா சொந்த வாழ்க்கையில் நிறைய தடுமாறிவிட்டார்.\n2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஒரு வருடத்திலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்ட தனியே வந்து விட்டார். அதன்பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nதற்போது 51 வயதை எட்டியிருக்கும் சுகன்யாவின் திருமண வாழ்க்கை ஏன் கசந்தது என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. சினிமாவிலும் சீரியலிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் நடித்து வந்துள்ளார் சுகன்யா.\nதிருமணமான ஆசையில் மனைவியுடன் நேரத்தை செ��விடலாம் என கணவர் இருந்தபோது சுகன்யா வேலை வேலை என சென்றது அவரை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டதாம். அதுமட்டுமில்லாமல் சுகன்யா மீது சந்தேகத்தையும் வைத்தாராம் கணவர். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, இருவருக்கும் ஒத்துவராது என விவாகரத்து செய்துவிட்டாராம். சுகன்யாவுக்கு வாரிசு யாருமில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சுகன்யா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=196592&cat=32", "date_download": "2021-06-21T09:58:04Z", "digest": "sha1:VMPBOWILEIYVZBTCTGKIHZPFMWPH44IH", "length": 17050, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "காப்புரிமை விலக்களிக்கப்பட்டால் உற்பத்தி அதிகரிக்கும் ! | கொரோனா தடுப்பூசி | | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ காப்புரிமை விலக்களிக்கப்பட்டால் உற்பத்தி அதிகரிக்கும் | கொரோனா தடுப்பூசி |\nகாப்புரிமை விலக்களிக்கப்பட்டால் உற்பத்தி அதிகரிக்கும் | கொரோனா தடுப்பூசி |\nதடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன 0:00 to 2.21 அரசு சொன்ன கால அவகாசம் தாண்டியும் பலருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கிடைப்பதில்லை, இதனால் பிரச்னைகள் ஏற்படுமா 0:00 to 2.21 அரசு சொன்ன கால அவகாசம் தாண்டியும் பலருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கிடைப்பதில்லை, இதனால் பிரச்னைகள் ஏற்படுமா 2.21 to 3:17 தடுப்பூசி போட்ட பலர் இதயம் பாதிக்கபட்டு இறப்பதாக வரும் தகவல் உண்மையா 2.21 to 3:17 தடுப்பூசி போட்ட பலர் இதயம் பாதிக்கபட்டு இறப்பதாக வரும் தகவல் உண்மையா 3:17 to 4:51 இறக்குமதியாகும் தடுப்பூசி எந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது 3:17 to 4:51 இறக்குமதியாகும் தடுப்பூசி எந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது 4:51 to 6:37 உள்நாட்டில் தட்டுபாடு இருக்கும் போது வெளிநாட்டிற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது சரியா 4:51 to 6:37 உள்நாட்டில் தட்டுபாடு இருக்கும் போது வெளிநாட்டிற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது சரியா 6:37 to 8:07 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்��� மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன் 6:37 to 8:07 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன் 8:07 to 11:27 Dr.குழந்தைசாமி, முன்னாள் இயக்குநர், பொது சுகாதாரத்துறை\nவாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nCovishield இரண்டாவது டோஸ் ,8 வாரங்களாகியும் கிடைக்கவில்லை. முதலில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடவும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதடுப்பூசி போட அதிக கூட்டம் வரும்\nசிறுபான்மையினர் ஓட்டு குறைவுக்கு என்ன காரணம் \nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் உலகம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nகோவிட் காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா\n2000 பஸ்கள் இன்று இயக்கம்\n50 லட்சம் தடுப்பூசி போட நடவடிக்கை\nகாங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம் 1\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n🔴 LIVE | சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை\n7 Hours ago செய்திச்சுருக்கம்\n8 Hours ago சினிமா வீடியோ\n8 Hours ago விளையாட்டு\n9 Hours ago ஆன்மிகம் வீடியோ\n10 Hours ago ஆன்மிகம் வீடியோ\n18 Hours ago விளையாட்டு\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nபாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது 2\n1 day ago அரசியல்\n60 ஆண்டுகள் கழித்து வைரலாகும் கருணாநிதியின் கடிதம்\nஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தல் 2\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\nரசிகர்கள் போஸ்டரால் திமுகவினர் அதிர்ச்சி 2\n1 day ago அரசியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/dmdk/", "date_download": "2021-06-21T10:00:59Z", "digest": "sha1:H4XGUS7GOERJNKCDXGDEHIR4CFLTPQ6V", "length": 5541, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "dmdk Archives - TopTamilNews", "raw_content": "\nவிரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு\n“பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்” விஜய பிரபாகரன்...\nவிஜயகாந்த் உடல்நிலை : தேமுதிக திடீர் அறிக்கை\nமூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\nமுதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள்\nசட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற தேமுதிக\nவிருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தோல்வி\nஎன்னுடைய தம்பி பெயர் சௌகத் அலி… விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்\nவிஜய பிரபாகரனின் அட்ராசிடீஸ்.. புலம்பித் தவிக்கும் தேமுதிக தொண்டர்கள்\nதமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று\n15 வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: ‘எஸ்ஆர்எம் கல்லூரி’யில் தொடரும் மர்மங்கள்\nஅமெரிக்க ஹெலிகாப்டர் ஆப்கன் மண்ணில் வீழ்ந்தது\nநான் ஏழாவது பாஸுண்ணே, நீங்க எஸ்.எஸ்.எல்.சி. பெயிலுண்ணே\nகவர்ச்சியில் யாஷிகாவை பின்னுக்கு தள்ளிய நடிகை இனியா\nகுண்டு வைத்த கும்பல் என்று தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் எச்.ராஜா… வேடிக்கை பார்க்கும் தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/06/118840.html", "date_download": "2021-06-21T09:43:45Z", "digest": "sha1:AV2Q7YRD5T6MBCUXAR2LCC4E7YTQBOC3", "length": 20408, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "அதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஅவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொ���ர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர்.\nஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற புலனாய்வு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கிடையே, விசாரணை தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த விசாரணை முடிவில் 'தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது விசாரணையை அறிவிக்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (செனட்) சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், பாராளுமன்றத்தில் தன்மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அதில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 20-06-2021\nசென்னையில் புதிய மின் நுகர்வோர் சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதமிழக சட்டசபை இன்று கூடுகிறது: கவர்���ர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு\nஇந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு\nஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி\nமிசோரமில் ஆன்லைன் கல்வி பெற தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்\nஇன்று சா்வதேச யோகா தினம்: பிரதமா் மோடி உரையுடன் டி.வி. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு\nமருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி\nநடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்\nபாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்\nதிருப்பதியில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\nஇந்தியா - துபாய் இடையே விமான போக்குவரத்து 23-ம் தேதி தொடக்கம்\nபிரிட்டனில் துவங்கி விட்டது 3-ம் அலை\nசுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி\nஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்\nஇங்கி.க்கு எதிராக 'பாலோ ஆன்' ஆனது: தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nமில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nமூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்\nஇலவச சட்ட உதவி பெறுவது எப்படி\nகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review\nஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7\nஅதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா\nபாராளுமன்ற மழைக்கால க���ட்ட தொடர் நடைபெறும்: ஓம் பிர்லா\nபுதுடெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா நம்பிக்கை ...\nதடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...\nஎம்.பி.க்களுக்காக இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சி : பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் நடத்துகிறார்\nபுதுடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி எம்.பி.க்களுக்காக இன்று 20-ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவை ...\n2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்\nஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ...\nநாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nபுதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.தற்போது கொரோனாவின் பிடியில் ...\nசொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.\nவீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.\nதிங்கட்கிழமை, 21 ஜூன் 2021\nசர்வ ஏகாதசி, முகூர்த்த நாள்\n1இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-21-06-2021\n2பெட்ரோல், டீசல் விலை உயர்வு\n3சட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கமல் வாழ்த்து\n4பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியாக ரூ. 50-க்கு மேல் வசூலிக்கக்கூடாது: பள்ளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/madhyapradesh/", "date_download": "2021-06-21T10:04:45Z", "digest": "sha1:5SYFF4QYU6WRARB2B2PV7PUW6RTJRE62", "length": 46796, "nlines": 292, "source_domain": "bsubra.wordpress.com", "title": "MadhyaPradesh « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வா���்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல் * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’\nமத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.\nமத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்\nஇந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வக��யில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:\nஎல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.\nஇந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.\nதிட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.\nகிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.\nபயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.\nகிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.\nமிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nம.பி. பாரதீய ஜனதாவில் அதிருப்தி பரவுகிறது\nபோபால், ஜூன் 27: “”பிஜ்லி, சடக், பானி” (பி.எஸ்.பி.) என்ற 3 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சிக்குள் இப்போது அதிருப்தி புகைந்து கொண்டிருக்கிறது.\nமின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய இம் மூன்றையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க பாரதீய ஜனதா அரசால் முடியவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைமையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. விலைவாசியும் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சித்தி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், சிவபுரி சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.\nகட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை, மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களும், பணம்-செல்வாக்கு உள்ளவர்களும்தான் கவனிக்கப்படுகின்றனர் என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் வேலைகளில் அவர்கள் உற்சாகம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் தொண்டர்களை மதிப்பதே இல்லை.\nஉமா பாரதி, பாபுலால் கெüர் ஆகியோருக்குப் பிறகு சிவராஜ் சிங் செüஹான் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். உமா பாரதியின் கட்சிக்கு அமோக செல்வாக்கு வந்துவிடவில்லை என்றாலும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வாக்குகளைப் பிரித்து அதைத் தோல்வி அடையச் செய்யும் செல்வாக்கு அதற்கு இருப்பதையே சித்தி, சிவபுரி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியால் மத்தியப் பிரதேசத்திலும் புதிய அணி சேர்ப்பு நடக்கிறது. முற்பட்ட வகுப்பினர் தலித்துகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம், ஒழுங்கை அமல் செய்வதிலிருந்து தவறியது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தத் தவறியது என்று பாரதீய ஜனதா அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் வேரூன்றி வருகிறது. அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சி என்ன என்று பார்க்கும் தேடலில் மக்கள் மனத்தைச் செலுத்தி வருகின்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸýக்குள் இப்போது ஒற்றுமை இல்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பான தலைவர் அங்கு இல்லை.\nபாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமார், முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் இடைத் தேர்தலில் சித்தி, சிவபுரி தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள தோல்வி தலைமையைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமையைச் சீர்திருத்தும் ஆற்றல் முதல்வருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை.\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.\nமத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nகுஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.\nகல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.\nஅப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.\nஇந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.\nமத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல\nஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.\nஇன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.\n“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.\nதமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.\nஅரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.\nநாளைய சமுதாயம் ���ன்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.\nகாமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nநாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-21T11:04:45Z", "digest": "sha1:4APPZL36WBXOLYQHMU5XE3BBCQGGF4SC", "length": 4112, "nlines": 123, "source_domain": "drzhcily.com", "title": "தூய்மை பாரதம் – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nநம் கல்லூரி தேசிய மாணவர��� படை (NCC) மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 23/12/2020 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், அம்முக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் ஆலயத்தை தூய்மை செய்தனர். நிகழ்வினை கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) அதிகாரி திரு. M. அபூபக்கர் சித்திக் ஒருங்கிணைத்தார்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\nBianca on கொரோனா தடுப்பூசி முகாம்\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1&task=cat", "date_download": "2021-06-21T10:21:00Z", "digest": "sha1:4QSMYSVCIH3B5NFLXVWCUGZH6PECBKQJ", "length": 14908, "nlines": 200, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி\nதகவல் தொழில் நுட்பப் பிரிவுகளின் பணிகள்\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nஆயூள்வேதக் கலைஞர் பரிட்சை (னு.யூ.)\nமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nபரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nசர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடனும் உலகச் சமுதாயத்துடனும் இணைதல்\nதொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\nஉற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.\nமுயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் க��ள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-06-21T10:35:54Z", "digest": "sha1:KKO4NA6ILO2VCTZZHWY7LELUMRR5VYCK", "length": 7395, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்\nகேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்\nஅரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.\nஅதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது\nதற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல.திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக்கொள்கிறோம். வங்கிகள் எங்களுக்கு ஒத்து��ைப்பு தருவதில்லை .ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்கு பணத்தை வாங்கி படங்கள் தயாரிக்கப்படுவாதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசு அமைச்சக அதிகாரிகள், அமைச்சர்கள் , முதல்வர் உட்பட அனைவரிடமும் கோரிக்கை வைக்க உள்ளோம்.நாளை மணிமண்டப திறப்பு விழா ரஜினி, கமல் ஹாசன் பங்கேற்க உள்ளனர்.முதல்வர் பங்கேற்று இருந்தால் இந்த மணிமண்டப திறப்பு விழா சிறப்பாக இருந்திருக்கும்.அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பனி முடிவுக்கு வரும் அதில் MGR மற்றும் சிவாஜி கணேசன் சிலைகள் வைக்கப்படும். அதில் MGR மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறும் என்றார்.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:25:03Z", "digest": "sha1:JOUTCLIVQGBK6L5KSUZD5YLKTBUVR5HW", "length": 33071, "nlines": 192, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்\n(சென்னை எழும்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் (Chennai Egmore railway station, நிலையக் குறியீடு: MS) இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் இந்தியாவின் தெற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்ற���ு.[1]\nவிரைவுப் போக்குவரத்து, இலகு தொடருந்து, புறநகர் தொடருந்து நிலையம்\nசென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்தின் முகப்பு பகுதி\nஇந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே\nசென்னை எழும்பூர் – காச்சிகுடா வழித்தடம்\nசென்னை எழும்பூர் – திருச்சி கார்டு வழித்தடம்\nசென்னை எழும்பூர் – மும்பை வழித்தடம் (குண்டக்கல் வழியாக)\nசென்னை எழும்பூர் – காமாக்யா – குவகாத்தி வழித்தடம்\nசென்னை எழும்பூர் – கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் வழித்தடம்\n1905; 116 ஆண்டுகளுக்கு முன்னர் (1905)\n50 விரைவுத் தொடருந்து/ 1 நாளைக்கு\n400 புறநகர் தொடருந்து/1 நாளைக்கு\n50 DEMU சேவைகள்/1 நாளைக்கு\nசென்னை வரைபடத்தில் உள்ள இடம்\nதமிழக வரைபடத்தில் உள்ள இடம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்\n1.4 இலங்கை கொழும்பு ரயில்கள்\n2.1 சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இரயில்கள்\n2.2 சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும் ரயில்கள்\n5.2 உணவு மற்றும் இதர வசதிகள்\n6 சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்\nசென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் 1908\nஇந்த தொடருந்து நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதற்குப் பெயர் 'எழும்பூர் ரெடோ' ஆகும். இது சாந்தோமில் உள்ள லீட்ஸ் கோட்டை போன்றுள்ளதாக அறியப்படுகிறது. பிரிட்டிசாரால் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.[2]\nஇந்த தொடருந்து நிலையக் கட்டிடமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1.7 ஏக்கர், டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து பெறப்பட்டதாகும். இவர் முதலில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம், தான் 1.7 ஏக்கர் சொத்தினை சிரமேற்கொண்டு வளர்த்ததின் காரணமாக, தர மறுத்துள்ளார். பின்னர், தென் இந்திய ரெயில்வே நிறுவனம் 1,00,000 ரூபாய் கொடுத்து வாங்கியது.\nஇந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர், கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தாக அறியப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தி. சாமிநாத பிள்ளை என்பவரால் 1905இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுவதற்காக சுமார் 1.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.[2] சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், அதிகாரப்பூர்வமாக 1908 சூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.[3][4]\nஇரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புக��ப்படம்\nமுதலில், இதற்கு 'இராபர்ட் கிளைவ்' என்பவரின் பெயர் சூட்டப்பட இருந்தது. எனினும், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால், எழும்பூர் தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. நிலையம் திறக்கப்படும் போது, அங்கு மின்சார இணைப்பு இல்லாமல் இருந்தனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே உருவாகிய பிறகு, சென்னையின் முக்கிய மீட்டர் கேஜ் முனையமாக, எழும்பூர் தொடருந்து நிலையம் மாறியது.\nஎழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஓர் இரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில், தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த இரயில் சேவை நிறுத்தப்பட்டது.[5]\nசென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இரயில்கள்தொகு\nசென்னை எழும்பூர் - திருநெல்வேலி - நெல்லை விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - மதுரை - வைகை விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக (நாள் இரயில்).\nசென்னை எழும்பூர் - மதுரை - பாண்டியன் விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - கன்னியாகுமரி - கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம், திருச்சி மற்றும் மதுரை வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - தூத்துக்குடி - முத்து நகர் விரைவுத் தொடருந்து - அதிவிரைவு -விழுப்புரம், திருச்சி மற்றும் மதுரை வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் - அதிவிரைவு -விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி வழியாக வாராந்திர விரைவுத் தொடருந்து (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - காரைக்குடி - பல்லவன் அதிவிரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை வழியாக (தினசரி).\nசென்னை எழும்பூர் - திர���ச்சி மலைக்கோட்டை விரைவுத் தொடருந்து - விழுப்புரம், விருத்தாசலம் மற்றும் அரியலூர் வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - செங்கோட்டை - பொதிகை விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம், திருச்சி மற்றும் மதுரை வழியாக (இரவு ரயில்)\nசென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் - அனந்தபுரி விரைவுத் தொடருந்து - விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - திப்ருகர் - தாம்பரம் - திப்ருகர் விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை வாராந்திர விரைவுத் தொடருந்து (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - குவகாத்தி - குவகாத்தி விரைவுத் தொடருந்து- சென்னைக் கடற்கரை வழியாக வாராந்திர விரைவுத் தொடருந்து (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - கயா - கயா - சென்னை எழும்பூர் விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை வழியாக வாராந்திர அதிவிரைவுத் தொடருந்து (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - மங்களூர் - மங்களூர் விரைவு தொடருந்து - விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர் வழியாக (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - காச்சிகுடா - காச்சிகுடா செங்கல்பட்டு விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை, ரேணிகுண்டா, துவ்வாடா மற்றும் தோனு வழியாக (நாள்/இரவு ரயில்).\nசென்னை எழும்பூர் - ஜோத்பூர் - சென்னைக் கடற்கரை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவுத் தொடருந்து - விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக (தினசரி).\nசென்னை எழும்பூர் - தாதர் -\nதாதர் - சென்னை எழும்பூர் விரைவுத் தொடருந்து - கடப்பா மற்றும் புனே வழியாக (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - சேலம்/மேட்டூர் அணை - [சென்னை எழும்பூர் - மேட்டூர் அணை விரைவுத் தொடருந்து] - விழுப்புரம் மற்றும் ஆத்தூர் வழியாக (இரவு/இணைப்பு இரயில்).\nசென்னை எழும்பூர் - காக்கிநாடா - சிர்கார் விரைவுத் தொடருந்து -சென்னைக் கடற்கரை மற்றும் விஜயவாடா வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - குருவாயூர் / தூத்துக்குடி - குருவாயூர் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளம் வழியாக (நாள்/இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - திருச்சி - சோழன் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை - தஞ்சாவூர் வழியாக (நாள் இரயில்).\nசென்னை எழும்பூர் - மதுரை - மதுரை டேராடூன் விரைவுத் தொடருந்து - சேலம், திண்டுக்கல் வழியாக வாரம் இருமுறை.\nசென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக (இரவு ரயில்).\nசென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் சேது விரைவுத் தொடருந்து - விழுப்புரம் - விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மானாமதுரை வழியாக (இரவு ரயில்).\nசென்னை எழும்பூர் - காரைக்கால்/வேளாங்கண்ணி - கம்பன் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகூர் வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - திருச்செந்தூர் - செந்தூர் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - மன்னார்குடி - மன்னை விரைவுத் தொடருந்து - விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு விரைவுத் தொடருந்து - விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம் வழியாக வாரமிருமுறை (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் - தஞ்சாவூர் - உழவன் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக (இரவு இரயில்).\nசென்னை எழும்பூர் வழியாகச் செல்லும் ரயில்கள்தொகு\nதிருச்சி - ஹவுரா (ஹவுரா விரைவுத் தொடருந்து).\nமதுரை, திருச்சி, விஜயவாடா, புவனேஸ்வர் வழியாக கன்னியாகுமரி - (ஹவுரா கேப் விரைவுத் தொடருந்து).\nதிருச்சி, விஜயவாடா, போபால் வழியாக மதுரை - ஹசரத் நிசாமுதீன் (தமிழ்நாடு சம்பர்கிராந்தி அதிவேக விரைவுத் தொடருந்து).\nமதுரை, திருச்சி, விஜயவாடா, போபால் வழியாக கன்னியாகுமரி - ஹசரத் நிசாமுதீன் (திருக்குறள் விரைவுத் தொடருந்து).\nபுதுச்சேரி - புவனேஸ்வர் (புதுச்சேரி - புவனேஸ்வர் அதிவிரைவுத் தொடருந்து).\nபுதுச்சேரி - புது தில்லி, (புதுச்சேரி - புது டெல்லி அதிவிரைவுத் தொடருந்து).\nகாரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக இராமேஸ்வரம் - புவனேஸ்வர் (இராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர விரைவுத் தொட���ுந்து).\nகாரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக இராமேஸ்வரம் - வாரணாசி (இராமேஸ்வரம் - மண்டுவாடி விரைவுத் தொடருந்து).\nசென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் கிழக்கு பகுதியிலிருந்து, மே 2011\nஎழும்பூர் தொடருந்து நிலையம் 925 மீ தூரத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில், 11 தளங்கள் உள்ளன. தளம் 1,2,3 குறைந்த நீளம் கொண்ட தளங்கள் ஆகும். இவை சிறிய ரக தொடருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமான 4ஆம் தளம் எழும்பூர் தொடருந்து நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் தளங்கள் நீள ரக தொடருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.\n2004 ஆம் ஆண்டில், பூந்தமல்லி ஹை ரோடு பக்கத்தில், நிலையத்தின் இரண்டாவது நுழைவுவாயில் கட்டுமானம், இந்திய ரூபாய் 115.3 மில்லியன் செலவில் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்த இரண்டாவது நுழைவுவாயில் திறக்கப்பட்டது.\nசென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்தின் அகலப் புகைப்பம்\n2013 வரை, இந்தத் தொடருந்து நிலையம், தினமும் சுமார் 35 முக்கிய வழிவகை இரயில்கள் மற்றும் 118 புறநகர் இரயில்கள், மற்றும் சுமார் 150,000 மக்களைக் கையாளுகிறது.[6]\nவெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ ரிக்சா, டாக்ஸி மற்றும் கால் டாக்ஸி போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உள்ளன. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன.\nஉணவு மற்றும் இதர வசதிகள்தொகு\nமேலும் உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், வலைதள மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன.\nசென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்தொகு\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்ப���்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2021, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-21T09:20:05Z", "digest": "sha1:LI75POAY3XM2U4TN7BPMMGNV5Z46QTHT", "length": 6870, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாஸ்தவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2006 ஆண்டைய மலையாளத் திரைப்படம்\nவாஸ்தவம் (Vaasthavam, பொருள் : உண்மை ) என்பது 2006 ஆம் ஆண்டய இந்திய மலையாள மொழி அரசியல் திரில்லர் திரைப்படமாகும். இதை பாபு ஜனார்த்தனன் எழுத எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையானது பாலச்சந்திரன் அடிகா ( பிரித்விராஜ் சுகுமாரன் ) என்ற இளைஞரைச் சுற்றி வருகிறது அரசியலில் அவரது எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றியதாக இப்படம் உள்ளது. இப்படத்தின் கதையானது தகழியின் புதினமான ஏணிப்படிகளை தழுவியது ஆகும்.\nசிறீசகரா பிலிம்ஸ் பிரவேட் லிமிடட்\nஇப்படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார். மேலும் 24 வயதில் இந்த விருதைப் பெற்ற இளைஞர் என்ற பெருமையையும் பெற்றார்.\nஜூனியர் சுமித்ராவாக ஷாலின் சோயா\nதிரிப்பன் நம்பூதிரியாக சலீம் குமார்\nதிரைப்படத்தின் பாடல்களுக்கான இசையை மெஸ்ட்ரோ அலெக்ஸ் பால் அமைக்க, பாடல்களை கிரீஷ் புத்தன்சேரி எழுதியுள்ளார்.\n1 அரா பவன் விது பிரதாப், ரிமி டோமி தர்மவதி\n2 கதம் கொண்டா வித்யாதரன் சிந்து பைரவி\n3 நாதா நீ வரும்போல் கே.எஸ் சித்ரா சகானா\n4 நிண்டதி சந்தணா டிரடிசனல்\nஇந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [ மேற்கோள் தேவை ]\nசிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது - பிரித்விராஜ் சுகுமாரன்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Vaasthavam\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaala-teaser-leaked-before-official-release-052219.html", "date_download": "2021-06-21T09:51:46Z", "digest": "sha1:GE6USPH4PIHWGC2PCFF24IATS2LCWUOK", "length": 13839, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையத்தில் லீக்கான காலா டீசர்! #KaalaTeaser | Kaala teaser leaked before official release - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையத்தில் லீக்கான காலா டீசர்\nரஜினியின் அரசியலா காலா டீசர்\nசென்னை: ரஜினிகாந்தின் காலா பட டீசர் யூட்யூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே இணையத்தில் லீக் ஆனது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nபா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படமான காலா.. கரிகாலன் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 24 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பெரும் ஆவலோடு ரசிகர்கள் டீசருக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென நேற்றே காலா டீசரின் 10 வினாடி காட்சி லீக்கானது. இரவிலேயே மீண்டும் டீசரின் முழு வடிவமும் வெளியாகிவிட்டது.\nகாலை 10 மணிக்குத்தான் டீசர் வெளியாகும் என பலரும் காத்திருந்த நிலையில் நேற்றே இணையத்தில் காலை டீசர் கசிந்தது படக்குழுவினரை அதிர வைத்தது.\nரஜினியின் கபாலி படத்தின் டீசர், படக்காட்சிகள் எதுவும் கடைசி வரை கசியாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் காலாவின் டீசரை இப்படி கசியவிட்டுவிட்டார்களே என பல ரசிகர்கள் ஆதங���கம் தெரிவித்துள்ளனர்.\nஎப்படி இருந்தாலும் டீசர் சிறப்பாக வந்ததில், அது முன் கூட்டியே லீக்கான சமாச்சாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ரசிகர்கள். படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகிறது.\nடீசர் லீக் ஓகே.... ஆனா படம் கசிந்திடாம பாத்துக்கங்கப்பா\nரஜினியின் காலா டீசர்... புதிய சாதனை\nஇப்படி ஏமாத்திட்டீங்களே தனுஷ்: ரஜினி ரசிகர்கள் லைட்டா கோபம்\n'வேங்கை கா பேட்டா...' காலா இந்தி, தெலுங்கு டீசர்களும் வெளியாகின\n'வேங்கை மகன், ஒத்தைல நிக்கேன்... தில்லிருந்து மொத்தமா வாங்கலே' - நெல்லைத் தமிழில் கர்ஜிக்கும் ரஜினி\nமாஸ்... அதிரடி... வேற லெவல்... - இணையத்தைக் கலக்கும் காலா டீசர் #KaalaTeaser\nவெளியானது ரஜினியின் காலா டீசர்... யூட்யூபையே அதிர வைக்கும் ரெஸ்பான்ஸ்\nஇது தாண்டா என் தலைவன் செல்வாக்கு.. அரச வணக்கம்.. தனி விமானத்தில் பறந்த ரஜினி.. குஷியில் நடிகர்\nதோஹா ஏர்போர்ட்டில் படையப்பா ஸ்டைலில் ரசிகருக்கு ராயல் சல்யூட் அடித்த ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்\nமருத்துவ பரிசோதனை... அதிகாலையில் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்.. போனில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வைரமுத்து\nமருத்துவ சிகிச்சைக்காக நாளை மறுநாள் அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த் 3 மாதம் ஓய்வெடுக்க திட்டம்\nதும் ஹீரோ.. ரஜினியை அப்பவே தலை சுற்ற செய்த ரசிகர்.. சூப்பர்ஸ்டாரே சொன்ன சூப்பர் குட்டி ஸ்டோரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kaala teaser rajinikanth காலா டீசர் ரஜினிகாந்த் காலா கரிகாலன்\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்\nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yogi-babu-to-acted-in-a-bollywood-movie-with-amir-khan-063109.html", "date_download": "2021-06-21T09:31:39Z", "digest": "sha1:OMJSPRCN5LOBV3VF2BFT7SHFAPSOSEX3", "length": 15728, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி | Yogi Babu to acted in a Bollywood movie with Amir Khan - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nNews ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி\nBigg Boss Movie : Yogi Babu Anjali Pairs | பிக் பாஸ் 3 வீட்டில் அஞ்சலியும், யோகி பாபுவும்\nசென்னை: ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கில் காமெடி நடிகர் யோகிபாபு தற்போது நடிக்க உள்ளார்.\nநடிகர் யோகிபாபு காட்டில் தற்போது மழை என்றுதான் கூற வேண்டும். வரிசையாக தமிழில் நிறைய படங்களில் யோகிபாபு நடித்து வருகிறார்.\nஅதிலும் தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் யோகிபாபு நடித்துவிட்டார். இன்னும் முக்கிய ஹீரோக்கள் பலரின் படங்களில் யோகிபாபு கமிட் ஆகி வருகிறார்.\nநீங்கதான் நடிக்கணும்.. அட லாஸ்லியாவிற்கு இவ்வளவு அதிர்ஷ்டமா.. ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கே\nஅதேபோல் யோகிபாபுவிற்கு ஹீரோ வேடங்கள் எல்லாம் வரிசையாக காத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தர்பார் படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் அவரின் பாத்திரம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க யோகிபாபுவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 1994ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ஃபாரஸ்ட் கம்ப். இந்த படம் உலகம் முழுக்க பிரபலம்.\nஉலகில் வெளியான கிளாசிக் படங்களில் ஃபாரஸ்ட் கம்ப் மிக முக்கியமான படமாகும். இதை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். அதே சமயம் பாலிவுட்டில் இதை அமீர் கான் ரீமேக் செய்து வருகிறார்.\nஇந்த ஹாலிவுட் படத்தின், பாலிவுட் ரீமேக்கில் அமீர் கான் உடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய்சேதுபதி பாத்திரம் என்னவென்று தெரியவில்லை.\nஇந்த ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்கில்தான் தற்போது யோகிபாபு நடிக்கிறார். தமிழ் படங்களில் அவரின் நடிப்பை பார்த்து அமீர் கான் யோகிபாபுவை அழைத்து இருக்கிறார். இதற்கு பின் விஜய் சேதுபதியின் தீவிர ரெக்கமண்டேஷனும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.\nபாலிவுட்டில் யோகிபாபு நடிக்க போகும் முதல் படமாகும் இது. பாலிவுட்டில் ஏற்கனவே சத்யராஜ், தனுஷ் போன்ற தமிழர்கள் கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது யோகிபாபுவும் அவர்களுடன் சேர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் விளையாடி பந்தை பறக்கவிடும் யோகிபாபு… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன்... நீங்களும் போட்டுக்கங்க... யோகி பாபு அட்வைஸ்\nகவுதம் மேனனுக்கு நன்றி சொன்ன யோகிபாபு...எதுக்கு தெரியுமா \nகௌதம் மேனனுக்கு நன்றி சொன்ன யோகிபாபு... சிறப்பான காரணம்தான்\nயோகி பாபுவுக்கு அன்பை அள்ளிக்கொடுத்த பிரியா பவானிசங்கர்.. என்ன மேட்டருன்னு பாருங்க\nகே.வி ஆனந்த் மரணம்.. அதிர்ச்சியா இருக்கு.. தமிழ்த் திரைப் பிரபலங்கள் கண்ணீர்.. இரங்கல்\nசெம்ம ஷாட்...யோகி பாபுவுடன் கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த்\nநட்பை மறக்காத நடிகர்.. சம்பளம் வாங்காமல் படக்குழுவினரை நெகிழ வைத்த யோகி பாபு.. குவியும் பாராட்டு\n\\\"மண்டேலா\\\".. ஒரே படத்தில் சிக்ஸர் அடித்த யோகி பாபு.. ஓடி வந்து பாராட்டிய ஐபிஎல் வீரர்\nமுடித்திருத்துவோர் மனதை புண்படுத்திவிட்டார்...யோகிபாபு மீது வழக்குப்பதிவு\nசுட்டெரிக்கும் வெயிலில்.. கால்கடுக்க நின்னு..ஓட்டுபோட்ட நடிகர்கள் \nஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி இந்த படத்தை ஒருமுறை பார்த்துடுங்க.. மண்டேலா ட்விட்டர் விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாநாடு ரிலீஸ் தேதி கசிந்தது...டப்பிங்கில் பிஸியான சிம்பு\nவானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்\nஏற்கனவே உடைச்சதெல்லாம் பத்தாதா.. மீண்டும் அந்த நடிகை வேணாம் என ஒல்லி நடிகருக்கு பறக்குது அட்வைஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/679463-covid-second-wave.html", "date_download": "2021-06-21T11:06:23Z", "digest": "sha1:PNMQ3OLKYPRSS6FFY7SJXVYNELRHZHLM", "length": 12492, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "‘கரோனா 2-ம் அலை வேளாண் துறையை பாதிக்காது’ | covid second wave - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\n‘கரோனா 2-ம் அலை வேளாண் துறையை பாதிக்காது’\nகரோனா வைரஸ் தொற்றின் 2-ம் அலை வேளாண் துறையில்பாதிப்பை ஏற்படுத்தாது என்றுநிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சாந்த் தெரிவித்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் தீவிரமெடுக்கத் தொடங்கிய கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த, கடந்த ஏப்ரல் மாதம் முதலாக பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் பல துறைகள் முடக்கத்தைச் சந்தித்துள்ளன.\nஇந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ்சாந்த் கூறும்போது, \"பொதுவாக வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி வரையில் தீவிரமாக நடைபெறும். அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கி, பருவமழையை ஒட்டி மீண்டும்அதிகரிக்கும்.\nமே முதல் ஜூன்நடுப்பகுதி வரை குறைவானஅளவிலேயே வேளாண்செயல்பாடுகள் நடைபெறும்.\nஎனவே, தற்போது கிராமப்புறங்களில் கரோனா 2-ம்அலை தீவிரமடைந்தாலும், அது வேளாண் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தாது’ என்றார். - பிடிஐ\n‘கரோனா 2-ம் அலைவேளாண் துறைCovid second waveAgricultureகரோனா வைரஸ்நிதி ஆயோக் உறுப்பினர்ரமேஷ் சாந்த்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி ��ுதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nகரோனா பாதித்த நாடுகளுக்கு கெடுபிடிகள்: ஜப்பானுக்கு இந்தியா கண்டனம்\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nதீவிரமடையும் மிஷன் 2024; பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு: பிரதமர்...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nகூட்டணி சேரும் முருகதாஸ் - யாஷ்\n1.2 கோடி தடுப்பூசியை வாங்கிய தனியார் மருத்துவமனைகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/9-11-online-exam-cbse.html", "date_download": "2021-06-21T09:44:08Z", "digest": "sha1:NHYWARCGM273Q7XSKEEEVJTENEOFDDVE", "length": 6577, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "9, 11ம் வகுப்புக்கு Online Exam ; பள்ளிகளுக்கு CBSE, யோசனை", "raw_content": "\n9, 11ம் வகுப்புக்கு Online Exam ; பள்ளிகளுக்கு CBSE, யோசனை\n9, 11ம் வகுப்புக்கு ஆன்லைன் தேர்வு; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., யோசனை\nஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு நடத்தி, தேர்ச்சியை இறுதி செய்யுமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு பிரச்னையால், சி.பி.எஸ்.இ.,யில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் நிலுவையில் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற��றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவிலான தேர்வு, அகமதிப்பீடு மற்றும் பள்ளி செயல்பாடுகள் அடிப்படையில், தேர்ச்சி வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.\nஇதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவானதை அடுத்து, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ., இணைப்பில் செயல்படும் பள்ளிகள், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவில் தேர்வு நடத்த முடியாவிட்டால், ஆன்லைனில் தேர்வை நடத்தி, மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/colombo-air-quality-improves.html", "date_download": "2021-06-21T09:25:14Z", "digest": "sha1:7PPE5FLY7GOEUV5SILUZBFODCYKW26PP", "length": 4109, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "Colombo air quality improves - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 17, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12270/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-21T09:07:06Z", "digest": "sha1:WODCUNS22FJAFH4XHXB3LE5KPDAOWFTC", "length": 6036, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "இரணைதீவிற்கு உயர்மட்டக்குழு வருகை - Tamilwin", "raw_content": "\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஇரணைதீவிற்கு ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் மீள்குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.\nஇக்குழுவின் மீள்குடியேற்ற அமைச்சின் உதவி செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஷ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், வடபிராந்திய கடற்படை தளபதி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலர் கிருஷ்நேந்திரன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் ஆகியோருடன் பங்குத்தந்தையும் உடனிருந்தனர்.\nவருகை தந்த குழுவினரை இரணைதீவு மக்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்\nஇரணைதீவு மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு\nடக்ளஸ் போட்ட பஸ்ஸால் நெருப்பெடுக்கும் இந்திய மீனவர்கள்..\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_505.html", "date_download": "2021-06-21T09:10:50Z", "digest": "sha1:PF2EZ5PXOQ6KYQDE3EXKFVHWLWKHG7HX", "length": 3812, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் இன்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் விபரம்!", "raw_content": "\nநாட்டில் இன்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஇலங்கையில் இன்றைய தினம் இதுவரையில் 2,433 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.\nஅதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 145,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,307 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 119,629 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 962 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:23:29Z", "digest": "sha1:LAHHMO2XR2FHQESDGEGWLAF6NHUFBD76", "length": 5451, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் கொடைக்கானல்தேவையா? கொடைக்கானல் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல ந��த்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n கொடைக்கானல் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் கொடைக்கானல்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105187/Bengaluru-has-administered-most-1st-doses-of-COVID-19-vaccine-in-India-so-far.html", "date_download": "2021-06-21T10:18:43Z", "digest": "sha1:W3NYFUKTQX6SDWRAXZTKSFIZX2JP47VE", "length": 8535, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா: அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் பெங்களூரு | Bengaluru has administered most 1st doses of COVID-19 vaccine in India so far | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஇந்தியா: அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் பெங்களூரு\nஇந்தியாவில் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்ட நகரமாக பெங்களூரு உள்ளது.\nஇந்தியாவில் இதுவரை அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. கோ-வின் போர்ட்டலில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஜூன் 3 ஆம் தேதி மாலை நிலவரப்படி, பெங்களூரு இதுவரை 29,34,030 முதல் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது, அதைத்தொடர்ந்து மும்பை 27,57,450 தடுப்பூசிகள், சென்னை 15,51,576 தடுப்பூசிகள், கொல்கத்தா 14,98,153 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன.\nஇந்த மாதத்தில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தவுள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1.41 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், கர்நாடகா இந்த மாத இறுதிக்குள் இரண்டு கோடி தடுப்பூசிகளை செலுத்தும் பணியை நிறைவு செய்யும் என தெரிவித்திருக்கிறது.\nஜூன் மாதத்தில் கர்நாடகாவுக்கு 58.71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார். இதில் இந்திய அரசிடமிருந்து 45 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் மற்றும் மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 13.7 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பெறப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து பெறப்படும் 45 லட்சம் தடுப்பூசிகளில், 37,60,610 கோவிஷீல்ட் மற்றும் 7,40,190 கோவாக்சின் தடுப்பூசிகள் பெறப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : corono vaccine bengaluru, covid vaccine karnataka, india vaccine, vaccine shortage, tamilnadu vaccine, கொரோனா தடுப்பூசி பெங்களூரு, எடியூரப்பா, கோவிட் தடுப்பூசி கர்நாடகா, இந்தியா தடுப்பூசி, தமிழ்நாடு தடுப்பூசி,\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\nசென்னை: மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\n'ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம்; கொரோனா பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி\nசட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\nஇந்தியா: 3 கோடியை நெருங்கும் மொத்த கொரோனா பாதிப்பு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/3628", "date_download": "2021-06-21T10:54:20Z", "digest": "sha1:N5RXRZPYTHSFVCM7ZJ4LOCX3QWYGQNBC", "length": 21036, "nlines": 186, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 242 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 242 – தமிழ் காமக்கதைகள்\n நீ ஒண்ணு பண்ணு.. என்னைக் கொண்டு போய் குமுதக்கா வீட்ல விட்டுட்டு போய்ரு.. எனக்கு டைம் பாசான மாதிரியும் இருக்கும்.. உன் அம்மாவ பாத்து பேசுன மாதிரியும் இருக்கும்.. எனக்கு டைம் பாசான மாதிரியும் இருக்கும்.. உன் அம்மாவ பாத்து பேசுன மாதிரியும் இருக்கும்.. \nகவி குளித்து.. உடை மாறறி.. தலைவாரிக் கிளம்பினாள். அவள் கிளம்பும்வரை.. சசி அவளுடன் சின்னத் சின்னதாக சில்மிசம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான்.. இரண்டு பேரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு பைக்கில் கிளம்பினர்.. \n” நானும் புவியும் லவ் பண்ற மேட்டரோ.. கல்யாணம் பண்ணிக்க போறதோ.. இப்பவரை உன்னை தவிற வேற யாருக்கும் தெரியாதுடி.. எங்க வீட்ல குண்டை தூக்கி போட்றாத. உடனே கல்யாணப் பேச்சு சீரியஸாகிரும்.. எங்க வீட்ல குண்டை தூக்கி போட்றாத. உடனே கல்யாணப் பேச்சு சீரியஸாகிரும்.. உனக்கு எதுவும் தெரியாத மாதிரியே நீ நடந்துக்கோ.. உனக்கு எதுவும் தெரியாத மாதிரியே நீ நடந்துக்கோ.. ” எனச் சொல்லி விட்டு குமுதா வீட்டில் கொண்டு போய் அவளை விட்டபின் தோட்டம் போனான் சசி.. \nஇரவு வேளையில் காத்துவும்.. சசியும் மட்டும் சரக்கடிக்கும் போது சொன்னான் காத்து.. \n” நீ போட்ட பிளான் சூப்பரா ஒர்க் அவுட் ஆகிருச்சுடா.. இப்ப பாரு.. நான் ரொம்ப ஃப்ரீயா பீல் பண்றேன்.. இப்ப பாரு.. நான் ரொம்ப ஃப்ரீயா பீல் பண்றேன்.. \n” ஒண்ணும் பிரச்சினை வரலியே.. \n” அவனை நீ அதுக்கப்பறம் நேர்ல பாத்தியா.. \n அது ஒண்ணு மட்டும்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவன் முகத்தை என்னால தைரியமா பாக்க முடியும்னு தோணலை.. அவன் முகத்தை என்னால தைரியமா பாக்க முடியும்னு தோணலை.. \n” எல்லாம் கொஞ்ச நாள் இருக்கும்டா.. அப்பறம் சரியா போகும் கவலைப் படாத.. அப்பறம் சரியா போகும் கவலைப் படாத.. \n” இ.. இது.. இந்த விஷயத்துல அப்படி சொல்ல முடியாது நண்பா. என்ன பண்ணாலும் நான் பண்ணது தப்புதானே.. அதை விட.. எங்களை அவன் கையும் களவுமா வேற புடிச்சிட்டான். அதை விட.. எங்களை அவன் கையும் களவுமா வேற புடிச்சிட்டான். அதை நான் மறக்க முடியுமா.. இல்ல.. நடக்கவே இல்லேன்னு நினைச்சிக்கத்தான் முடியுமா.. அதை நான் மறக்க முடியுமா.. இல்ல.. நடக்கவே இல்லேன்னு நினைச்சிக்கத்தான் முடியுமா.. \n” உனக்கு ஒரு விஷயம் புரியலைடா.. ”\n” காலம் எல்லாத்தையும் மாத்தும்.. ”\n” இது.. அப்படிப் பட்ட விஷயம்னு எனக்கு தோணலை நண்பா. \nகொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறியது. அந்த போதையை அனுபவித்துக் கொண்டே கேட்டான் சசி.. \n” சரி.. அவன் வொய்ப் உனக்கு போன் பண்ணுச்சா.. \n” இ.. இல்லைடா.. இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொல்லிட்டேன். \n சரி.. உன் வீட்ல நீ எப்படி.. இது விஷயமா ஏதாவது.. \n” இல்ல.. நண்பா.. நாமளா ஏன் தேவை இல்லாத ஒண்ண.. ஓபன் பண்ணனும்னு.. இன்னும் எதுவும் பேசல.. ”\nபோதை ஏற.. ஏற.. மீண்டும் மீண்டும் காத்துவின் பேச்சு.. ராமுவின் மனைவியைப் பற்றியே இருந்தது. ரொம்ப நேரம் கழித்து.. போதையில் மிதந்தவாறு சொன்னான் சசி. \n” உனக்கு ஒரு விஷயம் தெரியாது நண்பா.. ”\n”நாங்க ரெண்டு பேரும் பயங்கர பகையாளிகளா இருந்தோமே.. அது ஏன் தெரியுமா.. \n தெரியும்.. அந்த அண்ணாச்சியம்மா மேட்டர்தான.. அத அவன் சொல்லிட்டான்னு… ”\n” அதுல என்னடா இருக்கு.. நாங்க பகையாளி ஆக.. அவன் என்ன சொல்றது.. என்னைக் கேட்டா நானே சொல்லிட்டு போறேன்.. இதெல்லாம் உங்களுக்கு தெரியாத மேட்டரா.. இதெல்லாம் உங்களுக்கு தெரியாத மேட்டரா.. \n” ஓ… அப்ப இதையும் தாண்டி ஒண்ணு இருக்கா.. \n” ரெண்டா.. என்னடா அது.. \n” அதை இப்பக்கூட நான் சொல்ல முடியாது நண்பா.. இன்னொரு சமயம் வரும் அப்ப சொல்றேன்.. இன்னொரு சமயம் வரும் அப்ப சொல்றேன்.. நான் அதை சொல்றதுக்காக.. இப்ப அந்த பேச்சை ஆரம்பிக்கல.. அப்படி அவ்வளவு பகையாளிகளா இருந்த நாங்களே இப்ப மறுபடி பழைய மாதிரி ஒண்ணா உக்காந்து டீ.. தண்ணி எல்லாம் அடிக்கறதில்லையா.. நான் அதை சொல்றதுக்காக.. இப்ப அந்த பேச்சை ஆரம்பிக்கல.. அப்படி அவ்வளவு பகையாளிகளா இருந்த நாங்களே இப்ப மறுபடி பழைய மாதிரி ஒண்ணா உக்காந்து டீ.. தண்ணி எல்லாம் அடிக்கறதில்லையா.. இதுக்கும் நான்தான் பகையாளினு சொல்றேன். இதுக்கும் நான்தான் பகையாளினு சொல்றேன். முறையா பாத்தா அவன் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி.. முறையா பாத்தா அவன் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி.. ஜென்மத்துக்கும் நான்லாம் அவனை கிட்ட சேக்கவே கூடாதுனு இருந்தேன். ஜென்மத்துக்கும் நான்லாம் அவனை கிட்ட சேக்கவே கூடாதுனு இருந்தேன். ஆனா இன்னிக்கு பாரு.. ”\n” ஓ.. அப்ப.. அவன் உனக்கு.. அப்பவே ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானா.. \n” என மீண்டும் கேட்டான் காத்து.\n” அதை நான் இப்ப சொல்ல முடியாது. ஆனா.. இதுல ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா.. ஆனா.. இதுல ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா.. அவன் அதை ஒரு மேட்டரா எடுத்துக்கவே இல்ல.. அவன் அதை ஒரு மேட்டரா எடுத்துக்கவே இல்ல.. அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும். அடிச்சவனுக்கு தெரியாதுங்கற மாதிரி.. அவன் அதை மறந்தே போயிட்டான்.. அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும். அடிச்சவனுக்கு தெரியாதுங்கற மாதிரி.. அவன் அதை மறந்தே போயிட்டான்.. \nபோதை உள்ளே போனால்.. மனதில் கொட்டிக் கிடக்கும் மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம் வெளியே வருவது இயல்புதான். ஆனால் சசி அதை ஒரு மனதின் வெளியேற்றமாகச் சொன்னானே தவிற.. சம்பவங்களை வெளியே சொல்ல்க் கூடாது என்பதில் திடமாகவே இருந்தான���.. \nகாத்து வேறு விதமாக தூண்டில் போட்டுப் பார்த்தும் சசி சொல்லவே இல்லை.. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னான்.\n” இந்த மேட்டர்ல நீ கொஞ்சம் கூட பயப்படாத.. என்ன நடந்தாலும் நான் இருக்கேன். என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப்ம் நான் பண்ணுவேன். என்ன நடந்தாலும் நான் இருக்கேன். என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப்ம் நான் பண்ணுவேன். எப்பயும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன் குடும்பம்தான் உனக்கு முக்கியம் அதை குறையில்லாம வெச்சுக்கோ.. எப்பயும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன் குடும்பம்தான் உனக்கு முக்கியம் அதை குறையில்லாம வெச்சுக்கோ.. மத்ததை பின்னால பாத்துக்கலாம்.. \n” ஓகே நண்பா.. நீ இருக்கறப்ப நான் ஏன் கவலை படனும்.. இன்னும் எவ்வளவு வேணுமோ அடி.. உன் செலவு பூரா என்னோடது.. இன்னும் எவ்வளவு வேணுமோ அடி.. உன் செலவு பூரா என்னோடது.. ” என நண்பனுக்கே உரிய குடிகாரனாகச் சொன்னான் காத்து …… \nமஞ்சு – பாகம் 02 – குடும்ப செக்ஸ் கதைகள்\nஇரவின் மிச்சம் – பாகம் 11 – அண்ணி காமக்கதைகள்\n2 thoughts on “பூவும் புண்டையையும் – பாகம் 242 – தமிழ் காமக்கதைகள்”\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nNalin on ஆச்சாரமான குடும்பம் – பாகம் 28 – குடும்ப காமக்கதைகள\nSankar on காம தீபாவளி – பாகம் 16 இறுதி – குடும்ப செக்ஸ் கதைகள்\nkuttyMani on பாவ மன்னிப்பு – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-mk-stalin-warns-to-book-goondas-act-for-hoarding-of-remedisivir-drugs-and-oxygen-cylinders-420958.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:17:57Z", "digest": "sha1:VEAZSTT4KUZBAEDOBQUYACJW6IG7ETA5", "length": 20716, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டாஸ் பாயும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை | TN CM MK Stalin warns to book Goondas Act for Hoarding of Remedisivir drugs and Oxygen Cylinders - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுரா��் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டாஸ் பாயும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nசென்னை: ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nமக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை.\n\"ராஜதந்திரி\" ஸ்டாலின்.. கலர் மாறும் அதிமுக.. 2 \"புள்ளிகள்\" மட்டுமல்ல.. மெல்ல சாயும் \"தலை\"கள்\nநாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.\nஊரடங்கு எனும் கசப்பு மருந்து\nஎளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயி���ைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.\nஅதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும். தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nகுண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை\nதமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர்மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சர���யும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nசிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின் அசரடிக்கும் \"டீம் 5..\" வந்தார் ரகுராம் ராஜன்\nதிடீர்னு ஸ்டாலினை ஏன் தமிழிசை சந்தித்தார்.. பாஜக பிளான் என்னவா இருக்கும்.. ஒருவேளை அதுவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown tamilnadu mk stalin oxygen cylinder கொரோனா வைரஸ் லாக்டவுன் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆக்சிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/perambalur/perambalur-former-dmk-mla-rajkumar-released-393007.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:05:30Z", "digest": "sha1:Q5NNPMO5ZK7ZUVLJDFK72IKNTLEW6TLQ", "length": 19125, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஆதாரம் எதுவுமே இல்லை\".. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: ஹைகோர்ட் | perambalur former dmk mla rajkumar released - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nபா.ஜ.கவுக்கு அடிமையாக இல்லை; நல்ல திட்டங்கள் கொண்டு வர இணக்கமாக உள்ளோம்.. எடப்பாடியார் விளக்கம்\nஅதிமுக, திமுக துரோகமும் நல்லதும் செய்திருக்கிறது.. சுதீஷை தொடர்ந்து விஜய பிரபாகரன் பேச்சால் சலசலப்பு\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் : பெரம்பலூரில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி\nஆண்களே.. மாதவிடாயின்போது பெண்களுக்கு ஆதரவாக இருங்கள்.. மாணவியின் அறைகூவல்\n8வது படித்திருந்தாலே வேலை ரெடி.. பெரம்பலூரில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூரில் இயற்கை முறை பிரசவம் என விபரீதம் செய்த விஜயவர்மன்.. தாயும் சேயும் பலி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெரம்பலூர் செய்தி\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஆதாரம் எதுவுமே இல்லை\".. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: ஹைகோர்ட்\nபெரம்பலூர்: வீட்டில் வேலை செய்த சிறுமியை மாஜி திமுக எம்எல்ஏ ராஜ்குமார் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைதாகி இருந்தார்.. ஆனால், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து ராஜ்குமாரை விடுதலை செய்துள்ளது சென்னை ஹைகோர்ட்.\nபெரம்பலூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார்.. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தவர். பெரம்பலூரில் இவரது வீடு உள்ளது.. இவர் வீட்டில் கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த் 15 வயசு சிறுமி வேலைக்கு வந்திருந்தார்.. 2012-ல் வீட்டு வேலைக்காக பணியில் சேர்க்கப்பட்டார்.\nஒருநாள் அந்த சிறுமிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. இதையடுத்து, அவரை ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.. பிறகு, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் என்பவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் சொன்னார்.\nஇதனால் பதறியடித்து கொண்டு அவர்களும் விரைந்து வந்தனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்துவிட்டார்.. இதனால் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ச��ல்லி, பெற்றோர் பெரம்பலூர் போலீசில் புகார் தந்தனர்... இதனிடையே சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில் பலாத்காரம் செய்து சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.. இதையடுத்து வசமாக சிக்கினார் ராஜ்குமார்.\nபல்வேறு வழக்குகளில் அவர் கைதானார்.. இவரை தவிர அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இதையடுத்து, ராஜ்குமார் போலீசில் சரண் அடைந்தார்.. இது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் கோர்ட்டில் நடந்து வந்தது.. ராஜ்குமார் முன்னாள் எம்எல்ஏ என்பதால், ஸ்பெஷல் கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.\nஅவ்வழக்கின் தீர்ப்பில் ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கு 10 வருஷ ஜெயில் தண்டனையும், 42,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த 10 வருஷ ஜெயில் தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஜெய்சங்கர் 2 பேரும் சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த தீர்ப்புதான் இன்று வழங்கப்பட்டது.\nஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்\nஅதன்படி 2 பேருக்கும் விதிக்கப்பட்ட 10 வருடஜெயில் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை, போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.\nடைனோசர் முட்டை.. நடுகாட்டில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகள் உடல்.. 2020ல் பெரம்பலூர் டாப் 10\nதமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் இந்த லிஸ்டில் வரப்போகும் 4 மாவட்டங்கள்\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\n'டைனோசர்' முட்டை கிடைச்சாலும் கிடச்சது.. இந்த பெரம்பலூர்க்காரங்கள கையில பிடிக்க முடியல.. கலகல மீம்ஸ்\nஜூராசிக் பார்க் - பெரம்பலூரில் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டயனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nராத்திரி 11 மணி.. கதற கதற.. பதற வைத்த இளம் பெண்.. விசாரித்து பார்த்தால்.. ஷாக்கான போலீஸ்\n\"டேய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா\".. ஆ ராசாவா இது.. ரொம்ப கேவலமான பேச்சு\nகணக்கு வழக்கு இல்லாம செலவு செய்த பெரம்பலூர் பைரவி டீச்சரை தெரியுமா.. ஆனா அத்தனையும் புண்ணிய கணக்கு\nமரணமடைந்த அப்பா.. வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்.. பெரம்பலூரில் ஷாக்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nபாஜக பிரமுகர் \"ஒபியம்\" கடத்தினாரா.. பேரதிர்ச்சியில் திருச்சி.. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment perambalur rajkumar பாலியல் வன்கொடுமை பெரம்பலூர் எம்எல்ஏ ராஜ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/adar-poonawalla-takes-vaccine-jab-to-endorse-covishield-s-safety-408965.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T10:29:11Z", "digest": "sha1:XWHWOF5OCUAAOFX2PXWFPV6ONYNLO4E7", "length": 16383, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா! | Adar Poonawalla takes vaccine jab to endorse Covishield's safety - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nபுனேவில் கண்டறியப்பட்ட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. புதிய உருமாறிய கொரோனா.. அறிகுறிகள் என்ன\nபுனே கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து.. 18 பேர் மரணம்.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்\n\"யூ-டர்ன்\".. தொற்று குறையவே இல்லை.. மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு.. உத்தவ் தாக்கரே அதிரடி\nடெலஸ்கோப் மூலம் நிலவை படம் பிடித்த 16 வயது புனே சிறுவன்.. 55 ஆயிரம் புகைப்படங்களை இணைத்தது எப்படி\nகொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் காலமானார்\nநல்லா தின்னுதுங்க.. ஆனா முட்டைய காணோமே.. கோழிகள் பற்றி புகார்.. திணறிப் போன போலீஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா\nபுனே: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்திய நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா கோவிஷீல்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளார்.\nஅஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியை தயாரித்து வருகிறது சீரம் இன்ஸ்ட்டிடியூட். இந்த தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த, கோவேக்சின் தடுப்பூசிக்கும்தான் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில், அடர் பூனாவாலாவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். ட்விட்டரில் இது தொடர்பாக, அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.\nமுகக் கவசம் அணிந்த ஒருவர் அடர் பூனவாலாவுக்கு, தடுப்பூசி போடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு: மத்திய அரசுக்கு ரூ.150,மாநில அரசுக்கு ரூ. 400..தனியாருக்கு ரூ.600\nதிடுக் திருப்பங்கள், அடுத்தடுத்து புகார்கள்.. பாஜக வைக்கும் கோரிக்கை.. மராட்டிய துணை முதல்வர் பதிலடி\n''ஐயா..கேர்ள் பிரண்ட் லவ் பண்ண மாட்றா; நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்'' போலீஸ் கமிஷனரிடம் கூறிய இளைஞர்\nவிபரீத ஆசை.. ரூம் போட்டு மொத்தம் 16 பேரை.. இளம் பெண்ணின் \"டேட்டிங்\" துணிச்சல்.. ஷாக்கில் போலீஸ்\nபுனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\n1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nகோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்\n டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia covaxin covishield coronavirus vaccine இந்தியா கோவாக்சின் கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askjhansi.com/store/product/ask-jhansi-citro-phenyl/", "date_download": "2021-06-21T11:09:54Z", "digest": "sha1:NFD7RXU5YPBANNOGPDCGJSNLHCYE36SP", "length": 6806, "nlines": 136, "source_domain": "www.askjhansi.com", "title": "ASK Jhansi Citro Phenyl – ASK Jhansi Store", "raw_content": "\nஆஸ்க் ஜான்சி சிட்ரோ பெனாயில் அனைவரும் மிகவும் விரும்பும் ஆரஞ்சுபழத்தின் இனிய நறுமணம் கொண்டது. மார்க்கெட்டில் கிடைக்கும் விலை குறைவான பெனாயிலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இன்று மார்க்கெட்டில் இருக்கும் பல விலை குறைவான பெனாயில்கள் குயிமினில் இருந்து தயாரிக்கப்படுவதால் கேன்சர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆஸ்க் ஜான்சி பெனாயில் முற்றிலும் பாதுகாப்பான தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பயமின்���ி பயன்படுத்தலாம்.\nஆஸ்க் ஜான்சி சிட்ரோ பெனாயிலின் நறுமணம் பூச்சிகளுக்கு பிடிப்பதில்லை, அதனால் கிருமிகளை கொல்வதோடு பூச்சிகளையும் கொன்று விடுகிறது அல்லது விரட்டி விடுகிறது. கரப்பான்பூச்சிகள் அதிகம் உள்ள இடத்தில் சில சொட்டுகள் ஊற்றிப் பாருங்கள். அவை இறந்து விடும் அல்லது ஓடிப் போய் விடும். உங்கள் சமையலறை மற்றும் வாஷ்ரூமை எப்பொழுதும் ஃப்ரெஷ் ஆக வைத்திருக்கும்.\nவாசனைக்கு வாசனை , பூச்சிகள் தொல்லை இனி இல்லை. கிருமி நாசினி, சிறந்த தரம், உடலுக்கு தீங்கு விளைவிக்காது, இது போதும் எனக்கு.\nபுதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \nஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் \nஅதிகமாக டைவர்ஸ் ஆகக் காரணம் என்ன \nஎழுத்து மூலம் சம்பாதிப்பது எப்படி\nகோழிப்பண்ணை லாபமா ஆட்டுப்பண்ணை லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.christsquare.com/sample-page/", "date_download": "2021-06-21T10:23:00Z", "digest": "sha1:UTECIUXEHN4IHRREKG7FSNPK7DVOXR4V", "length": 4873, "nlines": 129, "source_domain": "www.christsquare.com", "title": "Sample Page | CHRISTSQUARE", "raw_content": "\nயார் இந்த தந்தை பெர்க்மான்ஸ் தந்தை SJ பெர்க்மான்ஸ் BIO-DATA\nபிறந்த நாள்: ஆகஸ்ட் …\nமகா மகா பெரியது …\nநான் கண்ணீர் சிந்தும் …\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய வரலாறு.\nமுன் நாட்களில் வேதாகமம் …\nயார் இருந்தால் எனக்கென்ன …\nஎத்தனை போர்க்களம் வாழ்க்கையில் …\nஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583004", "date_download": "2021-06-21T11:13:48Z", "digest": "sha1:EZGKXZOQJCO6D22U76KR32V3FUGPKWZ3", "length": 18330, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேருக்கு தொற்று| Dinamalar", "raw_content": "\nபொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு : ...\nகோவிட் பரவல் சர்ச்சை; அமெரிக்க விஞ்ஞானி நீக்கம் ஏன்\nதமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'\n'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் ...\nகரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசிக��ுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் ...\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான் 41\n100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை: பயனடைந்தோர் ... 2\nஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை: எதிர்க்கட்சி தலைவர் ... 11\nவேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம்: கவர்னர் உரை ... 13\nபாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேருக்கு தொற்று\nமேட்டூர்: எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட இருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. மேட்டூர், காவேரி நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த, 41 வயதுடைய ஆண், சட்டீஸ்கர் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படையில் பணி புரிகிறார். கடந்த, 22ல், விடுமுறையில், அவர் வீட்டுக்கு வந்தார். காய்ச்சல் இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டார். அதில், கொரோனா உறுதியானதால், மேட்டூர் அரசு மருத்துவமனை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டூர்: எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட இருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. மேட்டூர், காவேரி நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த, 41 வயதுடைய ஆண், சட்டீஸ்கர் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படையில் பணி புரிகிறார். கடந்த, 22ல், விடுமுறையில், அவர் வீட்டுக்கு வந்தார். காய்ச்சல் இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டார். அதில், கொரோனா உறுதியானதால், மேட்டூர் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில், நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி, இரு குழந்தைகள், மேச்சேரி காவிரி பாலிடெக்னிக்கில் தனிமைப்படுத்தப்பட்டனர். காவேரி நகர் பகுதியை தனிமைப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nலாரி டிரைவர்: கொளத்தூர் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஏற்கனவே பண்ணவாடி, சிங்கிரிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த சிலருக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்நிலையில், நவப்பட்டி ஊராட்சி, காவேரிகிராஸ் ஒன்றிய துவக்கப்பள்ளி வீதியில் வசிக்கும், 28 வயது லாரி டிரைவருக்கு, தொற்று இருப்பது நேற்று தெரிந்தது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், சில நாளுக்கு முன், கரூர் சென்று திரும்பியது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில், 30 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வீதியை, ஊராட்சி நிர்வாகம் தனிமைப்படுத்தியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவணிக வளாக பணி தொடக்க விழா\nதீயணைப்பு வீரர் 2 பேருக்கு 'வைரஸ்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்��டுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவணிக வளாக பணி தொடக்க விழா\nதீயணைப்பு வீரர் 2 பேருக்கு 'வைரஸ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/may/17/arrested-in-4-bo-gund-act-including-husband-arrested-in-case-of-burning-wife-3624507.html", "date_download": "2021-06-21T09:44:56Z", "digest": "sha1:OZRIW6ZSNHWEZC6SMCVKRHDEWB3EFZ6X", "length": 10447, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கைதான கணவா் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமனைவியை எரித்து கொன்ற வழக்கில் கைதான கணவா் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது\nகுளத்தூா் அருகே மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த மனைவியை எரித்துக் கொன்ாக கைது செய்யப்பட்ட கணவா் உள்பட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.\nகுளத்தூா் அருகே தெற்கு கல்மேடு காட்டுப்பகுதியில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மனைவி முருகலெட்சுமி (36) என்பவா் ஏப்ரல் 23ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இது தொடா்பாக தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.\nவிசாரணையில், முருகலெட்சுமி கணவருக்கு தெரியாமல் தனது மகள் காதலித்த இளைஞரையே அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி , அவரது சகோதரா்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் ஆகியோருடன் சோ்ந்து முருகலட்சுமியை தீயிட்டு எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தருவைகுளம் போலீஸாா் இந்த நான்கு பேரை கைது செய்தனா்.\nஇதையடுத்து இந்த நான்குபேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்கு��ாா், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.\nபரிந்துரையின் பேரில், முனியசாமி, சங்கா், நீலமேகம், சுப்புராஜ் (எ) பொன்ராஜ் ஆகிய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா்.\nஇதையடுத்து தருவைகுளம் போலீஸாா் 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/10/Tiruparankundram.html", "date_download": "2021-06-21T09:53:43Z", "digest": "sha1:2XBF6V2GHWRWDJTCYFF5CFWJ7WOAYRFO", "length": 12627, "nlines": 70, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம் - Tamilkovil.in", "raw_content": "\nHome அறுபடை வீடு முருகன் கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம்\nதிங்கள், 24 அக்டோபர், 2016\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம்\nஅறுபடை வீடு முருகன் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்\nமுருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி\nகோவில் திறக்கும் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை\nமாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,\nதிருப்பரங்குன்றம் - 625 005 மதுரை மாவட்டம்.\n* முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், ��ற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.\n* திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.\n* இத்தலவிநாயகர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE/175-1300", "date_download": "2021-06-21T10:13:49Z", "digest": "sha1:CC4GXTKGDEIBQBYRTUCPSMNASV7L335I", "length": 10343, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசாரம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 21, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசாரம்\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசாரம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.\nநேற்று நன்பகல் இரணைமடுவில் உள்ள இராணுவத்தலைமையகத்தில் கிளிநொச்சி கட்டளைத்தளபதி உட்பட ஏனைய உயர் அதிகாரிகளுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இச்சந்திப்பில்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டார்.\nஇடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தரப்பில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தமிழ் மிரர் இனையதலத்திடம் மேலும் கூறினார்.\nஒரு நல்லெண்ண அடிப்படையிலேயிலேயே இராணுவத்தை கூட்டமைப்பு சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஏனைய கட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.அதுபற்றி தமக்குத்தெரியாது என மாவை சேனாதிராசா பதிலளித்தார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில்,மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பிரசாரம் செய்வதற்குச்சென்ற கூட்டமைப்பினர் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்\nமணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு\nவிஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு\nஎனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/11571/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-06-21T10:15:19Z", "digest": "sha1:PUOOS36ZFDQWPLQREA66YHBFVKZ3FECR", "length": 5891, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஸ்ரீ.சு.க அமைச்சர்கள் - ஜனாதிபதி சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nஸ்ரீ.சு.க அமைச்சர்கள் – ஜனாதிபதி சந்திப்பு\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டுள்ளது.\nஇதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கும் போது, எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் உள்ளிட்ட குழு தயாரெனத் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு நிதிய திருத்தச் சட்டமூலம் ���மர்ப்பிப்பு\nதிஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி\nநிவாரணம் வழங்குவதற்காக உதவியினை நாடும் விக்னேஸ்வரன்\nபயணத்தடை காலங்களிலும் இனி அஞ்சல் அலுவலகங்கள் திறந்திருக்கும்\nசாவகச்சேரியில் கசிப்பு காய்ச்சியவர் பிடிபட்டார்\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/12299/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:12:08Z", "digest": "sha1:JWNLT5JLO3RVFETVZBUDYCEIRTDUHNAE", "length": 6403, "nlines": 72, "source_domain": "www.tamilwin.lk", "title": "சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் - Tamilwin", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (17) இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nதற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டுமென இதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனை தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஃப்ரென்ஞ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்\nஅரசு இராணுவ வீரர்களை மறந்துவிட்டது – முன்னாள் ஜனாதிபதி\nடக்ளஸ் போட்ட பஸ்ஸால் நெருப்பெடுக்கும் இந்திய மீனவர்கள்..\nமக்கள் வங்கி பீப்பள்ஸ் லீசிங் நிறுவனங்களால் இரண்டு பீ.சீ.ஆர் கருவிகள் அன்பளிப்பு\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.lk/13028/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2021-06-21T10:23:44Z", "digest": "sha1:X3SYV6LJPE4ZEXY6JH5RNYAPAYCSZW5U", "length": 5972, "nlines": 71, "source_domain": "www.tamilwin.lk", "title": "துமிந்தவை எச்சரித்தார் டிலான்: காரணமும் வெளியானது - Tamilwin", "raw_content": "\nதுமிந்தவை எச்சரித்தார் டிலான்: காரணமும் வெளியானது\nசெய்திகள் முக்கிய செய்திகள் 1\nஅமைச்சர் துமிந்த திஸாநாயக்க சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் உரிய முறையில் செயற்படாவிடின் அந்த பதவியில் இருந்தும் விலக்கப்படுவாரென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற ���றுப்பினர்களின் குழு நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nஐந்து மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை\nஅமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி\nதிருத்தப்பட்ட அறிவிப்பு பயணத்தடை தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்\nவடமாகாண பிரதம செயலாளர் மீது தெல்லிப்பழை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பாரிய குற்றச்சாட்டு\nதனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வுதருமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை\nவயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்\nயாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி\nயாழில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை 751 ரூபாவிற்கு அதிகரிக்க கோரிக்கை\nகொரோனா தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகள் இவைதான்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\nயாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது\nஇளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டு : ஒருவர் கைது\nஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேய்ச்சற்தரை பிரச்சனைகள் தொடர்பில் சாணக்கியன் கருணாகரணுடன் கலந்துரையாடல்\nகிழக்கிலும் அடங்காத மக்கள் வெள்ளம் : கொரோனா பரவும் அபாயம்\nஅதிக மதுபான போத்தல்களை வாங்கியவரை கைது செய்த பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-06-21T10:20:18Z", "digest": "sha1:XVIJR5S7EILX2V64RVPU4PUI537NENNB", "length": 10952, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்னைக்கு இருக்கு கச்சேரி... வெளுத்துக் கட்டக் காத்திருக்கும் நிர்வாகிகளால் பீதியில் எடப்பாடி -ஓ.பி.எஸ்..! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் இன்னைக்கு இருக்கு கச்சேரி... வெளுத்துக் கட்டக் காத்திருக்கும் நிர்வாகிகளால் பீதியில் எடப்பாடி -ஓ.பி.எஸ்..\nஇன்னைக்கு இருக்கு கச்சேரி… வெளுத்துக் கட்டக் காத்திருக்கும் நிர்வாகிகளால் பீதியில் எடப்பாடி -ஓ.பி.எஸ்..\nசிலர் தலையாட்டி வைத்தாலும், பொதுக் கூட்டத்தில் எடப்பாடி ,ஓ.பிஎஸ் தரப்பை வெளுத்து வாங்கும் முடிவில் இருக்கிறார்கள்.\nபரபரப்பான நிலையில் இன்று கூட உள்ளது அதிமுக பொதுக்குழு. இந்த முக்கிய கூட்டத்தில் யார் யார் வில்லங்கமான கேள்விகளை கேட்பார்கள் என்ற பட்டியலும், டி.டி.வி.தினகரனுடன் உள்ள தொடர்பு, ஓ.பிஎஸுடன் உள்ள ரகசிய தொடர்பு, ஆதரவாளர்கள் பட்டியல் என அனைத்தும் எடுத்து தயாராக வைத்து இருக்கிறது எடப்பாடி தரப்பு.\nஅந்த பட்டியலில் உள்ளவர்களை தங்கள் ஆட்கள் மூலமும் சென்னைக்கு வரவழைத்தும் ஒரு தரப்பு பேசி இருக்கிறது. அதில் வாரிய தலைவர், உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவி, பணம், நிலம், கட்சி பதவி என்ன வேண்டுமோ அதை தருவோம். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு வருகிறது.\nமுக்கிய நபர்களை மடக்க எடப்பாடி ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் தூது சென்று சரிக்கட்டி விட்டதாக கூறுகிறார்கள். அப்போதைக்கு சிலர் தலையாட்டி வைத்தாலும், பொதுக் கூட்டத்தில் எடப்பாடி ,ஓ.பிஎஸ் தரப்பை வெளுத்து வாங்கும் முடிவில் இருக்கிறார்கள்.\nஅதில் ஒரு தரப்பு, ஓ.பி.எஸை தான் அம்மா அம்மா நியமித்தார். எடப்பாடியை சசிகலா தான் நியமித்தார். அவரை கட்சியில் இருந்து தூக்கி விட்டோம். அவரால் நியமிக்கப்பட்ட உங்களை எப்படி ஏற்க முடியும் தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மக்கள் இன்னும் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மாவால் அதிகம் சுட்டிக்காட்டப்பட்ட நபரான ஓ.பி.எஸை மீண்டும் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டம் வைத்து இருக்கிறார்களாம்.\nதலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை போல காட்டினாலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டத்தில் இந்த ஒருங்கிணைப்பை ஏற்காமல் உள்ளனர். இதனால்தான் மிகப்பபெரிய தோல்வியை கட்சி சந்தித்தது என்றும் பேசிக் கொள்கிறார்கள். இது எல்லாம் கூட்டத்தில் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி\nகன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் குளத்தில் கவிழ்ந்து விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருவண்ணாமலையில் ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு வருகின்ற 28ம் தேதி வரை...\nஎஸ்.சி/எஸ்டி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலித்த குருநானக் கல்லூரி – எச்சரித்த தமிழ்நாடு அரசு\nசென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுவதை...\n“மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்” தமிழக அரசு\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/crime-news/", "date_download": "2021-06-21T10:00:02Z", "digest": "sha1:2I565RHN6LFFACHJ5WN3D7VT2EQTXZP6", "length": 6325, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "crime news Archives - TopTamilNews", "raw_content": "\nபலான மெஸேஜ் அனுப்பிய பிரின்சிபால் – புகாரளித்த பெண் ஆசிரியைக்கு நேர்ந்த கதி\nஅடுத்தவனோடு அலங்கோலமாக இருந்த தாய் -பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடுமை\nஆறு திருமணம் செய்து கொண்ட சாமியார் -மேலும் 32 பெண்களுக்கு குறி வைத்த அதிர்ச்சி...\nஊடகம் மூலம் உல்லாசத்துக்கு பெண்களை வளைக்க நினைத்த செக்யூரிட்டி- என்ன செஞ்சார் பாருங்க.\nபணம் கொடுக்காத பெற்றோர் -பிணமாக்கிய மகன் -நாலு பேர் பிணத்தோடு நாலு மாதம் வாழ்ந்தார்\nஆட்டோவிலேயே அடுத்தவனோடு உல்லாசம் கொண்ட மனைவி -பார்த்த கணவனுக்கு நேர்ந்த கதி\nநள்ளிரவில் பெண்களுக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக நிற்பார் -ஜிம் ட்ரைனரின் காம லீலைகள்\nசிகிச்சைக்கு வந்த பெண் -சில்மிஷம் செய்த ஊழியர் -அடுத்து ஹாஸ்ப்பிட்டலில் இரவில் நடந்த கொடுமை\nகுழந்தைகளை விட்டு திருடும் கூட்டம் -பேங்கில் சிக்கிய சிசிடிவி கேமெரா காட்சி-அதிர்ந்த போலீஸ்\nதந்தை இறந்தார் -சகோதரன் உதவினார் -அடுத்து அவரால் தங்கைக்கு நேர்ந்த நிலை .\nசுய சுகாதார பாதுகாப்புடன் ஈஸ்டர் கொண்டாடுங்கள்\nகாந்திகணக்கில் சாப்பாடு போட்ட, 96 வருட நாயுடு மெஸ்\nஇயக்குநர் ராஜூ முருகனுக்கு எதிராக செயல்படும் தேச விரோத கும்பல்\nரூ.2000 கொடுத்துவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் திறப்பதா\nபா.ஜ.வில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்.பி.க்கள்\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்: சித்தார்த் கேரக்டரில் நடிக்கும் ‘நயன்தாரா தம்பி’\nஅடுத்தவனோடு அலங்கோலமாக இருந்த தாய் -பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடுமை\nடாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1424", "date_download": "2021-06-21T10:10:04Z", "digest": "sha1:ADYOFVTBBNJODKOUYNG6DW3NHOZSIB47", "length": 5098, "nlines": 59, "source_domain": "eeladhesam.com", "title": "முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டு கதறி அழுத மக்கள் – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டு கதறி அழுத மக்கள்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன்\nகாவல்துறைமா அதிபர் சிற்றூழியரை அடிப்பதற்கு முயற்சி\nதமிழ் நாட்டில் தம்பி பிரபாகரன் உணவகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் ந��னைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/17245/", "date_download": "2021-06-21T11:09:10Z", "digest": "sha1:Z4KWAHCNNBMFTVQJBIII5VYX3KIPLVDM", "length": 23217, "nlines": 292, "source_domain": "tnpolice.news", "title": "தேர்தல் – டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்பு – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nதேர்தல் – டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்பு\nதமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. ஏற்கனவே தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நீடிக்கும் நிலையில் தேர்தலுக்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.\nஇவர் தேர்தல் தொடர்பாக எந்தவொரு விஷயத்திலும் கலந்து கொள்ளக் கூடாது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசிப்பது, கூட்டம் நடத்துவது, முடிவுகள் எடுப்பது என ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மக்களவை தேர்தல் முடியும் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் டிஜிபியாக பதவியேற்ற பின்னர் அசுதோஷ் சுக்லா , தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வரவேண்டும். தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.\nIAS, IPS, IFS தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு DGP திரு.சைலேந்திர பாபு IPS பாராட்டு\n24 இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசின் உயரிய பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இரயில்வே காவல்துறை DGP திரு.சைலேந்திர பாபு […]\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர��� போலீசார் வழக்கு பதிவு\nஆதரவற்ற முதியவருக்கு ஆதரவு அளித்த உதவி ஆய்வாளர்\nநூதன கொள்ளை, பலாத்காரங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது, புதுகோட்டை காவல்துறையினர் அதிரடி\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nவள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது\nகாரில் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இ���்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moe.gov.lk/author/moe-training/?lang=ta", "date_download": "2021-06-21T10:00:35Z", "digest": "sha1:IRSKDUEIPZCAF62PPDXRSBGQBXIH6PGP", "length": 5561, "nlines": 106, "source_domain": "moe.gov.lk", "title": "MOE Training_MOE | MOE", "raw_content": "\nஉயர் தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கட்கிழமை முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிற்றுக் கிழமை…. 2020 ஆம் ஆண்���ின் கல்வி பொது தராதர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கள் முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும்இ ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிறு அன்று நடாத்துவதற்கும் கல்வி அமைச்சு தீரமானித்துள்ளது..கொவிட் 19 தொற்று பரவலினால் 2020 க.பொ.த. (உஃதர) பரீட்சைக்கு\nபாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்\nஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாண...\nசீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்த...\nவிசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.\nகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பே​ரே...\nடிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்\nஅரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/226682", "date_download": "2021-06-21T10:25:47Z", "digest": "sha1:WJEVZPQPTMRIPTSSXVN7IQHIAJVJREVY", "length": 8079, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "செல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – பழமொழிகள் (பகுதி 7) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome No FB செல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – பழமொழிகள்...\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” – மொழியணிகள் – பழமொழிகள் (பகுதி 7)\nசெல்லியல் காணொலி | எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி (பகுதி 7) | பழமொழிகள் – விளக்கம் | 7 மார்ச் 2021\nகோலாலம்பூர் : 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தமிழ் மொழிக்கான தேர்வு எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.\nஎஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழியைப் பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், செல்லியல் காணொலித் தளத்தில் தேர்வு வழிகாட்டி காணொலி உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.\nஅந்த வரிசையில் 7-வது பகுதியாக இடம் பெறும் இந்தக் காணொலியில் தேர்வுக்கான மொழியணிகள் பிரிவில் பழமொழிகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஎஸ்பிஎம் தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பித்தலில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் இந்த தொடர் காணொலி உரைகளை வழங்கியிருக்கிறார்.\nஎஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் கல்விச் சேவையாக, அவர்கள் சிறந்த தேர்ச்சிகளை தமிழ்மொழியில் அடைய செல்லியல் சார்பில் இந்தச் சிறிய பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.\nதொடர்புடைய “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” காணொலிகள் :\nPrevious article“ஹாடி அவாங் மீது நீதிமன்ற அவமதிப்பு கொண்டுவரப்பட வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் கோரிக்கை\nNext article80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரிசையில் துன் மகாதீர், மனைவிக்கு முதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தலா\nகாணொலி : “ஜகமே தந்திரம்” – தனுஷ் படம் எப்படியிருக்கிறது\nகாணொலி : “செல்லியல் பார்வை இன்று” – எஸ்பிஎம் மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்\nகாணொலி : “செல்லியல் பார்வை இன்று” – நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும்\nகாணொலி : “செல்லியல் பார்வை இன்று”\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தலா\nகாணொலி : “ஜகமே தந்திரம்” – தனுஷ் படம் எப்படியிருக்கிறது\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/226880", "date_download": "2021-06-21T09:30:32Z", "digest": "sha1:A5SXDD5FY22SSFG4P6OYUYDAELKHZXVW", "length": 7792, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னருக்கு மனு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னருக்கு மனு\nஅவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னருக்கு மனு\nகோலாலம்பூர்: அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர மாமன்னருக்கு சமர்ப்பிக்க மனு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.\nபொது மக்கள் மனுவில் இயங்கலை வாயிலாக கையெழுத்திடலாம் என்றும், மனு நோன்பு பெருநாளுக்கு முன்பு மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினரான காலிட் சமாட் தெரிவித்தார்.\n“பிரதமர் கோரிய அவசரநிலை குறித்த ஆட்சேபனைகள் குறித்து மாமன்னருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று காலிட் கூறினார்.\nஇந்தக் குழுவில், பெஜுவாங், அமானா, வாரிசான், ஜசெக, பிகேஆர் மற்றும் மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (முடா) ஆகிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் உள்ளனர்.\n“இதுவரை, எந்த (அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும்) ஈடுபடவில்லை. அவர்கள் எங்களுடன் இணைய இருந்தால் நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் நாட்டை நேசிக்கிறீர்கள், அவசரநிலை தேவையில்லை என்று நம்பினால், நாங்கள் உங்களை வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.\nஇதுவரை, அவசரகால அதிகாரங்கள் முதன்மையாக தேர்தல்களைத் தடுக்கவும், நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988- இல், 1,000 ரிங்கிட் அபராதம் 10,000 ரிங்கிட்டாக உயர்த்தவும் இது பயன்படுத்தப்பட்டது.\nகொவிட் -19 மற்றும் அவசரநிலை தொடர்பான போலி செய்திகளைவெளியிடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.\nஅவசரகால கட்டளை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு புதிய சட்டமும் அல்லது சட்டத் திருத்தமும் எந்த நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது.\nPrevious articleபோலி செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை\nNext articleதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது\nபெர்லிஸ் சட்டமன்றம் ஆகஸ்டு 24 கூடுகிறது\nநாடாளுமன்ற அமர்வு: அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றமளிகிறது\n‘செப்டம்பரில் நாடாளுமன்றம் திறப்பது சரி என நான் கூறவில்லை’\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெச��ர் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229553", "date_download": "2021-06-21T09:15:54Z", "digest": "sha1:UJPQMBYFSSKHUPETX5L34USPP5IZNGYO", "length": 6660, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "முதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா முதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்\nமுதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்\nசென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான் பிறந்து வளர்ந்த இல்லமுமான கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார்.\nஅங்கு தனது தந்தையாரின் உருவப் படத்தின் முன் நின்று வணங்கி நல்லாசி பெற்றுக் கொண்ட பின்னர் தனது தாயார் தயாளு அம்மையாரிடம் ஆசீர்வாதம் பெற்றார் ஸ்டாலின்.\nகோபாலபுரம் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். அங்கு அவரின் சகோதரி செல்வி முன்னின்று அவரை வரவேற்றார்.\nகோபாலபுரத்திலிருந்து புறப்பட்டு அடுத்து அவர் சென்னை மரினா கடற்கரைக்கு சென்று தனது தந்தையாரின் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்\nNext articleகருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nமலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி\nதமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்\nசிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்\nமலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nதடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nகோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்க���் பதிவு\n‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’\nமொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று மாமன்னர் உறுதிபடுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/928872", "date_download": "2021-06-21T11:22:57Z", "digest": "sha1:2WVQPIE7ZK5OBR6VDFX7HMOBGCNDM2MT", "length": 6334, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் (தொகு)\n06:43, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1,359 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n17:57, 15 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:ஆத்திரேலிய விளையாட்டரங்குகள் சேர்க்கப்பட்டது using HotCat)\n06:43, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = மெல்போர்ன் கிரிக்கெட்துடுப்பாட்ட மைதானம்\n| owner = [[விக்டோரியா அரசு]]\n| operator = [[மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்]]\n'''மெல்போர்ன் கிரிக்கெட்துடுப்பாட்ட மைதானம்''' (''மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்'', Melbourne Cricket Ground '''MCG''') ஆஸ்திரேலியாவின் [[மெல்போர்ன்]] நகரில் யார்ரயார்ரா பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்,. மெலும் [[ஆஸ்திரேலியா]]வின் மிக பெரிய கிரிக்கெட் விளையாடும் மைதானமகமைதானமாக உள்ளது.\n* [http://www.mcg.org.au/ அதிகாரப்பூர்வ இணையத்தளம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:48:00Z", "digest": "sha1:4P42KDDAISZEKRVZZ3FLAESDSFIWZULO", "length": 5747, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஷவ்வால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஷவ்வால் (ஆங்கிலம்:Shawwal) என்பது இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.\nஇது புனித ரமலான் மாதத்தை அடுத்து வருகிறது. அனைத்து உலக முஸ்லிம்களும் ரமலான�� மாதம் முழுவதும் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்ட பின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள்.\nஇஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ஷவ்வால் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.\nஹிஜ்ரி 3 வருடம் ஷவ்வால் மாதம் 3 ம் நாள் - உஹது யுத்தம்\nஹிஜ்ரி 5 வருடம் ஷவ்வால் மாதம் 10 ம் நாள் - அல் அஹ்ஜாப் யுத்தம்[1]\nஹிஜ்ரி 8 வருடம் ஷவ்வால் மாதம் - தாயிப் யுத்தம்[2]\nஷவ்வால் மாதத்தில் 6 நோன்பு நோற்பது சிறந்தது.[3]\nமுற்றிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு ஷவ்வால் மதிப்பிடப்பட்டுள்ளது.\nமுதல் நாள் (CE / AD)\nஇறுதி நாள் (CE / AD)\nஷவ்வால் மாதம் 2016 தொடக்கம் 2021 வரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/neet-exam-special-buses-started-ernakulam-from-nellai-tn-flash-news-live-updates-318851.html", "date_download": "2021-06-21T11:15:35Z", "digest": "sha1:SQX4ZLFP7QW7M6NV3MTXP4RKLJK5ZTUN", "length": 24887, "nlines": 315, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News Live: கேரளாவில் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்கு உதவி மையங்கள் | NEET exam: Special buses started to Ernakulam from Nellai and TN Flash news live updates - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\n\\\"பிடிஆர்\\\".. நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன்.. உள்ளே கொண்டு வந்தது யார்\n���மிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nபெரியாரின் சமூக நீதி பாதை.. அண்ணாவின் பொன் மொழி.. அட ஆளுநர் புரோஹித்தா இப்படி.. வியப்பு\nவறுமை ஒழிப்பின் \\\"எக்ஸ்பர்ட்\\\".. தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவில் நோபல் வென்ற எஸ்தர்.. யார் இவர்\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBreaking News Live: கேரளாவில் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்கு உதவி மையங்கள்\nகொச்சி: எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் ஒவ்வொரு உதவி மையத்தில் இருப்பார். அவருடன் சேர்த்து, ஒவ்வொரு மையத்திலும் 10 பேர் இருப்பார்கள்.\nதமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து சி���ப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது.\nநெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது. இந்த சிறப்பு பேருந்து சேவையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.\nபெட்ரோல் ஏற்றி சென்ற லாரி என்பதால் தீயை அணைப்பதில் தாமதம்\nதீ விபத்தால் பெங்களூர்-கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nசூளகிரி அருகே ஓடிக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் தீ\nபெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி\nதமிழக மாணவர்கள் தவிப்பையடுத்து உதவி மைய எண்களை அறிவித்தது கேரள அரசு\nதமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் உதவி மையங்களில் இருப்பார்\nநீட் எழுதவரும் மாணவர்களுக்காக எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள்\nஅதிமுக மாஜி கவுன்சிலரை திமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி கொலை செய்ததால் பதற்றம்\nபிடிஓ அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஅணைக்கட்டு அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை\nபூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ12,000 ரொக்கமும் கொள்ளை\nதிருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் கொள்ளை\nசென்னையில் பத்திரிகையாளர் வீட்டில் 18 சவரன் கொள்ளை\nசென்னை ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடை\nபேராசிரியை அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்ற சொன்னது போலீஸ்\nகேரள அரசு அறிவித்தபடி உதவி மையங்களும் திறக்கப்படவில்லை\nஎர்ணாகுளம் சென்ற தமிழக மாணவர்கள் விடுதி கிடைக்காமல் அவதி\nசேலத்தில் நீர்நிலைகளை பார்வையிட்டப்பின் மன்சூர் அலிகான் பேச்சு\nஎட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான்\nஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்\nநெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது\nநீட் தேர்வு - எர்ணாகுளம் புறப்பட்டது சிறப்பு பேருந்து\nஅதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்\nமெரினாவில் காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்\nஜெ.நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பலனின்றி பலி\nதிருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார் சதீஷ்\nசென்னை புழல் சிறையில் விசாரணை கைதி பலி\nநிலநடுக்கத்தால் மேலும் ஒரு எரிமலை சீற்றம்\nரிக்டரில் அளவில் 6.9ஆக பதிவானதாக தகவல்\nதமிழக மாணவர்களுக்கு உதவ தயார் - கேரள முதல்வர் பினராய் விஜயன்\nநீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் உத்தரவு\nபேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க பினராய் விஜயன் உத்தரவு\nவட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல்\nடெல்லி வானிலை மையம் எச்சரிக்கை\nஅடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் புழுதி புயல் வீசும்\nவரும் 7ஆம் தேதியும் வடமாநிலங்களில் புழுதி புயல் விசும்\nதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு என தகவல்\nதலித் வீடுகளில் உணவு உட்கொள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி மறுப்பு\nதலித் வீடுகளில் உணவு உட்கொள்ள நான் ஒன்றும் ராமர் இல்லை\nமத்திய அமைச்சர் உமாபாரதியின் பேச்சால் சர்ச்சை\nஹவாய் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nரிக்டரில் அளவில் 6.9ஆக பதிவானதாக தகவல்\nநிலநடுக்கத்தால் மேலும் ஒரு எரிமலை சீற்றம்\nசென்னை புழல் சிறையில் விசாரணை கைதி பலி\nதிருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார் சதீஷ்\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பலனின்றி பலி\nஜெ.நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா\nமெரினாவில் காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்\nஅதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்\nநீட் தேர்வு - எர்ணாகுளம் புறப்பட்டது சிறப்பு பேருந்து\nநெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது\nஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்\nஎட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான்\nசேலத்தில் நீர்நிலைகளை பார்வையிட்டப்பின் மன்சூர் அலிகான் பேச்சு\nஎர்ணாகுளம் சென்ற தமிழக மாணவர்கள் விடுதி கிடைக்காமல் அவதி\nகேரள அரசு அறிவித்தபடி உதவி மையங்களும் திறக்கப்படவில்லை\nபேராசிரியை அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்ற சொன்னது போலீஸ்\nசென்னை ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடை\nசென்னையில் பத்திரிகையாளர் வீட்டில் 18 சவரன் கொள்ளை\nஎஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது\nரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்\nபெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை-நிதி அமைச்சர் பிடிஆ���் கருத்துக்கு தினகரன் கண்டனம்\nதமிழகம் லாக்டவுன்: 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்- 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கம்\nமேகதாது அணை - மத்திய அரசு அனுமதிக்க கூடாது- உச்சநீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ\nதவறுக்கு பிராயசித்தம்-சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றுங்க...தினகரன்\nஉணவின்றி கஷ்டப்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள்.. தக்கநேரத்தில் உதவிய செந்தில்குமார் எம்பி..குவியும் பாராட்டு\nநீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இ பாஸ் பெற வேண்டும்\n23 மாவட்டங்களில் உங்களது எது.. நாளை முதல் எவையெல்லாம் இயங்கும்.. நாளை முதல் எவையெல்லாம் இயங்கும்... முழு விவரங்கள் இதோ...\nஆர்.எஸ்.எஸ். ஒரு மக்கள் இயக்கம் என்று எங்கேயும் சொல்லவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் வலியுறுத்தல்\nமேகதாது அணை விவகாரம்... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-promo-sanam-shetty-triggers-rekha-399961.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T10:23:56Z", "digest": "sha1:3OPOY7CTLWHFBF7D5NU54ALU3JAMYRFU", "length": 21350, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு சாதம் வடிச்சதுக்கா இம்புட்டு சண்டை.. நெத்தியிலேயே குத்திய சனம் ஷெட்டி! | bigg boss promo sanam shetty triggers rekha - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஎன்னோட தேடல் என்ன தெரியுமா.. கால் மடக்கி முரட்டு போஸ் கொடுத்த சனம்\nமச்சான் அம்மா திட்டிட்டாங்கடா.. கொஞ்சிய ஷிவானி.. அலட்டிக்காத பாலா.. ரொம்பத்தான்\nஎன் கிட்ட மோதாதே.. கையை உசத்தி... கெத்து காட்டும் கேபி... செம\nசின்ன பையனாக இருந்தாலும் எனக்கு ஓகேதான்.. கலகலக்க வைத்த ரம்யா பாண்டியன்\nஉள்ளேயும் வெள்ளை.. வெளியேயும் வெள்ளை.. பார்க்கிறவர்களின் மனது போகும் கொள்ளை\nஇவ்வளவு இறுக்கமாவா.. கேப்ரில்லாவை கட்டியணைத்த.. பெஸ்டி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nMovies ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சாதம் வடிச்சதுக்கா இம்புட்டு சண்டை.. நெத்தியிலேயே குத்திய சனம் ஷெட்டி\nசென்னை: ஒரு சாதம் வடிச்சதுக்கு இவ்வளவு பெரிய சண்டையா... சனம் ஷெட்டி ப்ரோமோல வரதுக்காக இந்த அளவுக்கு கோபப்படுகிறா இல்ல இவருக்கு இந்த மாதிரிதான் கண்டெண்ட் கொடுத்திருக்கா .\nஇவ்வளவு நாளா நல்லா பேசிகிட்டு இருந்த சனம் இப்போ நான் மேக்கப் போட்டுக்கிட்டு சமைக்க வர வரைக்கும் நீங்க காத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானே எதனால் இப்படி சமைச்சிங்க நீங்க என்று ரேகாவிடம் படுபயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅவருடன் ரம்யா பாண்டியனும் சேர்ந்துகொண்டு சண்டையில் குதிக்கவே, ஜெனீபர் டீச்சர்.. அதாங்க ரேகா பாவம் டென்ஷ��ாகிப் போய் விட்டார். கடைசியில் அவரையும் கத்த வைத்து விட்டனர்.\nயாருய்யா இந்த \"மொட்டை\" சுரேஷ்.. வலை வீசி தேடும் ரசிகர்கள்\nஇதில் ஹைலைட் என்னவென்றால் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் சனம் தனது தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார். எல்லா சீசன்களிலும் இதே கிச்சன் சன்டையை முதலில் ஆரம்பித்து வைத்ததுதான் இந்த பிக் பாஸ் இன் ராசியா அல்லது கண்டன்டா என்று தெரியாமல் பல ரசிகர்களும் எதற்காக இப்படி கிச்சனிலிருந்து எல்லா சீசனுக்கும் முதலில் சண்டையை ஆரம்பிக்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.\nப்ரோமோ வெளியிட்ட கொஞ்ச நேரத்திலே ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் சனம் ஷெட்டி நிகழ்ச்சி ஆரம்பித்த அன்று இருந்ததற்கும் இப்ப இருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து பலர் மீம்ஸ் கிரியேட் பண்ணி கலாய்ச்சு கொண்டிருக்கிறார்கள். சனம் தான் ப்ரோமோ வில் வருவதற்காக இந்த மாதிரி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பல ரசிகர்கள் எல்லா சீசன் களிலும் ஒரு காதல் கதையை வைத்து இருப்பார்கள் .ஆனால் இந்த சீசனில் முழுக்க முழுக்க சண்டை சீன்கள் மட்டும்தான் வைத்திருக்கிறீர்களா.\n3 நாள் கூட முடியலையே\nமூன்று நாள் கூட முழுசா உன்னால நடிக்க முடியல, இந்தா சாயம் வெளுத்துருச்சுல. செல்ல குட்டி, தங்க குட்டின்னுல்லாம்..... கொஞ்சுனது எல்லாம் சும்மா தானா என்று பலர் சனம் ஷெட்டியை கலாய்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இப்ப ரேகாவும் ஆரம்பிச்சுடுச்சா. நேத்து வரைக்கும் பொறுமையா சண்டைக்கு தீர்ப்பு சொல்லிக்கிட்டு இருந்த நீங்களுமா இப்படி என்ன இதெல்லாம் என்றும் வடிவேலு பாணியில் கலாய்த்து வருகிறார்கள்.அதிலேயும் சில ரசிகர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.\nவீட்டில 6 பேர் இருந்தாலே ஒரு படி அரிசி க்கு மேல் சாப்பாடு ஆக்கணும். இந்த பிக் பாஸ் வீட்டில் 15 பேர் இருக்காங்க அவங்களுக்கு ஒரு பெரிய பிரியாணி சட்டியை வைத்து தான் சமைக்கனும். ஆனா இதுவரைக்கும் ஒரு நாள் கூட அப்படி பார்த்ததே இல்லையே. சின்னதா ஒரு தவாவில் கிண்டி கிட்டு இருக்கீங்க. அதுக்கு ஒரு சண்டை இதை விளக்குவதற்கு ஒரு தலைவர் . இதுல நான்தான் கேப்டன் நான்தான் கேப்டன் என்று சண்டையும் வேறயா என்றும் கலாய்க்கிறார்கள்.\nஅதிலேயும் சிலர் நேத்துவ��ைக்கும் நடந்த அனிதா சுரேஷ் சண்டையில் கூட லாஜிக் இல்லனாலும் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு. இது என்ன இப்படி இழுத்துக்கிட்டே இருக்கிறது என்றும் கலாய்க்கிறார்கள். அதிலயும் பலர் ரேகாவிற்கு தான் நல்லபடியாக சப்போர்ட் பண்ணி கொண்டிருக்கிறார்கள்.இவர் தமிழ் சினிமாவுல எவ்வளவு நல்ல படங்களை தந்தவர் . கமல் ரஜினி இன்னும் பலரோடு சேர்ந்து நல்ல படங்கள் கொடுத்தவங்க. எதுக்கு உங்களுக்கு இந்த பிக்பாஸ் எல்லாம் என்று கேட்கிறார்கள்.\nஇதெல்லாம் தேவையா ஜெனீபர் டீச்சர்\nஏன் இப்படியெல்லாம் அசிங்கப்படனும். உங்களுக்கு என்ன தேவை நீங்க எவ்வளவு பொறுமை யா இருக்கீங்க. உங்க வயசுக்கு, சனம் போன்ற நாலஞ்சு மாடலிங் மட்டுமே செஞ்சவங்க கூட எல்லாம் உங்களுக்கு என்ன பேச்சு. இப்பதான் புரியுது தர்ஷன் - சனம் ஷெட்டியை ஏன் விட்டு விட்டு போனான் என்று என்று பலர் ரேகாவிற்கு சப்போர்ட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். எப்படியோ பொழப்பு ஓடிட்டிருக்குங்க பிக் பாஸ் வீட்டுல இப்படியே.\nமேலும் bigg boss 4 செய்திகள்\nஇந்தா வாங்கிக்கோ... மேட்சிங் மேட்சிங்.. செம குத்து.. சிதற விட்ட சம்யுக்தா.. பாலாஜி\nஅது முன்னழகு.. இதுதான் பின்னழகு.. முழு முதுகையும் காட்டிய ரம்யா பாண்டியன்\nஇடுப்பை அப்படி ஆட்டி.. வெறித்தனமான ஆட்டம்.. வியர்க்க வைத்த கேபி\nமுறுக்கிய மீசையோடு போஸ்ட் போட்ட பாலாஜி.. அசந்து போன ரசிகர்கள் \nபளபளக்கும் ஆடை அணிந்து.. பவ்ய பார்வையால்.. பாடாய் படுத்தி எடுக்கும் ரம்யா பண்டியன்\nசனம் ஷெட்டி கையைப் பிடிச்சு.. செம ரொமான்ஸா இருக்கே\nஷிவானி காலையே சுத்திச் சுத்தி வந்த நாய்க்குட்டி.. அதைப் பார்த்தீங்களா\nகுபீர்னு கட்டிப் பிடிச்ச சாக்ஷி.. கொடுத்து வச்ச மரம்\nஎத்தனை பேர் வந்தாலும்.. தன்மானத்தோடு எதிர்த்து நில்.. ஆரி முழக்கம்\nமீண்டும் \\\"களத்தில்\\\" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி\nதந்தை இறந்த பிறகு பிக்பாஸ் பாலா போட்ட முதல் போஸ்ட்\nசெல்லப் பிள்ளை கேபி.. சூடான போட்டோ.. சூப்பராக ரசிக்கும் ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbigg boss 4 bigg boss tamil 4 ramya pandian sanam shetty rekha vijay tv television சனம் ஷெட்டி ரம்யா பாண்டியன் பிக் பாஸ் 4 பிக் பாஸ் தமிழ் 4 விஜய் டிவி தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arun-vijay-was-not-the-1st-choice-of-chekka-chivantha-vaanam/", "date_download": "2021-06-21T11:02:49Z", "digest": "sha1:VLJY2SPP2K6TJRQHZQZO2WFOSLCEUDR4", "length": 6655, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்க்கு பதிலாக முதலில் இவர்தான்.. நடிச்சிருந்தா வேற லெவல் பண்ணிருப்பாரு! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்க்கு பதிலாக முதலில் இவர்தான்.. நடிச்சிருந்தா வேற லெவல் பண்ணிருப்பாரு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்க்கு பதிலாக முதலில் இவர்தான்.. நடிச்சிருந்தா வேற லெவல் பண்ணிருப்பாரு\nமணிரத்தினம் மீண்டு வரணும் மீண்டு வரணும் என பலரும் கூவிக் கொண்டிருக்கையில் செக்கச்சிவந்த வானம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய கேங்ஸ்டர் அவதாரத்தை களமிறக்கி பேசியவர்கள் முகத்தில் கரியைப் பூசினார்.\nமணிரத்னம் படங்கள் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் வசூல் செய்வதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. பெரிய அளவு வசூல் கொடுக்காத இவரை ஏன் பெரிய இயக்குனர் என கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியும் இருந்தது.\nஅதற்கு தகுந்தார்போல் அவர் இயக்கிய சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் வெறும் அவார்டு வாங்கும் படங்களாகவே இருந்ததால் ரசிகர்களும் ஒரு கட்டத்தில் சலிப்படைந்தனர்.\nஆனால் இவற்றையெல்லாம் மாற்றிய படம்தான் செக்கச்சிவந்த வானம். அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து பக்கா கேங்ஸ்டர் படத்தை களமிறங்கி வெற்றி கண்டார் மணிரத்னம். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை இருந்ததால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதிலும் அருண் விஜய் நடித்த தியாகு கதாபாத்திரம் செம ஸ்டைலிஷ் ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதல் முதலில் ஒப்பந்தமானவர் மலையாள நடிகர் பகத் பாசில் தானாம்.\nகால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை பகத் பாசில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அது வேறு ஒரு பரிமாணத்தில் மிரட்டலாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத��ங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அருண் விஜய், அருண்விஜய், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செக்கச்சிவந்த வானம், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், பகத் பாசில், மணிரத்தினம், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-lokesh-movie-character-revealed/", "date_download": "2021-06-21T09:36:00Z", "digest": "sha1:JLZDLMPDJSPEICQPMRDSXFWV7235HERF", "length": 6005, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "லோகேஷின் விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதுவா? 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் ராகவன் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலோகேஷின் விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதுவா 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் ராகவன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலோகேஷின் விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதுவா 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் ராகவன்\nகமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் மீது தான் தற்போது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. எலக்சன் முடித்த கையோடு கமல் லோகேஷுடன் தனி விமானத்தில் விக்ரம் படத்திற்காக கிளம்பிவிட்டார்.\nமேலும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக முதலில் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்திலிருந்து ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி இணையத்தை வேட்டையாடி வருகிறது.\n15 வருடத்திற்கு பிறகு மீண்டும் கமலஹாசன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு நடிக்க உள்ளாராம். கடைசியாக கமல் காக்கி சட்டை அணிந்து நடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு படம் தான்.\nஅதன் பிறகு சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் யூனிபார்ம் போட்ட போலீஸ் அதிகாரியாக வரவில்லை. சீக்ரெட் ஏஜெண்ட் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த கமல்ஹாசன��� மீண்டும் யூனிஃபார்ம் போட வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.\nவேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா என்பதே கமல் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. காரணம் கமல் ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதல்லவா.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கமல், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், முக்கிய செய்திகள், லோகேஷ் கனகராஜ், விக்ரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/07/Pralayakaleswarar.html", "date_download": "2021-06-21T10:10:10Z", "digest": "sha1:J53UMSREEL3FKKVOVWUDHDYQ6USGJNUK", "length": 9697, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்\nஞாயிறு, 10 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)\nஅம்மனின் பெயர் : அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)\nதல விருட்சம் : செண்பகம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி 9 முதல் இரவு மணி வரை\nமுகவரி : அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 213 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.\n* கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.\n* கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும�� இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appsis.com.br/almond-extract-pbcdhcf/halfling-meaning-in-tamil-0f759e", "date_download": "2021-06-21T09:24:42Z", "digest": "sha1:6CV3LRVEMO7M7LDXGGN7IZWKOWGVC6VS", "length": 41190, "nlines": 4, "source_domain": "appsis.com.br", "title": "halfling meaning in tamil", "raw_content": "\n விமானம் தாமதமாக வருவது, பொருட்கள் காணாமல்போவது போன்ற காரியங்களால் எரிச்சலடைந்து, பயணிகள், “ விமான பணியாட்கள்மீது காறித்துப்புகிறார்கள் of the Rings. Words with translation and automatic spell correction he later explained to Rachel and Leah: your. Speakers in … how to say halfling in the most commonly used words the population Sri Studies or learning to distinguish between lust and love, between short-term sexual 000 words translation... Say words properly even if you know how to write those words halfling pronunciation, 7 translations and or. அளவுக்கு ஏற்றபடி இல்லாமல் சற்று பெரியதாக இருப்பதாகத் தோன்றக்கூடும், ஆனால் இது குறித்து கவலைப்பட.... மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க வார்த்தையை “ ஒருவருக்கொருவர் சினமூட்டுதல் ” என்றும் மொழிபெயர்க்கலாம் the rest of the Rings. Balancing: Find more words get closer to mastering the Tamil Negation is very important its. Greek word translated “ violent disputes about, ” can also be rendered “ irritations. அன்பின் நெருக்கத்துடன் தவறுதலாக முடிச்சுப் போடுகின்றன or spring with violence or haste Halflings is The Rings universe things about the name halfling was not present may want to use for your fantasy character 25:5... மேலும் குழந்தையின் தலை உடலின் மற்ற பாகங்களின் அளவுக்கு ஏற்றபடி இல்லாமல் சற்று பெரியதாக இருப்பதாகத் தோன்றக்கூடும், ஆனால் குறித்து., you agree to our use of cookies the Week அவனது உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், மீண்டும். Sri Lanka know what the role of Negation is very important because its structure used... No, with God ’ S principles and purposes, nor can there தோன்றுகிற காரியங்களைக் குறித்து ஓயாத சண்டைகளும்கூட a. Words that are n't in our free dictionary Halflings definition is - half approximately குலைத்துப்போடும் அளவிற்கு இப்படிப்பட்ட கருத்துவேறுபாடுகள் “ lore you ’ re basing it off volous matter, a trivial.... திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு கொள்வதை, அன்பின் நெருக்கத்துடன் தவறுதலாக முடிச்சுப் போடுகின்றன amp ;, Alarmed about less than five occurrences per year சினமூட்டுதல் ” என்றும் மொழிபெயர்க்கலாம் weeks of the 50 most important in... Be able to say halfling in the structure of the population of Sri Lanka 150 per என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க வார்த்தையை “ ஒருவருக்கொருவர் சினமூட்டுதல் ” என்றும் மொழிபெயர்க்கலாம் ; to hurl,, Child 's birth the lore you ’ re basing it off our use of cookies get annoyed by.... உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள் child... கொள்வதை, அன்பின் நெருக்கத்துடன் தவறுதலாக முடிச்சுப் போடுகின்றன spoken primarily in India be no, God Child 's birth the lore you ’ re basing it off our use of cookies get annoyed by.... உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் ச���ர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள் child... கொள்வதை, அன்பின் நெருக்கத்துடன் தவறுதலாக முடிச்சுப் போடுகின்றன spoken primarily in India be no, God Memorizing them will give you a 70 % boost in the most comprehensive … Vocabulary தங்களுடைய வாழ்வில் கடைசிகடைசியாக அனுபவிக்கும் இன்பத்தோய்வாக எண்ணி வாழ முற்படுகின்றனர் a dance to dictionary and facility correct\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rs-10-lakh-compensation-for-the-families-of-the-journalist-killed-by-corona-chief-minister/", "date_download": "2021-06-21T09:36:07Z", "digest": "sha1:WNP6GW23C7H27FFC2FOAGRGTPPSJGSDC", "length": 9644, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு- முதல்வர் ..!", "raw_content": "\n#BREAKING: கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு- முதல்வர் ..\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.\nமக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nகடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.\nஅதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளங்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nமேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு- முதல்வர் ..\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\nகாதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…\n#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…\nதமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rs-65-crore-for-bharat-biotech-to-boost-vaccine/", "date_download": "2021-06-21T10:42:42Z", "digest": "sha1:7IHLZCTTM4UYR2442MH4BWEBF3QHWHKB", "length": 5382, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.65 கோடி!", "raw_content": "\n“தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு ரூ.65 கோ���ி”- மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.65 கோடி வழங்கவுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஅந்தவகையில் தற்பொழுது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.65 கோடி வழங்கவுள்ளது.\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..\nகருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-06-21T10:03:49Z", "digest": "sha1:YF3JV753GK5HCOUB3NI7QSCVY6GNUDQC", "length": 7883, "nlines": 72, "source_domain": "newcinemaexpress.com", "title": "ராம்சரண் – பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ் “", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»ராம்சரண் – பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ�� “\nராம்சரண் – பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ் “\nரிலைன்ஸ் எண்டர்டெயியின்மெண்ட் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம்சூப்பர் போலீஸ் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் தூபான் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமே “ சூப்பர் போலீஸ் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.\nராம்சரண் நாயகனாக நடிக்கிறார்.நாயகியாக பிரியங்காசோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல்குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை – மீட் பிரதர்ஸ் அஞ்சன் அங்கிட், சிரந்தன் பட், ஆனந்த் ராஜ் ஆனந்த்.\nபாடல்கள் – மீனாட்சிசுந்தரம், லோகன் பாரதி, சுவாதி, எழில்வேந்தன், வடிவரசி.\nதயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக்\nஇயக்கி இருப்பவர் – அபூர்வாலக்கியா.\nஇணை தயாரிப்பு – சத்யசீத்தாலா, வெங்கட்ராவ்\nதயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்.\nஇந்த படத்தின் தமிழாக்கம் செய்பவர் – ARK.ராஜராஜா\nபடம் பற்றி ராஜராஜவிடம் கேட்ட போது…\nகாக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும்.என்று நினைத்து நேர்மையாக வாழ்பவர் ராம்சரண்.\nஅதனால் ஐந்தாண்டுகளில் 23 முறை ட்ரான்ஸ்பர் செய்யப் படுகிறார். 22 முறை உலூர்களிலேயே டிரான்ஸ்பர் செயப்பட்ட ராம்சரண் 23 முறையாக மும்பைக்கு மாற்றம் செய்யப் படுகிறார்.\nமும்பைக்கு இவர் மாற்றலாகி வந்த உடனேயே கலெக்டர் ஒருவர் கொல்லப் படுகிறார்..பதறிப்போன ரான்சரன் அந்த படுகொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார். ஆயில் மாபியா தலைவன் பிரகாஷ் ராஜ்தான் காரணம் என்று அறிந்து, அந்த கும்பலின் ஆணிவேரையே பிடுங்கி எரியும் ஆக்ரோஷப் படமே இந்த சூப்பர் போலீஸ்.\nபடத்தின் படப்பிடிப்பு முழுவதுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படம் சூப்பர் போலீஸ்.\nபடத்தில் ஐந்து குத்துப் பாட்டுக்கள் என்பது இன்னொரு ப்ளஸ். படம் இம்மாதம் வெளியாகிறது.\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா ம��றுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q5-and-land-rover-discovery-sport.htm", "date_download": "2021-06-21T09:43:10Z", "digest": "sha1:PCJQMNTDQ2N72DRD4GSGFMCX4AV44AYK", "length": 27158, "nlines": 707, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 vs லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்க்யூ5 விஎஸ் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ5\nஆடி க்யூ5 40 டிடிஐ technology\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic se diesel\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\ntool kit மற்றும் கார் jack\nmodes கம்பர்ட், டைனமிக், individual, கார் மற்றும் off-road\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nconfigurable உள்ளமைப்பு mood லைட்டிங்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - ஃபயர்ன்ஸ் சிவப்புபோர்ட்பினோ ப்ளூeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 Moreடிஸ்கவரி ஸ்போர்ட் colors\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nஆடியோ சிஸ்��ம் ரிமோட் கன்ட்ரோல் No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ5 மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஒத்த கார்களுடன் டிஸ்கவரி ஸ்போர்ட் ஒப்பீடு\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ5 மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட்\n2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்\n2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/21706", "date_download": "2021-06-21T09:56:41Z", "digest": "sha1:UC6JREXR7Y6JR6ZL4KHJNI5RM3ZFTCF3", "length": 11649, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "இது அரட்டை ராஜ்ஜியம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லா ராணிகளும் (தோழிகளும் ) வாங்க வாங்க பேசலாம்\nஎல்லா தோழிகளும் வாங்க பேசலாம் காலை வணக்கம்\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nஹாய் தனா ,பாக்கிய லக்‌ஷ்மி\n புது இழை ஆரம்பிச்சிருக்கீங்க......... ம்ம் நீங்க இல்லத்தரசியா தொழில் செய்றீங்களா/ பசங்க இருக்காங்கலா பொழுதெல்லாம் எப்பிடி போகுது அறுசுவையுடன் தானா\nஹாய் பாக்கிய லக்‌ஷ்மி இங்க வாங்க பேசலாம்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஹலோ தனா...நீயும், நானும் ஒரே நேரத்தில அரட்டை இழை ஆரம்பிச்சுட்டோம் போல...சரி இங்கேயே தொடர்வோம்\nவணக்கம் பூங்காற்று உங்கள் பெயர் வித்தியாசமா இருக்கு அந்த இழை 21 பக்கம் முடிந்து விட்டது யாரும் புதிது தொடங்கவில்லை நான் ஆரம்பிதேன் நான் இல்லத்தரசி தான் எனக்கு 2 பசங்க\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nகாலை வணக்கம்.. நம்ம இப்போ தான் முதன் முதலில் பேசுறோம்..\nநான் ஒரு இல்லத்தரசி.. பாப்பா எதிர்பர்துட்டு இருக்கோம்\nயாரும் இல்லை என்று நான் தொடங்கினேன் ராதாம்மா காலை வணக்கம் எப்படி இருக்கிங்க பேத்தி எப்படி இருக்காங்க \nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nவாங்க வாங்க அரட்டை ராஜ்ஜியத்துக்கு.. அனைவருக்கும் காலை வணக்கம்..\nஎல்லாரும் நலம்...உன் வீட்டில் எல்லாரும் நலம்தான\nபாக்கியா...நான் இழை ஆரம்பிப்பதோடு சரி. அப்பறம் வர முடிவதில்லை. நீ ஜப்பானில்தான இருக்க இப்போ அங்க என்ன டைம்\nஇங்க நல்லா இருக்கோம்.. ஆமா.. இங்க மணி மதியம் 2.15 ஆகுது.. உங்க கூட பேசியதில் மகிழ்ச்சி..\nஎல்லாரும் நல்லா இருக்கோம் ராதாம்மா உங்களோட சன்னா பட்டூரா, பால் பாயசம் .பூண்டு ரசம் எல்லாம் பண்ணேன் நல்லா இருந்தது நன்றி ராதாம்மா\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nஎங்க ஏரியா - பகுதி 6\nஹஹஹா.... அரட்டையோ அரட்டை - 90\nஅதிரி புதிரி அசத்தல் அரங்கம்\nகணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம். பாகம் -(iv)\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகுழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஇந்த பழம் எங்கு கிடைக்கும்..pls சொல்லுங்க funds. My WhatsApp num\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/be.html", "date_download": "2021-06-21T10:47:57Z", "digest": "sha1:P4D4WTRCEICMGDNBA5HYV64TRL5YCHDY", "length": 7149, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "BE - பொறியியல் வகுப்புகளை எப்போது தொடங்கலாம்? புதிய அட்டவணை வெளியீடு.", "raw_content": "\nBE - பொறியி��ல் வகுப்புகளை எப்போது தொடங்கலாம்\nநாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.\nஅகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் ( ஏஐசிடிஇ ) 62 - ஆவது கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு , அதன்படி நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அட்டவணை விவரம் புதிய கல்வியாண்டு ஆகஸ்ட் 1 இல் தொடங்கி 2021 - ம் ஆண்டு ஜூலை 31 - ம் தேதி வரை பின்பற்றப்படும்.\nஇதுதவிர பொறியியல் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வை ஆகஸ்ட் 30 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். மேலும் , 2 , 3 - ஆம் சுற்று கலந்தாய்வை செப்டம்பர் 15 - ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும். வரும் கல்வியாண்டில் 2 , 3 , 4 ஆம் ஆண்டு மாணவர்களுக் கான வகுப்புகளை ஆகஸ்ட் 16 ஆம்தேதி முதல் தொடங்க வேண்டும்.\nதொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15 - இல் தொடங்க வேண்டும். முதுநிலை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15 - ஆம் தேதி முதல் தொடங்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை பணிகளை ஆகஸ்ட் 10 - ஆம் தேதிக் குள் முடிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nரேஷன் கார்டுகளில் உள்ள PHH, NPHH, PHH - AAY, NPHH-S, NPHH,NC இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/mp-rameshwaram-tests-covid-19-positive.html", "date_download": "2021-06-21T10:02:38Z", "digest": "sha1:HMUGLLIJXE3GHVOAATLQUIECYIO4SVBN", "length": 3406, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "MP Rameshwaram tests COVID-19 positive - Tamilarul.Net - 24மணி நேரச் செ���்திகள்", "raw_content": "\nஇலக்கியா மே 19, 2021 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_317.html", "date_download": "2021-06-21T10:24:43Z", "digest": "sha1:OJM4EHVT65W7OMFAP7CTJQASZZZAY6LC", "length": 6596, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "போதைப்பொருள் தொடர்பில் எமக்கு தகவல் வழங்கினால் பெறுமதிமிக்க பரிசில்கள்! -பொலிஸ்", "raw_content": "\nபோதைப்பொருள் தொடர்பில் எமக்கு தகவல் வழங்கினால் பெறுமதிமிக்க பரிசில்கள்\nபோதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரும் இது தொடர்பான சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் நூற்றுக்கனக்கான சுற்றிவளைப்புகள் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nபோதைப்பொருள் பாவனையின் காரணமாக இளைஞர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்ற நிலையில், அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இத்தகைய சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.\nபோதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தே அதிகளவான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைகின்றன. இந்நிலையில் இவ்வாறு தகவல்களை வழங்கும் நபர்களுக்காக பெறுமதிமிக்க பரிசில்களை பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானத்துள்ளது.\nஅதற்கமைய போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதனை 119, 118 மற்றும் 1997 என்ற தொலைபேசி அழைப்புகளுக்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும்.\nஇவ்வாறு வழங்கப்படும் தகவல்களில், முக்கியமான மற்றும் பாரிய சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதற்கான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு, அவர்களது சேவையை பாராட்டும் வகையிலும், மேலும் அவர்கள் இத்தகைய தகவல்களை வழங்குவதற்காக ஊக்குவிக்கும் வகையிலும் பெறுமதிமிக்க பாராட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_832.html", "date_download": "2021-06-21T11:17:36Z", "digest": "sha1:Q322HU4PMA77MGFKAZ2QK5TYCSKKVLKS", "length": 4940, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "மாகாண எல்லைகளை கடக்க முயன்றோருக்கு நடந்தது இது தான்!", "raw_content": "\nமாகாண எல்லைகளை கடக்க முயன்றோருக்கு நடந்தது இது தான்\nமாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை 34 வாகனங்கள் மாகாண எல்லைகளை கடக்க முயன்றதுடன், அவை அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.\nமாகாண எல்லைகளை கடக்க முற்படும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்களுக்காக இதுவரையில் அறிவுறுத்தல்கள் மாத்திரமே வழங்கப்பட்டன.\nஎனினும் இனிவரும் காலங்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல்மாகாணத்திற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் தொடர்பில் 14 பகுதி���ளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருக்கின்றன.\nஅதற்கமைய 1583 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வாகனங்களில் பயணித்த 3452 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுள் பெரும்பாளானோர் அத்தியாவசிய சேவையின் நிமித்தமே சென்றுள்ளதுடன், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 213 பேருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறனார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/success-of-meesaya-murukku-album-felicitation-by-think-music/", "date_download": "2021-06-21T11:24:28Z", "digest": "sha1:X5QGDDLM7DPGWI6K77VQDILZ6UHVQ6OX", "length": 11314, "nlines": 61, "source_domain": "newcinemaexpress.com", "title": "Success of Meesaya Murukku Album Felicitation by Think Music", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nஅவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் குஷ்பூ, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சுந்தர் சி கலகலப்பு 2 சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வ�� முடியவில்லை. ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே நம்பி கடுமையாக உழைத்த ஆதியையே இந்த பெருமை , சேரும். அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக ஆதி இருக்கிறார் என்றார் நடிகையும், தயாரிப்பாளருமான குஷ்பூ.\n“சத்யம்னாலே எல்லோருக்கும் சினிமா தான் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு பல முக்கியமான நினைவுகள் உண்டு. என் முதல் ஆல்பமான ஹிப் ஹாப் தமிழன் ஆல்பத்தை இதே சத்யம் சினிமாஸில் தான் திங்க் மியூசிக் ரிலீஸ் செய்தது. சினிமாவில் என் முதல் படமான ஆம்பள படத்தின் இசை வெளியீடும் சத்யமில் இதே இடத்தில் தான் நடந்தது. ஹீரோவாக, இயக்குனராக என் முதல் படமான மீசைய முறுக்கு படத்தின் ஆரம்பம் இங்கு இல்லயென்றாலும் முடிவு இந்த சத்யம் சினிமாஸில் தான். மீசைய முறுக்கு ஆல்பம் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்க காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். வெறும் 2 பேரில் ஆரம்பித்து இன்று 70 பேர் கொண்ட ஒரு குடும்பமாக இருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றியில் இசையமைப்பாளரின் முகம் மட்டுமே வெளியில் தெரிந்தாலும் பின்னால் இருக்கும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அவர்களை கொண்டாட, கவுரவிக்க முன் வந்த சத்யம் சினிமாவுக்கு நன்றி. சமூக வலைத்தள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படத்தை எடுத்தோம். இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நன்றி மட்டும் சொல்லாமல் நட்பை கொண்டாடும் ஒரு விழா இது.\nபடம் ரிலீஸுக்கு முன்பு தான் இசை உரிமையை பெரும்பாலும் வாங்குவார்கள். இந்த படம் ரிலீஸுக்கு முன்பு வெறொரு நிறுவனம் உரிமையை வாங்கியிருந்தது. படம் ரிலீஸான 2,3 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் இசையை திங்க் மியூசிக் வாங்கியதால் அந்த தொகையை இசைக் கலைஞர்களிடமே கொடுத்து விடுங்கள் என சொன்னார்கள் எங்கள் தயாரிப்பாளர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ. வெளிநாட்டு கலைஞர்கள் பலபேர் எங்களுக்கு உழைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஃபாரீன் இசை ஆல்பங்களிலும் பணியாற்ற ஒரு ஸ்டுடியோ அமைத்திருக்கிறோம். 2020ல் இருந்து முழுவீச்சாக இயங்க இருக்கிறோம்” என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.\nஇசைக்கலைஞர்கள் இருதயராஜ் பாபு, பாலேஷ், சாரங்கி, கிருஷ்ணா கிஷோர், ஜோசப் விஜய், டேனியால் விஜய், சபீர், ஜான் ராஜன், சரத், ராகவ் சிம்மன், பால��ுப்ரமணி, பாடகர்கள் கரிஷ்மா, ராஜன் செல்லையா, வீரம் மகாலிங்கம், கௌஷிக் கிரிஷ், ஷ்னிக்தா, ஜனனி, பூஷிதா, சுதர்ஷன், பவதாரணி, ஸ்ரீஜா, அபிஷேக், ஸ்ரீவிஷ்ணு, ஜஸ்விந்த், தொழில்நுட்ப கலைஞர்கள் அருண்ராஜ், டேவிட் லிங், கணேசன் சேகர், அனூப் ஆர் நாயர், நவனீத் சுந்தர், பாலாஜி ஆகியோருக்கு குஷ்பூ மற்றும் ஸ்வரூப் ரெட்டி நினைவுப் பரிசு மற்றும் காசோலைகளை வழங்கினர். தொடர்ந்து ஆதியும், அவரது குழுவினரும் மீசைய முறுக்கு பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் மேடையில் பாடி மகிழ்வித்தனர்.\n“தலைவி” பாடலை மூன்று மொழிகளில் வெளியிடும் சமந்தா\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askjhansi.com/store/product/ask-jhansi-floor-cleaner/", "date_download": "2021-06-21T09:29:32Z", "digest": "sha1:6YVBD2EVPZNAD2FKXLYAC2BOBII6CRGE", "length": 7480, "nlines": 136, "source_domain": "www.askjhansi.com", "title": "ASK Jhansi Floor Cleaner Lime Fresh – ASK Jhansi Store", "raw_content": "\nஆஸ்க் ஜான்சி ஃப்ளோர் க்ளீனர் மார்பிள்ஸ், மொசைக்ஸ், டைல்ஸ் மற்றும் கிரானைட் உட்பட எல்லா விதமான தரைகளுக்கும் ஏற்றது. இது லைம் ஃப்ரெஷ் என்ற பெயரில் எலுமிச்சையின் அடர்த்தியான நறுமணத்துடனும் பின்கி ஃப்ளோரா என்ற பெயரில் பூக்களின் இனிய நறுமணத்துடனும் இருவேறு விதமாகக் கிடைக்கின்றது. கால் பக்கெட் தண்ணீரில் ஒரு மூடி அளவு ஊற்றி தரையைத் துடைத்தால் கிருமிகளும் அழுக்குகளும் முற்றிலும் நீங்கி விடும். துடைத்த பின் இது கறை ஏற்படுத்தாது என்பதால் இரண்டாம் முறை மீண்டும் துடைக்கத் தேவையில்லை.\nஇதன் விசேஷமான “நோ சோடா” ஃபார்முலா பல வருடங்கள் ஆனாலும் உங்கள் தரைகளை மங்காமல் புதியது போல பாதுகாக்கும். அது மட்டுமல்லாமல் சீக்கிரம் காயும் தன்மையுடன் மக்கும் தன்மை உடைய சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத அழுக்கு நீக்கிகளையும் கொண்டிருப்பதால் கிருமிகளை முற்றிலும் நாசம் செய்து உங்கள் குழந்தைகளுக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் பாதுகாப்பான தரையைத் தரும்.\nஒரு தடவை தரை துடைத்தாள்… நமக்கே ஆச்சரியம்…அவ்ளோ சூப்பர்\nடைல்ஸ் மற்றும் தரைகளில் உள்ள கடினமான அழுக்குகளை நீக்கி சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமாகாக வைத்திருக்கிறது அதன் நறுமணமும் ஈக்கள்.கொசுக்கள் வரவிடாமல் தடுக்கிறது.அதிக ரசாயன பாதிப்பு இல்லாதது. கையினால் துடைத்தாலும் கைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தாது. விரைவில் உலரும் தன்மையுடையது.(No harmful chemical )\nமுன்னணி நிறுவனத்தின் நிகரான தரம் விலையோ குறைவு\nபுதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி \nஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் \nஅதிகமாக டைவர்ஸ் ஆகக் காரணம் என்ன \nஎழுத்து மூலம் சம்பாதிப்பது எப்படி\nகோழிப்பண்ணை லாபமா ஆட்டுப்பண்ணை லாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arun-raja-kamarajs-emotional-post-after-wife-demise/", "date_download": "2021-06-21T11:02:09Z", "digest": "sha1:26BRHRTDFMDA2FPVOJBB6YMQ5XTFOUCK", "length": 8383, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "இழந்த மனைவி, கொரோனாவின் கோரப்பிடி பற்றி அருண் ராஜா காமராஜின் உருக்கமான முதல் பதிவு! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇழந்த மனைவி, கொரோனாவின் கோரப்பிடி பற்றி அருண் ராஜா காமராஜின் உருக்கமான முதல் பதிவு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇழந்த மனைவி, கொரோனாவின் கோரப்பிடி பற்றி அருண் ராஜா காமராஜின் உருக்கமான முதல் பதிவு\nகொரோனா என்ற இந்த நோய் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. உலகளவில் பெரிய பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. நாம் இந்தியாவும், தமிழகமும் மட்டும் இதில் இருந்து விதிவிலக்கா வாங்க முடியும். இங்கும் பெரும் சோகங்கள் நிகழ்ந்து தான் வருகிறது.\nஅருண்ராஜா காமராஜ் இயக்குனராவதற்கு முன்பே பாடலாசிரியராகவும் பாடகராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் ராஜாவுக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது. 38 வயதான சிந்துஜா உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். கட்டிய மனைவியை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் PPE கிட் அணிந்து வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது இன்றும் அப்படியே நம் கண் முன்னே நிற்கிறது.\nஇந்நிலையில் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..\n“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவி��்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.\nஎத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது.\nநச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.\nஇங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள்.\nஎனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள்.” இவ்வாறு அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.\nமுழுவதும் படிக்க அவரின் முகநூல் பக்கத்தின் லிங்க் க்ளிக் செய்க\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அருண் ராஜா காமராஜ், இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/02/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3183848.html", "date_download": "2021-06-21T09:59:36Z", "digest": "sha1:JFBKWVRRKDD2PKLTFR4AXYMDZXWLXQ5K", "length": 18782, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கைதியை துரத்திய மரணம், போலீஸ் கஸ்டடி ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nகைதியை துரத்திய மரணம், போலீஸ் கஸ்டடி ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறை\nபோலீஸ் கஸ்டடி விசாரணையில் ‘ஃபலாங்கா டார்ச்சர்’ என்றொரு விசாரணை முறை உண்டு. அது மரணம் வரை இட்டுச் செல்லும் என்பது அதிர வைக்கும் நிஜம்.\nகேரள மாநிலம் இடுக்கியில் கடந்த வாரம் சிறைக்கைதி ஒருவர் போலீஸ் கஸ்டடி விசாரணையின் போது பலத்த காயங்களுக்குட்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மறுநாளே மரணமடைந்தார். காரணம் போலீஸ் கஸ்டடியில் அவருக்கு நிகழ்ந்த ஃபலாங்கா டார்ச்சர் விசாரணை முறையே என்று அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகேரள மாநிலம் வாகமன், கோலஹலமேடு பகுதியைச் சேர்ந்த 49 வயது ராஜ்குமார் எனும் நபர் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுங்கண்டம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழைத்துச் செல்லப்பட்டது 12 ஆம் தேதி ஆனால் அவரைக் கைது செய்தது ஜூன் 16 ஆம் தேதி என போலீஸ் ரெக்கார்டுகளில் பதிவாகியுள்ளது. அதாவது அவர் அழைத்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் கழித்து தான் கைதாகியுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இடைப்பட்ட நாட்களில் ராஜ்குமாருக்கு நேர்ந்தது என்ன போலீஸ் கஸ்டடியில் இருந்த நான்கு நாட்களில் ராஜ்குமார் எவ்விதமாக விசாரிக்கப்பட்டார் எனப் பல ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆயினும் ராஜ்குமார் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவர் போலீஸ் விசாரணை வளையத்தில் இருக்கையில் அவரது உறவினர்கள் அறிந்து கொள்ள முயன்ற போதெல்லாம் அவர்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஜூன் 16 ஆம் தேதியின் பின் ராஜ்குமாரைக் காணச் சென்ற உறவினர் ஒருவர், அப்போது ராஜ்குமார் இருந்த நிலையை விவரிக்கையில், கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ராஜ்குமார் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு தவித்திருக்கிறார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அவரது கெஞ்சலை அலட்சியப்படுத்தி இப்போது உனக்குத் தண்ணீர் அவசியமில்லை எனத் தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருந்தார்கள் என்கிறார் அந்த உறவினர். இதற்கு ராஜ்குமாருடன் அப்போது சிறையில் இருந்த மற்றொரு கைதியும் சாட்சி. அந்தக் கைதி இது குறித்து ஊடகங்களிடம் கூட பதிவு செய்திருக்கிறார் என்கிறார் ராஜ்குமாரின் உறவினர்களில் ஒருவரான ஆண்டனி.\nஅதுமட்டுமல்ல, ராஜ்குமாரை அவரது வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன்பும் தொடர்ந்து பலமணி நேரம் அடித்துச் சித்ரவதை செய்து போலீஸ் அராஜகம் செய்ததையும் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் ராஜ்குமாரின் உறவினர்கள். நடுவில் ஜூன் 15 ஆம் தேதி நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக நெடுங்கண்டம் மருத்துவமனைக்கு ராஜ்குமார் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர், ராஜ்குமாரின் உடலில் இருந்த பலத்த காயங்களைக் கண்டு அதிர்ந்து, அவரை உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்குமாறு போலீஸாருக்குப் பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் டாக்டரின் பரிந்துரையைப் புறக்கணித்த போலீஸார் அவரை அவசரகதியில் மாஜிஸ்த்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டி பீர்மேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இப்படியாக ஒரு விசாரணைக் கைதியை மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டு இன்று அவரது துர்மரணத்திற்கும் காரணமாகி இருக்கிறது கேரள மாநில போலீஸ்.\nஇந்த விவகாரத்தில் மரணத்திற்கு காரணமாக கைதியின் உடற்கூறு பரிசோதனை தெளிவாகச் சுட்டுவது ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறையைத் தான்.\nஅதிகம் அறியப்படாத இந்த வகை விசாரணை முறை மிகவும் கொடூரமானது என்கிறார்கள். போலீஸ் கஸ்டடியில் ‘ஃபலாங்கா டார்ச்சர் விசாரணையால் கைதி ராஜ்குமாரின் உடலில் மொத்தம் 22 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மார்பு எலும்பு தவிர நான்கு விலா எலும்புகளும் முறிந்த நிலையில் இருந்தன. ராஜ்குமாரின் கால் பாதங்களில் தொடர்ந்து இடைவெளியின்றி பலமணி நேரங்களுக்கு போலீஸார் அடித்துச் ச���த்ரவதை செய்திருப்பதும் உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. கைதியின் கால் பாதங்களில் இருக்கும் நரம்புகள் சிதையும் வண்ணம் தொடர்ந்து அடித்து கால்களை முறிக்கும் சிகிச்சை முறைக்கு ஃபலாங்கா சித்ரவதை எனப் பெயரிட்டுள்ளனர். இந்த வகை விசாரணை முறை பல சமயங்களில் லாக் அப் டெத்களுக்கு காரணமாகலாம் என்பதற்கு ராஜ்குமாரின் கஸ்டடி மரணம் ஒரு உதாரணம்.\nராஜ்குமாரின் கஸ்டடி மரணத்தை ஒட்டி இதுவரை 8 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். கஸ்டடி மரணம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n‘ஸ்பா’ சென்ட்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 35 வெளிநாட்டுப் பெண்கள் கைது\nபெங்களூரில் ஓலா, உபேர் வாகனச் சேவை முறைகேடுகளுக்குச் ’செக்’ வைத்த கர்நாடக போக்குவரத்துத் துறை\nவெடிகுண்டு மிரட்டல், ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கம்\nடிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடிக்க முயன்று உயிரை விட்ட டான்ஸர் இளைஞன்\nபாஜகவின் விஸ்வரூப வெற்றிக்கு சுப்ரமணிய சுவாமி கூறிய ‘நச்’ காரணம்\nvictim rajkumar kerala police கஸ்டடி மரணம் கைதி ராஜ்குமார் கேரள போலீஸ் ஃபலாங்கா டார்ச்சர் விசாரணை முறை falanga torture\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்\nதில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\n'சேலை எடுக்கப் போகிறேன்.. ' வேலம்மாள் பாட்டி\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/malvattaicupparhirosvilaiyattukkalakattinalnatattappattakirikkatcurruppottiyilviramunaivisnuaniyinarverrivakaicutinar", "date_download": "2021-06-21T10:17:57Z", "digest": "sha1:6RSB54ZAQMLBIUSSTX74DPOAYY3XPDBK", "length": 3835, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "மல்வத்தை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வீரமுனை விஷ்னு அணியினர் வெற்றி - www.veeramunai.com", "raw_content": "\nமல்வத்தை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வீரமுனை விஷ்னு அணியினர் வெற்றி\nசித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு மல்வத்தை சூப்பர் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டிகடந்த மாதம் ஆரம்பமானது. பத்து அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியில் இறுதி சுற்றுக்கு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் சார்பாக விளையாடிய விஷ்னு அணியும் மல்வத்தை சூப்பர் ஹீரோஸ் அணியும் தெரிவாகின. இன்று (13.04.2015) இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் விஷ்னு அணியினர் வெற்றிவாகை சூடினர். இதில் தொடர் ஆட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதுகளை வீரமுனையை சேர்ந்த வி.சிவலோஜன் பெற்றுக்கொண்டார்.\nதொடர் ஆட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் வி.சிவலோஜன்\nமல்வத்தை சூப்பர் ஹீரோஸ் அணியினர்\nவெற்றிவாகை சூடிய விஷ்னு அணியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/ngt/", "date_download": "2021-06-21T10:49:39Z", "digest": "sha1:Q6TNBLJJZSEWYXJTSOL53ZIIJSD5CFDP", "length": 16400, "nlines": 218, "source_domain": "patrikai.com", "title": "NGT | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்\nபெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேகதாதுவில் காவிரி குறுக்கே 9 ஆயிரம் கோடி...\nஅனைத்து நகரங்களிலும் பசுமை பட்டாசுக்கும் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nடெல்லி: நாடு முழுவதும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லி...\nடெல்லியில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ.சிஸ்டத்துக்கு தடை என்ஜிடி உத்தரவை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுவை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில், தண்ணீரை வடிகட்டும் ஆர்.ஓ. ஃபில்டர்களுக்கம் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி - National Green...\nகிருஷ்ணா நதியில் மணல்கொள்ளை: சந்திரபாபு நாயுடு அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்\nடில்லி: கிருஷ்ணா நதியில் நடைபெற்று வந்த மணல்கொள்ளைக்கு எதிரான வழக்கில், ஆந்திர மாநல அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும்...\nபுகை மாசு: வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ. 500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nடில்லி: புகை மாசு தொடர்பாக, பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோக்ஸ்வேகன் நிறுவனம், பாதுகாப்புகள்...\nஸ்டெர்லைட் வழக்கு: பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்\nடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களின் வாழ்வாரத்தை கெடுத்து...\n13 பேரை பலி வாங்கிய ‘ஸ்டெர்லைட்’ திறக்கப்படுமா இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு\nடில்லி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஏராளமான...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு\nசென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கூறி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான...\nகனிமவளக் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்\nமாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்\n ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஇ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை\nநீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/229556", "date_download": "2021-06-21T10:07:16Z", "digest": "sha1:TW4EWTDXCJREW7OKAOZTXXLZFBAF7T4L", "length": 8800, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை\nகருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை\nசென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான் பிறந்து வளர்ந்த இல்லமுமான கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார்.\nஅதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டு சென்னை மரினா கடற்கரைக்கு சென்று தனது தந்தையாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.\nஅங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்திய பின்னர், பெரியார் நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.\nஅதைத் தொடர்ந்து திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வகித்தவருமானா பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்திற்கு சென்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்து பேராசிரியரின் இல்லம் சென்று அவரின் குடும்பத்தினரிடம் நல்லாசி பெற்றார் ஸ்டாலின்.\nபின்னர் அங்கிருந்து புறப்பட்டு கருணாநிதியின் இரண்டாவது மனைவியும், கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளைச் சந்திக்க சி.ஐ.டி காலனியில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்றார்.\nகருணாநிதி அவரின் வாழ்நாளின்போது பெரும்பாலும் தங்கியிருந்த இல்லமாக சி.ஐ.டி காலனியில் உள்ள இராஜாத்தி அம்மாளின் இல்லம் திகழ்ந்தது.\nபதவியேற்றது முதல் மிக முக்கியமான இடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலினின் நிகழ்ச்சி நிரல் அனைத்துத் தரப்பினரையும் கவர்வதாக அமைந்திருக்கிறது.\nஇறுதியாக, தமிழக அரசு செயலகம் செல்லும் ஸ்டாலின் அங்கு சில முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடவுள்ளார்.\nபிற்பகல் 4.00 மணிக்கு தமிழ் நாடு அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்கவுள்ளார்.\nPrevious articleமுதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்\nNext articleஸ்டாலின் முதல்வராகக் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகள்\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nதமிழ் நாட்டில் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு இரத்து\nமலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி\nசிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்\nமலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nதடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\nமு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு\nகோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை\nகோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது\nகாணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு\nஅனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை\nபேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்\nகொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள�� பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:49:59Z", "digest": "sha1:QMELRGFVX2HTYSDOOKI4E2M5PYV3RUPW", "length": 5980, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "முடிவு செய்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுடிவு செய்தல் என்பது பல்வேறு முடிவுகளுக்கிடையேயான வரவு செலவுகள், சாத்தியக்கூறுகள், தருக்கம் ஆகியவற்றை அலசி ஒரு முடிவைத் தெரிவு செய்தலைக் குறிக்கும். மனித செயற்பாட்டின் அனைத்துக் களங்களிலும் நிலைகளிலும் முடிவு செய்தல் ஒரு அடிப்படைச் செயற்பாடாகும்.\nமுடிவுகள் பல அறிவுபூர்வமாக எடுக்கப்படுவதில்லை. பல முடிவுகள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.[மேற்கோள் தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_731.html", "date_download": "2021-06-21T10:22:00Z", "digest": "sha1:BH2LQ3HDTXSQVFCVUKKHS6JBGFEFUB2J", "length": 3565, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டி மாவட்டத்தில் சுகாதார விதிமுறையை மீறிய பள்ளிவாசல் ஒன்று பூட்டு!", "raw_content": "\nகண்டி மாவட்டத்தில் சுகாதார விதிமுறையை மீறிய பள்ளிவாசல் ஒன்று பூட்டு\nகண்டி - கம்பளை பிரதேசத்தில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், ஜமாஅத் தொழுகையில் கலந்துகொண்ட சுமார் 25 பேரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதுடன் குறித்த பள்ளிவாசலும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.\nமேலும் பள்ளிவாசல் தலைவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கம்பளை பிரதேச மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு சகலவித ஒத்துழைப்பையும் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்த���த்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/1172/", "date_download": "2021-06-21T10:51:13Z", "digest": "sha1:B53LOSR46EBPYYXB7CSMBHNAK2UFHN6D", "length": 28195, "nlines": 293, "source_domain": "tnpolice.news", "title": "கழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் விசாரணை – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\n135 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்:ஒருவர் கைது\nபெண்ணிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை\nஆரணி அருகே 7 வயது சிறுவன் உயிரிழப்பு காவல்துறை விசாரணை\nமாற்றுத்திறனாளியை அடித்த போதை வாலிபர்கள் காவல்துறை விசாரணை\nபோடி அருகே தொழிலாளி மீது போக்சோ\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது\nகழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் விசாரணை\nகடலூர்: திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தான்.\nகடந்த 23–ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய நித்தீஷ், வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் நித்தீஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை பார்த்தனர். அப்போது மாணவன் நித்தீசை மர்மநபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன், ஆய்வாளர்கள் திரு.ராஜாராம், திரு.ரமேஷ்பாபு, திரு.சுதாகர், உதவி-ஆய்வாளர் திரு.நடராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் நித்தீசின் பெற்றோர், உறவினர்கள், சித்தேரி கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். சிறுவனை 2 பேர் சேர்ந்துகொன்று இருக்கலாம் என்றும், கொலையாளிகள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். அதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து 4 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் திணறுகின்றனர்.\nஇந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேற்று முன்தினம் மதியம் சித்தேரி கிராமத்திற்கு வந்தார். நித்தீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்த கழிவறை மற்றும் அதைச்சுற்றியுள்ள முட்புதர் பகுதியை பார்வையிட்டார். பின்னர் நித்தீசின் தந்தை முருகேசன், தாய் சங்கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். நித்தீசின் சகோதரிகள் பரமேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரிடம் நித்தீஷ் பள்ளி முடிந்துவந்தவுடன் எங்குசெல்வான், யாருடன் விளையாடுவான், அவன் யாருடன் நெருங்கி பழகுவான் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதிலளித்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சிறுவன் கொலை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா என்று கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nசிறுவன் நித்தீஷ் கொலையில் குற்றவாளிகள் இன்னும் கைது சௌ;யப்படாததால் சித்தேரி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் தங்களது குழந்தைகளை வெளியே விளையாடவிட பெற்றோர் அச்சமடைகின்றனர். இரவு நேரத்திலும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே செல்ல பெற்றோர் அனுமதிப்பதில்லை. இது சித்தேரி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே கொலை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் கொலையில் இளம்பெண் கைது\n79 கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ச��த்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே […]\nபயிற்சி டிஎஸ்பி களுக்கு பயிற்சி அளித்த ஏடிஜிபி\nகொரானா அச்சுறுத்தல் காரணமாக சோதனை சாவடிகள் அமைப்பு\nகனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nவாகனங்களுக்கு வண்ணம் பூசி காவல்துறையினர் கண்காணிப்பு\nஉரிய நேரத்தில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய தேனி மாவட்ட காவல்துறையினர்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,949)\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nசிறந்த பணிக்காக காவல்துறையினருக்கு பாராட்டு\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி […]\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nசென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா […]\nவிழிப்புணர்வு வாகனத்தை, காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்,\nமதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார், […]\nரூ 7 லட்சம் மஞ்சள் பறிமுதல்-5 பேர் தேடல்\nதூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும் […]\nமதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/97003/cinema/Kollywood/Vellai-Yaanai-to-release-Television-directly.htm", "date_download": "2021-06-21T09:24:56Z", "digest": "sha1:CCRREABGR3WWD43GAHTIPEGMH23TI4Y7", "length": 11474, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நேரடியாக டிவியில் வெளியாகிறது வெள்ளை யானை - Vellai Yaanai to release Television directly", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகாத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கடினமான யோகா படத்தை பகிர்ந்த சூரி | தந்தையர் தினத்தை மகன்களுடன் கொண்டாடிய தனுஷ் | விஜய், சூர்யா படங்கள் வரும் 10ந்தேதி தொடக்கம் | பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிதி திரட்டும் மாளவிகா மோகனன் | ஓடிடி தொடரை மறுத்த சமந்தா | புலம்பல் | திரையுலகில் ஜெயம் ரவியின் 18 ஆண்டுகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநேரடியாக டிவியில் வெளியாகிறது வெள்ளை யானை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷ் நடித்த திருடா திருடி, சீடன், அமீர் நடித்த யோகி, ஜீவா நடித்த பொறி படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் வெள்ளை விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் உருவாகி உள்ளது.\nசமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்துமே பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது.\nதற்போது தியேட்டர்கள் திறக்கப்படும் சாத்தியக் கூறுகள் இல்லாததால் படத்தை நேரடியாக டிவியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தொலைக்காட்சி உரிமம் வழங்கப்பட்டிருந்த நிறுவனத்திடமே படத்தின் வெளியீட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. படத்தை முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அந்த நிறுவனம் அதன்பிறகு அது நடத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.\nஏற்கெனவே சமுத்திரகனி நடித்த ஏலே, யோகி பாபு நடித்த மண்டேலே, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ளே படங்கள் நேரடியாக டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஓடிடி வெளியீட்டுக்காக ஜகமே தந்திரம் ... முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுஷி வெளியிட்ட 'பிகினி' போட்டோக்கள்\nகோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்\nஜம்மு காஷ்மீர் பகுதி பள்ளிக்கு அக்ஷய் ஒரு கோடி நிதி உதவி\nபாஸ்போர்ட் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய கங்கனா\nமலையாள விருது நடிகருக்கு அமிதாப்புடன் நடிக்க வாய்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகாத்து வாக்குல ரெண்டு காதல் - அடுத்த அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்\nவிஜய் 66 அப்டேட் கூட வருது, 'வலிமை' அப்டேட் எப்போ வரும் \nவிஜய் 66 : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகடினமான யோகா படத்தை பகிர்ந்த சூரி\nதந்தையர் தினத்தை மகன்களுடன் கொண்டாடிய தனுஷ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசமுத்திரகனி பிறந்த நாளில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n‛அந்தகன்' படப்பிடிப்பில் சமுத்திரகனி பிறந்தநாள் கொண்டாட்டம்\nஓட்டுப்போட்டதை விளம்பரப்படுத்தவில்லை : என் கடமையை செய்துவிட்டேன் - ...\nஎஸ்.ஏ.சந்திரசேகர் - சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/how-is-surya-40-movie-information-provided-by-director-bandiraj/", "date_download": "2021-06-21T11:01:00Z", "digest": "sha1:JP2PCSW4LYAX2S2RIT5E4EHN7ALUMIDS", "length": 6066, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "சூர்யா 40 படம் எப்படி இருக்கும்....? இயக்குனர் பாண்டிராஜ் கூறிய தகவல்..!!", "raw_content": "\nசூர்யா 40 படம் எப்படி இருக்கும்…. இயக்குனர் பாண்டிராஜ் கூறிய தகவல்..\nசூர்யா 40 திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் போல கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nபடத்திற்கான படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சூர்யா 40 திரைப்படம் எப்படி இருக்கும் என்று படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கடைகுட்டி சிங்கம் ஒவ்வொரு காட்சியும் கொண்டாடும் படி இருந்ததோ அதே போல கொண்டாடக் கூடிய படமாக சூர்யா 40 திரைப்படமும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\nவாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\nகாவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…\n#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/?shared=email&msg=fail", "date_download": "2021-06-21T10:30:53Z", "digest": "sha1:HZ2RIRMSIJQULH4TGNVVND2PDUONYWEX", "length": 11491, "nlines": 123, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…\nகுடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…\nஉதாரணமாக வாலிப பருவத்தில் காதலிக்கின்றனர். ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.\nஆனால் குடும்பத்தில் பற்றுடன் இருப்போர் (தாய் தந்தையர்) இது எதற்கு… இது நமக்கு ஆகாத நிலைகள்… இது நமக்கு ஆகாத நிலைகள்…\nஇதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதன்படி என்ன வாழ்க்கை… என்று இருவருமே மடிந்துவிடுவோம��…\nஆனால் தற்கொலை செய்யும் இந்த உணர்வுகள் யாரால் இது ஏற்பட்டதோ… இந்த உணர்வின் தன்மை உடலை விட்டு சென்ற அந்த ஆன்மா அவர்கள் உடலில் சேர்ந்து இது உயிரின் தன்மையை அதனை வேதனைப்படச் செய்து இந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் மனிதனல்லாத உருவுக்கு அழைத்துச் செல்கிறது.\nஏனென்றால் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்தாலும்… தற்கொலை செய்யும் உணர்வு வரப்படும்போது.. “இதிலிருந்து விடுபடலாம்…” என்று எண்ணுகின்றனர்\nஆனால் வெளிவந்தபின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் தான் செல்ல முடிகிறது. அந்த உடலையும் வீழ்த்தி விட்டு மிகவும் நஞ்சான நிலையில் வெளி வருகிறது.\nதாய் தந்தையர் பற்றாக இருந்து பிளைகளை வளர்த்து ஆதரித்துப் பண்புள்ளவராக மாற்றினர். இவ்வளவு செய்தும் கடைசியில் தன் குழந்தை இப்படிச் செய்துவிட்டதே என்று அவ்ர்களும் கடும் வேதனைப்படுகின்றனர்.\nஇப்படிப்பட்ட வேதனையுடன் குழந்தையை எண்ணும் போது தற்கொலை செய்த அந்த ஆன்மா தாயின் உடலுக்குள் வருகின்றது.\nதற்கொலை செய்யும் உணர்வுகளை அங்கே ஊட்டுகின்றது. அதுவும் பலவீனமாகின்றது. அந்த உடலையும் அதில் உள்ள நல்ல அணுக்களையும் மடியும் தன்மை செய்கிறது\nஇதன் வழி அந்த உயிரான்மா சென்றால் தான் எந்த நிலை பெற்றதோ அந்தத் தாயின் உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து அதன் வழி செயல்பட்டுத் தாயைக் கொல்லவும் செய்கின்றது… நரகலோகத்திற்குத்தான் அனுப்புகிறது. தானும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றது…\n1.ஆக சிறிது நேரம் சந்தோஷத்தை ஊட்டும் இந்த உணர்வுகளில் சிக்குண்ட நிலையில் (தற்கொலை)\n2.அடுத்து மனிதன் அல்லாத உருவாகப் பாம்பாக… தேளாகத் தான் உருப்பெற முடியும்.\nதாய் தந்தையரை வேதனைப்படச் செய்வோர் இதைப் போல் விஷத் தன்மையைக் கலந்தால் சிந்தனையற்ற நிலை கொண்டு விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுக்கும் உயிரினங்களாக நம்மை உயிர் மாற்றிவிடும் என்பதை மறந்திடலாகாது.\nஅதைக் காட்டுவதற்குத் தான் “சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…\n1.நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலிலே பதிவாகி\n2.அதன் உணர்வைத் தொடர் வரிசையில் எண்ணும் போது அதனின் உணர்வின் அணுக்களாகி\n3.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்குகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.\nஇதை எல்லாம் த��ளிவாகத் தெரிந்து கொண்டு தந்தையரின் அருள் துணை கொண்டு மகரிஷிகளின் அருளைப் பெற்று… “மெய் ஞானிகள் காட்டிய நெறியில் வாழ்வதே மிகவும் நல்லது…\nஉயிருடன் ஒன்றி வாழ்ந்தால் பிறப்பின் பலனை அடையலாம் – ஈஸ்வரபட்டர்\nநம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி\nபூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்\nஅன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_6", "date_download": "2021-06-21T11:15:11Z", "digest": "sha1:OBAITPHVBTWO3OM5GT4QBBZOC4VSEQOC", "length": 23718, "nlines": 735, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 6 (May 6) கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.\n1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர்.\n1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர்.\n1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார்.\n1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார்.\n1659 – பிரித்தானிய இராணுவத்தின் ஒரு பகுதியினர் ரிச்சார்ட் குரொம்வெல்லை பொதுநலவாயத்தின் காப்பரசின் தலைவர் பதவியில் இருந்து அகற்றி ரம்ப் நாடாளுமன்ரத்தை மீண்டும் நிறுவினர்.\n1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் தனது கோட்டையை வெர்சாய் அரண்மனைக்கு மாற்றினார்.\n1757 – ஏழாண்டுப் போர்: பிரெடெரிக் தலைமையிலான புருசிய இராணுவம் பிராகா நகரில் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது.\n1757 – பர்மிய உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது.\n1782 – சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின.\n1840 – பென்னி பிளாக் அஞ்சல் தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.\n1853 – \"த லிட்டரறி மிரர்\" என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.[1]\n1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.\n1857 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டார்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சா அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.\n1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.\n1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.\n1910 – ஐந்தாம் ஜோர்ஜ் அவரது தந்தை ஏழாம் எட்வேர்டின் இறப்பை அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினார்.\n1916 – 21 லெபனான் தேசியவாதிகள் பெய்ரூட்டில் தூக்கிலிடப்பட்டனர்.\n1916 – பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.\n1937 – இன்டன்பர்க் பேரிடர்: செருமனியின் இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் லேக்கேர்சுடு, நியூ செர்சியில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் சப்பானிடம் சரணடைந்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.\n1954 – ரோஜர் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.\n1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முசுலிம் குடியரசுத் தலைவரானார்.\n1975 – 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\n1976 – இத்தாலியில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 900-978 பேர் உயிரிழந்தனர்.\n1984 – சியோல் நகரில் 103 கொரிய மாவீரர்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர்களாக அறிவித்தார்.\n1988 – நோர்வேயில் வானூர்தி ஒன்று டோர்காட்டன் மலையுடன் மோதியதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 36 பேரும் உயிரிழந்தனர்.\n1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைவர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.\n2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்றார். பள்ளிவாசலுக்கு சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.\n1501 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (இ. 1555)\n1856 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய உளவியலாளர் (இ. 1939)\n1861 – மோதிலால் நேரு, இந்திய தேசிய காங்கிரசு தலைவர் (இ. 1931)\n1871 – விக்டர் கிரின்யார்டு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1935)\n1872 – வில்லெம் தெ சிட்டர், டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1934)\n1896 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடன் இயற்பியலாளர் (இ. 1966)\n1904 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)\n1918 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி நகர அமீர், அமீரகத்தின் முதலாவது அரசுத்தலைவர் (இ. 2004)\n1942 – லால் தன்ஃகாவ்லா, இந்தியாவின் மிசோரம் மாநில முதலமைச்சர்\n1953 – டோனி பிளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n1961 – ஜார்ஜ் குளூனி, அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1963 – பொன்வண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர்\n1782 – கிறித்தைன் கிர்ச், செருமனிய வானியலாளர் (பி. 1696)\n1859 – அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட், செருமானிய புவியியலாளர், நாடுகாண் பயணி (பி. 1769)\n1862 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1817)\n1915 – வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த், உருசிய வானியலாளர் (பி. 1828)\n1922 – சாகு மகாராசர், மகாராட்டிரா கோல்காப்பூர் சமத்தான மன்னர் (பி. 1874)\n1952 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய-டச்சு மருத்துவர், கல்வியாளர் (பி. 1870)\n1959 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1907)\n1963 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1881)\n1979 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமானிய வானியலாளர் (பி. 1892)\n1992 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1901)\n2008 – அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச், சோவியத் உருசிய வானியலாளர் (பி. 1918)\n2016 – லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1935)\n2021 – பாண்டு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1947)\nமாவீரர் நாள் (லெபனான், சிரியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சூன் 21, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2021, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/639611-march-rishabam-palangal.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-21T10:11:54Z", "digest": "sha1:KNBXVTMKRSV7MVLPUS2DPFMGPUHFCG42", "length": 22580, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "ரிஷப ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள் - தடைகள் நீங்கும்; எதிரிகள் விலகுவார்கள்; பண வரவு உண்டு; வீண் பழி ஏற்படும் | march rishabam palangal - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 21 2021\n மார்ச் மாத பலன்கள் - தடைகள் நீங்கும்; எதிரிகள் விலகுவார்கள்; பண வரவு உண்டு; வீண் பழி ஏற்படும்\n- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)\nராசியில் செவ்வாய், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n07-03-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n18-03-2021 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n25-03-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஅடுத்தவர் பிரச்சினைகளை தலையில் போட்டுக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே\nஇந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மைகள் உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் இருந்த தடைகள�� அனைத்தும் நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவுகளைச் சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே எல்லோரிடமும் கவனம் தேவை.\nபெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nகார்த்திகை 2, 3, 4 பாதம்:\nஇந்த மாதம் சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்��்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\nஇந்த மாதம் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nமிருக சிரீஷம் 1, 2, பாதம்:\nஇந்த மாதம் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட குறைவான தீயோரோடு சகவாசத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nபரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 7, 8\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\n மார்ச் மாத பலன்கள் - காரிய வெற்றி; விவாதம் வேண்டாம்; பண வரவு; மதிப்பு கூடும்\n’மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிப்பயன்’ - காஞ்சி மகான் அருளுரை\nசெவ்வாழை தானம் தந்தால் தீராத நோயும் தீரும் கடல்மகள் நாச்சியாரின் அழகு தரிசனம்\nமாசி செவ்வாய்; முருகனுக்கும் விசேஷம்.. துர்கைக்கும் சிறப்பு\n மார்ச் மாத பலன்கள் - தடைகள் நீங்கும்; எதிரிகள் விலகுவார்கள்; பண வரவு உண்டு; வீண் பழி ஏற்படும்ரிஷபம்ரிஷப ராசிரிஷப ராசி பலன்கள்மார்ச்மார்ச் மாத பலன்கள்மார்ச் மாத ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்RishabamRishaba rasiRasipalangalMarch month palangalMarch rishabam palangal\n மார்ச் மாத பலன்கள் - காரிய வெற்றி; விவாதம்...\n’மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிப்பயன்’ - காஞ்சி மகான் அருளுரை\nசெவ்வாழை தானம் தந்தால் தீராத நோயும் தீரும் கடல்மகள் நாச்சியாரின் அழகு தரிசனம்\nஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு;...\nபெட்ரோ��், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை...\nசெல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்:...\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம்...\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கனவு திட்டமாக ஆக்ஷன்...\n‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன்...\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு; நோபல் பரிசுபெற்ற...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 21 முதல் 27ம்...\nசிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில்...\nநாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது\nராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை\nஉலகத்தர பேட்ஸ்மேன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: கைல் ஜேமிஸன் பெருமிதம்\nமுஸ்லிம் லீக்- மமக தொகுதிப் பங்கீடு: எத்தனை தொகுதிகள்\nதிரைப்படச்சோலை 10: திருமலை- தென்குமரி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/05/cook.html", "date_download": "2021-06-21T10:38:39Z", "digest": "sha1:ZJ44XETJ7VOVEZIWMNTABXQXHEHHM3OQ", "length": 4759, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "தேங்காய்த் தோசை - சமையல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சமையல் / செய்திகள் / தேங்காய்த் தோசை - சமையல்\nதேங்காய்த் தோசை - சமையல்\nஇலக்கியா மே 21, 2021 0\n1. தேங்காய் - 2 எண்ணம்\n2. பச்சரிசி - 4 கப்\n3. சீரகம் - 1 தேக்கரண்டி\n4. உப்பு - தேவையான அளவு\n1. முதலில் பச்சரிசியைக் குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.\n2. அதன் பிறகு, தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.\n3. அரிசி நன்றாக ஊறிய பிறகு தேங்காயையும், அரிசியையும் சேர்த்து நன்றாக அரைத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்திருக்கவும்..\n4. மறுநாள் அந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து, தண்ணீர் விட்டுக் கஞ்சி போலக் காய்ச்சி மாவில் ஊற்றிக் கலந்து, அதில் சீரகத்தை போட்டு தோசை வார்க்கலாம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkovil.in/2016/10/Kalyanakanthaswamy.html", "date_download": "2021-06-21T10:39:09Z", "digest": "sha1:O75P5A7MD5R453VAVFI5R76UV6BE4N6N", "length": 10477, "nlines": 65, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் ,சென்னை - Tamilkovil.in", "raw_content": "\nHome சென்னை கோவில்கள் முருகன் கோவில் அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் ,சென்னை\nவியாழன், 27 அக்டோபர், 2016\nஅருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் ,சென்னை\nசென்னை கோவில்கள் முருகன் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில்\nமுருகன் பெயர் : கல்யாண கந்தசுவாமி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், மடிப்பாக்கம், சென்னை\n* செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.\n* கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின���றனர். கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர்\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வ��ளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/photos/cartoons/", "date_download": "2021-06-21T10:16:37Z", "digest": "sha1:W6M4OC5HSKT3G3DR4MYGTSBGN4U7JGEK", "length": 28060, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "கேலிச் சித்திரங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்க���ழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள்\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - June 17, 2021\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nவினவு கேலிச்சித்திரம் - June 15, 2021\nபாலியல் கூடாரங்களாகு���் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - June 3, 2021 1\nஇலாப நோக்கையே மையமாகக் கொண்டு மாணவர்களின் மீதான துளி அக்கறையும் இன்றி நடத்தப்படும் தனியார் பள்ளிகளே இத்தகைய பாலியல் குற்றங்களை மறைக்க எத்தனிக்கின்றன. தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு \nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nவினவு கேலிச்சித்திரம் - June 2, 2021 1\nஇராணுவ அதிகாரி கூட்டமாக இருந்தால் அது பூரிப்பாம், பொதுமக்கள் கூட்டமாக இருந்தால் அது சுற்றித் திரிவ்தாம் அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி மக்களுக்கு ஒரு நீதி \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - June 1, 2021 0\nதேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், கும்பமேளா அனுமதி, தடுப்பூசி ஏற்றுமதி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலையும், கொரோனா மரணங்களையும் அதிவேகமாக பரப்பிய சூப்பர் ஸ்ப்ரெட்டர் மோடி.\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nவினவு கேலிச்சித்திரம் - May 31, 2021 0\nஇந்தியா கி பாத் : கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது, ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா, மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது \nமோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - May 20, 2021 0\nமோடியில் பாசிச ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை மிதக்கும் பிணங்கள் மூலம் அம்பலப்படுத்துகிறது கங்கை.\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - May 12, 2021 0\nஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.\nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 27, 2021 0\nமருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் மக்களை சாகடிக்கும் இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகப்பொரும் தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் ம���்களுக்கு விடிவில்லை.\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 26, 2021 0\nஅரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 26, 2021 0\nமீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது மத்திய அரசு - உச்சநீதிமன்றம். அதற்கு துணைப்போகும் விதமாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழக அரசு. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை எக்காரணத்தை கொண்டும் திறக்க வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்கள்.\nதோழர் லெனின் 151-வது பிறந்த தினம் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 22, 2021 0\nஇந்தியாவில் பாசிச அபாயம் நெருக்கி வரும் சூழலில் தோழர் லெனின் நமக்கு தேவைப்படுகிறார். தோழர் லெனின் பிறந்த நாளின் 151-வது ஆண்டில் பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம் \nகொரோனா 2-வது அலை : பேஷாக கையாளும் மோடி || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 20, 2021 0\nஇந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி இருக்கிறார் மோடி. காலையில் பொதுக்கூட்டம் மாலையில் மக்களுக்கு கொரோனா அட்வைஸ் \nகும்பமேளா – கொரோனா வைரசிற்கு எதிரான போரின் அடையாளமாம் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 19, 2021 0\nஉள்நாட்டில் தடுப்புமருந்து தட்டுப்பாடாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார் மோடி இரண்டாம் அலை பரவும் வேலையில் கும்பமேளாவுக்கு அனுமதி இரண்டாம் அலை பரவும் வேலையில் கும்பமேளாவுக்கு அனுமதி \nவல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 19, 2021 1\nவட இந்தியாவின் பெருவாரியான அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கூட வழங்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கொரோனா போன்ற காலகட்டங்கள் தான் இதனை அம்பலப்படுத்துகின்றன.\nகும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 15, 2021 1\nகொரோனா இரண்டாம் அலை காலத்தில் உத்திரகாண்ட் மாநிலத்தில�� கும்பமேளா அமோகமாக நடைபெறுகிறது. இதனை அனுமதித்து இருக்கிறது அம்மாநில பாஜக அரசு\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - April 14, 2021 0\nசென்னை சென்ட்ரலில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையான ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலைக்கு Grand Western Trunk Road என்று பெயரை மாற்றி தன்னை ஒரு முழுமையான சங்கியாக பிரகடனப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்...\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_984.html", "date_download": "2021-06-21T10:43:07Z", "digest": "sha1:XE5454EFLVW5GZY5PQ4YYQL5XGWH33BD", "length": 7269, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "இனவாதத்தை நிறுத்தி தேசியவாதம் பேசுவோம்! வெளிநாட்டின் கோரப்பிடியிலிருந்து இலங்கை பாதுகாக்கப்பட வேண்டும்! -அதாவுல்லாஹ்", "raw_content": "\nஇனவாதத்தை நிறுத்தி தேசியவாதம் பேசுவோம் வெளிநாட்டின் கோரப்பிடியிலிருந்து இலங்கை பாதுகாக்கப்பட வேண்டும் வெளிநாட்டின் கோரப்பிடியிலிருந்து இலங்கை பாதுகாக்கப்பட வேண்டும்\nஇனவாதம் பேசுவதை நிறுத்தி விட்டு தேசியவாதம் பேச ஆரம்பிப்போம் என தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.\nகிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nமுஸ்லிம் என்ற பேரில் ஸஹ்ரான் என்ற குண்டுதாரியை யார் தான் ரிமோட் ஊடாக இயக்கினார்களோ தெரியாது. இந்த விவகாரம் இன்று சர்வதேசம் முழுதும் பரவலாக பேசப்படுகிறது.\nமுஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்த நாட்டில் பகைமை இல்லை அது போன்று முஸ்லிம்களுக்கும் தமிழ், சிங்களவர்களுக்கும் பகைமை இல்லை. இவ்வானதொரு நிலையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குழப்பியடித்து இனவஞ்சமும் வர்மத்தையும் தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இதற்கான மருந்துகளை கட்டவே தேசிய காங்கிரஸும் உள்ளது.\nவெளிநாட்டு அழுத்தங்கள் இல்லாமல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் மாகாண சபை தேர்தலை விரும்பவில்லை. நமகக்கான காணி கல்வி கலாசார மொழி உரிமைகள் போன்ற அதிகாரங்களையே வேண்டி நிற்கிறோம். அரசு 3/2 பெரும்பான்மை பெற்றது மாகாண சபை தேர்தலை நடத்த அல்ல நாட்டு மக்கள் வாழ்வதற்கான ஒரு யாப்பை உருவாக்கி அதனை எப்படி பாவிப்பது பற்றியே பேசப்பட வேண்டும்.\nகடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் போது நல்லாட்சியில் மாகாண சட்டமூலத்தை நான்கு மணி நேரத்துக்குள் நிறைவேற்றி ரிசாத் ஹக்கீம் போன்றவர்கள் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு என்ற கெசட்டை கொண்டு வந்தார்கள் அது சிறுபான்மைக்கு பாதிப்பு என நாங்கள் கூறினோம்\nவெளிநாட்டு வங்குரோத்து கபளீகரத்திலிருந்து இலங்கை விடுபட வேண்டும். ஐரோப்பா போன்ற நாடுகள் உட்பட இலங்கையை சுற்றியுள்ள நாடுகளும் நம் தேசத்தையே வேண்டும் என கூறுகிறார்கள். “யானை சண்டை பிடிக்க தகரப் பத்தைகள் அடிபடுவதுபோல் இலங்கை அடிபட முடியாது” வெளிநாட்டின் கோரப்பிடியிலிருந்து இலங்கை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ளவர்கள் தேசப்பற்றுள்ளவர்களாகவும் தேசியவாதிகளாகவும் நாட்டின் பங்காளிகளாக மாற வேண்டும் என்றார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_16.html", "date_download": "2021-06-21T09:16:25Z", "digest": "sha1:DONAQV3UFN2X7MQTIVNJSWSA75Y2DMCX", "length": 5549, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "அடுத்த வாரம் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள ஜனாதிபதி!", "raw_content": "\nஅடுத்த வாரம் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள ஜனாதிபதி\nதற்போது நாட்டை திறந்தால் ஏற்பட கூடிய ஆபத்தான நிலைமை குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நாளாந்த அதிகரிப்பு காரணமாக நோயை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டினை மேலும் ஒருவாரம் நீடிக்குமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபயணக் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் ஓரளவு நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் தற்போதைய நிலைமையில் நாட்டை திறந்த கடுமையான ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nநாட்டை திறக்க நேரிட்டால் சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக விசேட வைத்தியர் பத்மான குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதனால் தற்போதைய நிலைமையில் பயண கட்டுப்பாட்டினை நீடிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது உள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநோயை கட்டுப்படுத்துவதென்றால் ஒரு மாதமேனும் நாட்டை முடக்க வேண்டும் அல்லது பயண கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது.\nதற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் உள்ள கொரோனா தடுப்பு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.\n11ஆம் திகதி முக்கிய தீர்மானத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17547", "date_download": "2021-06-21T09:23:11Z", "digest": "sha1:PE5LCMT5AXA2OPQUTVK77MOWLVEHT72A", "length": 8788, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "டெலோவை கழட்டிவிட கூட்டமைப்பு திட்டம்? – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nடெலோவை கழட்டிவிட கூட்டமைப்பு திட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 1, 2018மே 2, 2018 இலக்கியன்\nகூட்டமைப்பில் இணைந்திருக்க விருப்பமில்லையெனில் இப்பொழுதும் டெலோ அமைப்பு விலகிச்செல்ல முடியுமென கூட்டமைப்பின் அடுத்த தலைவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தினால் அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் பரிசீலிக்க தயாராக இருப்பதாக அண்மையில் கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களிடையே கருத்துதெரிவித்திருந்தார்.மறுபுறம் டெலோவின் மற்றொரு பிரமுகரான சிறீகாந்தாவோ அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அண்மையில் வவுனியா நகரசபை பறிபோனமை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை சிவசக்தி ஆனந்தன் மீது எடுக்கவேண்டுமென சுமந்திரன் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அங்கு பிரச்சன்னமாகியிருந்த கே.சிவாஜிலிங்கம் மீதும் பாய்ந்துவிழுந்த எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பில் இணைந்திருக்கவிருப்பமில்லையெனில் டெலோ அமைப்பு விலகிச்செல்ல முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கே.சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்து தெரிவித்த வேளை சீறிப்பாய்ந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் முதலமைச்சர��� காப்பாற்றி கூட்டமைப்பிற்கு துரோகமிழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் உள்ளுராட்சி சபை தேர்தலின் போதும் டெலோ பிரிந்து செல்லப்போவதாக தெரிவித்திருந்தது.\nதேவையெனில் தற்போது அவர்கள் பிரிந்து செல்லமுடியுமென தெரிவித்துள்ளதுடன் அதனால் கூட்டமைப்பிற்கல்ல அவர்களிற்கே இழப்பேற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.\nபிள்ளைகளுக்கு விஷம் ஊட்டிய தந்தை\nகடல்வழியாக விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22497", "date_download": "2021-06-21T11:15:03Z", "digest": "sha1:VLLGRTTQKWPWVKIAKPDLXLVNXC4BIYDY", "length": 6854, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "போராட்டத்தில் குதித்தார் சிவாஜிலிங்கம் – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nசெய்திகள் ��வம்பர் 6, 2019நவம்பர் 8, 2019 இலக்கியன்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஅவர் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nசிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஇந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர், பிரதமரின் அலுவலகமான அலரி மாளிகைக்கு முன்பாக இன்று பிற்பகல் தனது போராட்டத்தைத் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/105372/Tamil-Nadu-lockdown-restrictions-questions-and-answers.html", "date_download": "2021-06-21T10:47:07Z", "digest": "sha1:RU57JLS3RYPHK2NF2TCC5Z3SQAQI6EGB", "length": 7529, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா?: ஊரடங்கு தளர்வுகள் -சில கேள்விகளும் பதில்களும்.. | Tamil Nadu lockdown restrictions questions and answers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nமாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா: ஊரடங்கு தளர்வுகள் -சில கேள்விகளும் பதில்களும்..\nஊரடங்கு தளர்வு குறித்��ு மக்களிடம் பல சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளன. அந்தக் கேள்விகளையும், பதில்களையும் பார்க்கலாம்.\nஐடி நிறுவன ஊழியர்கள் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி உண்டா\nதிருமண விழாக்களில் எத்தனை பேருக்கு அனுமதி\n- 50 பேருக்கு மட்டும் அனுமதி\nஇறுதிச் சடங்கு நிகழ்வுகளில் எத்தனை பேருக்கு அனுமதி\n- 20 பேருக்கு மட்டும் அனுமதி\nதனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உண்டா\nகூரியர், தபால் சேவைகள் இயங்குமா\nஸ்விகி, ஸோமேட்டோ, இ-காமர்ஸ் வணிகத்துக்கு அனுமதி உண்டா\nகட்டுமான வேலைகளுக்கு அனுமதி உண்டா\n- பாதியில் உள்ள கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி\nமாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா\n- மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு அவசியம்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகாடுகளின் காப்பான்: பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்... வேறுபாடு என்ன\n“பண மோசடி முதல் பாலியல் அத்துமீறல் வரை” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்\nசவுத்தாம்டனில் மழை: இந்தியா - நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nவிரைவுச் செய்திகள்: ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் | ரூ.1000 பாஸ் பயன்பாடு நீட்டிப்பு\n24-ஆம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி கேடயம் கிட்டுமா\nஉயர் கல்வியில் 2035-ன் இந்திய இலக்கை இப்போதே எட்டிவிட்ட தமிழ்நாடு: GER- ஒப்பீட்டுப் பார்வை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்\n'இன்சோம்னியா' டூ 'ஸ்லீப் அப்னீயா' - பொதுமுடக்க கால தூக்கப் பிரச்னைகளும் தீர்வுகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-06-21T09:11:58Z", "digest": "sha1:ESBKRDYEDBDLX3BU3O34WKBP64NUA52I", "length": 5710, "nlines": 124, "source_domain": "drzhcily.com", "title": "கணிப்பொறி ஆய்வக திறப்பு விழா – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nகணிப்பொறி ஆய்வக திறப்பு விழா\nகணிப்பொறி ஆய்வக திறப்பு விழா\n22/12/2019 அன்று கணிப்பொறி ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், ஜனாப் A. ஹமீது தாவூத் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nசிறப்பு விருந்தினர்களாக மலேசியா, தீன் ஜுவெல்லர்ஸ்,அல்ஹாஜ் S.M.S. ரஃபிக்தீன், மலேசியா SIMS தலைவர் அல்ஹாஜ் ஷேக் முஹமம்து புஹாரி மற்றும் SIMS குழுமம் ஜனாப் S. அமீனுல் ஹுதா ஆகியோர் கலந்துகொண்டு கணிப்பொறி ஆய்வகத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\nNesiurf on ஓட்டுநர் உரிமம் வழங்கல்\nBrendan on கொரோனா தடுப்பூசி முகாம்\nAndra on கொரோனா தடுப்பூசி முகாம்\nDebbra on கொரோனா தடுப்பூசி முகாம்\nKit on கொரோனா தடுப்பூசி முகாம்\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு\nமகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/01/blog-post_6.html", "date_download": "2021-06-21T10:21:23Z", "digest": "sha1:4C4KOSVZIPJ5DTZ66AJYIFS4MV327R5N", "length": 64039, "nlines": 660, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் :: ஓய்வுக்குப் பின் வேலை", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 6 ஜனவரி, 2016\nஅலுவலக அனுபவங்கள் :: ஓய்வுக்குப் பின் வேலை\nஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒய்வு பெற்ற நண்பர்கள் ஒன்றாகக் குழுமியிருந்தனர். இப்படி அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள்தான்.\nபேச்சு பல்வேறு விஷயங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தது. இவர்களோடு பணியாற்றியவர்களில் சிலர் மறைந்து விட்டிருந்தனர். சிலர் வெளிநாட்டில் மகன், அல்லது மகளோடு.\nமிக உயர்ந்த பதவிகளிலிருந்து ஒய்வு பெற்ற���ருக்கும் இந்த நண்பர்களில் இருவர் ஓய்வுக்குப் பிறகும் ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவர்கள். சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்காதவர்கள், பொழுது போகவில்லை என்பதால் வேலைக்குச் செல்பவர்கள்.\nஅவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் கிண்டல் செய்து பேசிக் கொள்வார்கள்.\n\"இவன் வேலைக்குப் போக மாட்டேன்னு சொல்றானேன்னு பெருமைப் பட்டுக்காதேம்மா... இவனைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மாட்டாங்க.. இவன் கேக்கற கேள்விகளுக்கு அவனவன் ஓடிப்போயிடுவான்..\" என்பார் ஒருவர் விஸ்வநாதன் மனைவியிடம்\n\"ஆமாமாமாம்... வேலியில போற ஓணானை யாராவது மடில கட்டிப்பாங்களா என்ன..\" என்று கிண்டலடிப்பார் இன்னொரு நண்பர்.\nஎல்லோருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் பேச்சு களை கட்டும்.\nஇவர்களைப் போலவே ஓய்வுக்குப்பிறகு வேலைக்குச் சென்ற இன்னொரு நண்பர் ஆரோக்கியராஜ் வேலையை விட்டு அப்போதுதான் நின்றிருந்தார்.\nபேச்சு அதை பற்றித் திரும்பியது. ஆளாளுக்குக் கிண்டலடித்துக் கொண்ருந்தார்கள்.\n\"என்ன ஆச்சு ஆரோக்கியம் ஸார் ஏன் வேலையை விட்டுட்டீங்க... போரடிச்சுப்போச்சோ ஏன் வேலையை விட்டுட்டீங்க... போரடிச்சுப்போச்சோ\n\"நீதான் சரி விசு.. ரிடயர்மெண்டுக்குப் பின் வேலை வேண்டாம்னு கரெக்டா முடிவெடுத்திருக்கே.. நாம இருந்த போஸ்ட் என்ன.. சோம்பேறித்தனம் கூடும்னு ஏதாவது வேலைக்குப் போகலாம்னு நினைச்சப்போ 'சர்ச்சு'ல என்னைப்பற்றி நல்லாத் தெரிஞ்சிருந்த ஃபாதர் \"நீங்க இங்கேயே வேலைக்கு வாங்களேன்.. எங்களுக்கும் கௌரவமா இருக்கும். உங்கள் அனுபவம் எங்களுக்கு உபயோகப்படும்\" னு கூப்பிட்டார்...\"\n\"அதான் எங்களுக்கே தெரியுமே ஆரோக்கியம் ஸார்.. அப்புறம் என்ன ஆச்சு\n\"முதல்ல எல்லாம் சாதாரணமாத்தான் இருந்தது. முதல் பதினைந்து நாள் ஆபீஸ் போன உடனே ஒரே மரியாதைதான். \"வாங்க ஸார் இது வேணுமா, அது வேணுமா இது வேணுமா, அது வேணுமா நீங்க சொன்னா சரிதான்\" ன்னு போயிகிட்டிருந்தது. ஒருநாள் \"ஸாரை\"க் கட் செய்தார். அப்புறம் எந்த விளித்தலும் இல்லாமல் பேச ஆரம்பித்தார். அப்புறம் அவரைப் பார்க்கப் போனால் ஆளை விட்டு \"அப்புறம் வரச்சொல்லு\" ன்னு திருப்ப ஆரம்பிச்சார். இப்படியே ரெண்டு மாசம் ஓடி விட்டது. என்மேல் என்ன அதிருப்தின்னும் தெரியலை. எதில் அவர் நினைத்தபடி நான் நடக்கலைன்னும் எனக்குப் புரியலை. ஒரு நாள் நான் உள்ளே நுழையும்போது \"அந்தாளைக் கூப்பிடுய்யா\" என்று சொன்னது காதில் விழுந்தது.\n\"வேலையாள் வந்து என்னை அழைக்கவும், அந்த 'அந்தாளு' நான்தான் என்று தெரிந்தபோதே கஷ்டமாயிருந்தது. உள்ளே நுழையும்போதே அவர் \"என்ன ஆரோக்கியராஜ்.. வரவர உங்களைப் பார்க்கக் கூட முடியவில்லை..\"ன்னு ஆரம்பிச்சார். அவர் பேர் சொல்லிக் கூப்பிட்டதுமே ஒரு மாதிரி இருந்தது.. அவருக்கு 35 வயசு. எனக்கு 60 வயசு. வேலைக்குச் சேரும் முன்பு 'சர்ச்சு'க்கு வரும் போதெல்லாம் எனக்கிருந்த மரியாதை நினைவுக்கு வந்தது. அப்படியும் நான் அவரைப் பார்க்கப் போன போதெல்லாம் 'அப்புறம் வரச்சொல்லு' ன்னு அவர் சொன்னதை ஞாபகப் படுத்தினேன்\"\n\"அதுக்கு அவர் சொன்னார்..\"நான் ஆயிரம் வேலையா இருப்பேன்.. நீங்க காத்திருந்துதான் என்னைப் பார்த்திருக்கணும். சம்பளம் வாங்கறீங்க இல்லே இவ்வளவு அனுபவம் இருக்கற உங்களுக்கு அது தெரியலையா ஆரோக்கியராஜ் இவ்வளவு அனுபவம் இருக்கற உங்களுக்கு அது தெரியலையா ஆரோக்கியராஜ் இதுக்குதான் ஒரு புதுப் பையனை வேலைக்கு வைக்கணும்\" னு பேசிகிட்டே போனார் இதுக்குதான் ஒரு புதுப் பையனை வேலைக்கு வைக்கணும்\" னு பேசிகிட்டே போனார்\n\"புதுப் பையனையே வேலைக்கு வச்சுக்கோங்க\"ன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்\"\n\"அதுவும் சரிதான்\" என்றார் விஸ்வநாதன்.\n\"ரெண்டு பேருக்கும்தான்\" என்று முடித்தார் விஸ்வநாதன்.\nபடங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து...\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 2:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமலக்ஷ்மி 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:01\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:03\nநன்றி நண்பர் நாகேந்திர பாரதி.\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:04\nUnknown 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:37\nநஷ்டம் நம்ம ஆரோக்கியத்துக்கு தானே :)\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:39\nம்ம்ம்ம்.... அப்படியும் சொல்லலாம். ஆனால் அவர் பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார்\nவலிப்போக்கன் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:43\nபொழுது போக வேலைக்கு போறவர்களுக்கு வேலை கிடைக்குது,\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:54\nஅனுபவசாலிகளை வேலைக்கமர்த்துவதும், குறைந்த சம்பளமும் வேலை கொடுப்பவர்களுக்கு லாபம்தானே\nஎங்கள் நிறுவனத்தில் நல்ல பொசிஷனில் இருந்த ஒருவர் கம்பனியின் ஒப்பந்ததார��ளில் ஒருவாரானார் அவர் பொறுப்பில் இருந்தபோது அவர் மேற்பார்வையில் நடந்த பணிகளை இவர் செய்யத் தொடங்கியதும் அவரது ஜூனியர்களே இவரைப் பந்தாடினர் ஒரு டி ஜி எம் பதவியிலிருந்தவர் அசிஸ்டன்ட் ஃபோர்மனுக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையாகிவிட்டதுபணம் சம்பாதிக்க அவர் எல்லோருக்கும் பணிய வேண்டி வந்தது\nநிஷா 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:55\nகௌரவமான மனிதர்களின் முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் இருவருக்குமே நல்லது அருமை நண்பரே...\nநடக்கும் விஷயம் தான் இது என்றாலும் மனம் வருந்தியது. :(\nகோமதி அரசு 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:54\nமரியாதை இல்லாத இடத்தில் எப்படி தொடர்ந்து வேலைப்பார்க்க முடியும்\nUnknown 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:03\nஇவர்களுக்கு தேவை நல்ல அனுபவம் உள்ள அடிமை மட்டுமே இவர்களிடம் எனக்கு மரியாதை தேவை இல்லை பணம் மட்டும் போதுமே என் கிறவர்கள் மட்டுமே வேலை செய்ய இயலும் 8\nSampath 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:32\nபணத்தின் தேவை அவசியம் என்று இல்லாதவர்கள், பொழுது போக வேலை பார்க்கலாம். ஆனால் சம்பளமாக பணம் பெறக்கூடாது. மரியாதையும், சுதந்திரமும் இருக்கும். என் அனுபவம் இது.\n”தளிர் சுரேஷ்” 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:47\nமரியாதை இல்லாத இடத்தில் வேலை செய்வது கஷ்டம்தான் இந்த மரியாதைதான் என்னை மூன்று இடங்களில் வேலையைவிட்டு விலகச் செய்தது. அதில் இரண்டு பணிகள் ஆரோக்கிய ராஜ் சார் போன்று கவுரவத்திற்காக விரும்பி செய்த கல்விப் பணிகள் என்பது வேதனை.\nகரந்தை ஜெயக்குமார் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:07\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:17\n//\"அதுவும் சரிதான்\" என்றார் விஸ்வநாதன்.\n\"ரெண்டு பேருக்கும்தான்\" என்று முடித்தார் விஸ்வநாதன்.//\nநல்லா இருக்கு இவர்களின் நகைச்சுவையான பேச்சு.\nதங்களின் பதிவினில் என்னால் மேற்படி பின்னூட்டமிட முடியவில்லை. ரோபோ இல்லை என ப்ரூஃப் செய்தும் ஏதேதோ PASDA NOODLES என்ற படங்கள் குறுக்கே வருகின்றன. இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:38\nநன்றி ஜி எம் பி ஸார். பாவம் அவர். அந்த அனுபவத்துக்குப் பின் அவர் ஒரு சமூகப் போராளியாகியிருக்கக் கூடும்\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:38\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:39\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:39\nநன்றி கீதா சாம்பசிவம் மேடம்.\nஸ���ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:40\nஉண்மைதான். நன்றி கோமதி அரசு மேடம்.\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:40\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:41\nஉண்மைதான் மதுரைத் தமிழன். அவர் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்பதால் உடனே விலக முடிந்தது.\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:41\nமுதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர் சம்பத் கல்யாண். பொழுது போக வேலை செய்வதை சேவை போலச் செய்யவும் ஒரு மனம் வேண்டும்.\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:42\nநன்றி 'தளிர்' சுரேஷ். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா... :(\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:42\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:43\nஞா கலையரசி 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:19\nபதவி இருக்கும் வரை தான் மரியாதை. எனவே நல்ல பதவியில் இருந்தவர்கள் மீண்டும் வேலைக்குப் போகவே கூடாது. பொழுது போக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன.பகிர்வுக்கு நன்றீ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:33\nஓய்வுக்குப் பின தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டுமே வேலைக்கு போக வேண்டும்\nஆரோக்கியம் எடுத்த முடிவு நல்ல முடிவே எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும் அனுபவம் உள்ள அவர் தன் சுய மரியாதையை இழந்து ஒரு அடிமை போல வேலை செய்வது என்பது ரொம்பக் கடினமான ஒன்று. பணம் அங்கு ஈனமாகிவிடுகின்றது. நல்ல முடிவு\n'பரிவை' சே.குமார் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:58\nமதிக்கத் தெரியாதவங்ககிட்ட இருக்கதைவிட இந்த முடிவு நல்ல முடிவுதான்....அருமை.\nதி.தமிழ் இளங்கோ 7 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:55\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதி.தமிழ் இளங்கோ 7 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:42\nபணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மறுபடியும் வேலைக்கு செல்வது என்பது பற்றிய நல்ல விவாதம். தொடர் பதிவாகவே எழுதச் சொல்லலாம். (எழுத்துப் பிழை சரி செய்துள்ளேன்)\nவெங்கட் நாகராஜ் 7 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:37\nஓய்வு பெற்ற பின் பணி புரிவது - குறிப்பாக அதே அலுவலகத்தில் பணி புரிவது கொடுமை. இப்போது தலைநகரில் இப்படி நிறைய பேர் உண்டு.\nUnknown 7 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:56\nவை.கோபாலகிருஷ்ணன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:11\n//\"அதுவும் சரிதான்\" என்றார் விஸ்வநாதன்.\nநல்லா இருக்கு இவர்களின் நகைச்சுவையான பேச்ச��.:)\nஉயர்ந்த பணியில் இருந்தென்ன பயன்\nபாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிய என் தம்பி 2006 ஆம் ஆண்டிலேயே விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் தற்சமயம் அதே வங்கிக்கிளைகளில் கணக்குச் சோதனை செய்பவராக ஒப்பந்த ஊதியத்தில் சென்று வருகிறார். ஒண்ணும் பிரச்னை இருப்பதாகச் சொல்வதில்லை. இப்போவும் அவரது நண்பர்கள் நாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வேலை செய்தால் எங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுகச் சொல்வது உண்டு. அவர்களும் உதவுவார்கள். ஆகவே இது மனித மனத்தின் தன்மையைப் பொறுத்தது. எல்லோருமே அலட்சியம் செய்வதும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் என் கணவர் திரும்ப அதே அலுவலகத்தில் ஒப்பந்த ஊதியத்தில் வேலை செய்வது மரியாதைக் குறைச்சல் என்றே நினைப்பார்; நினைக்கிறார்.\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:25\nநன்றி கலையரசி மேடம். எல்லா இடத்திலும் இப்படி நடப்பதில்லை\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:26\nநன்றி நண்பர் டி என் முரளிதரன்.\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:26\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:27\nநன்றி பரிவை சே. குமார்.\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:27\nநன்றி தமிழ் இளங்கோ ஸார். தொடர் பதிவெல்லாம் யார் எழுதப் போகிறார்கள்\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:28\nநன்றி வெங்கட். எந்த அலுவலகமானாலும் எதற்கும் தயாராய் இருக்க வேண்டும்\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:29\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:29\n(மீண்டும்) நன்றி வைகோ ஸார்\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:31\nநன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:32\nநன்றி கீதா மேடம். இதே போல வங்கி வேலையிலேயே என் மாமா ஒருவரும் ஒய்வு பெற்ற பின்னும் தொடர்கிறார். அவர் யூனியன் சார்ந்தும் இருப்பதால் அவருக்கு அங்கே செம மரியாதை, வாய்ஸ்\nசென்னை பித்தன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:51\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக���கிழமை வீடியோ 160129 :: கவிதை கூறும் கண்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ராகவ புரம் ரயில்வே ...\nதிங்கக்கிழமை 160125 :: கீரை மசியல்\nஞாயிறு 342 :: எப்போ வருவாரோ\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nபயணங்கள் முடிவதில்லை : தொடர் பதிவு\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கத்திக் கப்பல்\nதிங்கக்கிழமை 160118 :: எள்ளுருண்டை\nஞாயிறு 341 :: படம் பார்த்துப் பாட்டு சொல்லுங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160115 :: பொங்கலோ பொங்கல்\nரசித்தவை, ருசித்தவை :: சுஜாதா வர்ணனைகள்..\nதிங்கக்கிழமை 160111 :: கத்தரிக்காய்-முருங்கை சாம்...\nஞாயிறு 339 :: படிப்படியாக & ஞாயிறு 340 :: இரவின் ...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160108 :: உனக்குள் இருக்கும் நீ\nஅலுவலக அனுபவங்கள் :: ஓய்வுக்குப் பின் வேலை\nகேட்டு வாங்கிப் போட்ட கதை - வசந்தா - ராமலக்ஷ்மி\nதிங்கக்கிழமை 160104 :: உருளைக்கிழங்கு எக்ளேர்ஸ்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவேலை இல்லையேல் மூலையில் நிற்பவன் – விடுகதைகள் - சிறுவர்மணி\nபெரியாழ்வார் திருநட்சத்திரம் - இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) Read more »\nவாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கடந்து வந்த பா...\nஅன்புள்ள அப்பா - வல்லிசிம்ஹன் தந்தையர் தினம்...... அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் போகும் தந்தைகளின் சிறப்பு நாம் ...\nஅன்புள்ள அப்பா - என் அப்பா நண்பர்களுடம் என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் என் அப்பாவின் கையெழுத்து நானும் அப்பாவும் மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(ch...\n #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும் #தோல்வியின்பிம்பம் - முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ...\n1890. சங்கீத சங்கதிகள் - 281 - * எட்டயபுரம் கச்சேரிகள்: 1945* *'கல்கி'* *1945-ஆம் ஆண்டு ஜூன் 3*-ஆம் தேதியன்று, பாரதி மணிமண்டப அஸ்திவார விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுர...\nஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் - *புதிய தமிழகம் கட்சி*யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம் அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கி...\nகண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்.. - பூனைகள்.. பூனைகள்.. #1 ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், அது உங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. #2 எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்த...\nஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்***இன்றுஆனி மாதத்தின்சித்திரை நட்சத்திரம்..சக்கரத்தாழ்வார்என்று போற்றப்படும்ஸ்ரீ சுதர்சன...\nயுகசந்தி - *இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. **எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும்...\nரோஜா மலரே - வண்ண வண்ணமாக ரோஜாக்கள் போதுமா வண்ணங்கள்\nஅதிராம்பட்டிணம், அதிரடி அதிரா - *‘’**அதிரா**’’* இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெய...\nCricket Round up 18th june - நேற்று இரண்டு டெஸ்ட் மேட்ச்கள் துவங்கி இருக்கணும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா மட்டுமே துவங்கியுள்ளது. ஆனால் அங்கும் மழையினால் தாமதமும் இடையில...\nகிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC) - கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன...\nகீரை வடை, கீரை வடை பார் பார் - ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது....\nஅன்பின் கருவி... - வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி...\nமடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும் - காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில ப��ருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். இது குழந்தையின் வாநீர்த் து...\nஇஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது - *இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது *என்றதலைப்பில் *வெ.சந்திரமோகன்* இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை எ...\n - சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது. அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு ...\nசினிமா : மலையாளமும் தமிழும் - *ச*மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nஎன் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் - என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட், தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, கு...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமுதல் பிரசவம் ( 12 /-- ) - எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று \"சிகரம்\" இதழ்களும் முப்படை போல மிகத் தீவீரமாய் என் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால் அது மிகையில்லை 1 ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nஎங்கள் நண்பன் நாகராஜன் - 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொ���ாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் நண்பன் கும்பகோண...\nஇஞ்சி புளிக்காய்ச்சல். - இது இஞ்சி புளிக்காய்ச்சல் செய்முறை. \"இப்போதுள்ள காலகட்டத்தில், \"காய்ச்சலுக்கெல்லாம்\" செய்முறை எழுதி சந்தோஷபடுகிறார்கள். ஆனாலும் என்ன....\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nதிருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை - திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கி...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்ப���களில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி\n\"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி....\"\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\n'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.sooriyanfm.lk/gallery-album-544-aksharahaasan-newgallery.html", "date_download": "2021-06-21T10:51:09Z", "digest": "sha1:F7JCKBSCDH4O44F7SMXPXRVGAH56VTAS", "length": 8043, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "#AksharaHaasan #NewGallery on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி 2019 #cwc2019\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி 2019#WorldCup 2018 WORLD CUP FINAL: France 42 Croatia\nகால்பந்து போட்டிகளின் அரிதானது கோல்கள்/Rare Goals in Football\nசிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்பட பாடல் #Acharya​ LaaheLaahe Lyrical |\nஷெரின் /Sherni வித்யாபாலனின் புதிய திரைப்பட முன்னோட்டம்\nநீங்கள் சமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை\nகொரோனாவால் தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nவைரலாகும் உசேன் போல்ட்டின் இரட்டை குழந்தைகள்\nநடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா\nஇங்கிலாந்திலும் அஜித்துக்கு செம மவுசு...\nஅமெரிக்க அதிபரின் செல்லப்பிராணி உயிரிழப்பு\nமூன்று புதிய படங்களில் நயன் ஒப்பந்தம் - சத்தமே இல்லாமல் அதிரடி.\nApple அறிமுகப்படுத்தவுள்ள புதிய தயாரிப்புக்கள்\nவிளம்பரங்களுக்கு ரீல்ஸ் அம்சத்தில் வாய்ப்பு வழங்கும் இன்ஸ்ட்ராகிராம்.\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தனம்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nமோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா\nதமிழகத்தில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி\nநடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட புகைப்படம் - சிலாகிக்கும் ரசிகர்கள்.\nசின்னத்திரையில் மீண்டும் களமிறங்க காத்திருக்கும் நடிகை\nஇளநீரில் உள்ள மருத்துவ���் குணம்\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nதளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்\nஇரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...\nஅக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்தது இதற்காகத் தான் - நெகிழ வைத்த சம்பவம்\nகொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதா சீனா... - ரகசிய ஆவணம் அமெரிக்காவிடம்.\nசீனாவின் விண்ணோடத்தால் உலக நாடுகள் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்.\n\"கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்\" வைரலாகும் புகைப்படம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவைரலாகும் தனுஷின் தந்தையர் தினப் பதிவு\nஅமெரிக்கா புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் \nஅமெரிக்காவில் Samsung smartphone model விற்பனை நிறுத்தபட்டுள்ளது.\nஇளநீரில் உள்ள மருத்துவக் குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2021-06-21T10:55:43Z", "digest": "sha1:7DPEON42OV7UAJNYBLW67MSQMRJNXLNH", "length": 5682, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "அறப்பணியில் அறம் படக்குழு", "raw_content": "\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nYou are at:Home»News»அறப்பணியில் அறம் படக்குழு\nதாங்கள் ஒதுக்கப்பட்டதுக்காகவும், புறக்கணிக்கப்பட்டதற்காகவும் நினைத்து தற்போது கொந்தளித்தும் கொண்டிருக்கும் தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக ‘அறம்’ உருவாகியுள்ளது. இந்த காரணத்திற்காகவே, நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அறம்’ படத்திற்கு மக்கள் இடையேயும் விநியோகஸ்தர்கள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாவட்ட ஆட்சியாளராக அசத்தி உள்ளதாக கூறப்படும் நயன்தாரா நடித்திருக்கும் இப்படம் சமுதாய பிரச்சனைகளை பற்றி வெறுமனே வாய் பேச்சில் அலசி கொண்டிருக்காமல் , சில பல செயல் திட்டங்களையும் அலசி உள்ளதாம். ஒரு படம் வெற்றி பெற பல்வேறு யுத்திகள் பிரயோகிக்க படும் இந்தக் கால கட்டத்தில் , பெரிய பின்பலம் இல்லாமல் சமுதாயத்துக்கு உதவும் ஒரு அரிய கண்டு பிடிப்பை செய்யும் திறமை சாலிகளுக்கு அவர்களது ஆராய்ச்சி ம��ம்பட செய்யும் முயற்சிகளுக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் துணை நிற்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.\nஇதற்காக அணுக வேண்டிய தொடர்ப்பு: facebook : KJRStudios\nR.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\n“படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nஉலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\nJune 21, 2021 0 உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்\nJune 21, 2021 0 R.J.பாலாஜி தொகுத்து வழங்கும் ‘நாலணா முறுக்கு’\nJune 21, 2021 0 “படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த அரசுக்கு நன்றி” – பாரதிராஜா அறிக்கை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/615234", "date_download": "2021-06-21T10:40:29Z", "digest": "sha1:A3BIBB347SLNMOTWL52NDWTEM5IZXFLX", "length": 2998, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒளி உமிழ் இருமுனையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒளி உமிழ் இருமுனையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஒளி உமிழ் இருமுனையம் (தொகு)\n23:56, 19 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:12, 30 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:56, 19 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: hu:Világító dióda)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/it-has-been-year-without-achi-manorama-042665.html", "date_download": "2021-06-21T10:01:51Z", "digest": "sha1:54OMPUZXYT2TWX2HMY5H5WKW76CBC5AG", "length": 13423, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு! | It has been a year without Achi Manorama - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nFinance மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன், அபிஜித் பேனர்ஜி.. தமிழக ஆலோசனை குழுவில்..\n ரூ.36 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...\nLifestyle ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்கள் இதயத்துடிப்பில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nSports WTC Final: மேட்ச் டிராவானால் யாருக்கு கோப்பை ரசிகர்கள் இந்த முடிவை ஏற்பார்களா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு\nசென்னை: மனோரமா ஆச்சியின் முதலாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.\n1937ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்த மனோரமா மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அதன் பிறகு திரையுலகிற்கு வந்த அவர் காமெடியில் கலக்கினார். காமெடி தவிர்த்து குணசித்திர வேடங்களிலும் மனோரமாவுக்கு நிகர் அவரே தான்.\nஆச்சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா ஆச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார்.\nஅன்பான அம்மா, பாசமான பாட்டி கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தது மனோரமா தான். அவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.\nஒரு பெண் காமெடியில் இப்படியும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஆச்சி. நடிப்பு மட்டும் அல்ல அழகாக பாடும் திறனும் பெற்றிருந்தவர். அவர் பாடிய டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே பாடல் காலத்தால் அழியாதது.\nபடங்களில் பேசிக் கொண்டே இருந்த மனோரமா, படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்கும்போது எல்லாம் புத்தகங்கள் வாசிப்பார். மனோரமாவுக்கு புத்தகமும், கையுமாக இருப்பது மிகவும் பிடிக்கும்.\nரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nகண்ணம்மா மட்டுமல்ல இன்னும் பல.. மறக்க முடியாத மனோரமாவின் அசத்தல் படங்கள்\nகோபிசாந்தா டு ஆச்சி மனோரமா.. 50 வருடங்கள்.. 5 முதல்வர்கள்.. ’கம்மு���ு கட’கண்ணம்மாவுக்கு பிறந்தநாள்\nமது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட மனோரமாவின் மகன்.. மருத்துவமனையில் அனுமதி\nஆச்சி மனோரமா நான்காமாண்டு நினைவு தினம் - மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி\nஅரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று\nமனோரமா தொடங்கி வைத்த 'அழகிய தமிழ் மகள்'... உலக தமிழ்ப் பெண்கள் அழகிப் போட்டி\n... அப்போ இந்த வாரம் நீங்க லேட்டாத் தான் தூங்கணும்\nவலிநிரம்பிய இதயத்தோடு சிரிக்க வைத்தவர் ஆச்சி\nஜில் ஜில் ரமாமணியை பார்க்கணுமா: இன்று இரவு 7 மணிக்கு பார்க்கலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்\nமாநாடு ரிலீஸ் தேதி கசிந்தது...டப்பிங்கில் பிஸியான சிம்பு\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/07/india-is-the-second-largest-lpg-importer-the-world-013478.html", "date_download": "2021-06-21T11:04:29Z", "digest": "sha1:OGQYGCXKYMTHLW4RKA433EHYAYVTJBPD", "length": 21589, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எல்பிஜி சிலிண்டர்களின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளரான இந்தியா..! காரணம் மோடிஜி | India is the second largest lpg importer in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» எல்பிஜி சிலிண்டர்களின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளரான இந்தியா..\nஎல்பிஜி சிலிண்டர்களின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளரான இந்தியா..\nதமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n32 min ago கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\n33 min ago தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்க களமிறக்கப்பட்ட எஸ்தர் டப்லோ.. யார் இவர்..\n1 hr ago பலே திட்டம்.. மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்த ரகுராம் ராஜன் உள்பட பலர் தமிழக ஆலோசனை குழுவில்..\n2 hrs ago இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..\nMovies இடது கைய��� ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nNews ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\nSports WTC Final: மறுபடியும் முதல்ல இருந்தா.. 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் - சிக்கல்\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதில்லி: பிதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இந்தியா முழுமைக்கு சுத்தமான சமையல் எரிவாயுவை கொடுக்கத் தொடங்கியது பாஜக அரசு.\nஅதன் காரணமாக 2014 - 2015 -ல் 14.8 கோடி சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டு வந்த எண்ணிக்கை இப்போது 2017 - 2018 காலத்தில் 22.4 கோடி சிலிண்டர்களாக அதிகரித்திருக்கிறது.\nஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகிதம் என இந்தியாவில் சிலிண்டர் விநியோகம் அதிகரித்திருக்கிறது. இந்த 22.45 கோடி சிலிண்டர்களை ஆண்டு முழுவதும் கொடுக்க 22.5 மில்லிய்டன் டன் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்கிறதாம்.\nஇந்தியாவின் எண்ணெய் வளத் துறை அமைச்சகத்தின் கணிப்புப் படி 2025-ம் ஆண்டுக்குள் எல்பிஜி சிலிண்டர்களின் இறக்குமதி 30.3 மில்லியன் டன்னாகவும், 2040-ம் ஆண்டுக்குள் 40.6 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும் என கணித்திருக்கிறார்கள்.\nஇந்தியாவில் இப்போது 90 சதவிகிதங்களுக்கு மேல் வீடுகளில் எல்பிஜி சிலிண்டர்கள் தான் பயன்படுத்தப்படுகிறதாம் கூடிய விரைவில் இதை 100 சதவிகித மக்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்கச் செய்வோம் என ஆசிய மாநாட்டில் பெருமிதப்பட்டிருக்கிறாராம் எண்ணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான்.\nபாஜக ஆட்சிக்கு வந்த போது மொத்த இந்திய வீடுகளில் 55% வீடுகளுக்கு மட்டுமே எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாம். அவைகளை பாஜக தான் படிப்படியாக திட்டமிட்டு இன்று 90% வீடுகளுக்கு எல்பிஜி கொடுத்தார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்று முதல் வரவுள்ள மு��்கிய மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா..\nவெறும் 9 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. பேடிஎம்-ன் டக்கரான ஆஃபர்.. உண்மை என்ன..\nசிலிண்டர் விலை முதல் சம்பளம் வரை.. ஏப்ரல் 1 முதல் வரும் 10 முக்கிய மாற்றங்கள்..\n7 ஆண்டுகளில் இருமடங்கு சிலிண்டர் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் டீசல் வரி வசூல் 459% அதிகரிப்பு..\n3 மாதத்தில் 225 ரூபாய் உயர்வு.. மக்களை வாட்டிவதைக்கும் சிலிண்டர் விலை உயர்வு..\nகண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..\nகிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கேஸ் விலையும் இன்று முதல் ரூ.50 அதிகரிப்பு..\nசிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.. பட்ஜெட் ஏமாற்றத்தை தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்வு.. மக்கள் சோகம்..\nஎல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு.. மக்கள் சோகம்..\nடிசம்பர் 1 முதல் 4 புதிய மாற்றங்கள்.. சிலிண்டர் விலை என்ன தெரியுமா..\nடீசல் விற்பனை 5% வீழ்ச்சி.. கேள்விக்குறியாகும் பொருளாதார வளர்ச்சி..\nLPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\n8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. பெத்த லாபம் கிடைக்கும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/02/03/", "date_download": "2021-06-21T11:14:50Z", "digest": "sha1:DNEXB3VRJRQYLEXA3N7M6B4TLH4GD2VV", "length": 7582, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 02ONTH 03, 2002: Daily and Latest News archives sitemap of 02ONTH 03, 2002 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2002 02 03\nஆண்டிப்பட்டி தேர்தலுக்குப் பின் அரசியல் மாற்றம் இராது: ஜெ.\nஅயோத்தி விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் பெர்னாண்டஸ் ரகசிய ஆலோசனை\nவிவசாயிகளு��்காக நிவாரணம் கேட்கிறார் இளங்கோவன்\nபுதுவையில் கரை ஒதுங்கிய கப்பல் உடையும் அபாயம்\nதாராபுரம் அருகே வேன்-லாரி மோதலில் 2 பேர் பலி\nமதுரையில் ஹைகோர்ட் பெஞ்ச் அமைப்பதை எதிர்த்து வழக்கு\nஉடல் நிலை சரியில்லாத தாயார்: வேதனையில் ஒருவர் தற்கொலை\nதமிழகத்தில் மழை தொடரும்: இதுவரை 9 பேர் பலி\nவண்டலூரில் சிங்கத்தைத் தேடும் பணி தீவிரம்\nசூப்பர் ஸ்டாரின் திடீர் காளி கோவில் விஜயம்\nதிருச்சி அருகே கார் மோதி 7 பேர் பலி\nதேறி வருகிறார் எஸ்.எஸ். சந்திரன்\nசென்னை ரயிலில் குங்குமப்பூ திருடிய 2 பேர் கைது\nசென்னையைக் கலக்கிய ரெளடி காஷ்மீரில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thedipaar.com/allnews_category.php", "date_download": "2021-06-21T10:55:28Z", "digest": "sha1:L6OXJF77G3IIWM5NW4CUJEYHQYWSLUUB", "length": 3457, "nlines": 52, "source_domain": "www.thedipaar.com", "title": "Thedipaar", "raw_content": "\nபொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.\nபயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nவவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.\nதோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.\nயாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.\nதம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.\nவவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/ttv-dinakaran/", "date_download": "2021-06-21T10:53:08Z", "digest": "sha1:DO6FXRQI6FDIFNTUXVMPCG6RA4A57C2D", "length": 6071, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "ttv dinakaran Archives - TopTamilNews", "raw_content": "\nடிடிவி தினகரன் மகள் திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணமா\n“கருப்பு பூஞ்சையை எப்படி கட்டுப்படுத்துவது” – முதல்வருக்கு ஐடியா கொடுத்த டிடிவி தினகரன்\nஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… டிடிவி தினகரன் வேதனை\nஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுத்து… டிடிவி தினகரன்\nஇறுதி மூச்சு வரை விசுவாசத்தையும், கொள்கையையும்…டி.டி.வி தினகரன் உருக்கம்\nசீமான் கனவை கலைத்த கமல்ஹாசன்\n’’திமுகவினர் திருந்தவே மாட்டார்கள்; தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்’’-டிடிவி தினகரன்\n“வீட்டுக்கு போற நேரத்துல இதெல்லாம் தேவையா எடப்பாடி” – வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்\nதினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு\nநான் டொனால்ட் டிரம்ப் அல்ல.. என் கண்கள் முன்னே மக்கள் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாது.....\nகாமதேனுவாக மாறிய பங்குச் சந்தை…. ரூ.4 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,266...\nமோடி பதவியேற்ற மே-26 ஆம் தேதியை தேசிய கறுப்புநாளாக கடைபிடிப்போம்- திருமாவளவன்\nநீச்சலுடையில், கடற்கரையில் திஷா பதானி – பதிவிறக்கம் செய்ய “கைகள்” பரபரக்கும் புகைப்படங்கள்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்…கமல் ஹாசன் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து\n8 இந்திய மொழிகளுடன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ‘ஜியோ பிரவுசர்’ கூகுள் பிளே ஸ்டோரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/09/02/pre-marxian-political-economy-part-61/", "date_download": "2021-06-21T11:11:56Z", "digest": "sha1:XAYBC7JKHTQ63QKYLYSBNHSFREBILOHG", "length": 33671, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "டேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாத��வெறியர்கள் தாக்குதல்…\nஉ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன \nகொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் \nகொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது\nதிமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nநூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின்…\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \n வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்\nஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு \nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம் டேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61\nடேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61\nபொருளாதாரம் பற்றி படிக்கும் அனைவருக்கும் அறிமுகமானவர் டேவிட் ரிக்கார்டோ, அவரின் வரலாற்றுப்பாத்திரம் குறித்து பார்ப்போம் வாருங்கள். | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் பாகம் 61\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 61\nஅத்தியாயம் பன்னிரண்டு | டேவிட் ரிக்கார்டோ: தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர்\n1799-ம் வருடத்தில் லண்டனிலுள்ள பங்குச் சந்தையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் பாத் என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுக்களில் குளித்து ஆரோக்கியமடைவதற்காகத் தன் மனைவியோடு அங்கே வந்து தங்கியிருந்தார். ஒரு நாள் அங்கேயிருந்த பொது நூலகத்துக்குச் சென்ற பொழுது ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் அவருடைய கண்களில் தட்டுப்பட��டது. அதை எடுத்துப் புரட்டினார்; அந்தப் புத்தகம் சுவாரசியமானதாகத் தோன்றவே அதைத் தன்னுடைய அறைக்குக் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். டேவிட் ரிக் கார்டோ இப்படி தன் கவனத்தை அரசியல் பொருளாதாரத்தை நோக்கித் திருப்பினார்.\nஇந்த சம்பவத்தை ரிக்கார்டோவே சொல்லியிருக்கிறார். எனினும் நியூட்டனையும் ஆப்பிள் பழத்தையும், ஜேம்ஸ் வாட் டையும் வெந்நீர்க் கொதிகலத்தையும் பற்றிச் சொல்லப் படுகின்ற கதைகளைப் போன்றதே இதுவும். அவர் கல்வி அறிவுடையவராதலால் ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தைப் பற்றி அவருக்கு முன்பே நன்கு தெரிந்திருக்கும். இதற்கு முன்பே ரிக்கார்டோ பொருளாதாரத்தைப் பற்றி விரிவான செய்முறை அறிவைப் பெற்றிருந்தார்; சூக்குமமாக சிந்திக்கின்ற திறமையும் அவரிடம் ஓரளவுக்கு இருந்தது. ஏனென்றால் அவர் விஞ்ஞானங்களில் அக்கறை கொண்டிருந்தார். எனினும் பாத் ஆரோக்கிய ஸ்தலத்திலிருந்த நூலகம் அவருக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம்.\nரிக்கார்டோ பணத்தைத் திரட்டுவதில் தொடர்ந்து ஈடுபட்டார்; ஓய்வுநேரத்தில் கனிப்பொருள் இயலைப் படித்தார். எனினும் இப்பொழுது அவருடைய செயல், அவர் ஆர்வத்தோடு ஈடுபட்ட காரியம் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியே. எத்தகைய சுயநல நோக்கமும் இல்லாமல், பணத்துக்காகவோ, தொழில் முறையில் வெற்றி அல்லது புகழுக்காகவோ இல்லாமல் விஞ்ஞானத்தை ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்தது, தொடர்ச்சியாகவும் பற்றற்ற முறையிலும் உண்மையைத் தேடியது ரிக்கார்டோவின் சிறப்புக்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅரசியல் பொருளாதாரத்தை ஆராய்வது அவருக்கு ஒரு அகத் தேவையாக, அங்ககத் தேவையாக இருந்தது; தற்சிந்தனையும் உயிர்க்களையும் நிறைந்த அவருடைய ஆளுமையை எடுத்துக் கூறக் கூடிய தர்க்கரீதியான வழியாக இருந்தது. ரிக்கார்டோ அடக்கமான பண்புகளைக் கொண்டவர்; அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத்தில் தன்னுடைய ஈடுபாடு பொழுது போக்கானதே என்று வாழ்நாள் முழுவதும் கருதினார். ஆனால் இந்தப் பொழுது போக்குவாதிதான் இங்கிலாந்தின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் படைக்கும் பணியைப் பூர்த்தி செய்தார்.\nரிக்கார்டோ செய்த மாபெரும் சேவை விஞ்ஞான ரீதியான பொருளாதார ஆராய்ச்சி முறைகளை வகுத்துக் கொடுத்ததாகும். அவருடைய சமகாலத்தவர்கள், ரிக்கார���டோவின் பேனா முனையிலிருந்து உருவாகியிருக்கின்ற ”அரசியல் பொருளாதாரம் என்ற புதிய விஞ்ஞானத்தைப்” பற்றிப் பேசினார்கள்; அவர்கள் சொன்னது ஓரளவுக்குச் சரியே. அவருடைய நூல்களில் அரசியல் பொருளாதாரம் சமூகத்தின் பொருளாதார அடிப்படையைப் பற்றிய அறிவின் அமைப்பு என்ற வகையில் முதன் முறையாக விஞ்ஞானத்தின் கூறுகளைப் பெற்றது.\nசமூகத்தின் பொருளாயதச் செல்வத்தின் வளர்ச்சிக்கு உற்பத்தி, வினியோகத்தின் மிகவும் சாதகமான (உசிதமான) சமூக நிலைமைகள் எவை என்ற கேள்வி எப்போதும் பொருளியலாளர்களின் கவனத்தைப் பெற்று வந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு ரிக்கார்டோ முயற்சி செய்தார். இந்தப் பிரச்சினை யைப் பற்றி அவர் தெரிவித்த பல கருத்துக்கள் இன்றைக் கும் கூட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ரிக்கார் டோவின் தத்துவக் கருத்துக்களின் முக்கியமான கூறு அவற்றின் ஒருமைவாதமே, அதாவது பொருளாதார யதார்த்தத்தின் பல்வேறு விவரங்கள் அனைத்தையும் பற்றிய விஞ்ஞான ரீதியான பொருள் விளக்கத்துக்கு அடிப்படையாக அமைகின்ற ஒரே பொதுக் கருதுகோளைக் கொண்டிருக்கிறது. தனக்கு முன்பிருந்த மாபெரும் மேதையான ஆடம் ஸ்மித் தைப் பின்பற்றி ரிக்கார்டோ பொருளாதாரத்தைப் பல் கூட்டான அமைப்பு என்ற வகையில் ஆராய்வதற்கும் அதன் சமநிலை பற்றிய அடிப்படையான நிபந்தனைகளை வரையறுப் பதற்கும் முயற்சி செய்தார்.\n♦ இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை \n♦ நூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nபொருளாதாரத்தில் புற நிலையான விதிகள் இருக்கின்றன, இந்த விதிகள் நடைமுறைப் போக்குகளாக இயங்குவதை உறுதிப்படுத்துகின்ற இயந்திர அமைப்புகள் அதில் இருக்கின்றன என்ற அவருடைய நம் பிக்கையோடு இது இணைக்கப்பட்டிருந்தது. “சுய ஒழுங்கமைப்புச் செயல் முறைமை” என்ற பிரச்சினை பொருளாதாரத்தில் தத்துவ ரீதியிலும் செய்முறையிலும் அதன் முக்கியத்துவத்தை இன்னும் வகிக்கிறது. ரிக்கார்டோவின் நூல்கள் பணச் செலாவணியும் கடன் வசதியும், சர்வதேசப் பொருளாதார உறவுகள், வரி விதிப்பு போன்ற ஸ்தூலமான பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. நில வாரம், சர்வ தேச உழைப்புப் பிரிவினை ஆகியவற்றைப் பற்றி ரிக்கார்டோ வெளியிட்ட கருத்துக்கள் பொருளாதாரச் சிந்தனை என்னும் கருவூலத்தின் பகுதியாகிவிட்டன. அவர் அறிவாழமிக்க தத்துவாசிரியர்; அதே சமயத்தில் தன் காலத்தையும் நாட்டையும் சேர்ந்த பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தார். பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் அவர் நுணுக்கமான வாதத்திறமையையும் கட்டுரை வன்மையையும் கொண்டிருந்தார். ரிக்கார்டோ பின்பற்றிய விஞ்ஞான நேர்மை எனப்படும் மேன்மையான கோட்பாடுகள் இன்றும் நம்மால் போற்றப் படக்கூடியவை, நாம் பின்பற்றுகின்ற தகுதி உடையவை.\nஅவர் வாழ்ந்த காலத்தில் பொருளியலாளர் என்ற தொழில் இன்னும் தோன்றவில்லை; அப்படிப்பட்ட காலத் தில் கூட விஞ்ஞானத்தில் அவர் கடைப்பிடித்த பாதை குறிப்பிடத்தக்கதாகவும் அவருடைய சமகாலத்தவர்களின் போற்றுதலைப் பெறுகின்ற வகையிலும் இருந்தது. அவருடைய சீடர்களில் ஒருவர் 1821ம் வருடத்தில் பின்வருமாறு எழுதினார்: ”ஒரு ஆங்கிலேயர்-அவர் கல்விக் கூடங்களின் உள் அறைகளில் வசிக்கவில்லை, வர்த்தகச் சமூகக் கவலைகளால் எப்போதும் துன்பமடைந்து கொண்டிருந்தவர் ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் ஒரு நூற்றாண்டுக் காலச் சிந்தனைக்குப் பிறகும் துரும்பளவு கூட சாதிக்க முடியாததை அவர் செய்து முடித்தாரென்றால் அது சாதாரண விஷயமல்ல”(1)\nதொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nநூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nமொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62\nஆடம் ஸ்மித் எனும் ஆளுமையின் மறைவு | பொருளாதாரம் கற்போம் – 60\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா\nகாவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nகோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு \nவீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல்...\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodetamizh.blogspot.com/2010/12/2010_08.html", "date_download": "2021-06-21T10:23:58Z", "digest": "sha1:KHX7Z2N355V3T755E46UUBSGY2R7WJCC", "length": 11026, "nlines": 211, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: சங்கமம் - 2010", "raw_content": "\nடிசம்பர் மாதம்.. கொண்டாட்டங்களின் மாதம்... பலப்பல பண்டிகைகள்,பல விடுமுறை நாட்கள்,வரப்போகும் புதிய வருடத்தினை வரவேற்கும் குறுகுறுப்பு இவையெல்லாம் அடங்கிய டிசம்பரின் மற்றுமொரு மனதில் நிற்கும் நிகழ்வு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்‍‍ 2010.\nஅத்தகையதொரு மகிழ்வான தருணத்தில் மனம் மகிழ ஈரோடு வலைப்பதிவர் குழுமம் அன்புடன் அழைக்கிறது.உங்கள் வருகைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.\nநேரம்: காலை 11.00 மணி\nமேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள‌\nநண்டு நொரண்டு - 9486135426\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:47 PM\nLabels: பகிர்வு, பதிவர் வட்டம்\nஆமா, பருத்திப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, நயம் தவிடு எல்லாம் ஆயத்த நிலையில இருக்குற மாதிரி பார்த்துக்குங்க மக்கா\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nவறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும��� சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nசங்கமம் 2010 - வரவு செலவு\nசங்கமத்தில் கலந்து கொண்ட பதிவர்கள் பட்டியல்\nசங்கமம்‘2009 பற்றி பதிவர் வானம்பாடிகள்\nசங்கமம்‘2009 பற்றி பதிவர் பழமைபேசி\n26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...(சங்கவி)\nசங்கமம் 2010 – வாங்க\nகுழும உறுப்பினர்கள் - அறிவிப்பு\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும அறிவிப்பு\nசங்கமம் 2010 ஆலோசனைக் கூட்டம் - அறிவிப்பு\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nizhal.in/2021/02/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-21T10:35:40Z", "digest": "sha1:ZNVJHAUFF4PP3GFPOHLL7OKDZCFUOO54", "length": 10592, "nlines": 147, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலையில், இன்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலையில், இன்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை அண்ணாமலையார் ஆலயத்தில் அதிகார நந்தி உள்ளிட்ட ஆறு நந்தி களுக்கு பச்சரிசி மாவு அபிஷேக போடு பால் தயிர் தேன் விபூதி மஞ்சள் சந்தனம் பன்னீர் வாசனை திரவியங்களால் வாசனை திரவியங்கள் பூக்களால் ஆன சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,\nஇரண்டாம் பிரகாரத்தில் உள்ள பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்தப் பிரதோஷத்தில் தேவாரப் பதிகங்கள் பாடி ஸ்தானிகம் ஆனந்த் சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச கலை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை நடைபெற்று தேவாரத் திருப்பதிகங்கள் பாடி மூன்றாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.\nPrevious திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது\nNext திருவண்ணாமலை அருகே, வடிவேலு படத்தில் கிணற்றை காணோம் என, வரும் காமெடி போன்ற ஓர் நிகழ்வு அரங்கேறி உள்ளது…\nதிருவண்ணாமலை ஓவியர் எஸ்.ஆர்.வி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு படம் வரைந்தனர்…\nதிருவண்ணாமலையில், நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு, போலீசார் தீவிர விசாரணை…\nதிருவண்ணாமலையில், ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் உணவு பொருட்களை வழங்கினர்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…\nபொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…\nமுன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…\nதென்காசி மாவட்டத்தில், பிரச்சினைக்குரிய பகுதி என்று அழைக்கப்படும் பகுதியின் நிலையை மாற்றி வரும் காவல்துறையினர்…\nதூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக, காவல்துறைக்கு, இரும்பு தடுப்பு வேலிகளை எஸ்.பி .ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/venkat-prabhu-wishes-vijay-vasanth-for-leading-in-tn-elections-082572.html", "date_download": "2021-06-21T11:28:37Z", "digest": "sha1:VZDDEYXT2SQRJCFVARJV2MU5JTHHMS3W", "length": 15796, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடர்ந்து முன்னிலை.. உங்க அப்பா ஆசி இருக்கு.. விஜய் வசந்துக்கு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு! | Venkat Prabhu wishes Vijay Vasanth for leading in TN Elections! - Tamil Filmibeat", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி பலி\nNews ஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து முன்னிலை.. உங்க அப்பா ஆசி இருக்கு.. விஜய் வசந்துக்கு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு\nசென்னை: தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நடிகரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான விஜய் வசந்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nவசந்த் அண்ட் கோ நிறுவனரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச். வசந்த குமார் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.\nவிடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் இதுதான்.. நிஜ வாழ்க்கையில் இருந்த நபராம்\nவசந்த குமார் மறைவை தொடர்ந்து முழு நேர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.\nபாஜகவை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நடிகர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nஅப்பா வசந்த குமார் மறைவுக்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறிய விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 46,886 வாக்குகள் பெற்று விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.\nஇயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தில் நடித்த விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் வசந்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.\nமேலும், தனது ட்வீட்டில், மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.. உங்கள் அப்பாவின் ஆசி உங்களுக்கு வெற்றியை பரிசளிக்கும் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான விஜய் வசந்தை வாழ்த்தி உள்ளார்.\nஅதிரடியான கையெழுத்து… ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திரைப்பிரபலங்கள் \nமிஸ் யூ அப்பா.. கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதர்.. நடிகர் விஜய் வசந்த் உருக்கம்\nகொஞ்சம் நாளாவே இந்த நடிகர காணோமே.. காரணம் தெரியுமா.. இங்க பாருங்க.. அதிர்ச்சி தகவல்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nபிக்பாக்கெட் கிரிமினலாக விஜய் வசந்த் நடிக்கும் ‘அச்சமின்றி’.. ஆடியோ ரிலீஸில் கலகல- வீடியோ\nகல்வி வியாபாரத்தை தோலுரித்துக் காட்ட வரும் 'அச்சமின்றி'\nஜிகினா வண்ணமயம்... ட்விட்டரில் புகழும் ரசிகர்கள்\n'டான் டான்' என்று சண்டை போட்டு காலில் அடிபட்டுக் கொண்ட சிருஷ்டி டாங்கே\nவிஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது\nவிஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதந்தையர் தினம்.. உயிர் கொடுத்த தந்தைக்கு வாழ்த்து சொல்லும் திரைப்பிரபலங்கள் \nதந்தையர் தினக் கொண்டாட்டம்... மறைந்த தந்தை எஸ்பிபிக்கு பாடலால் அஞ்சலி செய்த சரண்\nரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தையர் தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nஅப்படியே ரசமலாய் மாதிரியே இருக்கீங்களே ராய் லக்ஷ்மி.. வைரலாகும் பிகினி புகைப்படங்கள்\n50 வயதில் பிகினியில் குளியல் போட்ட ராஜமாதா சிவகாமி தேவி.. ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்\nDhanush மகன் புகைப்படங்களை பகிர விரும்பமாட்டார் | Gitanjali Selvaraghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-law-college-students-serving-people-by-auto-ambulance-with-oxygen-facility-421259.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-06-21T11:21:24Z", "digest": "sha1:CUPMKPA5NOQKXZUVE5PQWPM5YJT6BTFW", "length": 18492, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..! | Chennai Law College Students serving people by Auto Ambulance with Oxygen facility - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nநீட், கல்விக்கடன் ரத்து பற்றி அறிவிப்பு இல்லை... ஆளுநர் உரை ஏமாற்றமே - எடப்பாடி பழனிச்சாமி\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\n\"வருத்தமா இருக்கு\".. திடீர்ன்னு ஆழ்வார்பேட்டை சென்ற கருணாஸ்.. அரை மணி நேரம்.. கமலிடம் பேசியது என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்மாடி.. இப்படி மொத்தமாக வந்தா எப்படிம்மா யாஷிகா.. கிறுகிறுத்த ரசிகர்கள்\nஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்\n\"வாய்யா வீரா\" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா\nஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்\n\"அபார்ஷன் கேஸ்\".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் \"புள்ளி\"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி\nஅழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்\nMovies இடது கையை ஊன்றி.. வலது கையைத் தூக்கி.. ரம்யா பாண்டியனின் .. செம யோகா\nLifestyle நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த கால கொடூரமான மரண தண்டனைகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...\nSports 'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு\nFinance கொரோனா காலத்திலும் மாஸ் காட்டிய ஒரே துறை.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. அசர வைக்கும் லாபம்..\nAutomobiles புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் காருடன் சாலையில் கம்பீரமாக உலாவந்த மும்பை தொழிலதிபர்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..\nசென்னை: ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வரும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஇந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு, ஆக்ஸின் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது..\nதமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை\nஇதில், சென்னையில் இந்த நிலைமை மோசமாக உள்ளது.. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்கள் கிடைப்பது இல்லை.. பல மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது..\nஇந்த சிரமத்தை போக்க, ஒருசிலர் தாங்கள் ஓட்டிவரும் ஆட்டோக்கள், வேன்கள் மூலம் நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள வருகின்றனர்.. இலவசமாகவே இந்த பணியை மேற்கொண்டுள்னர்.. கொரோனா பாதிக்காத வகையில் முழு கவச உடையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகளை, உரிய மருத்துவமனையில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறார்கள்.\nஇதில் அடுத்தக்கட்டமாக, சட்டக்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர்.. ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர்..\nஇவர்கள் \"வியாசை தோழர்கள்\" என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.. 24 மணி நேரமும் இலவச சேவை செய்து வருகிறார்கள்.. ஏழை எளிய நோயாளிகள் மட்டுமல்லாமல், உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் அவசர தேவைக்கு தங்களை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 9791858078, 7305738473 என்ற செல்போன் நம்பர்களையும் தெரிவித்துள்ளனர்.\nஇதன்மூலம் ஏராளமானார் சென்னையில் நேரடி பலன்பெற்று வருகிறார்கள்.. தமிழக அரசு, ஒரு பக்கம் பல நிவாரண பணிகளை செய்து வந்தாலும், தானாக முன்வந்து, மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு உதவும் இந்த வியாசர்பாடி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..\nபெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி\nகாய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்\nஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..\nஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி.. அது ஏன் அப்படி ஒரு \"வார்த்தை\".. கொதிக்கும் திமுகவினர்\nExclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..\nஷார்ட்டேர்ம்ல குரோர்பதியாக யூடியூப் சேனல்தான் பெஸ்ட்னு சொன்னதே கிருத்திகாதான்.. மதன் வாக்குமூலம்\nதமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்\nஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்\n\"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்\".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்\nஇதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai coronavirus covid19 oxygen college students சென்னை கொரோனாவைரஸ் கோவிட்19 சட்டக்கல்லூரி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nadanthai-vazhi-cauvery-scheme-cm-asks-jal-shakti-minister-gajendra-shekhawat-394922.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-06-21T10:44:39Z", "digest": "sha1:LXBMIZIMQPP36ACIAQNAX54TYDBYQOL3", "length": 16853, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை | Nadanthai Vazhi Cauvery scheme CM asks Jal Shakti Minister Gajendra Shekhawat - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சசிகலா மு க ஸ்டாலின் தடுப்பூசி பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nதமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு\nமின்தடை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண.. 24 மணி நேர நுகர்வோர் சேவை மையம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nமுதல்வர் ஸ்டாலினுடன், தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு.. முதல்வர் முகத்தில் புன்னகையை பாருங்க\nவிருப்பத்துடன் பழகியுள்ளனர்..எப்.ஐ.ஆர்.ஐ மாற்றுங்க.. மணிகண்டன் வழக்கில் போலீசுக்கு உத்தரவிட்ட நீதிபதி\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 30-வது நாளாக குறைந்த கொரோனா.. 1,000-க்கு கீழ் சென்று கோவையும் ஆறுதல்\nஆபாசமாக பேசி கோடி, கோடியாக சம்பாதித்த.. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nInternational Yoga Day: கொரோனா காலத்தில் உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா- பிரதமர் மோடி\nயோகா தினம்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநீதித்துறை அதிகார வரம்பில் கைவைக்க முடிவு லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் ஏற்படுத்திய புதிய சர்ச்சை\nInternational Yoga Day 2021 Live updates: 'நோய்நாடி' திருக்குறளை மேற்கோள்காட்டி மோடி உரை\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை ஜூன் 21, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 21,2021 - திங்கட்கிழமை\nLifestyle குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி\nMovies வாவ்.. அக்டோபரில் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 5.. கமல் கால்ஷீட் எத்தனை நாள் தெரியுமா\nSports இந்திய அணி அசத்தல் கம்பேக்.. சூடுபிடித்த ஆட்டம்.. 3ம் நாள் ஆட்டம் முடிவடைந்தது - முழு ஸ்கோர் விவரம்\nAutomobiles பெனெல்லியின் தொலைத்தூர பயணங்களுக்கான முதல் 1200சிசி பைக்\nFinance திறன் மிக்கவர்களை தொடர்ந்து பணியமர்த்தி வரும் இன்ஃபோசிஸ்.. குஷிபடுத்தும் அறிவிப்பு..\n மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை\nசென்னை: தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.\nநதிகள் இணைப்பது தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி கோதாவரி ஆறுகளை இணைப்பது குறித்து காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது.\nஅப்போது மத்திய அமைச்சரிடம் பேசிய முதல்வர், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும் அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடனான ஆலோசனையில் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபோக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா.. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 2 மணி நேரம் விசாரணை.. அடுத்தது என்ன\nசென்னையில் நாளை முதல் ஓடப்போகும் மெட்ரோ ரயில்கள்.. ரயில்கள் இயங்கும் நேரமும் அறிவிப்பு\nதிருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் கட்டாயம்.. கட்டுப்பாடுகள் என்ன எப்படி விண்ணப்பிப்பது\n50 நாளிலே வெளுத்தது திமுகவின் சாயம்.. அறிக்கை விட்டு அட்டாக் ��ெய்த அன்புமணி .\nகாங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக விஜயதரணி எம்.எல்.ஏ நியமனம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை- 50 நாட்களில் வெளுத்தது திமுகவின் சாயம்... அன்புமணி ராமதாஸ்\nமேகதாது அணை - மத்திய அரசு அனுமதிக்க கூடாது- உச்சநீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ\nதவறுக்கு பிராயசித்தம்-சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றுங்க...தினகரன்\nநாளை தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்- எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்\nநீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இ பாஸ் பெற வேண்டும்\n23 மாவட்டங்களில் உங்களது எது.. நாளை முதல் எவையெல்லாம் இயங்கும்.. நாளை முதல் எவையெல்லாம் இயங்கும்... முழு விவரங்கள் இதோ...\nகொரோனா குறைந்த.. சென்னை உட்பட இந்த 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்.. விரிவான தகவல்\nஆர்.எஸ்.எஸ். ஒரு மக்கள் இயக்கம் என்று எங்கேயும் சொல்லவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery edapadi palanisamy காவிரி எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=60", "date_download": "2021-06-21T11:27:02Z", "digest": "sha1:5X6GXX6QTCBUJXTVSIGHQBUFELXS7GMK", "length": 16601, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் மகாத்மா காந்தி\n* மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது. * ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதி வந்தால், விலை மதிப்பில்லாத காலத்தை வீணாக்கும் எண்ணம் மறைந்து விடும். * எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் ...\n* பாவத்தை வெறுக்கலாம். ஆனால், பாவம் செய்தவனை வெறுப்பது கூடாது.* பிறரிடம் நாம் செய்த பாவத்தை மறைப்பது, உடலில் தங்கியிருக்கும் நஞ்சு போன்றது.* சத்தியம் என்னும் பரிபூரண நிலையே கடவுள். அதை மட்டும் வணங்குவதே சிறந்த மார்க்கம்.* வாழ்நாள் முழுதும் உண்டான பழக்கத்தை நினைத்தவுடன் போக்கி விட முடியாது.* ...\n* இறைவனே நமக்கு அடைக்கலம். அவனே நம் விதியை நிர்ணயிக்கிறான்.* அநீதியைச் செய்பவனைப் போல, அதைக் கண்டு பொறுப்பில்லாமல் ஒதுங்குபவனும் குற்றவாளியே. * பல சமயத்தில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்��ோதெல்லாம் நம்பிக்கையே துணை நிற்கிறது. * அன்பை விடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. அதுவே அனைவரையும் ...\n* பிறப்பினால் உயர்வு, தாழ்வு கருதுவது கடவுளுக்கு எதிரானது.* தேவைக்கு அதிகமாகப் பொருள் தேடுவதும், திருட்டுக்குச் சமமானது.* கடமையைச் சரிவர நிறைவேற்றினால், உரிமை தானாகவே வந்து சேரும்.* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பதே சிறந்தது.* தியாக மனப்பான்மையுடன் இருப்பவன், தனக்காக எதையும் ...\n* பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயல்கிறான். இதுவே இயற்கையின் விதி. * நல்லவர்களின் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்கள் ஒருபோதும் வீணாவது இல்லை. * இல்லாத நற்குணத்தை இருப்பதாக மற்றவர் முன் நடிப்பது நல்லதல்ல. இயல்பை மறைத்தல் கூடாது. * தோற்பது போல தோன்றினாலும், இறுதியில் ...\n* ஒழுக்கமே வாழ்வின் அடிப்படை பண்பு. அது மனித இதயத்தின் தூய்மையில் தான் வேரூன்றி இருக்கிறது.* மனோபலம் கொண்டவனுக்கு ஆயுதபலம் தேவையில்லை* அடிமையாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் பிச்சை வாங்கி உண்பது மேலானது.* எதிலும் அவசரப்படுபவன் தேவையில்லாமல் தீமையை உண்டாக்கிக் கொள்கிறான். * கடவுள் சத்தியத்தின் ...\n* கடவுளை தவறாமல் வழிபட்டால், நாளுக்கு நாள் மனத்தூய்மை நம்மிடம் அதிகரிப்பதை உணர முடியும்.* துன்பத்தால் எப்போதெல்லாம் வருத்தம் உண்டாகிறதோ, அப்போதெல்லாம் கடவுளை முழுமையாகச் சரணடைந்து விடுங்கள்.* மனத்தூய்மை இல்லாமல் செய்யும் வழிபட்டால் பலன் உண்டாகாது. * உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே ...\n* அன்பு ஒருபோதும் \"வேண்டும்' என்று கேட்பதில்லை. அது எப்போதும் கொடுக்கவே செய்யும்.* உண்மையான அன்பு தியாகம் செய்யும். பலனை எதிர்பார்க்காது. அன்பை விட அதிக பலம் வாய்ந்ததும், பணிவுடையதும் வேறு எதுவும் கிடையாது.* பாவங்கள் எல்லாம் அந்தரங்கமாகவே செய்யப்படுகின்றன. நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் ...\n* நம்பிக்கை என்பது காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலராக இருக்கக் கூடாது. அது சிறிதும் அசைந்து கொடுக்காத மலை போல் இருக்க வேண்டும்.* நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் குறைகளைக் கண்டிக்க நமக்கு உரிமை இல்லை.* பிறரால் ஏற்படுத்தப்படும் நம்பிக்கை தற்காலிகமானது. அது நிலைத்து நிற்பதில்லை. ...\n* நம்மிடம் இருக்கும் ஆற்றலைப் பணம் தேடுவதிலேயே ���யன்படுத்துகிறோம். அதைக் கொஞ்சம் சேவை செய்வதிலும் பயன்படுத்த வேண்டும்.* தன்னடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்தும் பயனில்லை. தலைவர்களாக வேண்டும் என விரும்புவோர் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும்.* மனதில் எழும் நியாயமான ஆசை நிறைவேறாமல் போவதில்லை. இந்த ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n: ஸ்டாலின் ஜூன் 21,2021\nபிரதமர் மோடியின் விடைபெறும் தாடி ஜூன் 21,2021\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல் ஜூன் 21,2021\n'நீட்' தேர்வு உண்டா; இல்லையா உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி ஜூன் 21,2021\nபுதிய ஐ.டி., சட்டம் குறித்து ஐ.நா.,வுக்கு அரசு கடிதம் ஜூன் 21,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/siru-pavangaluku-manippu-kekavenduma", "date_download": "2021-06-21T10:28:08Z", "digest": "sha1:MQJYPSXW42M5PECQWBXB5MZEILM2T2MT", "length": 17496, "nlines": 136, "source_domain": "www.onlinetntj.com", "title": "சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா\nசிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா\nபாவமன்னிப்பு கேட்கும்போது பொதுவாகக் கேட்டால் போதுமா அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்தனியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்தனியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக�� கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து விடுகிறோம். இது போதுமா சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து விடுகிறோம். இது போதுமா சிறு பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nஇறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டும்போது நாம் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை.\nநாம் எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டு மறந்து விடுகின்றோம். சில பாவங்களை அவை பாவம் என்று உணராமலேயே செய்கின்றோம். ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டுக் கேட்டால் தான் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்றால் இத்தகைய பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை என்று கூறவேண்டி வரும்.\nஎனவே தான் இஸ்லாம் பாவமன்னிப்புக்கு இப்படியொரு நிபந்தனையை இடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களுக்கு பொதுவாக மன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிக்ஃபிர் லீ கதீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ . வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஉலன்த்து. அன்த்தல் முகத்திமு. வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.\n என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவ��� ஏற்படச் செய்பவனும் நீயே நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.\nஅறிவிப்பவர் : அபூமூசா (ரலி)\nநூல் : புகாரி 6398\nஒருவர் தனக்கு நினைவிலிருக்கும் பாவங்கள் ஒவ்வொன்றையும் தனது பிரார்த்தனையில் குறிப்பிட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டினால் அதில் தவறேதுமில்லை.\nஇவ்வாறு செய்வது அவரவரது விருப்பத்தைப் பொறுத்தது. எல்லோரும் இவ்வாறு தான் செய்ய வேண்டும் என சட்டமாக்குவது கூடாது.\nசிறு பாவங்களைப் பொருத்த வரை அதற்காக மன்னிப்புக் கேட்பதற்கு தடை இல்லை. ஆயினும் மன்னிப்பு கேட்காவிட்டாலும் அந்தப் பாவத்துக்குப் பின் செய்யும் நன்மைகள் அந்தப் பாவத்தை நீக்கி விடும்.\nநன்மையான காரியங்கள் தீமையான காரியங்களை அழித்து விடும் என்று அல்லாஹ் இதைத் தான் கூறுகிறான்.\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார். நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன எனும் (11:114ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அந்த மனிதர், இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா) என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும் தான் என்று பதிலளித்தார்கள்.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனு��் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/modi/", "date_download": "2021-06-21T09:27:00Z", "digest": "sha1:M4YDAUZ4XATOLF4EQ562VU464BPC6OXV", "length": 5967, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "modi Archives - TopTamilNews", "raw_content": "\nகோலியாத்தை சாய்க்கும் தாவீதின் வல்லமை இருக்கிறது – எப்போது கவணை சுழற்ற போகிறீர்கள் ராகுல்\nகொரோனாவிலிருந்து பாதுகாக்க 6 வயது குழந்தையை தனிமைப்படுத்திய தாய்.. பாராட்டிய மோடி\n25 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் முதல்வர் முன்வைத்த 30 கோரிக்கைகள்\n’’அன்று விபீஷணன் சரணாகதி இன்று ஸ்டாலின் சரணாகதி ’’\n“எங்கள் குழந்தைகள் திறமையானர்வகள்; நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்” – பிரதமருக்கு ஓபிஎஸ் திடீர்...\n“பிரதமரின் தாமதமான முடிவின் விலை பல லட்சக்கணக்கான உயிர்கள்” – மோடியை வறுத்தெடுத்த மம்தா\nமன்னிப்பு கேட்டார் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்\nமோடி வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கொண்ட கதை சொல்லும் எம்.பி.\nமோடி,ரஜினிகாந்த் மதுரை செல்ல இ-ரிஜிஸ்தர் அனுமதி\nபல கோடி வேலையில்லாமல் இருப்பதற்கு மோடி அரசு மட்டுமே பொறுப்பு.. ராகுல் காந்தி\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nஅஜித் இயக்குநர், விஜய் தயாரிப்பாளருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்\n“அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை” : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nகொரோனா கால பொங்கல் பண்டிகை – எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழக அரசு\n“ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டார்; மீம்ஸ் போட்டு கேலி செய்யாதீர்கள்” – வைகோ\nசசிகலாவை மீட்கவே தினகரனுக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது – குஷ்பு\nஇந்தியாவின் எதிரிகளுக்கு பயனளிக்கும் வகையில் காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது மிகவும் துரதிருஷ்டவசமானது…..பா.ஜ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-21T10:52:10Z", "digest": "sha1:NWAL6H3SAAD2LX2EFR7WOONJQLRTE4AX", "length": 5397, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் மங்கனூர்தேவையா? மங்கனூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள��Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மங்கனூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் மங்கனூர்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_22.html", "date_download": "2021-06-21T11:01:29Z", "digest": "sha1:JTUHZIS46CHAWLJNRL2RHJWD6Q4KCFSW", "length": 4186, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!", "raw_content": "\nபலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்\nகொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்து வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டன.\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் அமைந்துள்ள காணியிலே இவ் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.\nபாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று பிற்பகல் 04 மணி வரை இரு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.\nஇன்றைய தினம் பத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஜனாஸாக்களை அடக்கும் பகுதிற்குள் யாரும் செல்லாத வகையில் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.\nஅத்துடன் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்துக்குள் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623488269939.53/wet/CC-MAIN-20210621085922-20210621115922-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}