diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0907.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0907.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0907.json.gz.jsonl" @@ -0,0 +1,452 @@ +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/08/blog-post_7.html", "date_download": "2018-07-20T06:52:36Z", "digest": "sha1:JAK7EPRBPPMEEOCTIKAJAB2LCXSSWDMZ", "length": 2254, "nlines": 47, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: வாழ்த்துக்கள் ...", "raw_content": "\nபழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.....\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...\nநவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா...\nBSNL - புத்தாக்கத்திற்கு தொழிற் சங்கங்களின் பங்கு....\n27-7-17 BSNL-கார்பரேட் உத்தரவை வாபஸ் வாங்குக ...\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...\nஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...\nதொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்...\nரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென...\nதேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, ...\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-20T06:17:53Z", "digest": "sha1:PDWAHXA5OLODMP3MM47UVQTLNKKPBXWQ", "length": 20059, "nlines": 267, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: திருவிழா பாக்க போவோமா?", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nபேசாம ஒரு திருவிழா கூட்டத்துக்குள்ள புகுந்துடுவோமா\nநம்ம ஊருல திருவிழானாலே அசத்தல் தானே... இப்போ திருவிழா நடக்குதான்னு எல்லாம் கேக்கக்கூடாது, நாம போகணும்ன்னு முடிவெடுத்தாலே கண்டிப்பா திருவிழா நடக்கும்.\nசரி, சரி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான் எல்லாரும் வெள்ளை வெளேர்ன்னு வேஷ்டி கட்டிக்கோங்க. உங்க கிட்ட இருந்தா பட்டு வேஷ்டி கூட கட்டிக்கலாம். கழுத்துல மைனர் செயினு, விரல்ல அதிரசம் சைசுக்கு மோதிரம், வலது கைல வாட்சு, இடது கைல பிரேஸ்லெட்... ப்பாஆஆ... அசத்துறீங்க...\nஅட, இங்க பாருங்க, பெரியம்மா, சித்தி, மாமி, அக்கா, தங்கச்சி பாட்டி எல்லாம் நான் சொல்லாமலே ரெடி ஆகிட்டாங்க. அட, பாட்டி கழுத்துல பாம்படம் அசத்தல். தோள் வரைக்கும் காத வழிச்சு நீட்டி உருட்டி உருட்டி பாம்படம் போட்ருக்காங்க. சைஸ்ச பாத்த உடனே ரொம்ப கனமா இருக்கும்னு நினச்சீங்கனா ஐயாம் சோ சாரி, உள்ள மெழுகு வச்சு அடைச்சி வச்சிருக்காங்க. அடேங்கப்பா, சித்தி கழுத்துல அட்டியல பாருங்களேன், என்னா பெருசு. தங்கச்சி, அது என்ன, நெத்திச்சுட்டி டாலடிக்குது அதுவும் சிகப்பு கல்லுல... இங்�� நம்ம அக்கா மூக்குல வைர மூக்குத்தி... ஆள் ஆளுக்கு அசத்துறீங்க... பட்டுப்புடவை சரசரக்க வேகமா வாங்க....\nஹலோ, அங்க யாரு வந்தவங்கள வேடிக்கை பாக்குறது போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா அது பூந்திங்க. அப்படியேவும் சாப்பிடலாம், கொஞ்சம் பக்குவப்படுத்தி லட்டு பிடிச்சும் சாப்பிடலாம்.\nஅந்த கார வகைகள் எல்லாம் எங்க இருக்கு அதோ, அந்த வருசைல இருக்கு. மிக்சர், சிப்ஸ், கிழங்கு வத்தல், ஹே, அதென்ன, கருப்பட்டி முட்டாய். எல்லாமே அசத்தல்.\nஇந்தாங்க, அண்ணே, பொம்பள புள்ளைங்கள பாக்காதீங்கண்ணே அவங்க பாட்டுக்கு, வளையல், ஜிமிக்கி, தோடு, சாந்து பொட்டு, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்ன்னு வாங்கி குவிச்சுட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வாட்ச்சு, ஸ்டோரி புக், துப்பாக்கி, பலூன், யானை பொம்மை, குதிரை பொம்மை, கார் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடுங்க.\nசரி எல்லாரும் வாங்க, கொஞ்ச நேரம் ரங்கராட்டினம் சுத்தலாம். மயிலாட்டம், ஒயிலாட்டம்ன்னு வேடிக்கை பாக்கலாம். அங்க என்ன கூட்டம், அட, கபடி விளையாட்டு நடக்குது. கபடி, கபடி, கபடி..... ஹஹா.... கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு அடுத்து சறுக்கு மரம் ஏறுரத பாக்க போகலாம். இல்லனா சின்ன புள்ளைங்களுக்கு முறுக்கு கடித்தல் போட்டியும், பலூன் உடைத்தல் போட்டியும் நடக்குது, அங்க போகலாம். என்னது, பாம்பு படமெடுத்து ஆடுறத பாக்க போகணுமா, ஹையய்யோ நான் வரல, எனக்கு பயம். நீங்க போயிட்டு வாங்க...\nஹோய்.... அங்க பாருங்க, வான வேடிக்கை.... ஹைய் செமையா இருக்குல. இந்த சரவடி போடும் போது மட்டும் கொஞ்சம் காத பொத்திக்கணும். டம், டமால், டுமீல்... வீட்டுக்கு ஒரு துப்ப��க்கியும் ரோல் பட்டாசும் வாங்கிட்டு போகணும். எல்லாரையும் ஹான்ட்ஸ் அப் சொல்லி சுட்டு சுட்டு விளையாடணும்...\nசரி, சரி, சாமி பல்லக்குல ஏறியாச்சு. எல்லாரும் கன்னத்துல போட்டுட்டு பக்தி பரவசத்தோட கும்பிட்டுக்கோங்க... எனக்கு உங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டின டயர்ட்... ரெஸ்ட் எடுக்க போறேன், வரட்டா....\nLabels: கதை நேரம், குட் மார்னிங், ரசிக்கலாம் வாங்க\nகரந்தை ஜெயக்குமார் 2 July 2014 at 06:44\nவிழாக்கால நினைவுகள் நெஞ்சில் மோதுகின்றன\nதிண்டுக்கல் தனபாலன் 2 July 2014 at 07:54\nஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக���கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-20T06:54:01Z", "digest": "sha1:TR3CXALBCBVMKRDOENTPZF26GERO54P2", "length": 49140, "nlines": 341, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: April 2010", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nஇன்று காலையில் சுடச்சுடப் பறித்தது, மன்னிக்கவும் வீதி வீதியாக (சூட்டிங் செய்தேன்) படமெடுத்தேன்...\nபூக்கள் சொன்னது - ஆம்\n(இதை என் பதிவுகளில் ஆங்காங்கு பார்த்திருப்பீங்கள்.... திரும்பத் திரும்ப எழுதுகிறேன் என அடிக்கத் துரத்தாதீங்கோ... எனக்கு மிகவும் பிடித்தது..)\nகிட்டப் பாருங்கோ... வடிவாப் பாருங்கோ... உத்துப் பாருங்கோ.. ஆனால் கண்படுத்திடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..\n இல்லை... படமெடுத்துப் போட்டது அதிசயமோ....:):).\nஇன்னும் இருக்கு, ஆனால் இப்ப உங்களுக்கு காட்டமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஉங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்.... மாவீரன் அலெக்‌ஷாண்டர்\nஇது (Aircraft carrier)இரண்டு கிழமைக்கு முன்பு எங்கள் ஆற்றிலே வந்தபோது படம் எடுத்தேன். பின்னாலே இரண்டு ஹெலியும் முன்னாலே ஒரு பிளேனும் நிற்கிறது(பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்).\nஎன் மகனுக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்களும், இரு பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். எனக்கும் மீனாட்சிக்கும் திருமணமாகி ஐந்து வருட���்கள் குழந்தை கிடைக்காமல், நாங்கள் செய்யாத வைத்தியமில்லை, போகாத கோயிலில்லை. எமக்கு அந்தநேரம், ஆறுதல் தந்து, எம்மை மனிதராக வாழத் தைரியம் கொடுத்தது, எமது உறவுகளும், ஊர் மக்களுமே. பின்னர்தான் எம் மகன் பிறந்தான். அத்துடன் நிறுத்திக் கொண்டோம் என்று சொல்ல மாட்டோம், அவனுக்குப் பிறகு குழந்தைகள் கிடைக்கவில்லை.\nபல இடங்களில் பார்த்திருக்கிறேன், தனிப்பிள்ளைகளாக இருப்பவர்கள், தனிமையில் வளர்வதால், அவர்களுக்கு, விட்டுக்கொடுக்கும் தன்மை, பகிர்ந்துகொள்ளும் தன்மை என்பன குறைவாகவே இருக்கிறது. பெற்றோரும், ஒரு பிள்ளை என்று, மொத்த செல்லத்தையும் அப்பிள்ளைமேல் பொழிந்து, பொத்திப் பொத்தி வளர்ப்பதால், பிள்ளை பெரியவர் ஆனால்கூட, தோல்வியைக் கண்டு துவண்டு போகிறது. இது எனது உடை, எனது விழையாட்டுப் பொருட்கள், யாரும் எடுக்கக்கூடாது, வைத்த பொருள் கலையாமல் அதிலேயே இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. இதனால், திருமணத்தின் பின்னரும், அனுசரித்துச் செல்லும் தன்மைகள் குறைகிறது.\nஇவற்றை எல்லாம் மனதில் கொண்டே, நாங்கள் மகனைப் பூட்டி வைத்து வளர்க்கவில்லை. ஒரு சொக்கலேற் வாங்கிக் கொடுத்தாலும், அதை அவனது நண்பர்களுக்கும் கொடுத்தே உண்ணவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தோம். \"ஆடையைப் பார்த்து எடை போடக்கூடாது, சேற்றிலேதானே செந்தாமரை மலர்கிறது\" என்பதைப் புரியவைத்து, தகுதி, தராதரம் பார்க்காமல் எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்தே விளையாடவேணும் என்பதைச் சொல்லிக் கொடுத்தோம். மொத்தத்திலே, நங்கள் அவனுக்குப் பெற்றோராக மாத்திரம் இராமல், நல்ல நண்பர்களாகவும் இருந்து, நன்கு படிக்க வைத்து, இன்று நல்ல ஒரு பதவிக்கு வர வழிவகுத்துக் கொடுத்துவிட்டோம். அவனது விருப்பத்தோடும், எங்களது ஆசியோடும், எமது ஊர்ப்பெண்ணையே முடித்து வைத்தோம். மீனாட்சியினதும், என்னுடையதும் வழிநடத்தல் வீணாகவில்லையென்பது, இன்று என் மகன், தன் குடும்பத்தை அக்கறையோடும், அன்போடும் வழிநடாத்தும் விதத்திலே புரிந்து, நான் பெருமைப்படுகிறேன்.\nஎன் மருமகள், நாலாவது வாரிசை வயிற்றிலே சுமந்தபோது ஒருநாள், போனிலே மகனுடன் கதைத்தபோது, மீனாட்சி கேட்டாள், \"தம்பி தூர தேசத்திலே, தனியாக இருக்கிறீங்களே, எப்படி வளர்க்கப்போறீங்கள் தூர தேசத்திலே, தனியாக இருக்கிறீங்களே, எப்படி வளர்க்கப்போறீங்கள், ஊரிலே என்றால் பறவாயில்லை, நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம்\" என்று. அதற்கு மகன் சொன்னான், \" அம்மா, ஊரிலே என்றால் பறவாயில்லை, நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம்\" என்று. அதற்கு மகன் சொன்னான், \" அம்மா நான் தனிப்பிள்ளையாக இருந்தேன் ஆனால், ஊர் என்பதால், என்னைத் தனிமை தெரியாமல் வளர்த்துவிட்டீங்கள், வெளிநாட்டில் அப்படி வளர்க்க முடியாதம்மா, வீட்டுக்குள்லேதானே இருந்து வளர்கிறார்கள், நாம் அதிகம் கஸ்டப்பட்டாலும் பறவாயில்லை, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்களே என்றுதானம்மா\" என்று. இங்கு வந்த பின்னரே எனக்கும், மகன் சொன்னது சரியென்றே படுகிறது.\nவீட்டுக்குள்ளேயே சேர்ந்து விழையாடுகிறார்கள். ஆண்பிள்ளைகளுக்கு ஒரு அறையும், பெண்குழந்தைகளுக்கு ஒரு அறையும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது அறையை, தமது விருப்பத்திற்கேற்ப சோடித்து வைத்திருக்கிறார்கள். இரவு எட்டுமணியானதும், தத்தமது கட்டிலுக்குப் போகப் பழகியிருக்கிறார்கள். காலையில்தான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழும்புவார்கள். அதுவும் குளிர்காலத்தில், பார்க்கப் பாவமாக இருக்கும். அவர்களின் எடையைவிட, அதிகமாக உடையணிந்து வெளிக்கிடுவார்கள்.\nஆனாலும் பள்ளிக்கூடம் போவதென்றால், மிகவும் பிரியமாகப் போகிறார்கள். உடல் நலமில்லை என்றாலும், வீட்டில் நிற்க மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாடசாலையில், படிப்பை மட்டுமே திணிக்காமல், பாதி படிப்பு, பாதி விழையாட்டாக நடாத்துகிறார்கள். அத்துடன் ஆசிரியர்களும், மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்துப் புரிய வைக்கிறார்களாம். வீட்டு வேலைகூட அதிகம் கொடுப்பதில்லை. பள்ளிப்படிப்பே போதுமென்கிறார்களாம். ஹை ஸ்கூல் போனபின்னரே, படிப்பு அதிகமாகுமாம். சிறு வயதிலேயே அதிகமாகப் படிப்பைத் திணித்து, வெறுப்பேற்றிடக் கூடாதென்று எண்ணுகிறார்கள்.\nஓ.... சுவர் மணிக்கூட்டிலுள்ள குருவி, வெளியே வந்து கூவி, இரவு பதினொரு மணியாகிவிட்டதை அறிவிக்கிறது. எனக்கு மீண்டும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது. எங்கள் ஊரிலே, எது குறைவாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் அதிகமிருப்பது கோயில்கள்தான். அங்கே இருந்த காலங்களில், நான் மணிக்கூட்டில் நேரம் பார்ப்பதில்லை. அதிகாலை நாலரை மணிக்கு, கந���தசாமியாற்ற மணி அடிக்கும். அதைத் தொடர்ந்து, பிள்ளையாற்ற மணி, ஐந்து மணியாகிவிட்டதைத் தெரிவிக்கும். அந்த மணியோசையோடு நான் எழுந்துகொள்வேன். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நேரமும் ஒலிக்கும் மணியோசை நேரத்தை அறிவித்தபடியே இருக்கும்.\nஇங்கு வந்ததிலிருந்து, மணியோசை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனது வயோதிபக் காலத்தில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டமாதிரி ஓர் உணர்வு அடிக்கடி வந்து போகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும், என் மகன் ஒருநாள் சொன்னான், \"அப்பா ஊரை நினைத்துக் கவலைப்படாதயுங்கோ, தமிழே தெரியாமல் இருந்த என் பிள்ளைகள், இப்போ நீங்கள் வந்தபிறகுதான், நன்கு தமிழ் கதைக்கிறார்கள், அதை நினைத்துப் பெருமைப்படுங்கோ\" என்று, அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும், எத்தனை துன்பங்களையும், இதற்காக நான் தாங்கிக் கொள்வேன். என மனதிலே எண்ணியபடி, என் அறையை நோக்கிச் செல்கிறேன் நித்திரைக்காக.\nஇது நான் முதன் முதலில் பார்த்த.... சீ...சீ...\nமுதன் முதலில் தொட்ட.... சே..சே... என்னப்பா இது,\nமுதன் முதலில் எங்கள் வீட்டில் பூக்கத் தொடங்கியிருக்கும் டஃபடில்(Daffodils) பூவிதூஊ.....\nஇப்போ, இங்கு, எங்கு பார்த்தாலும்(காடு, மேடு, ரோட்டோரம்) டபடில் பூ மயமாகவே அழகாகக் காட்சி தருகிறது.\nஇது அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசு மெயிலுக்கு அனுப்பியது... எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).\nஇதைப் படிச்சிட்டு, பதில் போடாமல்,பேசாமல் மூடிட்டுப் போனீங்களே எண்டால், ஒரு மாத்தத்துக்குள் தாத்தா அல்லது பாட்டியாகிடுவீங்களாம். பூனை சொன்னால் பலிக்குமாமே\nநம்மையல்ல நாம் விட்ட தவறுகளை”\nLabels: நான் எழுதிய சிறுகதைகள்\nமிக்க நன்றி ஸாதிகா அக்கா, 2010 இல் அதிராவைத் தெரிவுசெய்தமைக்கு.... உங்களுக்குப் புரியுது பலபேருக்குப் புரியவே மாட்டுதாமே...., புகை அதிகமாகத் தெரியுது... அதால இப்ப வாணாம் பிறகு மீதியைக் கதைப்போம்.\nநேரமாகுது கெதியாப்பிடிச்சு வாங்கோ BBQ போடோணும்...\nஆ... என்ன இது பயத்தில கோட்சூட் போட்டிட்டார் எங்கட ..... மாதிரி... ஓக்கை இன்றுமட்டும் புழைச்சுப்போகட்டும், இன்னொருநாள் பார்த்திடலாம்....\nஇது அன்பு இலா அனுப்பிய படங்கள்..\nஇது அன்புத்தம்பி ஜீனோ கொசுமெயிலில் அனுப்பியது...\nகண்ணை மூடுங்கோ தம்பி, கண்டநிண்ட படமெல்லாம் காட்டீனம் பிறகு கனவில பலமாக் கத்துவீங்கள். பாசக்கார அக்கா...\nபூஸார் என்றால் என்ன வீரமில்லாதவரோ விட்டிடுவோமா நாங்க... அதையும் பார்த்திடலாம்.....\nஅழாதீங்க பேபி அதிரா.. இதைப்பார்க்கும் எல்லோரும் கொமெண்ட் சொல்லிட்டுத்தான் போவினம்... இல்லாட்டில்.....:):):)\nஇங்கு நான் தனிமை என்பதை உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மகனும் மருமகளும் ஏதேதோ வசதிகளெல்லாம் செய்துதான் தந்திருக்கிறார்கள். பாவம் இவர்கள்தான் என்ன செய்வார்கள். நான் அவர்களை ஒருபோதும் குறை கூறமாட்டேன். அவர்கள் வேலைக்குப் போகிறார்கள். பின்னேரம் வேலையால் வந்தால் சமையல்வேலை, வீட்டுவேலை, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் இப்படியே பம்பரமாகச் சுற்றுவார்கள். பத்துமணிக்கு முன்னரே எல்லோரும் படுத்து விடுவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் கொண்டாட்டம்தான். இரவு ஒன்று இரண்டு மணியாகிவிடும் எல்லோரும் படுக்க. அதேபோல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலும் காலை பத்து மணிக்குப் பின்னர்தான் எல்லா வீடுகளிலும் எழும்புவார்கள். அதனால் பத்து, பதினொரு மணிக்கு முன்பு, யாரும் யாருக்கும் \"போன்\" கூடப் பண்ணுவதில்லை. அப்படியொரு பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nபாடசாலை மூன்று மணிக்குத்தான் முடிவடையும். வீட்டுக்கு வந்தால் ரீவியுடனேயே பிள்ளைகளின் பொழுது கழிகிறது. அவர்கள்தான் என்ன செய்வார்கள். வெளியில் இறங்கமுடியாது குளிர். என் கடைசிப் பேரனுக்கு இப்போ ஐந்து வயதுதான். முதலாம் வகுப்பில் படிக்கிறான். அந்தக் குட்டியும் ஏதோ \"காட்டூன்\" என்கிறார்கள், பூனை, நாய் எல்லாம் ஆங்கிலத்தில் கதைக்கிறது. அதைப் பார்த்து இவன் சிரித்தபடி இருப்பான். கூப்பிட்டால்கூட காதில் விழாது. அப்படியே இங்குள்ள பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள். பகல் முழுவதும் ஆங்கிலத்திலேயே கதைத்துவிட்டு வீட்டுக்கு வருவதால் தமிழை மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அது புரிந்துகொள்ளக் கஸ்டமாக இருக்கிறது. படங்கள் என்றாலும் பாட்டென்றாலும் ஆங்கிலத்தையே விரும்புகிறார்கள்.\nவீட்டுக்குள்ளேயே, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் \"தங்கியூ\" எனச் சொல்லிக்கொள்கிறார்கள். ஒருமுறை எனது கடைசிப் பேரனிடம், கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரும்படி சொன்னேன். அவனும் கொண்டுவந்தான். நான் எதுவும் சொல்லவில்லை, வாங்கிக் குடித்துவிட்டேன். அது அவனுக்கு பெரிய குறையாகிவிட்டது. தாத்தா தங்கியூ சொல்லவில்லை எனத் தகப்பனிடம் முறையிட்டான். நான் தங்கியூ எனச் சொன்ன பின்பே, அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. இங்கு குழந்தைகள் காப்பகம் அல்லது நேசறியிலேயே, அங்குள்ள ஆசிரியர்கள், ஒரு பொருளை பிள்ளைகளின் கையில் கொடுக்கிறபோது, \"தங்கியூ\" சொல்லுங்கோ எனக்கூறி, பிள்ளைகள் சொன்ன பின்னரே, கையை விடுகிறார்களாம். அப்போது தொடக்கம் குழந்தைகளும், தங்கியூ என்பது கட்டாயமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் தங்கியூ, சொறி, என சொல்லப் பழகுகிறார்கள். எங்கள் ஊர்களில் ஒரே குடும்பத்துள், நன்றி என்றெல்லாம் நாங்கள் சொல்வதில்லையே. தப்பித்தவறி யாராவது சொல்லிவிட்டாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்து, ஏழனப்படுத்தி, திரும்பவும் அவர் அப்படிச் சொல்லமுடியாதபடி செய்துவிடுவோமே.\nஇது அன்பு ஆசியா, என் கொசுமெயிலுக்கு அனுப்பிய பூஸாரும் பப்பியும்.... இப்படத்தைப் பார்த்ததும் அவவுக்கு உடன்பிறப்புக்களின்(கிக்..கிக்..கீஈஈஈஈ தெரியாட்டில் கேளுங்கோ ஆரென) ஞாபகம் வந்துவிட்டுதாம், அதுதான் உடனே அனுப்பியிருந்தா. டிங்...டிங்....டிங்... இடைவேளை முடிந்து நினைவு தொடர்கிறது.......\nஎட்டு மணிவரை வீட்டில் ஒரே அமளியாக இருக்கும். பின் ஒவ்வொருவராகத் தத்தமது கட்டிலுக்குப் போய்விடுவார்கள். மகனும் மருமகளும் பத்து மணிவரை, என்னுடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள், பின் அவர்களும் நித்திரையாகிவிடுவார்கள். விடிய எழுப்பவேண்டுமே என்ற ஏக்கம் அவர்களுக்கு, எனக்குத்தான் எந்தப் பொறுப்பும் இல்லையே. எத்தனை மணிக்கும் படுக்கலாம், எத்தனை மணிக்கும் எழும்பலாம். அதிலும் இந்த நாட்டிற்கு வந்தபின், இரவு பகலெல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. குளிர்காலங்களில், விடிவதே எட்டு மணியின் பின்னர்தான். பின்னேரம் மூன்றரைக்கே இருட்டிவிடும். சூரியனைக் காண்பதும் குறைவுதான். அந்தக்காலங்களில்தான், நான் ஊரை அதிகமாக நினைப்பேன். இது என்ன நாடென்று வெறுப்பேற்படும்.\nஎனது கிராமத்து வீட்டில், கிழக்கு வாசலில், ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. அதன்கீழ், சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தால், என்ன ஒரு சுகம்... அங்காங்கே மர இலைகளினூடாக, வெயில் மண்ணில் படுவதே, ஒரு தனி அழகுதான். அதை எல்லாம் இனி நினைத்துப் பார்க்கவே முடியாதே. எங்கள் பக்கத்த�� வளவில், மகன், பெரிய மாடி வீடு கட்டியிருக்கிறான். எவ்வளவோ தடவை சொல்லியும், நானும் மீனாட்சியும் எங்கள் வீட்டிலேயே இருந்தோம். அது எங்களுக்குப் பழகிவிட்டது. எங்கள் வயோதிபக் காலத்திற்கு, அது ஒரு சுதந்திரமான வீடாக இருந்தது.\nஇங்கு, துப்புவது, மூக்குச் சீறுவதெல்லாம் வீட்டுக்குள்ளேயே செய்வது, மிகவும் கஸ்டமாக இருக்கிறது. வெளியில் துப்பக்கூடாதாம். வீதிகளில், அடிக்கடி குப்பை போடுவதற்கென, குப்பை பரல்கல் வைக்கப்பட்டிருக்கும். சிறு கடதாசியைக்கூட குப்பைத் தொட்டியில் போட, மக்கள் பழகிவிட்டார்கள். தப்பித்தவறி விழும் குப்பைகளை, துப்பரவு செய்வதற்காக வாகனங்களோ அல்லது ஆட்களோ இருப்பார்கள். இங்குள்ள வெள்ளையின மக்கள், நாய்களை அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். ஒரு பிள்ளையை எப்படி வளர்க்கிறோமோ, அந்தளவு கவனமாக நாய்களை வளர்க்கிறார்கள். நாய்களை பெல்ட்டால் கட்டி, கையில் பிடித்தபடி வெளியில் கொண்டு செல்வார்கள். அப்போது, கையில் பொலித்தீன் பைகள் வைத்திருப்பார்கள், ஆரம்பத்தில், எனக்கது விளங்கவில்லை, பின்னர் மகன்தான் சொல்லித் தந்தான், நாய்களைக் கூட்டிச் செல்கிறபோது, அவை ஏதாவது அசிங்கம் செய்தால், அதை அப்படியே, அந்தப் பையால் அள்ளி, அதை அங்காங்கே, நாய்க்கழிவுகளுக்கென்றே \"பின்கள்\" வைக்கப்பட்டிருக்கும், அதில் போடுவார்களென்று. இது இங்கே ஒரு சட்டமாகவே இருக்கிறது. எனக்கு, அதனைப் பார்க்கவே பெரிய அருவருப்பாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்க்கையில், எவ்வளவு தூரம், நாட்டைச் சுத்தமாகப் பேணுகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது.\n..... அப்போ எப்பூடி எனக்கு இவரைப் புடிக்கும் சொல்லுங்கோ\nதீயனவற்றைக் கேளாதீங்கோ....(காதில் இலவம் பஞ்சை அடையலாம்)\nதீயனவற்றைப் பேசாதீங்கோ....(பெரீஈஈ அமெரிக்கன் பேர்கரை வாயில் திணிக்கலாம்). ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி....\nஎனவே இப்படி மகிழ்ச்சியாக இருப்போம்....(கண்படுத்திடாதீங்கோ....)\n“ஒருவருக்குப் புத்திமதி கூற விரும்பினால்,\nLabels: நான் எழுதிய சிறுகதைகள்\nஆ... கண்பட்டிடாமல் இருக்கோணும் என ஆரம்பமே திருஷ்டி சுத்தித்டேன்....\nஇது எனக்கு கிடைத்துள்ள இரண்டாவது விருது..... ஜெய்..லானி வழங்கியுள்ளார்... நட்புக்காகவாம்... வைரம்.... வைரம்....\nஇது எனக்கு கிடைத்த முதேஏஏஏஏஏஏஏஏஏல் விருது... ஆசியா, செல்வியக்கா, ஜலீலாக்கா க���டுத்தார்கள்...\nஇனிதே அனுபவியுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் வாழ்க்கையை....\nவிருதுக்கான முதல் பாராட்டே எங்கட ஒபாமாவிடம் கிடைத்தமையிட்டு பூஸாருக்கு பெரூஊஊஊஊஊ மகிழ்ச்சி...\nசந்தோசம் பொங்குதே.... சந்தோசம் பொங்குதே.... சந்தோசம் நெஞ்சில் பொங்குதே... அனைவருக்கும் மிக்க நன்றி.\nமுயற்சி செய்துகொண்டே இருந்தால் முடிவில் வெற்றிதான்\nஜலீலா, ஸாதிகா அக்காஸ்`க்கு எசப்பாட்டு\nஇதயம் ஏங்கியது எப்போது விடியும்\n ஸாதிகா அக்கா கண்ணை மூடுங்கோ..., மக்கள்ஸ் இது சொந்த “ரீ” அல்ல...:)).\nபூந்தோட்டத்திலே பூஸார்... ரொம்ப அழகு இல்ல:)... இது அன்பு அம்முலு பூஸாருக்காக அனுப்பியது...\nஇது அன்புச் ஸாதிகா அக்கா, அதிராவின் பீலிங்ஸைப்போக்க அனுப்பிய மருந்து சே..சே.. பூஸ் பிக்ஸர்...\nநாளை முதல் குடிக்க மாட்டேன்... இது சத்தியம் “கவிசிவா”(கவிசிவாவின் புளொக் பதிவு பார்த்ததன் எஃபெக்ட்:))\nஇரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்\nஈஸ்ரர் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் \"Happy Easter\" சொல்கிறோம் எங்கட குண்டர் “மொப்பி” அண்ட் அதிரா...\n“பேசுவதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள்\nஎழுதுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள்”\nLabels: நான் ரசித்த கவிதைகள்\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஜலீலா, ஸாதிகா அக்காஸ்`க்கு எசப்பாட்டு\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinearasan.blogspot.com/2014/11/gain-bless-from-sani-bhgavan.html", "date_download": "2018-07-20T06:26:43Z", "digest": "sha1:6D36LIZ3RWTYM77K3BQ6TC4UVVPI6NL4", "length": 7660, "nlines": 77, "source_domain": "onlinearasan.blogspot.com", "title": "Online Arasan: சனி பகவான் அருள் கிடைக்க", "raw_content": "\nசனி பகவான் அருள் கிடைக்க\nசனிக்கிழமைதோறும் விரதமிருந்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம்.\nஇதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழைகளுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.\nசனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம்.\nஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.\nExams - தேர்வுகள் (3)\nMotors - வாகனங்கள் (4)\nNumerology - எண் கணித பலன்கள் (9)\n(Source indusguru) நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி , சுயநலவாதி , கஞ்சன் , கருணை இல்லாதவன். புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பா...\nநெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள். புருவத்தில் மச்சம...\nகருச் சிதைவு ஏ��்படக் காரணங்கள்\n(Source cambridgesemantics ) கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் . தாயின் உடல்நிலையும் , கரு வை தாங்கும் சத்தும் இல்லாததே மு...\nசிம்புவிற்கு 2016 முதல் யோகம் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு\nபிரபல நடிகர் சிம்பு தற்போது பல சிக்கலில் இருக்கிறார், இதற்கு கரணம் என்ன எப்போது அவருக்கு யோகமான வாழ்க்கை அமையும் எப்போது அவருக்கு யோகமான வாழ்க்கை அமையும் திருமணம் எப்போது\nதொழில்நுட்ப வளர்ச்சி சில விதங்களில் மக்களுக்கு நன்மையை விளைவித்தாலும் , பல வழிகளில் தீமைகளையும் விளைவிக்கின்றது. ஆரம்பத்தில் சில தொழில்...\nபெண்களுக்கு என்ன எப்படி பிடிக்கும்\nஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம். இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா \nஉங்களுக்கு எய்ட்ஸ் அறிகுறிகள் இருக்கிறதா \n1.காய்ச்சல் 102 டிகிரிக்கு மேல் கைச்சலக இருந்தால் எய்ட்ஸ் இருப்தற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் இது நுரையிரல், தொண்டை ...\nடிராவல் ஏஜென்சி – சின்ன முதலீடு பெரிய லாபம்\n(Image Global traveler) இப்போதெல்லாம் ஒரு சிறிய நிறுவனம் நிர்மாணிக்க வேண்டும் என்றால்கூட லட்சங்கள், கோடிகள் தேவைப்படும் பின்பு வேலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/11/", "date_download": "2018-07-20T06:50:15Z", "digest": "sha1:LCASRUVGR7ZOIPJZZX5HST3RZA5IHPU6", "length": 73600, "nlines": 237, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: November 2007", "raw_content": "\nஇப்படியுமொரு காலம் இருந்ததே தெரியுமா\nபொதுவாக சம்பவங்களைக் குறிப்பிடும்போது கூடவே காலத்தையும் குறிப்பிடுவது வழக்கம். சில வேளைகளில் கி.மு- கி.பி.என்றும் நூற்றறாண்டு எனவும் குறிப்பிடுவதும் உண்டு. நான் தெரிவிக்கும் சம்பவங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதியல்ல கடந்த வருடம். அதற்கு முந்திய வருடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம்.\nஅண்மையில் நடைபெற்ற தேர்தலையடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வடபகுதிக்கும் வன்னிக்கும் அத்தியாவசியப் பொருட்ககளை அனுப்பவும் பாதைத்தடைகளை அகற்றவும், தரை வழிப்பாதையைத் திறக்கவும் நடவடிக்கை எடுப்பதுபற்றிப் பேசப்படுகிறதல்லவா\n1977 இலும் ஒரு தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மக்களுக்கு அறிமுகமான வசதியான விடயங்களில் சொகுசு பஸ் வண்டிச் சேவையும் ஒன்று. க��றிப்பாக நாட்டின் தலைநகரான கொழும்புக்கும் இடையே புகையிரதமே பிரதானமான போக்குவரத்துச் சாதனமாக இருந்தது. ஆனால் பணவசதிபடைத்தவர்களுக்குக்கும் நேரத்தை மிக முக்கியயமாகக் கருதியவர்களுக்கும் சொகுசு பஸ் வண்டிகள் பயணத்தை எளிதாக்கின.\nகொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருப்பிடங்களில் இரவுச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு சொகுசு பஸ் வணண்டியில் அமர்வார்கள். இருக்கையோடு இணைத்துள்ள விசையை அழுத்தினால் அவை சாய்மனைக்கதிரையாக கட்டிலாக மாறி களைப்பே தெரியாத பயணமாக மாறிவிடும்.\nகுளிரூட்டி உடலுக்கு இதமளிக்கும். ஒலிபெருக்கி பாடலிசைக்கும். தொலைக்காட்சியில் ஓரிரு சினிமாப்படங்களையும் பார்க்கும் வசதி. புறக்கோட்டை அல்லது யாழ்ப்பாணம் பஸ்நிலையம் சென்று தான் ஆசனம் பிடிக்க வேண்டுமென்பதில்லை. முன் கூட்டியே ஆசனப்பதிவு இதர ஒழுக்கு செய்யும் போது வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி , பருத்தித்துறை, காங்கேசன்துறை, கொடிகாமத்திலிருந்து பிரயாணம் செயக்கூடிய வசதியும் இருந்தது. அந்தக்காலம் அப்படியொன்றும் அதிக தூரதத்தில் இருக்கவில்லை.\n1967ஆம் ஆண்டு கொழும்பில் வேலைகிடைத்தது. அப்படியொன்றும் பெரிய வேலை யல்ல . எழுதுவினைஞர் வேலை . எண்பது ரூபா சம்பளம். வாழ்க்கைப்படி, விசேடபடி என்று பல படிகளைச் சம்பளத்தோடு சேர்த்துத் தந்தாலும் மொத்த வருமானம் 200 ரூபாவுக்கும் குறைவானதே அதில் அப்படி இப்படி கழிவு போக நூற்றுமுப்பது அளவில் கைக்கு வரும் சம்பளம் வாங்கிய உடனே பெரிய தபால் அலுவலகத்தில் கிய+வரிசையில் நிற்க ஐம்பது ரூபா மணி ஓடராக மாறி யாழ்ப்பாணம் சென்றுவிடும்.\n‘சமரி’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கூட்டுவிடுதி வாழ்க்கை. அவ்விடுதியில் நான்கு பேர் தங்கும் அறைக்கு மாத வாடகை நூற்று ரூபா. அதில் என் பங்கு இருபத்தைது ரூபா. மிகுதியில் மறுமாத சம்பளம் வரை உணவு உட்பட சகலதுக்குமாக சரியாகத்திட்டமிட்டாலும் சம்பளத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன் சட்டைப்பையையும் வயிற்றையும் மாறிமாறித்தடவும் வாழ்க்கை தான். அப்போதுதெல்லாம் சனிக்கிழமைகளிலும் ஒரு மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். இருபத்திமூன்றாம் திகதியன்று ஒருசனிக்கிழமை அலுவலகத்திலுருந்து புறப்பட்டு மதிய உணவு என்ற பெயரில் சிலவற்றை உள்ளே தள்ளிக்கொண்டு கொட்டாஞ்சேனையில் தங்கியிர��ந்த அறைக்குச் சென்றேன்.\nகொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு பஸ் கட்டணம் ஐந்து சதம் தான் ஆனாலும் அதை பிடிச்சம் பிடிக்க சில நாட்களில் நடந்து போவுது வழக்கம். அந்த சனிக்கிழமை நடந்து சென்றபோது சட்டைப்பைக்குள் விரல்களை விட்டு சில்லறைகளைத் தடவியபோது ஒருவித திருப்தி.\nஐம்பது ஒன்று. இருப்த்தைந்து இரண்டு, நாலு பத்து எல்லாமாக ஒரு ரூபா நாற்பது சதம். திங்கட்கிழமை வரையும் சமாளிக்கலாம். திங்கட்கிழமை சம்பளம் வந்து விடும் இப்பபோய் நடந்த களைப்பு தீர நல்லாக நித்திரை கொள்ளவேண்டும்.\nஅறைக்கதவில் ஒரு தந்தி செருகப்பட்டிருந்தது. எடுத்து பிரித்தேன். அன்று காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தந்தையார் அனுப்பியிருந்த தந்திதான் அது. இலங்கையில் தந்திகள் தபால் கந்தோரில் ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் சில மணி நேரத்தில் சரியான விலாசங்களைச் சென்றடைந்த காலம் என ஒன்றிருந்து.\nயாழ்ப்பாணத்தில் காலை பத்து மணிக்கு ஒப்படைத்த தந்தி கடமையுணர்ச்சியிள்ள உத்தியோகத்தர்களால் நான் தங்கியிருந்த அறை வரை வந்த நானில்லாத வேளையிலும் யாரோ ஒருவரால் பொறுப்பு ஏற்கப்பட்டு அறை கதவில் அழகாகச் செருகப்பட்டிருந்தது.\nதந்தியை பிரித்துப்படித்த போது தடுமாறி விட்டேன் ‘’ அம்மாவுக்கு சுகமில்லை. உடனே வரவும் -அப்பா’’ தந்தியைப்படித்ததும் எல்லாவற்றையும் மறந்தேன். ஒரே கவலையாக இருந்தது. சட்டையைக் கழற்றி ஆணியில் கொழுவி விட்டு கட்டிலில் படுத்துகொண்டு கூரையைப் பாரத்த வண்ணம் யோசித்தேன்.\n‘’ அறிவு தெரிந்த பருவம் முதல் என்னை ஆளாக்கிய அம்மாவின் தியாக உணர்வுகள், செம்மையான வழிகாட்டுதல்கள், அன்பான அரவணைப்புகள், அடிப்பது போலக்கடித்தது இலாவமாகத் தன்வழிப்படுத்தி திருந்த வைக்கும் திறன்’’\n‘’கந்தோர் நாளென்றால் இலவச புகையிரத ஆணைச்சீட்டு எடுத்திருக்கலாம். சிறிதளவு பணம் இருந்தாலும் சமாளிக்கலாம்’’\n‘’டக்டக், டக்டக்’’தடதடவென்று அறைக்கதவைத்தட்டிய வண்ணம் அடுத்த அறை வாசி சிங்கம் உள்ளே நுழைத்தார். அவர் வந்த பரபரப்பில் என்ன யோசித்தேன் என்பதையும் மறந்து விட்டேன்.\n‘’நடா காரொண்டு மன்னாரக்குப் போகுது. நான் அதிலை ஊருக்குப் போறன். வர ஒரு கிழமையாகும். இந்த வாடகைக்காசை டலிமா மாஸ்டரிடம் கொடு’’ சொல்லிய வண்ணம் எனது கையில் இருபத்தைந்து ரூபாவை வைத்தவர் எனது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அறையிலிருந்து வெளியேறினார். அறைக்கு வெளியே கார் புறப்படும் ஒசை கேட்டது. மன்னார் வங்காலையைச் சேர்ந்த சிங்கம் எனது அடுத்த அறையில் தங்கியிருந்தார். அவர் தந்த இருபத்தைந்து ரூபாவை பலதடவை மாறி மாறிப் பாரத்தேன். ஆச்சரியம்\nஇன்று இரண்டு மூன்று இலட்சம் ரூபாவை யாராவது சும்மா தந்தால் கூட அன்றைய மகிழ்ச்சி வருமா என்பது சந்தேகம் தான்\nமணிக்கூமட்டைப் பார்த்தேன். மாலை ஆறு மணி கடந்து ஐந்து நிமிடம். அவசரம் அவசரமாக சட்டையை மாட்டினேன். காரம் துவாய் வேறு தேவைப்படுமா தேவைப்படாதா என்று எண்ணாமல் சில பொருட்கள் சிறிய பையில் திணிப்பு.\nநாலு வாரத்தைகள் கடதாசியில் ‘’யாழ்ப்பாணம் அவசரமாகப்போறன் - நடா’’ என்று கிறுக்கி அதனைக் கதவிடுக்கில் செருகி வைத்து விட்டு ஓட்டமும் நடையுமாக கொட்டாஞ்சேனை பஸ் நிலையம்.கோட்டை புகையிரத நிலையத்தில் பத்து ரூபா நோட்டை டிக்கட் பெறும் கவுண்டரில் வைத்தேன். யாழ்ப்பாணம் செல்வதற்க்கான டிக்கட்டும் பத்துசதம் சில்லறையும் எனக்கு கிடைத்தது.\nஇரவு 7.15 மணிக்குப் புறப்பட்ட புகையிரதம் காலை 6மணிக்கு முன்பாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஆனாலும் அது சில இடங்களில் மெதுவாகச் செல்லும் போதும் நேரெதிரே வரும் மற்றொரு புகையிரதத்துக்கு வழிவிடுவதற்காக நின்ற போதும் வயதான பிரயாணிகள். ‘’இந்த யாழ்ப்பாணமெயில் இப்படித்தான் சரியான சிலோ உவன் ட்ரைவர சரியில்லை. ஒரு பிடி பிடிச்சுக் கொண்டு போயிருக்கலாம். ஓவர் ரைம் எடுக்கின்றதுக்காகச் சிலோவாகப் போறன் ‘’ என சாரதியையும் புகையிர திணைக்களத்தையும் திட்டித் தீர்த்தார்கள்.\nநான் வயது அனுபவமும் குறைந்தவனாக இருந்தால் யாரையும் ஏசவில்லை. ஒருவேளை வளர்ந்த பின் வயதானபின் இன்னும் அந்த புகையிரதத்தில் பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்திந்தால் அவர்களைப் போல் திட்டியிருப்பேனோ என்னவோ\nயாழ்ப்பாணத்தில் தந்தையார் வேலை செய்யத கடைக்குச் சென்றேன்.\n’’ என்னை கண்டதும் அப்பா சிரித்தாரா அம்மாவை எண்ணி அழுதாரா அவரை கேடக வேண்டும். தந்தையார் சொன்னபடி யாழ். பெரியாஸ்பத்திரி சென்று காவலாளியை கெஞ்சி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அம்மாவைப் பார்த்தபோது தான் நிம்மதி. என்னை பார்த்தும் அம்மாவுக்கு அரைவாசி வருத்தம் மாறி விட்டது போலு��். நன்றாகச் சிரித்தார். நானும் சிரித்தேன்.\nநாங்கள் சிரிப்பதைக் கண்டு பொறாமைப்பட்ட நேர்ஸ் ‘’டொக்டர் வாறார்’’ என்றபடி என்னை விரட்டி வெளியே அனுப்பி விட்டார்.\nகாவலாளியின் கருணையோடு களவாக ஆஸ்பத்திக்குள் நுழைந்து அம்மாவைப் பாரத்த கதையை அப்பாவிடம் சொன்னேன். பின்னர் மத்தியானம் பன்னிரெண்டு மணிமுதல் ஒரு மணிவரை அம்மாவின் அருகிலேயே நின்றேன்.\nஅம்மா என் மீது மட்டும்தான் பாசமென்றிமில்லை- ‘’ தம்பி வந்தனி தங்கச்சி தம்பியையும் பார்த்து ஆறுதல் சொல்லிப் போட்டுவா’’\nஅம்மாக்கு வந்த சாப்பாட்டில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு விட்டு யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் ஒரு பிஸ்கட் பெட்டியை வாங்கி கொண்டு சொந்தக் கிராமாகிய உடுப்பிட்டிக்குக் சென்றேன்.\nதம்பி தங்கைக்கு ஆறுதல் சொல்லி விட்டு மீண்டும் பஸ்ஸில் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து மைல் தொலைவிலுள்ள உடுப்பிட்டிக்கு சென்று திரும்ப இரண்டு மணித்தியால நேரமும் ஒரு ரூபா பத்து சதமும் போதும். ஏனென்றால் இடையிடையே சோதனை முகாம்களும் வீதித்தடைகளும் இல்லை. அறுபது சதம் கொடுத்தால் ஐந்து சதம் கொடுத்தால் ஐந்து சதம் மிகுதி தரக்கூடிய பஸ் நடத்துநர்களும் சேவையிலிருந்தார்கள்.\nமாலை ஐந்து மணிக்கு மீண்டும் ஆஸ்பத்திரியில் நுழைந்தேன். அப்பாவும் வந்திருந்தார். அம்மாவுக்கு மத்தியானம் இருந்ததைவிட நல்ல சுகம். அம்மாவின் கேள்வியா அல்லது வேண்டுகோளா\n‘’தம்பி இரண்டு மூண்டு நாளைக்கு நிண்டு போனாலென்ன\n‘’தந்தி கிடைத்தவுடனே வந்தவன். லீவும் எடுக்கயில்லை. போகாவிட்டால் வேலையாலை நிப்பாட்டினாலும் நிப்பாட்டிப் போடுவாங்கள்’’ அம்மாவைச் சமாளித்தார் அப்பா.\nஆறுமணிக்கு பார்வையாளர் வெளியே செல்ல வேண்டிய நேரம். அப்பாவும் புகையிரத நிலையம் வரை கூடவே வந்தார். திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு முன்பாக கொட்டஞ்சேனை அறைக்கு சென்றவுடன் அறைவாசிகளிடம் சொன்னேன்.\n‘’கடவுள்தான்..... தந்தியை பார்த்திட்டு காசில்லையே எண்டு முழுசிக்கொண்டிருந்தன். சிங்கமண்ணை இருபத்தைஞ்சி சதத்துக்கு ஒருபிஸ்கட் பெட்டி பேந்தும் திரும்பி வர ரயில் டிக்கட் எல்லாச் செலவும் போக இன்னும் கொஞ்ச சில்லறை மிச்சமிருக்கு.\nசட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளின் மீது விரல்கள் தாளமிட்டன.\n‘’தம்பி நீ பெரிய பிழைவிட்டிட்டாய்’’ என்று பத்மநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டார்.\n‘’ஏனண்ணே ‘’ என்று நான் கேட்டதும்\n‘’இன்னொரு ஐந்து ரூபா செலவைக் குறைச்சிருக்கலாம். உனக்கு அனுபவம் காணாது’’ என்ற பத்மநாதன் தொடர்ந்தார்.\n‘’ஒரு விக்எண்ட் டிக்கட் அல்லது றிற்றேன் டிக்கட் எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் போனால் பதினைஞ்சு ரூபாயோடை போய்வந்திருக்கலாம்;’’\nபின்னர் தான் தெரிந்த கொண்டே தூர இடங்களுக்கு வார இறுதி டிக்கட் அல்லது றிற்றேன் டிக்கட் வாங்கினால் ஒன்றரைக் கட்டணத்தில் இருவழிப் பயணம் செய்யலாம்.\nஅதாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போக பத்து ரூபா மீண்டும் அங்கிருநந்து வர பத்து ரூபா என்றால் வெள்ளிக்கிழமை பதினைநடத ரூபா கொடுத்து டிக்கட் வாங்கினால் அதே டிக்கட்டில் திங்கட்கிழமை திரும்பி வரலாம்.\nபாதுகாப்பு அமைச்சு அனுமதி, தடை முகாம், அடையாள அட்டை என்ற சொற்களைக் கேள்விப்படாத காலத்தில் விடுதலைகூட எடுக்காமல் இருபது ரூபா செலவில் யாழ்ப்பணம்சென்று திரும்பியவர்களும் கொழும்பில் வாழ்ந்திருக்கின்றார்கள்.\nதலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்து - ஒரு அவுஸ்ரேலியா அனுபவம்.\nஅரச நிர்வாகத்துறையில் நிறைவேற்று உத்தியோகத்தர் என்பதால் கையெழுத்து வைப்பதும் என் கடமைகளில் ஒன்று. தினமும் நூற்றுக்கணக்கான கையொப்பங்கள். அத்தகைய கையெழுத்துக்களில் ஒன்று ஒருவரின் தலையெழுத்தைத் தீர்மானித்தது.\n80 களின் நடுப்பகுதியிலிருந்து வட பகுதி மக்களின் பல்வேறு தேவைகளுக்கும் ஈடுகொடுக்க கூடிய அமைப்பாக கூட்டுறவு இயக்கம் பணி புரிந்தது. உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் கொள்வனவு செய்ய கூட்டுறவு சங்கம், தட்டுப்பாடான பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள கூட்டுறவுக் கடை, அரசாங்க ஊழியர்களி;ன் மாதாந்த சம்பளக் காசோலைகளைக் காசாக மாற்றிக் கொள்ள கூட்டுறவுச் சங்கக் கணக்கு....\nஇப்படிப் பல நடவடிக்கைகளால் வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளராகிய எனது வேலைப்பளு மிகமிக அதிகமானது.\nபாதுகாப்புப்படையினரின் கெடுபிடிகள், இயக்க தலையீடுகள், மோதல்கள் என்பனவற்றுக்கு தினமும் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.\nஎனது கடமைகளை எளிதாக்கிய கூட்டுறவு ஊழியர்கள் சிலர் சொல்லியும் சொல்லாமலும் இடமாற்றம் பெறுவதிலும் வேறு வேலைக���ைப் பெறுவதிலும் அக்கறை செலுத்தினர். இந்நிலையில்\n“வணக்கம் சேர், மன்னிக்க வேணும்” குரல் கேட்டு நான் தலையை நிமிர்த்திய போது அபிவிருத்திக்கு பொறுப்பான கூட்டுறவு உத்தியோகத்தர் சற்குணலிங்கம் -\n – நுழையாமல் வெளியே செல்வதா என இரண்டு மனங்களுடன் தத்தளிப்பதை உணர்ந்தேன்.\nசற்குணலிங்கத்தைப் பற்றி நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார்கள். பல உத்தியோகத்தர் தொழில் புரியப் பயப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் தங்கியிருந்து கடமை செய்தவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவிலும் தங்கியிருந்து வேலை செய்தவர். தங்குமிடப் பிரச்சனை, சாப்பாட்டு பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, என எந்த சாட்டுப்போக்கும் சொல்லாது நம்பிக்கையுடன் கடமைகளைப் பொறுப்புணர்ந்து செய்பவர்.\n என்றதும் அவர் மெதுவாக பெரிய குண்டைத் தூக்கி போட்டார்.\n“சேர்.. எனக்குத் தெரியும். இப்ப உங்களுக்கு ஆள் பற்றாக்குறை பல பிரச்சனைகள். வேலைகளும் கூட....” என்று சொல்லிய வண்ணம் வெளிநாடு செல்வதற்கான விடுதலை விண்ணப்பத்தை என்னிடம் தந்தார்.\nசற்குணலிங்கத்தி;ன குடும்ப பொறுப்புக்களையும் அரசாங்க சம்பளத்தை கொண்டு சமாளிக்க முடியாததால், மேலதிக செலவுக்காக விவசாயம் செய்யப்புறப்பட்டு நட்டப்பட்டதையும் நன்கு அறிந்து வைத்திருந்ததால் ஊழியர் பற்றாக்குறையையும் , வேலைப்பளுவையும் பார்க்காமல் சற்குணலிங்கத்தின் விடுதலைப் விண்ணப்பத்தில் வைத்த கையெழுத்து , அவரது தலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்தாகி விட்டது. விடுதலையில் அவுஸ்ரேலியா சென்றவர் அங்கேயே நிரந்தரமாகத் தாங்கி விட்டார். மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டார்.\nஅவரிடமிருந்து வாழ்த்து மடல்களும் கடிதங்களும் வந்து கொண்டிருந்தன. பதில் கடிதங்கள் நான் அனுப்புவதில்லை. அவர் தொடர்ந்து தொடர்பை பேணியதுடன் என்னையும் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்க அழைப்பு அனுப்பினார். மௌனம் எனது பதிலாகியது.\n2001 இல் புலமைப் பரிசில் பெற்று நியூசிலாந்து சென்று வந்த வீரகேசரி செய்தியைப் படித்த அவர் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு அழைத்தார்.\nஇரண்டு வருடங்களுக்குப் பின் வருவேன் என்று சொல்லியதை உண்மையாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து, சுமார் சொல்லிய தவணைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து வந்த பதிவுத் தபாலைப் பிரித்தேன்.\nஅவுஸ்ரேலியா விசா பெறுவதற்கான பத்திரங்கள், கடிதங்கள் ஆகியவற்றுடன் ஆரம்ப செலவுக்கான ஆயிரம் டொலர் வங்கி வரையும் இருந்தன. அழைப்பை ஏற்று அவுஸ்ரேலியா சென்றேன்.\nஅவுஸ்ரேலியா தொழில் வாய்ப்புக்களை பற்றி அவரிடம் கேட்டேன். “ நான் வந்த புதிதில் தொழில் வாய்ப்புக்களை பெறுவதில் எதுவித கஸ்ரமும் இருக்க வில்லை. பெரிய பெரிய தொழிற்சாலைகளில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய சப்பாத்து தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டேன். முன் அனுபவம் இருக்கா என்ற ஒரே கேள்வி மட்டும் கேட்டார்கள். “ஓம்” இலங்கையிலிருந்த போது இரத்மலானையில் சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்தேன் என்று ஒரு பொய்யைச் சொன்னேன். உடனடியாக வேலை கிடைத்து விட்டது” என்றார்.\nவேறு ஒரு கேள்வியும் கேட்கவில்லையா\n“இல்லை சேர், இங்கே பெயர், வயது, ஆணா, பெண்ணா, அரசியல்வாதிகளின் சிபார்சு கடிதம் எதுவும் அவசியமில்லை என்று பதிலளித்தவாறு அனுபவங்களை தொடர்ந்தார்.\nநான் ஒரு காலமும் சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை. என்னை பெரிய இயந்திரங்களுக்கு முன்னால் கொண்டு போனதும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, இரத்மலானை தொழிற்சாலையில் வேறு வகையான இயந்திரங்கள். இங்கே புது மாதிரியான இயந்திரங்கள் என்றதும் அந்த இயந்திரங்களை இயக்கும் முறைகளைச் சொல்லித் தந்தார்கள். பழகி விட்டேன்.\nபோன புதிதில் பொதுவாக பஸ் மூலம்தான் தொழிற்சாலைக்குப் போனேன். இரண்டு நாட்கள் வேலை செய்து மூன்றாவது நாள் போகவில்லை. வீட்டில் நின்று விட்டேன். தொழிற்சாலை மனேஜர் வீடு தேடி வந்து வேலைக்கு வரச் சொன்னார்.\nஅது மட்டுமல்ல, ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் வேலை செய்யச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து பெற்ற இரட்டிப்புச் சம்பளத்தில் ஒரு பழைய காரையுமு; வாங்கினேன்” என்றார். எனது சந்தேகம் “ ஒரு நாள் உழைப்பில் வாங்கிய கார் ஓடுமா” “ இரண்டு வருடங்கள் அந்தக் காரை பாவித்த பின்னர் விற்றுவிட்டேன். இங்கே காரும் நடமாடும் தொலைபேசியும் அவசியம். பஸ்சிலையோ அல்லது ரெயினிலையோ போறதை விட சொந்த கார் வைத்திருக்கிறது இலாபம். நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போய் வரலாம்” என்றார்.\nஉண்மைதான். சற்குணலிங்கத்தின் வீட்டில் ஐந்து கார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு கார். ஒவ்வொருவரிடமும் கையடக்க தொலைபேசி. சற்குணலிங்கத்திற்கு ஆண்பிள்ளை ஒன்று. பெண் பிள்ளைகள் மூவர். சிறியவர்களாய் இருந்த போது படிப்புச் செலவு சற்குணலிங்கத்தினுடையது. அவர்கள் வளர்ந்ததும் உழைத்துக் கொண்டே படித்தார்கள். படித்துக் கொண்டே உழைத்தார்கள். பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்து நிரந்தரமான வேலைகளையும தேடிக் கொண்டார்கள்.\nஅது பற்றி அவரின் மூத்த மகள் சுஜிவாவிடம் கேட்டேன். சுஜிவாவின் விளக்கம் “ அங்கிள் இங்கே தொழிற்சாலைகள் , விற்பனை நிலையங்கள் பல இருக்கின்றன. சில நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து இருக்கும். சில நேரம் எங்களுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலம் வேலை செய்வதற்கு வசதியிருந்தாலும் வேலை கிடைக்கும்.\nஒரு மணித்தியாலம் வேலை செய்தால் 21 டொலர் சம்பளம் கிடைக்கும். எங்களுக்கு படிப்பு, விரிவுரைகள் இல்லாத போது கேட்டால் வேலைக்கு வரச் சொல்லுவார்கள். சில விற்பனை நிலையங்களில் சம்பளத்தை விட விற்பனையாகும் பொருட்களின் விலையில் குறிப்பிட்ட வீதத்தை ஊக்குவிப்பாகவும் தருவார்கள்.\nஎல்லாம் வேலை செய்கின்றவர்களையும் நிர்வாகத்தையும் பொறுத்தது. செல்போனில் நேரத்தைச் சொல்லி வேலை ஒழுங்கை மேற்கொள்வோம். ஒவ்வொருவரிடமும் கார் இருப்பதால் போக்குவரத்துப் பிரச்சனை இல்லை.\nசற்குணலிங்கத்தின் கடைசி மகளான சுமணா மருத்துவ கல்லூரி. நூலகத்துக்கு இரவு பதனொரு மணி போல எங்களை அழைத்துக் கொண்டு சென்ற போது பல்கலைகழக மாணவர்கள் நூலகத்தையும் கணனிக் கூடத்தையும நள்ளிரவிலும் பயன்படுத்தக் கூடிய வசதியைப் பார்த்து பிரமி;த்தேன்.\nஎதுவித பயமும் இல்லாமல் இரவில் பெண்கள் கார் ஓட்டிச் செல்லலாம். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கலாம்” என்பதை அவரின் இரண்டாவது மகள் லக்சிகா நிரூபித்துக் காட்டினார்.\nமாதச் சம்பளம், நாட்கூலி என்ற சொற்களுக்கு பழக்கப்பட்ட எனக்கு ஒரு மணித்தியாலம் ஓய்வு கிடைத்தால் அந்த நேரத்திலும் உழைத்து பணம் தேடக் கூடிய வசதியை அவுஸ்ரேலியாவில் காண ஆச்சரியமாக இருந்தது.\nகலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சற்குணலிங்கத்தின் மகன் லக்சன், அவர் பகுதி நேர வேலை செய்யும் எரிபொருள் நிலையத்திற்கு அழைத்துச் சென���றார். பன்னிரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் எரிபொருள் நிரப்பலாம். அங்கே பல்வேறு பொருட்கள் விற்பனைக்கிருந்தன. லக்சன் ஒருவர் மட்டும் கணனியுடன் எரிபொருள் நிலையம் முழுவதையும் நிர்வாகித்தார். வண் மன் சோ.\nஒரு நாள் மாலை ஏழுமணி சற்குணலிங்கத்துடன் வீட்டுக்குத்திரும்பியதும் திருமதி சற்குணலிங்கம் பேப்பர் போடுற வேலை இருக்கு என்றார்.\nஇலங்கையில் காலையில் பல செய்தித்தாள்களும் மாலையில் சில செய்தித்தாள்களும் வெளிவருவதை அறிவேன். அவற்றை வீட்டுகளுக்கு சென்று விநியோகிப்பதை “பேப்பர் போடுதல்” என அறிந்திருந்த எனக்கு அவுஸ்ரேலியாவில் “பேப்பர் போடுதல்” சற்று வித்தியாசமாகப்பட்டது.\nவர்த்தக நிறுவனங்கள், தங்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக அதிக அளவில் சந்தைப்படுத்துவதற்காக விதவிதமான விளம்பரத்தாள்களை தயாரித்து வைத்து இருப்பார்கள். அந்த விளம்பரத்தாள்கள் எல்லோரது வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட வேண்டுமென்பது அவர்கள் எதிர்பார்ப்பு.\nஅதற்காக வீதிகளை பகிர்ந்து சிலரை ஒழுங்கு செய்திருப்பார்கள். விளம்பரத்தாள்களை வீடுகளிலுள்ள தபால் பெட்டில் போடும் வேலைதான் “பேப்பர் போடுதல்” விளம்பரதாள்களின் எண்ணிக்கை அளவுகளைப் பொறுத்து விநியோகத்துக்கான கூலி வழங்கப்படும்.\nதிருமதி சற்குணம் சொன்னார் “இது நடை – நல்ல உடற்பயிற்சி. நாங்கள் பின்னேரம் நடந்து கொண்டே தபால் பெட்டியில் போடுவோம்”\nநடப்பது நல்லது என்பதால் நானும் அவர்களுடன் கூட நடந்து சென்றேன்.\nசற்குணலிங்கம் இடையிடையே குனிந்து சில பொருட்களை எடுத்து சட்டைப் பொக்கற்றில் போட்டதை அவதானித்தேன்.\n“இங்கிருக்கும் சிலருக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை. சில்லறைக் காசுகளை தெருவோரம் வீசி விடுவார்கள். நான் கண்டால் அவற்றை எடுத்து வேறாக ஒரு பெட்டியில் போட்டு வைப்பேன். அப்படிப் போட்டு வைத்த பணத்தில் புத்தகங்கள் வாங்குவேன் என்றார் சற்குணலிங்கம்.\nஎனது சுமாரான மதிப்பீட்டின் படி நாப்பதினாயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் அவரின் வீட்டு அலுமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nவீதியில் இன்னுமோரிடத்தில் ஒரு புதிய காட்போட் பெட்டி அக்கம் பக்கம் யாருமில்லை. மெதுவாகக் காட்போட் பெட்டியைத் திறந்தேன். உள்ளே ஒரு தொலைக்காட்சி பெட்டி. புதிது போலவே தோற்றமளி��்தது. எனது ஆச்சரியத்திற்கு பதில் கிடைத்தது.\nஇது நல்ல ரிவிதான். புதிய மொடல் வாங்கியதும் பழையதை வெளியே வைத்துவிடுவார்கள். சிலர் இதைக் கொண்டு போய் பாவிப்பர்கள். இதில் இன்னொரு விடயம் எப்படி பாவிப்பது என்ற ஐளெவசரஉவழைn அயரெயட உம் உண்டு. எடுத்துக் கொண்டு போகின்றவர் கஸ்ரப்படக் கூடாது என்பதற்காக பணம் கொடுத்து வாங்கிய பற்றுச் சீட்டையும் பெட்டிக்குள் வைத்திருபார்கள்.\nஒரு கணம் யோசித்தேன் ‘ எவ்வளவு நல்ல மனம்”\nதோட்ட வேலைகளுக்குப் பழக்கப்பட்ட எனது நண்பர் கூரையிலிருந்து விழும் தண்ணீரைப் பயன்படுத்தி வெங்காயம், மரக்கறி, கறிவேப்பிலை தோட்டமும் வைத்திருக்கிறார். சுமார் பத்து கறி வேப்பிலை கொண்ட சிறு பிடியின் விலை ஒரு டொலர்.\nஇலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தோர் திட்டம் போட்டு வாழ்வதால் செலவைச் சுருக்கி மிச்சம் பிடிக்கின்றனர்.\nநமது நாட்டில் பெற்றோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்லும். ஒரு போதும் இறங்காது. ஆனால் அவுஸ்ரேலியாவில் வெள்ளிக்கிழமை தொடக்கம் திங்கற்கிழமை வரையும் நீண்ட தூரங்களுக்காக வாகனங்கள் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த நாட்களில் பெற்றோல் டீசல் விலை உயர்ந்திருக்கும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும் வரை விலை குறைந்திருக்கும்.\nஇதை நன்கு புரிந்து கொண்ட நம்மவர்கள் செவ்வாய்க்கிழமைக்குப்பின் பெற்றோல், டீசல் கொள்ளவனவு செய்ய ஆரம்பித்து வியாழக்கிழமையுடன் நிறுத்திக்கொள்வார்கள். மறுபடியும் தேவைப்பட்டால் அடுத்த செவ்வாய்க்கிழமை வரும் வரை காத்திருப்பார்கள்.\nவங்கி நடைமுறைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். வங்கி வாசலுக்கு சென்றதும், உதவி செய்யக் காத்திருக்கிறார்கள். கையெழுத்து வைக்க தெரிந்தால் போதும் வங்கி கடன் தரும். சம்பளக் கொடுப்பனவுகள் யாவும் வங்கி மூலம் செலுத்தப்படுவதால் வங்கி எளிதாக கடன் அறவீடுகளைச் செய்து விடும்.\nஒரு வர்த்தக வங்கியில் வாடிக்கையாளர் ஐந்து நிமிடத்திற்கு மேல் தமாதிக்க நேரிட்டால் அந்த வங்கி வாடிக்கையாளரைத் தாமதிக்க வைத்ததற்காக ஒரு கொடுப்பனவை செய்கிறது. அவ்வளவு துரித நடவடிக்கைகள் வங்கியில்.\nநண்பர் இல்லத்தில் ஐந்து கார்கள் இருப்பதால் எனது சந்தேகம் அவர் சொன்னார். “கார் வாங்கிறது சுகம். கார் ஒட்டுவதற்கான லைசென்ஸ் பெறுவது கஸ்ரம்” சோதனைகளில் திருப்தியான பின்பே அனுமதிப்பத்திரம் கிடைக்கும்.\nநம் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர் ஒருவர் மோட்டார் வாகன பரிசோதகருக்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக “அன்பளிப்பு” கொடுக்க முயன்றார்.\nகாரை நன்றாக ஓட்ட முடியுமானால் சைசென்ஸ் தருவேன். உன்னிடம் அன்பளிப்பு வாங்கி லைசென்ஸ் தந்தால் நாளை பலர் வீதியி;ல் வாகன விபத்தில் இறக்கக் கூடும். சிலவேளை அவர்களில் நானும் ஒருவனாக இருக்கக் கூடும்” என்றாராம் மோட்டார் வாகன பரிசோதகர்.\nஅங்கே மொழிபெயர்ப்பாளர்கள் வீட்டிலிருந்தே மொழி பெயர்க்கலாம். உதாரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் தமிழ் நோயாளிக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் டொக்டர் நோயாளிக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்து வைத்தியம் செய்கிறார்.\nசற்குணலிங்கம் அவுஸ்ரேலியாவில் இருந்தாலும் பிள்ளைகளை நாட்டுப்பற்றுடன் வளர்த்து வருகிறார். சுத்தமான தமிழ் மொழியில் கதைக்கின்றார்கள்.\nசமய வழிபாட்டுக்காக தனியாக ஒரு அறையை புனிதமாகப் பேணி வருவதுடன் இலங்கை நினைவாக இலங்கை பட உருவமுள்ள மரச் சட்டத்தில் மணிக்கூட்டை பொருத்தி வைத்திருக்கிறார்கள். மணிக்கூடும் இலங்கை நேரத்தை காட்டுகிறது. பல வீடுகளில் உட்புறத்தில் வளர்க்கப்படும் “காசு மரம்” இவர் வீட்டிலும் உள்ளது. அந்த மரத்தை நீருற்றி நன்றாக வளர்;த்தால் பணம் பொழியும் என்ற நம்பிக்கை நம்மவரிடம் காணப்படுகின்றது. பிள்ளைகளின் படிப்பு முடிந்து தொழிலும் தேடிக் கொண்டதால் அவரை இலங்கை வருமாறு அழைத்தேன்.\nஒரு முறை வரவேண்டும் ஓமந்தையில் ஒரு இருக்கிறது என்றார்.\n“இல்லை” என தலை அசைத்த சற்குணலிங்கம் சொன்னார்.\n“ஏதாவது பொதுத்தேவைக்கு அந்த காணியை அன்பளிப்பு செய்ய விரும்புகின்றேன். பிள்ளைகளுக்கு இங்கேயே வீடு வாசல் எல்லாம் உண்டு. அந்தக் காணியை வந்து அன்பளிப்பாக வழங்க வேண்டும். முதலில் பிள்ளைகளுக்கு துணை கிடைக்கட்டும்” என்றார்\nசற்குணலிங்கத்தின் தலையெழுத்தை என் கையெழுத்து மாற்றியிருக்காவிட்டால் ஓமந்தைக் காணி சீதனக் காணியாகவும் மாறியிருக்கலாம்.\n‘’மனோலயம்'' நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற நகைச்சுவையான உரையின் சில பகுதிகள். சுடரொளி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த பகுதியை உங்களுக்கு தருகின்றே���்.\n1) புலம்பல்கள் பல ரகம்\n‘’மனோலயம் நினைவு மலர் வெளியீட்டு விழாவிலே வாய்விட்டுச் சிரிக்க நல்ல நகைச்சுவை கதைகள் கிடைத்தன. ‘என்ன. நினைவுமலர் விழாவில் வாய்விட்டு சிரிக்க நகைச்சுவை கதைகளா\nஅப்புடின்னு கேட்கத் தோணல்ல. சொற்பொழிவுன்னா நாலும் இருக்கனும், நகைச்சுவை கட்டாயம் இருக்கனும். இந்தமலர் வெளியீட்டு விழாவிலே பேசுனவங்க சபாஸ் போடுற மாதுரி நன்னா பேசுனாங்க’’\n‘’கல்வி அமைச்சு மேலதிகச் செயலர் தில்லைநடராஜா இருக்காங்களே அவுக ஒரு புலம்பல் கதை சொன்னாங்க’’\n‘’ ஒரு அந்தியேட்டி கிரியை நிகழ்வு. குடும்ப உறவினர் பெயரெல்லாம் வைச்சு ஆச்சி புலம்பல், ஆத்தா புலம்பல், பொஞ்சாதி புலம்பல்ன்னு கல்வெட்டு பதிவு செய்வாங்கலாமில்லலே. அது நடந்து கிட்டிருக்கு’’\n‘’ஒருத்தர் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கார். கண்ணு கலங்குகிறது. கை பிசைஞ்சிக்கிட்டு இருக்கு. பதிவுசெய்ரவருக்கு கையும் ஒடல்ல காலும் ஒடல்ல. அவரைப் பாரத்து நீங்க யாரு உங்க பேரு என்ன உங்களுக்கு என்ன வேனுமின்னு பதறிப் போய் கேட்கிறாரு.’’\nஇவுக நமக்கே கொஞ்சம் பணம் தரணும். எப்புடி கேட்கிறதுன்னு தெரியல்ல. அதுதான் நம்ம பேரையும் பதிங்கன்னு சொல்லுதேன்.’’\n‘’கடன்காரர் புலம்பல்ன்னு பதிஞ்சிட்டாப் போரது.’’\n2) ஆட்டிப் படைக்கும் பப்ளிசிட்டி மோகம்\n‘’பப்ளசிட்டி இருக்கே இதுவொரு பொல்லாத பிசாசு. சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதி, எழுத்தாளன், ஆட்சிட்யாளன் வரை எல்லோரையும் புடிச்சு. லோ லோன்னு ஆட்டி கைச்சிக்கிட்டிருக்கு. இதுலே இன்னொரு விசயம்என்னா அது பல விதத்திலும் புத்துப் பாம்பு மாதுரி தலையை வெளியிலே நீட்டும். இவுகளுக்கு அவுக பப்ளிசிட்டிக்காக இந்த பாடுபடுரது மத்தவங்க கண்ணுக்கு கேளிக்கையாக படுரது வெளங்கவே வெளங்காதாம்”\n‘’இவ்வளவுக்கும் அவுக படுகிற பாடு ரொம்பவும் நையாண்டியாக இருக்கும். நம்ம தில்லைநடராஜா அவுக இதுக்குப் பொருத்தமாக அவுக கலந்துகின்ன விழாவிலே நடந்த ஒரு சமாசாரத்தை மனோலயம் நூல் வெளியீட்டு மேடையிலே சொன்னாங்க. இவுகமேடையிலே இருந்தப்போ ஒருத்தர் அடிக்கடி கிட்ட வந்து காதுல குசுகுசுத்தாராம்.’’\nகந்தசாமியை காணவில்லை. அறிவிப்பைக் கேட்டவுடன் கந்தசாமி மேடைக்கு வரவும்\n‘’ஐய்யய்யோ, பாவம் மனு~னுக்கு என்ன ஆச்சுதோ\nஇப்புடி நாலைஞ்சு முறை அந்த ஆளு வந்த��� ஸ்பீக்கர்லே அறிவிக்கச் சொல்லிட்டாரு.’’\n‘’கூடாதுதான் ரொம்பவும் பிசியாக இருந்தால மறந்துட்டாரு. அப்ப்புறம் பரிதாபம் தோணிடிச்சி. ஆமா இந்த காவற்காரன் கந்தசாமி யாருன்னு, சொன்னவனைக் கேட்டாரு.”\n‘’அது நாம தாங்கன்னு அந்த ஆளு தலையை சொரிஞ்சின்னு நின்னான்.’’\n ஏண்டா இப்புடி அறிவிக்கச் சொன்னே\n‘’அவொன்னும் இல்லே சாமி. எல்லோரும் நான்தான் காவற்காரன் கந்தசாமின்னு தெரியட்டுமேங்கிற ஆசைதான்.’’\nஅதிர்ச்சி வைத்தியம் (அப்பா நூலின் தொடர்)\nஆச்சி சொன்ன அப்பாவின் கதை இது –\nதைப்பொங்கலன்று காலை மழை இடையிடையே மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையினால் நிலம் ஈரமாகவே இருந்தது. இருந்தாலும் முற்றத்தில் பொங்க வேண்டும் என்பதற்காக நீள வாங்கொன்றை கதிரை மேல் சாய்வாகப் போட்டு அதன் கீழ் அம்மா பொங்கிக் கொண்டிருந்தார். நிலத்தில் போத்தல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பொங்கல் இறக்குவதற்கு முன்பாக கொளுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த சீன வெடிகளை சில கதிரையில்.\nகிணற்றிலிருந்து தண்ணீர் குடத்துடன் பொங்குமிடம் நோக்கி வந்து கொண்டிருந்த அப்பாவின் பார்வையில் - நிலத்தில் தவழ்ந்து கொண்டிருந்த சிறு குழந்தையாகிய நான் மெதுவாக எழும்ப முயன்று எட்டி கதிரையிலிருந்த வெடியை எழுத்து நிலத்திலிருந்த போத்தல் விளக்கு நெருப்பில் வெடித்திரியைக் கொளுத்தி விட்டேனாம். யாருமே என்னை கவனிக்கவில்லை.\nஒரே ஓட்டமாக ஓடி வந்த அப்பா என் முதுகில் ஓங்கி ஓர் அடி. “அம்மா” என்ற அலறலுடன் விரிந்த என் கையிலிருந்து விழுந்த வெடிவெடித்த போதுதான் அம்மாவுக்கு நடந்தது தெரியுமாம். ஒரு பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. சற்று தாமதித்திருந்தாலும் என் கையிருந்துதான் வெடித்திருக்குமாம். சில வேளைகளில் போத்தல் விளக்கு கூட சிதறியிருக்குமாம்.\nஇந்தக் கதையைத் தந்தையிடம் கேட்ட போது –\nஇப்படியான சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு கட்டளையிடாமல் உடன் செயற்பட வேண்டுமெனவும், ஏதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி காரியத்தை சாதிக்க வேண்டும். சில வேளைகளில் தம்பி நல்ல பிள்ளை வெடியைக் கீழே போடு என்று சொல்ல நினைத்தால் - சொல்வதற்கு முன்பாக வெடி வெடித்து விடவும் கூடும்” எனவும் தெரிவித்தார்.\n(அப்பா நூலின் முற்பகுதிகளை அப்பா என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nதீப ஒளி உலகெல்லாம் வீசி\nஇப்படியுமொரு காலம் இருந்ததே தெரியுமா\nதலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்து - ஒரு அவுஸ்ரேலி...\nஅதிர்ச்சி வைத்தியம் (அப்பா நூலின் தொடர்)\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/oct/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-50-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-2789394.html", "date_download": "2018-07-20T06:56:22Z", "digest": "sha1:P3NLJTPZS5GDK7LM6E7RFLFMQNEIZS5E", "length": 6255, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீதம் போனஸ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீதம் போனஸ்\nகூடலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பேரவைக் கூட்டம் ஆவின் தலைவர் மில்லர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.\nஇதைத் தொடர்ந்து 2016-17-ஆம் ஆண்டின் நிகர லாபத்தில் 50 சதவீதத் தொகையை 470 உறுப்பினர்களுக்கும் பிரித்து போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்தில், துணைத் தலைவர் சளிவயல் ஷாஜி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள், இணை இயக்குநர் கணபதி, மருத்துவர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/actor_Vijay", "date_download": "2018-07-20T07:08:14Z", "digest": "sha1:LVRAFJDU5JAQL6U7GSZ3W5HAB3J6O4RE", "length": 8301, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nரத்ததானம் செய்தனர் விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய்யின் 44வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது ரசிகர்கள் ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.\nநடிகர் விஜய்-க்கு அரசியல் பாடம் கற்பிக்கிறாரா ரஜினிகாந்த்\nஅரசியல் களத்தில் நடிகர் விஜய்-க்கு ரஜினிகாந்த் முன்னோடியாக திகழ்ந்து வருகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.\nவிஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம்: இயக்குநர் அமீர் சுளீர்\nவிஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.\nகமல், ரஜினிகாந்த் பாணியில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறாரா\nகமல் ரஜினியைத் தொடர்ந்து தளபதி எனச் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அரசியலில் ஈடுபடுவார்\nமகளின் திறமையை ரசித்த நடிகர் விஜய் - வைரலாகும் புகைப்படம்\nஅமெரிக்காவில் நடைபெற்ற பாட்மின்டன் போட்டியில், தனது மகள் திவ்யா சாஷாவின் திறமையை ரசித்தார் நடிகர் விஜய்.\nமக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் விஜய்: நடிகர் விவேக் உருக்கம்\nமக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் விஜய்க்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்...\nமாணவி அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் ஆறுதல்: ரூ. 1லட்சம் நிதியுதவி\nநீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.\nபெண்களை தவறாக விமர்சிக்க கூடாது: நடிகர் விஜய்\nபெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து ஆபாசமாக ட்வீட் வெளியான விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், புதன்கிழமை கண்டனம் தெரிவித்தார்.\n‘நம்ம ஊரு சென்னை’ யைப் பொறுத்த வரை இந்த வில்லன் நடிகருக்குப் பிடித்த 5 விசயங்கள்\nஜாஸ்பருக்குப் ப��டித்த 5 விசயங்கள் உங்களுக்கும் பிடித்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசி தான் என்று டிக்ளேர் செய்து கொள்ளலாம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42974.html", "date_download": "2018-07-20T06:33:24Z", "digest": "sha1:REYNOSW6PFLD277VJQNMVYTVIA6R5BVU", "length": 18527, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "நான் சவாலை விரும்புகிறேன் - ஹ்ருத்திக் ரோஷன்! | hrithik roshan, katrina kaif, Bang Bang", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nநான் சவாலை விரும்புகிறேன் - ஹ்ருத்திக் ரோஷன்\n' நான் எப்பொழுதும் சவாலை விரும்புகிறவன். அந்த வகையில் எனக்கு 'Bang Bang ' சரியான படம் என கூறலாம். ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் இருக்கிறது.’ என்கிறார் ஹ்ருத்திக் ரோஷன்.\nஇப்படத்தின் சண்டைக்காட்சிகள் , நான் இதுவரை செய்யாதது. நான் மட்டுமல்ல எந்த ஹீரோவும் செய்ய வில்லை என கூறலாம்.\nஉயரமான மாடியின் மேல்இருந்து விழும் போதும்,சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டும் போதும், F -1 மோட்டார் கார் ஓட்டும் போதும், வாட்டர் ஸ்கையிங் எனப்படும் தண்ணீரில் ஈடுபடு��் சாகசத்திலும் சரி, அல்லது ஃப்ளை போர்டு வைத்து செய்த உயிருக்கு உத்திரவாதமில்லாத சண்டை க்காட்சியிலும் சரி எனக்கு உதவிய குழுவினரை மறக்கவே முடியாது .\nஇப்படத்தில் நான் ஆடிய மைக்கேல் ஜாக்சன் நடனம் இப்போதே மிகவும் பிரபலம்.\n'Bang Bang ' டைட்டில் இசை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.அந்த இசைக்கு நான் கதாநாயகி கத்ரீனா கைஃப் உடன் ஆடிய நடனம் கூட பெரிய அளவில் பேசப்படும் .\nகத்ரீன மிக திறமையாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் ஈடு கொடுத்து ஆடுவது மிகவும் சவாலான ஒன்று.\nநானும் கத்ரீனாவும் ராசியான ஜோடி என்று கூறுவது உண்மையாகவே இருந்தாலும், அவர் மிக மிக கடுமையான உழைப்பாளி.தொழில் பக்தி உடையவர்.\nஎங்கள் ஜோடிப் பொருத்தம் ’பேங் பேங்’ படத்தின் வெற்றி மூலம் மேலும் மெருகேறும் ' என்கிறார் ஹ்ருத்திக் ரோஷன்.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nநான் சவாலை விரும்புகிறேன் - ஹ்ருத்திக் ரோஷன்\nஅஜித்தின் தல55 பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-07-20T06:22:48Z", "digest": "sha1:K7WJHDKFBXWR6TT43XBAZ4LDDOU6RJP2", "length": 49583, "nlines": 760, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு", "raw_content": "\nஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு\nஆதவன் தீபாவளிப் பற்றி தொடர் பதிவு எழுத இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்தார்.\nதீபாவளி முடிந்து 10 நாட்கள் ஆனாலும் அழைப்பை மறுக்க முடிய வில்லை.\n1.உங்களைப் பற்றிய சிறு குறிப்பு\n2.தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்\nஎன் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து\nவிட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை\nமாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்\n3.2009 தீபாவ்ளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்\n4.தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளிபற்றி ஒரு சில வரிகள்\nஎன் கணவருடன் பிறந்தவர்கள் நாலு பேர் என் கணவரையும் சேர்த்து 5 பேர்.\nஎல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.\nஎங்கள் ஊரில் தான் வாங்கினேன், இந்த முறை என் மகளும் வாங்கி வந்தாள்.\n6.உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்\nஅதிரசம் மட்டும் செய்தேன்,பாதுஷா,ஓட்டுப் பக்கோடா சமையல்காரர் செய்து\n7.உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்\n8.தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா\nதீபாவளி அன்று காலை புத்தாடைகளை மாமனார் கொடுக்க அதை பெற்று அணிந்து\nவீட்டில் பூஜை முடித்து,பின், வயதில் மூத்த பெரியவர்களிடம் வரிசைப் படி\nவணங்கி பின் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு\nவந்து, வடை பஜ்ஜி, அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பலகாரங்கள்\nஇட்லி சட்னி என்று எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு உண்டு உரையாடுவோம். இலையில்\nஎத்தனை அயிட்டங்கள் என்று எண்ணி உண்போம்.எல்லாம் கொஞ்சம் தான் வைக்க வேண்டும்\nருசிபார்க்கத் தான். பிறகு உறவினர்கள், மாமனார் மாமியாரிடம் ஆசி வாங்க வருவார்கள்.\nமதியம் உணவு சமைத்தல்,பிறகு மாலை எல்லோரும் குடும்பத்துடன் அன்னபூரணி\nகோவிலில் லட்டு தேர் பார்ப்போம்.சிருங்கேரி சாரதா கோவில் எல்லாம���\nபோய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்\nதொலைந்து போக. பண்டிகை சமயத்தில் தான் எல்லோரும் சேர்வதால்\nபேச நிறைய விஷயங்கள் இருக்கும்.\n9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில்,\nஅதைப் பற்றி ஒரு சிலவரிகள்தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின்\nநல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.\n10.நீங்கள் அழைக்க விருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்\nஅடுத்த வருடம் தான் கூப்பிட வேண்டும்.\nதீபாவளியன்று தொலைகாட்சியோடு அல்லாமல் சொந்தபந்தங்களுடன் அதுவும் ஒரே இடத்தில் கொண்டாடும் முறை அருமை\nகேட்டதற்கிணங்க பதிவுட்டதற்கு நன்றிம்மா :-)\nலட்டு தேரா நான் பாத்ததில்லயே..காசி அன்னபூரணி லட்டு திருவிழா மாதிரியா.\nதென் திருப்பதி மாதிரி இனி அந்த அந்த சாமிகளை அந்த ஊருகளுக்கு போகாமல் கும்பிட நல்ல வசதி தான்.\nஊரிலென்றால் உறவுகளுக்கான முக்கியத்துவத்துடன்தான் பண்டிகைகள். பெருநகரங்களில் தனியாகக் கொண்டாடும் போது அந்தக் களிப்பு இருப்பதில்லைதான். நினைவுகளை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.\nஇது வரையில் நான் எந்த தொடர் பதிவுகளிலும் பங்கேற்றதில்லை. ஒரு முறை வாய்ப்பு வந்தபோதும் தொடரவில்லை.\nஇந்த வாரம் இந்த தொடர்பதிவு, விடாமல் பலரின் பதிவுகளில் தொடர்வதை பார்க்கின்றேன்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் அனைத்தையும் படிக்கவில்லை.\nஆனால் ஒரே விஷயம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதை இந்தப் பதிவுகள் உணர்த்துகின்றன என்பதை நான் கவனித்தேன்.\nதீபாவளியன்று தொலைகாட்சியோடு அல்லாமல் சொந்தபந்தங்களுடன் அதுவும் ஒரே இடத்தில் கொண்டாடும் முறை அருமை\nவிழாக்காலங்களில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுதல் என்பதே மிக மகிழ்ச்சிக்குரிய விசயம் \nஇட்லி சட்னின்னதும் தீபாவளி அன்னிக்கு கணக்கு வழக்கில்லாமல் காலையிலிருந்து மதியம் வரை இந்த காம்பினேஷனோடு பஜ்ஜி,வடை,ஸ்வீட் முறுக்கு என்று கலந்து கட்டி தின்ற ஞாபகம் வந்திச்சு\nஎன் சிறு வயது தீபாவளி இன்னும் நன்றாக இருந்தது.\nஅது ஒரு கனாக்காலம் மாதிரி ஆகி விட்டது.\nஎன் நினைவுகளை பகிர வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி ஆதவன்.\nஅன்னபூரணி கோவிலில் இப்போது சில\nவருடங்களாய் தான் அம்மனுக்கு பின்\nபுறம் தேர் வடிவில் அமைத்து லட்டுகளால் அலங்கரித்���ு இருப்பார்கள்.\n//அந்த அந்த சாமிகளை அந்த ஊருகளுக்கு போகாமல் கும்பிட வசதி\nஉல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி\nஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து\nஉறவாடும் நேரம்.அந்த நேரம் தான்\nபடிக்காமலே ஒரே விஷயம் பல\nமட்டும் தான் கூட முடிகிறது.\nஅடுத்த தலை முறைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருப்பாதால் கலந்து கொள்ள முடிவதில்லை.\nகொண்டு இருக்க வேண்டியது தான்.\nநீங்கள் சொன்ன மாதிரி விழாக்காலங்களில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுதல் என்பதே மிக மகிழ்ச்சிக்குரிய விசயம் தான்.\nஞாபகம் வருதே, ஞாபகம் வருதே\nநனறாக உள்ளது உங்கள் ஞாபகம்.\nஅன்பு கோமதி, வெகு அழகாக எழுதிவிட்டீர்கள். உங்கள் மாமனார் போன்ற பெஇயவர்கள் இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். இந்த மகிழ்ச்சி எனக்கும் ஆனந்தம் அளிக்கிறது.\nதங்கள் தந்தையை நினைத்து தான் வருத்தமாய் இருக்கிறது. அருமையான மனுஷி நீங்கள் கோமதி.\nநினைவும், மாமனார்ப் பற்றிய பெருமிதமும் என்னுள் ஏற்ப்பட்டுக்\nமுதல் முதலில்’ நச் ’ கதை எழுதியிருக்கிறேன் ,படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.\nஎன் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து\nவிட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை\nமாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்\nகேள்வியில் தீபாவளியில் மறக்க முடியாத சம்பவம் என்று கேட்டு இருந்தார்கள். எனக்கு என் அப்பாவின் நினைவுதான் மறக்க முடியாத சம்பவம்.\nநல்ல பதில்கள் அம்மா.. ரொம்ப நாள் பதிவுலகத்துல பணிச்சுமை காரணமா அதிக அளவு பதிவுகள் படிக்க முடியலை. அதுதான் தாமத பின்னூட்டத்திற்கு காரணம்....\nநினைவில் வைத்து அழைத்தமைக்கு மிக்க நன்றி\nஎனக்கு ரொம்ப பிடிச்சது. கண்டிப்பா சந்திக்கணும். :))\nபிடித்த அதிரசம் செய்து தருகிறேன்.\nநல்ல பகிர்வு, இப்போது தான் படிக்க முடிந்தது.\nசர வெடி போல் நச் பதில்கள்.\n/// தீபாவளி என்றால் அப்பாவின்\n51 வயதில் தந்தை இறந்தது, மனம் கனத்தது.\n/// 5 பேர். எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம். ///\nபோய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்\n/// நல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.///\nஇத்தகைய நல்ல எண்ணம் வாழ்வை வாழ்வை சிறக்��� வைக்கும்.\nசிங்க குட்டியின் முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி.\nபடுக்காளியின் விரிவான பின்னூட்டத்திற்க்கு நன்றி.\nஊருக்குத் திரும்பியும் புதிய இடுகை ஏதும் எழுத வில்லையா அம்மா\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு\nதிருப்பம்(சர்வேசன் 500-’நச்’னு ஒரு கதை 2009 போட்ட...\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநார��யணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக ���ாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/immersion-rods/top-10-sunhot+immersion-rods-price-list.html", "date_download": "2018-07-20T07:13:39Z", "digest": "sha1:7NI63C46JUBHTKEMOHQQIKL53TOKPI3O", "length": 15109, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 சுன்ஹவ்ட் இம்மெர்ஸின் ரோட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமரா���்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 சுன்ஹவ்ட் இம்மெர்ஸின் ரோட்ஸ் India விலை\nசிறந்த 10 சுன்ஹவ்ட் இம்மெர்ஸின் ரோட்ஸ்\nகாட்சி சிறந்த 10 சுன்ஹவ்ட் இம்மெர்ஸின் ரோட்ஸ் India என இல் 20 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு சுன்ஹவ்ட் இம்மெர்ஸின் ரோட்ஸ் India உள்ள சுன்ஹவ்ட் ௧௦௦௦வ் 1000 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர் Rs. 295 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10சுன்ஹவ்ட் இம்மெர்ஸின் ரோட்ஸ்\nசுன்ஹவ்ட் ௧௫௦௦வ் 1500 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Copper\nசுன்ஹவ்ட் ௧௦௦௦வ் 1000 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Copper\nசுன்ஹவ்ட் சில்வர் 2000 வ் இம்மெர்ஸின் ஹீட்டர் ரோட் வாட்டர்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Copper\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-20T06:44:39Z", "digest": "sha1:ILB2RZGEQZCGCTCFHU3OGHENM5XEOC3Z", "length": 43814, "nlines": 423, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: பேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்\nவாத்தியார் கணேஷும் சிஷ்யன் சீனும் பேஸ்புக்கில் பேசியது என்ன\nஅவங்க பேஸ் புக்குல இருந்து ஒடலாம் ஆனா வலைதளத்தில் வந்துதானே ஆகனும். இங்க அவங்க வராங்க���ான்னு பார்க்கலாம்.\nடிஸ்கி: இந்த பதிவு நீங்கள் படிக்க நகைச்சுவையாக இருக்க நான் எழுதினாலும் இதன் மூலம் ஒரு செய்தியை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்பதுதான் உண்மை. அந்த செய்தி என்ன என்று அறிய ஆவலா \nஅதுதானங்க என் பதிவை பார்த்தவர்கள் ஒன்றை நன்றாக கவனித்து பார்தால் நான் டிசைன் செய்து இருக்கும் இந்த பதிவு படம் உண்மையை போலவே இருக்கிறது ஆனால் அது உண்மையல்ல. கற்பனை ஆனால் இந்த என் கற்பனை நகைச்சுவைக்காக படைக்கப்பட்டது. ஆனால் இணையத்த்தில் பல கயவர்கள் திரிகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த கயவர்கள் நினைத்தால் தனக்கு இணங்காத பெண்களை அவமானப்படுத்த போலியாக இப்படி உருவாக்கி அவர்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். அதனால் இப்படி பெண்களின் பெயரை கெடுக்க யார் இப்படி செய்தாலும் அதை உண்மை என்று நம்பி அதை பல பேருக்கு ஷேர் செய்து பெண்களின் வாழ்க்கையை குலைக்க எந்த விதத்திலும் உதவ வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.\nவாத்தியார் கணேஷ் ,சிஷ்யன் சீனு யார் என்று தெரியாதவர்கள். அவர்களின் பெயரை இங்கு க்ளிக் செய்தால் அவர்களின் தளத்திற்கு செல்லலாம். தரமான பதிவுகளையும் கதைகளையும் இவர்கள் இருவரும் வெளியிடுகிறார்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிண்டுக்கல் தனபாலன் July 1, 2013 at 1:17 PM\nஎனது கற்பனை நகைச்சுவையாகவும் விழிப்புணர்வாகவும் வந்து இருக்கிறது. ஆனால் இதே கற்பனை கயவர்களிடம் இருந்து வரும் போது பாதிக்கப்படுவது பெண்களே\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஉங்கள் எச்சரிக்கை மிகவும் தேவையான ஒன்று. தனக்குச் சம்பந்தம் இல்லாத பெண்களின் முகநூல் புகைப்படங்களைக் கவர்ந்து ‘ஷேர்’ செய்வதன் மூலம் தவறான கைகளில் அப்படங்களை நழுவவிடும் செயல் உண்மையில் ‘கயமை’ என்ற வகையில் தான் அடங்கும். மக்களே போல்வர் கயவர் என்று வள்ளுவரும் சொன்னார். குறைந்த பட்சம் நமது கயமை உணர்வுகளையாவது நாம் கட்டுப்படுத்திக் கொள்வோமாக.\nஉணர்வுகளை கட்டுபடுத்த எல்லோரும் முயற்சிப்பது நல்லது உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nகாமெடி பதிவுக்கு பின்னால் சீரியசான ஒரு விடயத்தையும் பகிர்ந்திருக்கீங்க.கமென்ட்களுக்கு விழுந்த லைக்க வச்சுத் தான் கண்டுபுடிச்சேன்.டிசைனிங்கும் கமென்ட்சும் கலக்கல்\nலைக்ஸை வைத்து கண்டுபிடித்த உங்களது கூர்மையான பார்வையை கண்டு வியக்கிறேன் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nதங்கள் கருத்தை வலியுறுத்த தாங்கள்\nமேற்கொண்ட யுக்தி மனம் கவர்ந்தது\nபின்னுரைகளும் மிக மிக அருமை\nகுருவிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள் மிகவும் சந்தோஷத்தை தருகின்றன\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\n நான் கூட உண்மை என்றே நினைத்தேன் எப்படி இப்படி டிசைனில் பதிவிட முடிகிறது எப்படி இப்படி டிசைனில் பதிவிட முடிகிறது ரொம்ப ஆராய்ச்சி செய்வீங்க போல\nஇதனால்தன் கண்ணால் காண்பதும் கூட தவறு தீர விசாரித்து உண்மையை அறிவதே நன்று.\nஇப்படித்தான் சில சமயங்களில் பொய்களும் உண்மையாகின்றன...\nநான் எனது பதிவுகளுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்வது எல்லாம் கிடையாதுங்க. எதையாவது படிக்கும் போது பார்க்கும் போது மனதில் க்ளிக் என்ரு ஒரு விஷ்யம் படும் உடனே அதைப் பிடித்து மனதில் தோன்றியதை எழுதி படத்துடன் பதிவாக வெளியிடுவேன் நான் ரொம்ப யோசிப்பது எல்லாம் கிடையாது. நான் எனது தளத்திற்கு வருபவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக கொடுக்க முயற்சி செய்கிறேன் அவ்வளவுதாங்க\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nசெம கற்பனை... ஒரு எச்சரிக்கை உணர்வையும் கொடுத்ததற்கு நன்றி...\nஅது சரி... கடைசி பாரா மட்டும் தப்பு...\nவாத்தியார் கணேஷ், சிஷ்யன் சீனு யார் என்று தெரியாதவர்கள் தயவுசெய்து உயரமான கட்டிடத்திலிருந்து குதித்துவிடவும் என்று இருக்கவேண்டும்....\nஸ்கூல் பையன்க்கு குசும்பு ஜாஸ்தி ஆகிருச்சு... இருக்கட்டும் இருக்கட்டும் :-)\nபதிவுலகில் எழுதி வரும் அனைவருக்கும் கணேஷ் , சீனு ஸ்கூல்பையன், மதுரைத்தமிழன் Etc,,,, என்று அனைவரையும் ஒருவருக்கொருவர் தெரியும். ஆனால் இந்த பதிவுலகத்தை சுற்றி மற்றொரு வட்டம் உண்டு அதில் சைலன்ட் ரீடர்கள் வருகிறார்கள். அது ஒவ்வொரு பதிவருக்கும் அந்த வட்டம் மாறுபட்டு இருக்கும். உதாரணமாக உங்கள் வட்டத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு என்னைப்பற்றி தெரிந்து இருக்கும் அதே சமயத்தில் பலருக்கும் என்னை தெரியாமல் இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் மதுரைத்தமிழ்ன் என்று குறிப்பிடும் போது அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை அதனால் ஒருத்தரை சுட்டிக் காட்டும் பொழுது அவருக்குறிய லிங்கையும் சேர்த்து கொடுத்தால் படிப்பவர்கள் அவர்களை பற்றி அறிய விரும்பினால் அதௌ உதவிகரமாக இருக்கும் என்பது என் கருத்து. அதன் காரணமாகவே நான் யாரையும் குறிப்பிட்டால் அவர்களுக்குரிய லிங்கையும் சேர்த்து குறிப்பிடுவேன்\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nகலாய்த்தலும் கலாய்க்கப்படுதலும் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். மதுரைத் தமிழன் என்னதான் பண்ணியிருப்பாருன்னு ஆவலோட வந்தேன். ஏறக்குறைய நானும் சீனுவும் உரையாடினா எப்படி இருக்குமோ அப்படி... நம்ம தனபாலன் ஸார் மாதிரி நபர்கள் நிஜமோன்னு நம்பற அளவுக்கு அருமையா உருவாக்கி அசத்திட்டீங்க நண்பா தொடர்ந்து நீங்க சொனன அறிவுரை மிகச் சரியான ஒன்று. அனைவருக்கும் அவசியமான ஒன்று. பாராட்டுகள்\nதனபாலன் சார் மிக அப்பாவி வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\n ஆரம்பிக்கும்போதே நினைச்சேன். உங்க கை வண்ணமாத்தான் இருக்கும்னு. கணேஷ் சீனு இருவரும் உண்மையிலேல்யே சாட் பண்ண மாதிரிதான் இருக்கு..சிரிக்கவும் வச்சு சிந்திக்கவும் வச்சுட்டீங்களே மதுரை தமிழன். வித்தியாசம்னா அது மதுரை தமிழன்தான். ஒட்டுவேலை அற்புதம்\nமுரளி எதையும் சீரியஸா சொன்னா யாருக்கும் பிடிக்காது அதனால் நகைச்சுவையை கலந்து சொன்னால் சீரியஸான விஷயம் கூட மனதின் ஆழத்தில் பதியும்\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஉங்களுடைய இந்த படைப்பை பார்த்தவுடன் எவ்வளவு கச்சிதமா டிசைன் செய்து தேவையான மெசேஜ் சொல்லிருக்காருனு நினைக்கும்போது ,எங்க ஊர்ல புத்திசாலித்தனமா /கிறுக்குத்தனமா ஏதாவது செய்தாலும் நீயெல்லாம் அமெரிக்காவில் இருக்கவேண்டிய ஆளுன்னு சொல்வது நினைவு வந்தது.\nநீங்க அப்படி சொல்லுவீங்க ஆனால் அதையே அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள் திருப்பி சொல்லுவோமுங்க\nஉங்கள் வருகைக்க��ம் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஅனைவருக்கும் அவசியமான ஒன்று... தங்கள் திறமை அபாரம்... அட்டகாசம்...\nஉங்களது பாராட்டிற்கு மிகவும் நன்றி &\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nநல்ல உதாரணத்தோடு கூடிய அறிவுரை. நானும் உண்மை என்றே நம்பினேன்.\nஎதை வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறதே இணையத்தில். நம் privacy எங்கோ தொலைந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.\nஎச்சரிக்கை மணியடிக்கும் பதிவுக்கு நன்றி.\nஎதையும் உடனடியாக நம்ப்விடக்கூடாது என்பதை இதன் மூலம் பலரும் இன்று அறிந்திருக்கலாம்\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஅண்ணன் பேரை வெச்சு ஒரு பதிவு போட்டதால் தப்பிச்சீங்க. இல்லாட்டி, எங்க அண்ணனை எப்படி இப்படி பண்ணலாம்ன்னு ஃப்ளைட்ல சுமோ நிறைய ஆட்களாஇ அனுப்பி இருப்பேன்.., உங்களை கவனிக்க\nஇன்று அண்ணன், ஆனால் சகோதரிகளான உங்களையும் சசிகலாவையும் மறக்க முடியுமா என்ன. அதனால் உங்கள் இருவரையும் எனது அடுத்த பதிவில் இழுத்து விட்டிருக்கிறேனாக்கும்... ஹீ.ஹீ.ஹீ\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nமுதலில் பார்த்ததும் நான் கூட உண்மை என்று நம்பி விட்டேன், அப்புறம் அந்த சின்னவீடு ஜோக் பார்த்ததும் தான் சுதாரித்தேன், ஆகா எதோ வில்லங்கம் இருக்குன்னு, செம கலாய் போங்க.... 200/100 சதம் நிஜம் போல் உள்ளது, படகலவை அற்புதம், இதன் பின்னே இருக்கும் நாட்டுக்கு சொல்லிய நல்லதும் அருமை...\nகடைசி பாராவுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன் :-)\nகாதல் இளவரசே எதையும் உடனடியாக உண்மை என்று நம்பிவிடாதீர்கள். உங்களுக்கு வரும் காதல் கடிதத்தையும் சேர்த்து வைத்துதான் சொல்லுகிறேன். பாராட்டிற்கு நன்றி &\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஎன்னடா காலங்காத்தால 8 மணிக்கு அதுவும் திங்கட்கிழமையே இப்படி ஆரம்பிச்சுட்டாங்களேன்னு பார்த்தா, கடைசிலே பல்பு வாங்குனது நாமதான்னு நினைக்கும் போது ஒரே சிரிப்பாயிடுச்சு. சிரிச்சுக்கிட்டே சிந்திக்கவும் சிந்தித்துக்கிட்டே சிரிக்கவும் வைத்த மதுரைத்தமிழனுக்கு நன்றிங்கோ\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஹாஹஹா நான் கூட உண்மையோன்னு நினைத்து விட்டேன்\nஇன்னும் எத்தனை பேர்தான் இப்படி உண்மை என்று நினைத்து ஏமாந்து இருப்பிர்கள்\nஉங்கள் வருகைக்கும் கருத்த��� பகிர்விற்கும் நன்றி\nபார்த்ததும் உங்க கைவண்ணம் என்று நினைத்தேன்.\nஎனது அடுத்த கைவண்ணத்தில் உங்களையும் எனது பதிவில் இழுத்துவிட்டுள்ளேன்\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nதலைப்பிலேயே ஏதோ செம மேட்டர் இருக்கும்னு நெனச்சேன்.. ஆனா இப்படி ஒரு மேட்டர்...\nநல்ல சிந்தனை.. சிறந்த உழைப்பு...\nஇப்படி ஒரு படம் போடுவது மிக எளிது யாரும் இதை செய்யலாம். இதை எப்படி செய்தேன் என்றால் ப்பூ இவ்வளவுதானா என்று சொல்லிவிடுவார்கள்\nஇதில் உழைப்பு என்று ஏதும் இல்லை இதில் நான் செய்தது என்னவென்றால் செய்தியை வித்தியாசமாக தர முயற்சிப்பதுதான்\nபிரகாஷ் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக நன்றி\nஉண்மையிலேயே உண்மையான உரையாடல் என்று நினைத்தேன்...கடைசியில் இது அவர்கள்-உண்மைகள் எழுதிய உண்மை என்ற உண்மை அறிந்து....சிரித்தேன்....எப்படியெல்லாம் உண்மைகள் உணமைகளில் இருந்து தவறுகின்றன என்று சிந்தித்தேன்....நன்றி அவர்கள்-உண்மைகள் (நான் அதிகமாக யாருக்கும் கருத்திடுவதில்லை...தங்கள் பதிவைப் படித்த பின் கருத்திடாமல் இருக்க முடியவில்லை..அண்ணேன்...அவர்கள் உண்மைகள் அண்ணேன்...இது என்னோட உண்மை....அண்ணேன்)\nஅதிகம் கருத்திடாத நீங்கள் கருத்து இட்டது எனக்கு மிகவும் பெருமையை தருகிறது. அதற்கு நன்றிகள் பல.\nஎனது தளம் சைலன்ட் ரீடர்களின் ஆதரவால் தினமும் வளர்ந்து கொண்டிருக்கிறது நண்பரே\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக நன்றி\n நல்லதொரு விசயத்தை நகைச்சுவையாக சொல்லி விழிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி\nஉண்மை என்ரு நினைத்துவீட்டேன் என்று பலரும் சொல்லியதை பார்க்கும் போது நான் பலரையும் ஏமாற்றி விட்டேனோ என்ரு நினைக்க தோன்றுகிறது. ஆனாலும் மனதில் ஒரு சந்தோஷம் பலருக்கும் புரியும்படி ஒரு நல்ல விஷயத்தைதான் கொடுத்திருக்கிறோம் என்று......\nஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி\nஇப்போதான் உண்மையில் நான் கலக்க போறேன் தப்பா ஏதும் நினைச்சுடாதீங்க நான் சொன்னது காபி கலப்பதை சொன்னேன் ஹீ,ஹீ\nஅவர்கள் உண்மைகள் எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்கள் என்று நினைத்தேன்.\nகற்பனையாகக் கலாய்த்திருந்தாலும், செய்தி/ எச்சரிக்கை பொருத்தமாக இருக்கிறது.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nநல்ல கற்பனை மதுரைத் தமிழன்.\nமுகப்புத்தகம் பற்றிய எச்சரிக்கை தேவையான ஒன்று......\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்\nஒரு புதிய பிரதமர் புண்ணிய பூமியில் இருந்து அவதரிக்...\nமனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைக...\nசெய்வதோ பாவங்கள் ஆனால் தேடுவதோ புண்ணியங்கள் (ஏட்டி...\nஇதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் லிஸ்ட் & தகவல்க...\nஅமெரிக்கா பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள வி...\n2025-ல் தமிழகத்தில் இப்படிபட்ட செய்திகளை கேட்கலாம்...\nஇளம் வயது கல்லூரிப் பெண்கள் இந்த பதிவை பார்க்கவேண்...\nதந்தி சேவைக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்...\nகலைஞரின் ஆட்டமும் விஜயகாந்தின் ஓட்டமும்\nவெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்\nஇதைப் படிச்சுட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரைத்...\nதிருடுவது , பொய் சொல்லுவது , ஏமாற்றுவது தப்பில்லைங...\nமதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம்\nயார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க ப...\nவலைத்தளத்தில் இருந்து விடை பெறுகிறேன்.\nதமிழகம் உருப்புட்டுருமுடோய் (விஜய் டிவிக்கு தமிழகம...\nநீங்கள் படித்து ரசிக்க 94,694,400 நொடிகளை கடந்து வ...\nபுதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டி...\nகார் டிரைவர் கற்று தந்த பாடம்\nஇங்கே என் இதயம் பேசுகிறது\nகணவன் வீட்டிற்கு செல்லும் கன்னிப் பெண்கள் அறிய வேண...\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nஇந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவர்கள் கடிதம் எழுதினா...\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டி...\nஅமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிற...\nமரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை ...\nஉங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூ...\nஎனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன...\nஅமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/08/7.html", "date_download": "2018-07-20T06:23:03Z", "digest": "sha1:P56JDJMZVQQ6SYHZ7WHNARTTCH6PNYOD", "length": 10694, "nlines": 55, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 7. அன்பில்-ஒன்று கூடினோம் (சின்னச் சின்ன கண்ணிலே) **", "raw_content": "\n7. அன்பில்-ஒன்று கூடினோம் (சின்னச் சின்ன கண்ணிலே) **\nஅன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்\nஅன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்\nஒன்று-சேர்ந்த அன்பிலே நகரில்-நடத்தும் பணியிலே\nஇருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும்-தனது கடமையைச்\nசெய்யும் நல்ல பணிகள் வாழ்க-வாழ்கவே\nஅன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்\nகண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்\nஎண்ணிறந்த வேலைகள் இருந்தும்-சங்க வேலையை\nஆர்வமாகச் செய்யும்-நண்பரே..உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே\nஎண்ணிறந்த வேலைகள் இருந்தும்-சங்க வேலையை\nஆர்வமாகச் செய்யும்-நண்பரே உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே\nபிளவு-எனும் ரோகமே கொண்டிடாமல் அமைதியாய்\nஅன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்\nகண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்\nஅன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்\nகண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்\nLabels: RECORDED, சின்னச் சின்ன கண்ணிலே\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20006", "date_download": "2018-07-20T07:18:15Z", "digest": "sha1:76M7VGTSM5DJEQBG5FY3WUKB5TJA4Z66", "length": 9263, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "Manjaco: Batam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உப��ரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Manjaco: Batam\nGRN மொழியின் எண்: 20006\nROD கிளைமொழி குறியீடு: 20006\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Manjaco: Batam\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37311).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nManjaco: Batam க்கான மாற்றுப் பெயர்கள்\nManjaco: Batam எங்கே பேசப்படுகின்றது\nManjaco: Batam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Manjaco: Batam\nManjaco: Batam பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6891", "date_download": "2018-07-20T07:18:21Z", "digest": "sha1:SXAHW6FPVIL5MM3LSSPO7PWDLW7H75VL", "length": 8832, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Allar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: all\nGRN மொழியின் எண்: 6891\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64891).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64892).\nAllar க்கான மாற்றுப் பெயர்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகு��ியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9564", "date_download": "2018-07-20T07:17:57Z", "digest": "sha1:X5HP53VCF6BNUECGK27QHJALSEEM4K6J", "length": 4824, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "En மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: enc\nGRN மொழியின் எண்: 9564\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEn க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் En\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலா�� நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-20T07:02:26Z", "digest": "sha1:BLN3NA4VP3J5VPGEOFJXPJSELC7IO4RZ", "length": 40549, "nlines": 453, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: April 2011", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nஇது இலாவின் “கொப்பி லெஃப்ட்” தலைப்பூஊஊஊ. அ-து, இல்ஸ் சொன்னா இத் தலைப்பில, கிச்சின் படங்கள் இணைத்தது போல, தோட்டப் படங்கள் இணையுங்கோ, “இது என் கொப்பி ரைட் தலைப்பல்ல” என, அப்போ ரைட் இல்லாட்டில், கொப்பி லெஃப்ட் தானே:). ஐ.. தங்கட தலைப்பைக் களவெடுத்திட்டேன் என ஆரும் சண்டைக்கு வர முடியாதூஊஊஊ:))) கர்ர்ர்ர்ர்ர்ர்:).\nஇது 2010 இல், கிச்சின் வாசலில், நான் நட்ட “Runner Beans”. ரீவி யிலே அதிகமாக “கார்டினிங்” என்ற தலைப்பை விரும்பிப் பார்ப்பேன். அப்படிப் பார்த்தபோதுதான், இவ் பீன்ஸ் ஐக் காட்டினார்கள், அதன் பூவின் அழகிலே மயங்கி உடனேயே நானும் வளர்க்கவேணும் என கங்கணம் கட்டி, நட்டு வளர்த்து சமைத்தோம்.\nரண பீன்ஸ் - 250g\nவெங்காயம் - 25 g\nமஞ்சள்தூள் - 1/2 தே.க\nகரம்மசாலா தூள் - 1/2 தே.க\nஉப்பு - 1 தே.க\nஎண்ணெய் - 2 மே.க\nஎலுமிச்சை - 3 தேக்கரண்டி.\nபீன்ஸ்சை சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், கிழங்கையும் பூண்டையும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nஅடுப்பிலே பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.\nபீன்ஸ், கிழங்கு, உள்ளி, உப்பு போட்டு பிரட்டவும்.\nகொடுத்த அளவு தண்ணீர் விட்டு, மூடி அவியவிடவும்.\nஅவிந்து வந்ததும் மஞ்சள்தூள் போட்டுப் பிரட்டவும்.\nபின்னர் பால், கரம்மசாலா, கறிவேப்பிலை போட்டுப் பிரட்டவும்.\nநன்கு பிரட்டலானதும், இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.\nஇலகுவான, சுவையான பீன்ஸ் கறி தயார்.\nஇவை மண்ணில் வைத்தால் வளராதென சாடியில் வைத்தேன், கீழே கார்டினில் வைத்த ஏனையவை, இன்னொரு நாளில் மூடு:) வரும்போது வேறொரு பதிவாக வரும்.\nதம்பி ஜீனோ, இப்படங்களை கொசு மயிலுக்கு அனுப்பியிருந்தார், படத்தை வைத்து நான�� ஒரு “உலக தத்துவத்தையே” உருவாக்கிட்டேன்:):\nஅதாவது, அக்கா எலிபிடிப்பதற்கு, தம்பி ஜெல்ப் பண்றார்:)\nதம்பியை ஒருவர் தலையிலயே தூக்கிட்டுப் போறார்:)\nஅடுத்தவருக்கு நாம், மனம் வைத்து உதவினால்,\nயாரால ஆயினும், எமக்கு அப்பலன் கிடைக்கும்ம்ம்ம்ம்ம்ம்.\nகாலம் வந்து பாடம் சொன்னால்\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nயோசிச்சூஊ.. யோசிச்சுத்தான் வாறாங்க... சே..சே.. தாறாங்க..:))\nஇது ஆசியா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்:))\nஇதூஊஊஊஊ அப்ஷரா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))\nஇதூஊஊஊஊ ஜல்..ஜல்.. ஜலீலாக்கா தந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))\nஅவோட்.. தந்த மூவருக்கும் நன்றி... அதுக்காக.. நேற்று உங்களுக்காக ஒரு கொத்து பூக்கள்... பூக்களைப் பறிக்கக்கூடாது:), அதனால மரத்தில வைத்தே...\nஇப்போ பூக்கள் எல்லாம் வரத் தொடங்கிவிட்டன... போனவருட இதே மலர்கள் பார்க்க.... இங்கே வாங்க..\nசரி சரி தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளே வந்திட்டீங்க:)... எனக்குப் பிடித்த இதை, நீங்களும் படிச்சிட்டுப் போய்வாங்கோ..\nநீ போட்ட கை எழுத்துக்கள்...\nமறவாமல் நீ அனுப்பி வைத்த\n(இது கவிஞர் வைரமுத்துவின் கவி என நினைக்கிறேன், எப்பவோ படித்தேன், பெரிதாக இருந்தது, சுருக்கி எழுதி வைத்திருந்தேன் பொக்கிசமாக).\nஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல\nபுரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை\nபுரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை\nஅது டோக் இல்ல ஜீனோ, “ஹப்பி சண்டே”\nஎனக்குத் தெரியும்:)... எனக்குத் தெரியும்:)..\nஎல்லோரும் முறைப்பீங்க என் கவித:) பார்த்து என எனக்கு நல்லாவே தெரியும்... அதுக்காக நானே என் கைப்பட, என் ஒரே ஒரு கிட்னியைப் பாவித்து எழுதிய “அருமந்த கவிதையை” , என் பக்கத்தில நானே போடத் தயங்கினால்...\nஅதைவாங்கி ஸாதிகா அக்கா போடுவாவா, இல்ல ஜலீலாக்கா போடுவாவா, இல்ல ஜலீலாக்கா போடுவாவா, இல்ல இமா போடுவாவா, இல்ல இமா போடுவாவா இல்ல ஆசியாதான் போட்டிடுவாவா தன் பக்கத்தில, அதுவுமில்லாட்டில் இடிச்சு இடிச்சு பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருந்தாலும் இலா தான் போட்டிடுவாவா இல்ல ஆசியாதான் போட்டிடுவாவா தன் பக்கத்தில, அதுவுமில்லாட்டில் இடிச்சு இடிச்சு பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருந்தாலும் இலா தான் போட்டிடுவாவா.. போனாப்போகுதென வான்ஸ்ஸ் கொண்டுபோய் போட்டிடுவாவோ.. போனாப்போகுதென வான்ஸ்ஸ் கொண்டுபோய் போட்டிடுவாவோ இல்ல இன்னும் எல் போர்ட்டாகவே இருக்கிறமே இக்கவிதையைப் போட்���ாவது பாஷாகிடுவமே என சந்துதான் தூக்கிப்போய் போட்டிடுவாவோ இல்ல இன்னும் எல் போர்ட்டாகவே இருக்கிறமே இக்கவிதையைப் போட்டாவது பாஷாகிடுவமே என சந்துதான் தூக்கிப்போய் போட்டிடுவாவோ\nயாருமே போடமாட்டாங்க:((, சோ... நான் போட்டேதான் ஆகவேணும்... ஏன் எண்டால் இது முளுக்க முளுக்க என் உழைப்பாச்சே....\nஉஸ் முறைக்காதீங்க... இப்ப என்ன காலம் காலத்துக்கேற்றபடி சிந்திக்கத் தெரியோணும் என்னைப்போல.... அதைவிட்டுப்போட்டு முறைக்கப்பிடா.... எனக்குத் தெரியும் பின்னூட்டம் போடமாட்டீங்க ஆரும் என.. சரி சரி படிச்சிட்டாவது போங்க மக்காள்ஸ்ஸ்ஸ்..\nஇவை சுடச்சுட எடுத்த படங்களே...\nநிரம்பி வழிகின்றன - வீடுகள்\nஆம் - இளவேனில் காலம்\nகல்லாய் நடக்கும் மனிதர்களை விட\nLabels: நான் எழுதும் கவிதைகள்.....\nஅதாவது.... குட்டி குட்டியாக நான் சேமித்து வைத்திருக்கும்.... சில குட்டிக் கவிதைகள்...\nஉன்னைத் தேடி ஊர் முழுதும்\n கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காது மட்டும்தான் பெரிசே தவிர, நான் எப்பூடிக் கூப்பிட்டாலும் கேட்குதேயில்லை:((((((\nஇது நெட்டில் தான் படித்தேன், மிகவும் பிடித்துப் போன கவிதை...(பெரிதாக்கிப் படியுங்கள்)\nபெண் எழுத்து அதுதானே “என் எழுத்து”.\nமுதலில் என்னை “பெண் எழுத்து” எனும் தொடருக்கு... “ஹைலைட்ல” அழைத்த வானதிக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்:)) சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.\nஎன்னை தெரிஞ்சோ தெரியாமலோ அழைத்துவிட்டீங்க, இனி என் அலட்டலை எல்லாம் பொறுமையோடு கேளுங்க.\n“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” .. இது ஒளவையார் சொன்னது(யாரும் குறுக்க பேசிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))\nஇதைவிட வேறென்ன வேணும் பெண்ணெழுத்திப் பற்றி பெருமையாக சொல்லுவதுக்கு.\nஒவ்வொரு பெண்ணின் எழுத்துக்கும் பின்னால் ஒரு ஆண்தான் உறுதுணையாக இருக்கிறார். வலைப்பூக்களை எடுத்துக்கொண்டாலே திருமணமான பெண்கள்தானே அதிகம் வலைப்பூவில் எழுதுகிறார்கள்(நானறிந்து). அவர்களின் ஊக்கத்துக்கு கணவர்தானே காரணம். என்னைப்பொறுத்து பப்ளிக்கில் கதைக்கவே எனக்கு பயம், ஒவ்வொரு விஷயத்தையும் கணவரோடு பகிர்ந்து பகிர்ந்துதான் என் தன்னம்பிக்கையை வளர்த்து.... வலைப்பூவை இதுவரை ஓட்டிவந்திருக்கிறேன். யார் என்ன பதில் போட்டாலும், என் கணவர் ஒரு வார்த்தை “நீங்கள் எழுதியிருக்கும் விதம் நன்றாக இருக்கு” எனச் சொல்லிவிட்டாலே எனக்க��� போதும், மனம் சோராது.\nசரி விஷயத்துக்கு வருவோம். நான் ஓடி ஓடி நிறையப் பேரிடம் கேட்டுவிட்டேன்.. அனைவரும் சொல்கிறார்கள்... பெண் எழுதினால் அது பெண் எழுத்துதானே என. அதைத்தானே நான் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன் அதையும் மீறி பெண் எழுத்துப் பற்றிக் கேட்டால் நான் எங்கே போவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.\nஎந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார் எதிலாவது சட்டம் தீட்டப்பட்டிருக்கோ. பெண்ணுக்கு மட்டுமல்ல, பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு.\nபெண் உடைக்கு வரையறை, ஒழுக்கத்துக்கு வரையறை... இதையெல்லாம் நம்மவர்தான் கொண்டுவந்தார்கள், சரி அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெண் எழுத்துக்கு வரையறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.\nஅதாவது ஒரு கதை படிக்கிறோம்.. அதை யார் எழுதியது என்பதனைத் தெரிந்துகொண்டு படிப்பதற்கும், தெரியாமல் படிப்பதற்கும் மனதளவில் நிறைய வேறுபாடு இருக்கிறது. எம் மனம்தான் அனைத்துக்கும் காரணம்.\nசமீபத்திலே, ரீவியிலே ஒரு பேட்டி நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொண்டார். அவர் வலைப்பூக்கள் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதில் அவர் சொன்னது. யாரும் வலைப்பூ ஆரம்பிக்கலாம், அது ஒரு பெரிய விஷயமே இல்லை, அதுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, ஏனெனில் அது அவரவர்க்கு சொந்தமானதே. அதில் அவர் எதையும் எழுதலாம், ஆனால் ஆரம்பத்தில் எப்படி எழுதுவது எதை எழுதக்கூடாது என்றெல்லாம் புரியாது, சிலகாலம் போக, தாமாகவே புரிந்துகொண்டு, தமக்கென ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்வார்கள்.. அதாவது அடுத்தவரை தாக்கிடாமல், அடுத்தவர் மனம் புண்படாமல் எழுதப்பழகிடுவார்கள் என்று சொன்னார்.\nஅது உண்மையே, வரையறை என்பது இருபாலாருக்கும் பொதுவான ஒன்றென்பதுதான் என் கருத்து. ஒவ்வொருவருக்கும் என ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது, ஒரு நிக��்வை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.\nஉதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....\nஅதேபோல, அதை ரசிப்பவர்களுக்கும் தம் ரசனைக்கேற்ப ஒவ்வொருவிதம் பிடிக்கும். ஒவ்வொரு பெண்ணின் எழுத்து நடையும் ஒவ்வொரு விதமாக(ஸ்டைலாக) இருக்கும், அதனை மாற்ற முடியாது.... முடிவு என்னவென்றால்..... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.\nநான் எப்பவுமே எதையுமே தப்பான கண்ணோட்டத்தில் படிப்பது மிக மிகக் குறைவு, எதுவாயினும் எனக்கு சாதகமாக மாத்திப் படிப்பதுதான் வழக்கம். அதிலும் சமீபத்திலே ஒரு பதிவில் ஜெய்... சொன்னார் “மாத்தி யோசியுங்க” என, அதுவும் ஆழமாக மனதில் பதிஞ்சுபோச்ச்ச்ச்ச்.. இப்போ பலதையும் மாத்திமாத்தி யோசிக்கிறேன். (தப்பாக அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nயாம் பெற்ற இன்பம் பெறவேண்டாமோ இவ் வையகம்.... அதுக்காகத்தானே நான் அழைக்கிறேன்....\nஜலீலாக்கா, இமா, இலா, சந்தனா.\nஃபோர் எ சேஞ்..... ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).\nஐவரையும் அழைத்திருக்கிறேன்..... எழுதினால் சந்தோஷம், எழுதாதுவிட்டால் அதைவிட சந்தோஷமா:)) எனக் கேட்டிடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்.... நான் எதுக்கும் கோபிக்கப்போறதில்லை. இதென்ன பணத்துக்காகவா தொடர்ப்பதிவு நடத்துகிறோம்.... ஒரு மகிழ்ச்சி, பொழுது போக்கிற்காகத்தானே.... இதில் கோபித்து முகம் சுழிக்க என்ன இருக்கிறது, தலைப்பு பிடித்திருந்தால், உங்களால் எழுதமுடிந்தால் எழுதுங்கோ.\nஇது அன்புத் தம்பி ஜீனோ, அக்கா அடிக்கடி கர்ர்ர்ர்ர் சொல்லிச்சொல்லி பல்லுப் பழுதாகியிருக்குமாம் என புதிதாக ஒரு பல்செட் அனுப்பியிருக்கிறார்.... வைரம் பதித்தது.... இப்ப நான் இதோடுதான் திரிகிறேன்....:) (தம்பிக்கு அக்காவில் இருக்கும் அக்கறை, வேற ஆருக்குமே இல்ல:)).\nஇல்ஸ் உம் ஒரு பெரிய கயிறு அமெரிக்காவில இருந்து அனுப்பியிருக்கிறா, ஏதும் பிரித்தானியாவில ��ிலநடுக்கமென்றால்.... இதைப் பிடிச்சு ஏறி அங்கின வந்திடட்டாம்... நுனியை(கயிற்றின்) அவ இறுக்கமாகப் பிடிச்சிருக்கிறா....\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nயோசிச்சூஊ.. யோசிச்சுத்தான் வாறாங்க... சே..சே.. தாற...\nஎனக்குத் தெரியும்:)... எனக்குத் தெரியும்:)..\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangupedal.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-20T07:04:37Z", "digest": "sha1:72EXGJR4IYEDCIXTU5Y7APJEINLLU7NG", "length": 1954, "nlines": 71, "source_domain": "kurangupedal.blogspot.com", "title": "Kurangupedal: ஒரு சாதாரண மனிதர்தான் . . .", "raw_content": "\nஒரு சாதாரண மனிதர்தான் . . .\nசுமார் 30 வருடங்கள் இருக்கும் . . .\nநான் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் . . .\nவீட்டு அருகாமையில் ஒரு ரிக்ஷாக்காரர் வசித்து வந்தார் . . .\nஅவர் ஒன்றும் இலக்கியவாதியில்லை . .\nவசனகர்த்தாவும் இல்லை . .\nஒரு சாதாரண மனிதர்தான் . . .\nஆனால் . . . தன் ரிக்ஷாவில் ���ழுதியிருந்தார் . . .\nஎன்ன தேசமடா . . . \nஒரு சாதாரண மனிதர்தான் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/07/5.html", "date_download": "2018-07-20T06:20:21Z", "digest": "sha1:SIHENMLAU7N66JICF4S3Z2SOILZSOEQC", "length": 13545, "nlines": 285, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....6", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nமுன் வாசலில் ஒரு சாக்கும்\nமழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...\nகையில் கிடைத்த அண்டா குண்டா\nஎடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி\nPosted by அன்புடன் அருணா\nமுன் வாசலில் ஒரு சாக்கும்\nவழக்கம் போல அருமையான கவிதை அருணா.\nசிறு வயது கிராமத்து வாழ்வில் நடந்தவற்றை கண்முன் நிறுத்தியுள்ளீர்கள்.\nமழை பூமிக்கான வரம் என்றாலும்.. ஏழைகளுக்கு பல சமயங்களில் சாபமும் கூட...\nஅருமை. நிதர்சனம்... இன்னும் நிறைய சொல்லலாம்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகுடிசை வாழ்வின் யதார்த்தம் மிக அருமையாய் மிளிர்கிறது.\nகனக்கும் விஷய்ங்களைக் கூட கவிதையாக்கத் தெரிந்திருக்கிறது. இதில் ஒரு மறைமுகச் செய்தியும் உண்டு. முன்பிருந்தை விட இப்போது நல்ல நிலையிலிருக்கிறார் கவிதை சொல்லி என்பது.\nமழையோடு மனமும் அழும்.ஆனால் ரசிக்கும் பாத்திரங்களில் விழும் ஒழுக்கின் தாளம் தப்பாத சங்கீதம் \nகவிதை மனதை ஈரப்படுத்தியது ஒரு மழைநாளை நினைவுபடுத்தியது மிக்க பாராட்டுக்கள்.\nகலைந்து போகும் வீடு.. கவலைதான்\nநான் அனுபவித்த அந்தக் காலங்களிலும் சரி இப்போ நினைக்கையிலும் சரி,\nகூரை பிளந்து வந்த அந்த மழைத்துளிகள் என்னை சோகப்படுத்தியது கிடையாது.\nகாற்று,வெயில்,வறுமை மாதிரி மழையும் எங்க மனசுக்கு பிடிச்ச தோழர்கள்\nமள மளவென யாரையும் அனுமதி கேட்காமல்,உள்ளே வருவார்கள்.\nஎங்க சொந்தக்காரர்களும் உங்க சொந்தகாரார்களும் மழை யல்லவா \nஇருந்தாலும் இந்த காங்க்ரீட் வீட்டில் கணினி முன்னாள் உட்கார்ந்து கொண்டு\nபடிப்பதற்கு மழைபோலந்த கண்ணீரும் கேளாமல் வந்துவிடுகிறது அருணா.\n/ மழை பூமிக்கான வரம் என்றாலும்.. ஏழைகளுக்கு பல சமயங்களில் சாபமும் கூட.../\nநன்றி பெயர் சொல்ல விரு��்பமில்லை \nகிரேட்.கரைந்து கொண்டே இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ .\nஆமாமா மழை எல்லாரது சொந்தக்காரங்கதான்\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_5151.html", "date_download": "2018-07-20T07:04:17Z", "digest": "sha1:UATIDH2SQ6SXS7M24JKLJIKKGVZZJZ2I", "length": 12529, "nlines": 113, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி\nமேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.\n1. அமைதியான கிராமச் சூழல்.\n2. போதுமான கட்டட வசதி.\n3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.\n4. கணினி பயிற்சி வகுப்புகள்.\n5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.\n6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.\n7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.\n8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.\n10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.\n11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.\n12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.\n13. வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Dairy). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).\nமாதிரி வகுப்பறை (Model Classroom)\n1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.\n2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.\n3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.\n4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.\n8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.\n10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.\n11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.\n12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.\n13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.\n14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.\n15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.\n16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.\n17. உயர் தர தள அமைப்பு.\n18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.\n19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.\n20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி\niஇன்று காலையில் kalvithulir.blogspot.com வலைப்பூவில் 63 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை தனது பணத்தில் சத்துணவுக்க���டம் அமைத்துக் கொடுத்த தகவலைப் பார்த்தேன். அதே வலைப்பூவில் இராமம் பாளையம் பள்ளியைப் பற்றிய தகவலையும் பார்த்தேன்.\nபின்னர் அஞ்சல்காரர் மூலம் பாடம், புதிய தலைமுறை ஆகிய இதழ்கள் வந்திருந்தன. இரண்டிலுமே மேற்படி பள்ளி குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன.\nமுயற்சி திருவினையாக்கும் என்னும் தலைப்பில் பாடம் மாத இதழும், ஆசிரியர்கள் அமைத்த ஆசிரியப்பள்ளி என்னும் தலைப்பில் புதியதலைமுறை வார இதழும் இந்தப்பள்ளியைப்பற்றிப் பாராட்டியிருந்தன\nஇதன் தொடர்ச்சியாக kalvisolai.com அரியதொரு இணையதளமும் அறிமுகமானது. ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் கொண்ட இந்தத் தளம் ஆகஸ்டு மாதத்திலேயே இந்தப்பள்ளியைப் பாராட்டிய பெருமையை முதலில் பெற்றுக் கொண்டது.கல்விசோலை குறித்து தனியாகப் பதிவு செய்வேன்.\n1930ல் இருந்து ஆணு விழாவே காணாத இப்பள்ளி 2008-09 ஆம் கல்வி நாண்டிற்கான ஆண்டு விழாவை 29.ஏப்ரல்,2009-ல் கொண்டாடியது. ஊர்ப்பொது மக்கள், நண்பர்களின் வட்டாரத்தின் மூலம் ரூபாய் 80,000க்கும் மேலான தளவாடப் பொருட்கள் இலவசமாகப் பெறப்பட்டன. தாய்மொழிவழிக்கல்வி என்பதே ஓர் சாதனைதானே.\nதலைமை ஆசிரியை-மீ,சரஸ்வதி (வயது 56)\nஉதவியாசிரியர் -ஈ.பிராங்கிளின் (வயது 35)\nமாணாக்கர் மொத்தம் 34 (ஆண்கள் 17, பெண்கள் 17)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இராமப் பாளையம்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2017/oct/13/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-35-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-37-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2789696.html", "date_download": "2018-07-20T07:00:19Z", "digest": "sha1:AKCG3HSRGZVKKXQ3JRKMDNKPVUZZDQEG", "length": 7186, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தந்தையை இழந்த எனக்கு 35 வயதில் அரசு வேலை கிடைத்தது. 37 வயதில் மனநிலை பாதிக்கப்பட்டேன். பின்னர் தூக்க- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nதந்தையை இழந்த எனக்கு 35 வயதில் அரசு வேலை கிடைத்தது. 37 வயதில் மனநிலை பாதிக்கப்பட்டேன். பின்னர் தூக்கம் வருவதற்கான மாத்திரையை கடந்த 15 வருடங்களாக சாப்பிட்டு வருகிறேன். 40 வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. 4 மாத மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்பதை அறிந்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கருக்கலைப்பு செய்து விட்டேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மாத்திரையை சாப்பிட்டு வரவேண்டும் என் அந்திம காலம் நல்ல படியாக கழியுமா என் அந்திம காலம் நல்ல படியாக கழியுமா அடுத்த ஜென்மத்திலாவது புத்திரபாக்கியமுண்டா\nஉங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உங்கள் மன ஆரோக்கியம் சீரடையத் தொடங்கும். தொடர்வதும் லக்ன சுபர்களின் தசைகளாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. இறுதிக்காலம் நல்லபடியாக முடியும். மேற்கூறிய காலகட்டத்திற்குள் புத்திர பாக்கியமும் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/41312.html", "date_download": "2018-07-20T06:44:02Z", "digest": "sha1:KPFJACX2B2OMNLCOOS4YY5KN6XRJD6HY", "length": 18963, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "3 நாட்களில் ரூ.100 கோடி! | சென்னை எக்ஸ்பிரஸ், ஷாருக்கான், தீபிகா படுகோன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n3 நாட்களில் ரூ.100 கோடி\nதிரைக்கு வந்த நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம்.\nஷாருக் கான், தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்���ும் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்.' கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸானது.\nதமிழில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தலைவா', தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi' ஆகிய படங்களும் கடந்த வாரம் ரிலீஸாவதாக இருந்தன.\nவிஜய் - அமலா பால் நடிப்பில் உருவான 'தலைவா', சில பிரச்னைகளால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. அதேபோல, கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi', தனித் தெலுங்கானா பிரச்னையால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமுக்கியமான இரண்டு படங்களுமே ரிலீஸாகாத நிலையில், அந்தப் படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளை 'சென்னை எக்ஸ்பிரஸ்' கைப்பற்றியது.\nவெளியான முதல் வாரத்திலேயே 100 கோடியை தாண்டியது, முதல் நாளில் 33.12 கோடி வசூல், இரண்டாம் நாளில் 28.05 கோடி, மூன்றாம் நாளில் 32.50 கோடி, வியாழக்கிழமை திரையிடப்பட்ட பீரிமியர் ஷோ வகையில் 6.75 கோடி என அனைத்திலும் சாதனை படைத்து இருக்கிறது\nஇதனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் படத்தின் வசூல் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருக்கிறது.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷ���’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n3 நாட்களில் ரூ.100 கோடி\n'தலைவா' - ஜெயலலிதாவிற்கு விஜய் கோரிக்கை\nவிஜய் டி.வி.யின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்\n'தலைவா... தமிழ் மொழி, பண்பாடு, சமூக ஒற்றுமைக்கு எதிரானது' - அரசு வரிவிலக்கு அளிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/2008/08/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:27:48Z", "digest": "sha1:SUZAYXR4IVF7U7R2WQEYI455PXJJT3PR", "length": 20238, "nlines": 209, "source_domain": "hisubash.wordpress.com", "title": "தமிழ்மண வாசிகளுக்கு என் அன்பு வணக்கங்கள். « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nudayaham on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nsutha on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nநாமக்கல் சிபி on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்��ர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\n« ஜிமெயிலின் மெருகேற்றப்பட்ட பயர்பாக்ஸ் தோல் நீட்சி\nஏன் விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக மாற்ற வேண்டும்\nதமிழ்மண வாசிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.\nPosted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 13, 2008\nதமிழ்மண அங்கத்தவர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். கிட்டத்தட்ட பதிவெழுத ஆரம்பித்து ஒரு வாரமாகும் நிலையில் தமிழ்மணம் எனது பதிவை இப்போது ஏற்றுக்கொண்டு விசா வழங்கியிருக்கிறது. நன்றி.\nதமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன். சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.\n(( காலையில் எழுந்தவுடன் மெயிலில் தமிழ்மண மெயில் பார்த்து இந்த பதிவை எழுதினேன். காலையில் நம்ம ரஃமானோட பாட்டு கேட்டுட்டே டைப்படிச்சதுல பாடசாலையில் தமிழ்பாடத்துக்கு எழுதியதுபோல சீரியசா எழுதிட்டேன். இத வச்சு என்னை சீரியசான ஆளுனு நினைச்சுடாதீங்க. நா மொக்கச்சாமி சங்க ஆளுதான்\n20 பதில்கள் to “தமிழ்மண வாசிகளுக்கு என் அன்பு வணக்கங்கள்.”\nஓகஸ்ட் 13, 2008 இல் 11:10 முப\nதமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன். சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.\nநண்பரே வருக… உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.\nஓகஸ்ட் 13, 2008 இல் 3:58 பிப\nநான் என்னிக்குமே உங்க விசிறி தான்.\nஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கே கண்ணா கட்டுதே ..\nமொக்கை மொக்கை இது மட்டுமே நம்ம சொத்து.\nஇதை மட்டும் மறந்துடாதீங்க …\nமீண்டும் எனது உள்ளங்கணிந்த வாழ்த்துக்கள் நண்பரே\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:02 பிப\nஅப்புறம் நெருப்பு நரில இருந்த பிரச்சணைகள் சரி செய்ய பட்டு விட்டது நணபரே..\nதொடரட்டும் உங்களுடைய சேவை ..\nஉங்கள் சேவை இந்த வலையுகதிற்கு தேவை ..\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:05 பிப\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:06 பிப\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:07 பிப\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:08 பிப\nநண்பா இது போதும்னு நினைக்குறேன்..\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:11 பிப\n///சாண்டில்யனின் சரித்திர நாவல்களுடன் ஐக்கியமாயிருந்த நான் இப்போது பதிவுகளை வாசிப்பதில்தான் ஓய்வுநேரத்தை செலவிடுகிறேன். அந்தளவிற்கு தமிழ்பதிவுகளும் பதிவர்களும் இடுகைகளும் விவாதங்களும் பின்னுட்டங்களும் நன்றாக ஈர்த்துள்ளன. உங்களின் அன்பையும் நட்பையும் என்னுடனும் பகிர்ந்துகொள்வீர்களென நம்புகிறேன். நன்றி.//\nஅப்புறம் சாண்டில்யண பத்தியும் அப்போ அப்போ சொல்லுங்க..\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:14 பிப\n///தமிழ்மணத்தில் எனது பதிவையும் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இங்குள்ள அனைத்து தமிழ்மண வாசிகளுடன் இணைந்துகொள்வதிலும் மிக மகிழ்ச்சி. என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன். நிறைய நாளாக தமிழ் பதிவுகளை வாசித்து பிடித்தவற்றிற்கு பின்னுட்டமும் இட்டுவந்த நான் கொஞச நாள் விடுமுறையில் வீட்டிலிருந்தபோது விளையாட்டாக ஒரு தமிழ்பதிவை துவக்கிவிட்டேன்.///\nஒஹ்.. உங்களின் சொந்த கதையை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ..\nநீங்களும் நம்ம மாதிரி தானா\nஓகஸ்ட் 13, 2008 இல் 4:18 பிப\n///பாடசாலையில் தமிழ்பாடத்துக்கு எழுதியதுபோல சீரியசா எழுதிட்டேன். இத வச்சு என்னை சீரியசான ஆளுனு நினைச்சுடாதீங்க. நா மொக்கச்சாமி சங்க ஆளுதான்\nவாங்க வந்து ஜோதியில ஐக்கியம் ஆகுங்க .. (நான் சொன்னது பரங்கி மலை ஜோதி இல்ல )\nஓகஸ்ட் 13, 2008 இல் 5:24 பிப\nஓகஸ்ட் 13, 2008 இல் 6:21 பிப\nவருக வருக உங்கள் வரவு நல்வரவு ஆகுக\nஓகஸ்ட் 13, 2008 இல் 10:17 பிப\nஓகஸ்ட் 13, 2008 இல் 10:28 பிப\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஓகஸ்ட் 13, 2008 இல் 10:29 பிப\nநா கூட என் பதிவை இப்படி பகுதி பகுதியா பிரிச்சு மேஞ்ததில்ல.\nஓகஸ்ட் 13, 2008 இல் 10:30 பிப\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஓகஸ்ட் 13, 2008 இல் 10:33 பிப\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஓகஸ்ட் 13, 2008 இல் 10:34 பிப\nஓகஸ்ட் 16, 2008 இல் 6:50 பிப\nதகவல் தொழில்துட்பம் பற்றி அதிகமாக எழுதுங்கள்.\nஓகஸ்ட் 16, 2008 இல் 10:31 பிப\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜிமெயிலின் மெருகேற்றப்பட்ட பயர்பாக்ஸ் தோல் நீட்சி\nஏன் விண்டோஸ் 2008 சர்வரை வேர்க்ஸ்ரேஷனாக மாற்ற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/05/18/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-07-20T06:26:58Z", "digest": "sha1:UO27VTZ5MFEPDUYJILLZ4MYG3XWWAWNX", "length": 19391, "nlines": 176, "source_domain": "noelnadesan.com", "title": "நந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\nநந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம்\n“நந்திக்கடலை நோக்கி’ என்ற ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் கடந்த 30 வருடகாலப் போரை ஒரு இராணுவ அதிகாரியின் பார்வையில் நமக்களிக்கிறது .\nஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகிய இந்த புத்தகம் தென்னிலங்கை மக்களியே பிரபலமானது. இந்த புத்தகம் ஈழப்போரை பற்றிய வரலாற்று ஆவணமாக கொள்ளமுடியாது. வரலாறு என்பது பல ஆவணங்களை ஒருங்கு சேரப் பார்த்து எழுதுவது. . இந்தப் புத்தகம் வரலாற்றில் உள்ள உண்மை நிகழ்வோடு எழுதியவரினது மனவோட்டங்களையும் எமக்கு தருவதால் வாசிப்பதற்கு சுவையாக உள்ளது. தமிழினியின் கூர் வாளின் நிழல் போன்றது..\nஇந்த புத்தகத்தில் இலங்கை இராணுவத்தின் தியாகங்கள், மரணங்கள், அழிவுகள் எமக்குத் தெரியவருகிறது . இலங்கை இராணுவம் இந்தப்போரை வெல்லாவிடில் என்ன நடந்திருக்கும் தொடந்து இன்னமும் யுத்தம் நடந்திருக்கும் தொடந்து இன்னமும் யுத்தம் நடந்திருக்கும் அல்லது பிரபாகரனால் ஒரு பகுதி வெல்லப்பட்டிருந்தாலும் அது சோமாலியாவோ அல்லது ஆவ்கானிஸ்தான்போன்ற ஒரு நாடாக இலங்கை இருக்கும். தொடர்ச்சியான விமானத்தாக்குதலில் எவ்வளவு தமிழர்கள் மிஞ்சியிருப்பார்கள் அல்லது பிரபாகரனால் ஒரு பகுதி வெல்லப்பட்டிருந்தாலும் அது சோமாலியாவோ அல்லது ஆவ்கானிஸ்தான்போன்ற ஒரு நாடாக இலங்கை இருக்கும். தொடர்ச்சியான விமானத்தாக்குதலில் எவ்வளவு தமிழர்கள் மிஞ்சியிருப்பார்கள் இதற்கப்பால் வெளிநாடுகளின் விடுதலைபுலி முகவர்களின் அட்காசம் தொடர்ந்திருக்கும்.\nதற்பொழுது நாம் திரும்பிப்பார்த்தால், இலங்கையில் தமிழர்கள் மட்டும் ஆயுதம் எடுக்கவில்லை. இரு தடவைகள் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசின் மீது போர்தொடுத்ததால் கடந்த 30 வருடப்போரின் விளைவுக்கு சமமான அளவில் உயிர்கள் பலியாகியிருக்கிறது. இந்தியாவின் படைகள் இருமுறை இலங்கை மண்ணில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக கோசமெழுப்பும் சிங்களத் தீவிரவாதிகள், இலங்கை அழைத்தே இந்தியா, இலங்கைக்கு வந்து இலங்கையரசைக் காப்பாற்றியது என்பதை மனத்தில் நினைக்கவேண்டும்.\nமீண்டும் புத்தகத்தைப்பற்றி சொல்லவேண்டும். இதில் இராணுவத்தின் பலங்கள், பலவீனங்கள் தெரியவருவதுடன் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எப்படியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்கள் என்பதும் புரிகிறது . இவர்களது தவறுகளால் இரு இனத்தின் இளைஞர்களும் ஒருவரோடு ஒருவராக போரிட்டு அழிந்தார்கள்.\nஇராணுவம் மட்டும் எந்த நாட்டிலும் தனியாக இயங்கமுடியாது. அது மிருகத்தை கொல்லும் அம்பின் கூர்முனை போன்ற தன்மைக்கு ஒப்பிட்டால் குறிபார்த்தல், பலம் தந்திரம், புஜபலம் என்பன அம்பைச் செலுத்தி மிருகத்தைக் கொல்லத்தேவை . அதேபோல் இலங்கை இராணுவம் மட்டும் புலிகளை அழிக்கவில்லை. விமானப்படை கடற்படை என்பனவற்றிற்கப்பால் வெளிநாடுகளின் உதவி , இந்தியர்களின் துணை, அரசியல் தலைமைத்துவம் என்பது கட்டாயமானது. அப்பால் தேவாநந்தா, கருணா போன்றவர்கள் பாத்திரம் முக்கியமானது. விடுதலைப்புலி இயக்கத்தினர் எதிரிகளை உருவாக்குவதில் கைவந்தவர்கள். பல தமிழர்களை தங்களுக்கு எதிராக மாற்றியவர்கள்.\nவெளிநாடுகளின் பங்கிற்கு உதாரணமாக – மார்கழி 2005ன் பின்பு அவுஸ்திரேலியா பிரான்சில் விடுதலைப்புலி முகவர்கள் கைது செய்யப்பட்டபின்பு இந்த இரு நாடுகளிலும் ��ருந்து ஆயுதத்திற்கு பணம்போவது நின்றுவிட்டது. ( அதன்பின்பு அவர்கள் சேர்த்த பணம் எங்கே என்னைக் கேட்காதீர்கள்- நான் கொடுக்கவில்லை ஆதலால் கேட்க உரிமையில்லை)\nபிரபாகரனை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதால்,பெரும்பாலான தமிழர்களும், குறிப்பிட்ட அளவு சிங்களவரும், மற்றும் மேற்கு நாட்டினரும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைத்தார்கள்.\nபிரபாகரன் மற்ற இயக்கத்தினரை மட்டுமல்ல, தனது இயக்கத்தினரையே சித்திரவதை செய்து கொலை செய்த மனிதன். மாத்தயாவோடு கைது செய்யப்பட்ட பலருக்கு விரல்களில் நகங்கள் கிடையாது.கடைசிவரை இருந்த யோகி என்படும் நரேனுக்கே நகமில்லை என மிகவும் நெருங்கியவர் எனக்கு கூறினார். இப்படியான செயல்களின் விளைவாக தொடர்ந்து வாழ்ந்தாலும் அவுஸ்திரேலிய வம்பற்போல்(Wombat) பிரபாகரன் நாற்பது அடியின் கீழே மட்டுமே உயிர் வாழ்திருக்க முடியும். ஈழம் கண்டால் கூட இராணுவ அணிவகுப்பைப் பார்க்க முடியுமா கிளிநோச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு வந்தவர்களின் விரல் இடுக்குகுகளை உள்ளேவிடுவதற்கு முன்பாக சோதித்தர்கள்.\nஇப்படியானவர்கள் பலர் சரித்திரத்தில் இருந்திருக்கிறார்கள். அங்கோலாவில் ஜோனாதன் சவிம்பி என்பவர் சிஐஏயால் போசிக்கப்பட்ட யுனிட்டா என்ற இயக்கத்தை சேர்ந்தவர் . இவர் வெள்ளைமாளிகையில் டோனால்ட் ரீகனால் விடுதலைப்போராளி எனப் புகழப்பட்டவர் . வல்லரசுப் பனிப்போர் முடிந்தபின்பு, அமரிக்கா, அங்கோலாவுடன் சமரசம் செய்தது. ஆனால் இவர் ஆயுதத்தை கைவிட மறுத்தார். இறுதியில் காட்டு மிருகம்போல் நடுக்காட்டில் சுடப்பட்டு மரணமானார். இவருக்கு பல மனைவிகளும் 25 பிள்ளைகளும் இருந்தார்கள்.\nநாலாவது ஈழப்போரில் 5800 மேற்பட்ட இராணுவத்தினர் மரணமாகியும் 25000 த்துக்மேல் காயமடைந்துமிருக்கிறார்கள். நிட்சயமாக விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இதைவிட பொதுமக்கள் தொகை எவ்வளவு இப்படியான இழப்புகள் தமிழ், சிங்களம் என்ற இனவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. .நினைத்தால் வலிக்கும்\nபோரின்பின் இரண்டு தரப்பிலும் உள்ள பல்வேறுபட்டவர்களோடு பழகி பேசியதனால் நான் உணர்ந்த உண்மை தமிழர்கள் சிங்களவர்கள் கொண்டிருக்கும் விரோதம் ஆளமானதல்ல. பெரும்பாலானவை இரண்டு பக்க அரசியல்வாதிகளால் தங்களது ���தவிகளைத் தக்க வைக்க ஊட்டபப்பட்ட நஞ்சு . இதை வெளியேற்றுவது இலகுவானது. ஆனால் இருபக்கத்தினரும் இதை உணர்ந்து புத்திசாலித்தனமாக அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும்.\nசுயபச்சாபத்தில் தொடர்ந்து உழலும் தமிழ்மக்கள் இந்தப்புத்தகத்தை படிப்பதின் மூலம் அடுத்தபக்கத்தினரையும் அறிய முடியும். போரில் எவரும் வெல்வதில்லை. இரு பகுதியினரும் தோல்வியடைகின்றனர் ஆனால் அதிக ஜனத்தொகையுள்ளவர்கள் அந்ததோல்வியைத் தாங்குவார்கள் என்பதே உண்மை. .சாதாரண மொழியில் சொன்னால் சூதாட்டம்போல் எல்லோரும் பணத்தை இழப்போம் ஆனால் வசதியுள்ளவன் அதைத்தாங்கிக்கொள்வான்.\n← இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/never-have-sex-with-colleagues-001488.html", "date_download": "2018-07-20T06:46:38Z", "digest": "sha1:ANH3GJ325I7JUVJR5YCICF27RDY72VNO", "length": 8872, "nlines": 74, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கூட வேலை பார்ப்பவர்களுடன் ஒரு போதும் 'கூட' வேண்டாம்! | Never have sex with colleagues! | கூட வேலை பார்ப்பவர்களுடன் ஒரு போதும் 'கூட' வேண்டாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கூட வேலை பார்ப்பவர்களுடன் ஒரு போதும் 'கூட' வேண்டாம்\nகூட வேலை பார்ப்பவர்களுடன் ஒரு போதும் 'கூட' வேண்டாம்\nசக ஊழியர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது நல்லதல்ல என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅலுவலகத்தில் பணியாற்றும் ஆண், பெண்களுக்கிடையே காதல் ஏற்படுவது சாதாரணம்தான். ஆனால் இந்த உறவு சரிப்பட்டு வராது என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், 28 சதவீதம் பேர் தங்களது அலுவலகத்தில் பணியாற்றுவோருடன் காதலில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது.\nஆனால் இந்த காதல் மற்றும��� செக்ஸ் உறவு யாராவது ஒருவர் அல்லது இருவருக்குமே வேலைக்கு ஆபத்தை கொண்டு வந்து விடுகிறதாம். மேலும் அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தி விடுகிறார்களாம். வதந்திகளும் ரெக்கை கட்டிப் பறக்குமாம். இதனால் மன ரீதியான பாதிப்புகளுக்கு அந்தக் காதலர்கள் ஆட்பட நேரிடும் என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஜான் ஐய்க்கன்.\nஇவர் ஒரே அலுவலகத்தில் வேலைபார்த்துக் கொண்டே காதல் மற்றும் செக்ஸில் ஈடுபடுவோருக்குத் தரும் அட்வைஸ் என்னவென்றால், உங்கள் காதலை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது தொட்டுப் பேசாதீர்கள், முத்தமிடாதீர்கள், முக்கியமாக செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்.\nமேலும் உங்கள் காதலி அல்லது காதலருடன் அலுவலகத்தில் வைத்து அதிக நேரம் பேசாதீர்கள். ஒரு சக ஊழியர் போலவே இருவரும் பழகுங்கள்.\nஒருவேளை உங்களது காதலி அல்லது காதலர் உங்களுக்கு மேலதிகாரியாக இருந்தால் பெரும் சிக்கல்தான். காரணம் அவர் உங்களிடம் எப்படிப் பழகுவது என்பதில் குழப்பம் வரும். அதேசமயம், மற்ற ஊழியர்கள் உங்கள் இருவரையும் எப்படி அணுகுவது என்பதில் குழப்பமடைவர்.\nஉங்கள் இருவரையும் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஊழியர்களின் போக்கு தள்ளிக் கொண்டு போய் விடும். இதனால் இருவருக்கும் இடையே தர்மசங்கடமான நிலை வரலாம்.\nஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு, காதலித்து பின்னர் அது முறிந்தும் போய், மறுபடியும் ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை பார்க்கும்போது ஏற்படும் அவுசகரியத்தை சொல்லில் சொல்ல முடியாது.\nஎனவே ஒரே அலுவலகத்தில் இருப்பவர்கள் காதலிப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. அப்படியே காதலில் வீழ்ந்தாலும் கூட யாராவது ஒருவர் ராஜினாமா செய்து விட்டு வேறு அலுவலகம் போய் விடுவதுதான் உத்தமம், காதலும் பத்திரமாக இருக்கும்.\nமெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க\nவிரல்களால் சூடேற்றி விடிய விடிய விளையாடலாம் வா\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/10/the-libido-injection-that-claims-go-one-better-000692.html", "date_download": "2018-07-20T06:47:19Z", "digest": "sha1:FPYVFX6FEJ35XK7M6ZMJ33IFXJGBJKGE", "length": 10174, "nlines": 85, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்! | The libido injection that claims to go one better than Viagra | ஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்\nஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்\nஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், வேளைப்பளு உள்ளிட்டவைகளினால் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. அவர்களின் சிக்கலுக்கு வரப்பிரசாதமாக முன்பு வயக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமேயான இந்த மாத்திரையை விட தற்போது ‘லிபிடோ இன்ஜெக்சன்' இருபாலருக்கும் நன்மை தரக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் போனசாக உடல் எடையும் கணிசமான அளவு குறைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nஉலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் பாலியல் ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.\nவயக்ரா மாத்திரையை உலகமெங்கும் மூன்று கோடி பேருக்கும் மேலாக பயன்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பான ‘லிபிடோ இன்ஜெக்சன்' வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.\nவயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.\nஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.\nமுதலில் பெண்களுக்கென தயாரிக்கப்���ட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது. மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரையாக தயாரிக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.\nவயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nஇந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் மற்றுமொரு நன்மை கிடைக்கிறதாம் அதாவது உடல் எடை கணிசமாகக் குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/barmer-rajasthani-village-001561.html", "date_download": "2018-07-20T06:36:41Z", "digest": "sha1:LL5ZMDOOMEVPCQ4ALFENFEZGZ4XPAKGH", "length": 15054, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Barmer - A rajasthani village - Tamil Nativeplanet", "raw_content": "\n»பார்மேர் – ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களின் பூமி\nபார்மேர் – ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களின் பூமி\nஉலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா\nமேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்\nகடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\nஉலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா\nஉலகின் அழகான கடற்கரை வர்க்கலா அருகே இருக்கும் தங்கத்தீவு\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஅடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா\nபார்மேர் எனும் இந்த புராதன நகரம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 13ம் நூற்றாண்டில் பஹதா ராவ் அல்லது பர் ராவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் நினை���ாகவே துவக்க காலத்தில் இந்நகரம் பஹதாமேர் என்று அழைக்கப்பட்டது. அதாவது 'பஹதாவின் மலைக்கோட்டை' என்பது அதன் பொருளாகும். காலப்போக்கில் அப்பெயர் பார்மேர் என்று மாறி அதுவே நிலை பெற்றுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் இப்பகுதி செழுமையான கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய கலையம்சங்களுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பல வரலாற்றுத்தலங்களும் பார்மேர் நகரத்தை முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.\nபுராதன காலத்தில் பார்மேர் மாவட்டம் ஒரு முக்கியமான அந்தஸ்தை வகித்துள்ளது. பல ராஜவம்சங்கள் இந்த மண்ணில் தோன்றி, செழித்து அழிந்தும் போயிருக்கின்றன. புராதன பார்மேர் ராஜ்ஜியமானது கேத், கிரடு, பச்பத்ரா, ஜசோல், தில்வாரா, ஷியோ, பலோதரா மற்றும் மல்லணி போன்ற பகுதிகளில் பரந்து காணப்பட்டிருக்கிறது.\nஆங்கிலேயர் இப்பகுதிக்கு வந்தபிறகு 1836ம் ஆண்டில் பார்மேர் மாவட்டம் ‘சூப்பிரென்டெண்ட்' ஆட்சியில் கீழ் வந்துள்ளது. பின்னர் 1891ம் ஆண்டு இது ஜோத்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் பெற்றபிறகு ஜோத்பூர் மற்றும் பார்மேர் மாவட்டம் இரண்டுமே ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய அங்கமாக மாறின. தற்போது பார்மேர் மாவட்டம் மல்லணி ஷிவி, பச்பத்ரா, சிவானா மற்றும் சோஹத்தன் பகுதி ஆகிய முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தன்னுள் கொண்டுள்ளது.\nகலை, கைவினை மற்றும் இசை\nகலை, கைவினை மற்றும் இசை ஆகியவற்றில் பொதிந்திருக்கும் படைப்பாக்கம்\nபார்மேர் மாவட்டம் கைவினைப்பொருட்கள், கைத்தையல் பூ அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் பலவகை பாரம்பரிய கலை வடிவங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற இசை மற்றும் நடனம் ஆகியவற்றுக்கும் பார்மேர் ஆழமான பின்னணியைக் கொண்டுள்ளது. இங்குள்ள நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை சேர்ந்தவர்களாக அல்லாமல் பல இனங்களை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இருப்பினும் போபா மற்றும் தோலி இனத்தவர் இந்த நாட்டுப்புற இசையில் தேர்ந்தவர்களாக உள்ளனர். பூசாரிப்பாடகர்கள் போன்ற போபா இசைக்கலைஞர்கள் கடவுளரையும் மாவீரர்களையும் போற்றி பாடுகின்றனர். அதே சமயம் தோலி இனத்தவர் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவர்களாக இருந்தாலும் நாட்டுப்புற இசை என்பது இவர்களின் வா���்வாதாரமாக திகழ்கிறது.\nதுணி மற்றும் மரச்சாமான்கள் மீது கையச்சு வண்ணப்பதிப்பு செய்யும் தொழிலுக்கும் பார்மேர் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள கிராமங்களில் மண் குடிசை சுவர்களில் கூட செய்யப்பட்டிருக்கும் நாட்டுப்புற அலங்காரத்தின் மூலம் இந்த மக்களின் கலாரசனையை புரிந்துகொள்ளலாம்.\nராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளச்சின்னம்\nபார்மேர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் கிராமப்புற அழகு, ராஜஸ்தானிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒருவர் மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இங்கு பார்மேர் கோட்டை, ராணி படியானி கோயில், விஷ்ணு கோயில், தேவ்கா சூரியக்கோயில், ஜுனா ஜெயின் கோயில் மற்றும் சஃபேத் அக்காரா போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் அடங்கியுள்ளன.\nபலவகையான திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கேளிக்கைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தில்வாரா எனும் இடத்தில் நடத்தப்படும் கால்நடைச்சந்தை வருடாவருடம் ரவால் மல்லிநாத் நினைவாக நடத்தப்படுகிறது. வீரதாரா மேளா மற்றும் பார்மேர் தார் திருவிழா போன்றவை இங்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும்.\nபார்மேர் நகரம் முக்கியமான இந்திய நகரங்களுடன் விமான, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். பார்மேர் ரயில் நிலையம் மீட்டர்கேஜ் இருப்புப்பாதை மூலம் ஜோத்பூர் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற ராஜஸ்தானிய நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளும் பார்மேர் நகரத்திற்கு கிடைக்கின்றன. இங்கிருந்து 220 கி.மீ தூரத்தில் ஜோத்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது.\nஅக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் பார்மேர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T07:08:37Z", "digest": "sha1:ZF7SY7MYIF37LSGG7PZIV7ZKHNI4HQ3A", "length": 12049, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர்", "raw_content": "\nமுகப்பு News Local News இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது\nஇரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது\nஇரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது.\nமட்டக்களப்பு சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொலை இடம்பெற்ற பகுதியில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின் பின் மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இருவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுள்ளார்கள்.\nசவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் திங்கட்கிழமை (17) இரவு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோ��ிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cine-mine.blogspot.com/2013/07/online-job-site-copy-paste-job-ads.html", "date_download": "2018-07-20T07:04:02Z", "digest": "sha1:2ZH6IBFR5INLUIWUX2XOLOQKMG7D7SHE", "length": 15386, "nlines": 66, "source_domain": "cine-mine.blogspot.com", "title": "online job site - copy paste job - ads posting job tamil nadu | Tamil", "raw_content": "\nகாப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப்\nவீட்டில் இணையம் வைத்திருப்பவர்களில் சிலர் ஆன்லைன் வேலை மூலம் நாமும் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பர். அதில் நீங்களும் ஒருவர் எனில் தைரியமாக வாருங்கள், பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளில் தற்பொழுது பிரபலமானது, அட்ஸ் போஸ்டிங்க் ஜாப், காப்பி பேஸ்ட் ஜாப். பலரும் இப்பணிகளைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் முழுமையாக எதனையும் அறிந்திராமல், ஒர் காப்பி பேஸ்ட் செய்தால் எவ்வளவு ஒர் அட்ஸ் போஸ்ட் செய்தால் எவ்வளவு ஒர் அட்ஸ் போஸ்ட் செய்தால் எவ்வளவு என்பதனை படுகையில் கேட்க வேண்டாம். ஏனெனில் படுகை, அடிமாட்டு விலையான பீஸ் ரேட்டில் நமது பணியினை வாங்கிக் கொள்வதில்லை. நமது திறமைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். அதாவது 100 அட்ஸ் செய்ய வேண்டும்... 5000 அட்ஸ் தான் மாதம் தருவோம் என்பது எல்லாம் கிடையாது. அட்ஸ் செய்வது எப்படி என்பது பற்றிய முழு விவரத்தினையும் நமக்கு கற்றுக் கொடுப்பதுடன்... அதனை சிறப்பாகச் செய்து இலாபம் அடைய வைக்கிறது. தற்பொழுது இத்தகைய அட்ஸ்போஸ்டிங்க் அப்ளிகேட் ஜாப்பிற்கு 33% கமிஷன் வழங்கினாலும்ம, நமது பெர்மார்மன்ஸ்க்குத் தகுந்தவாறு 50% நெக்ஸ்ட் 60% என தரம் உயர்த்திக் கொடுக்கும்.\nகாப்பி பேஸ்ட் ஜாப் என்பதும் அதனைப் போல் தான். எல்லாமே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நிறைய... கை நிறைய சம்பாதிக்கலாம். மாதம் ரூ.10000 முதல் மாதம் ரூ.35000 மற்றும் அதற்கும் மேலும், காப்பி பேஸ்ட் & அட்ஸ் போஸ்டிங்க் ஜாப் செய்து சம்பாதிக்க முடியும்.\nகடந்த மாதம் முதல் நானும், இந்த ஆன்லைன் ஜாப் திட்டத்தில் சேர்ந்து, இந்த வலைத்தளம் மூலம் காப்பி பேஸ்ட் அப்ளிகேட் ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருக்கிறேன். இணையத்தில் பல வருமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றினைப் பற்றி படுகை சொல்லிக் கொடுத்தாலும், இந்தப் பணி ஏனோ எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. காரணம், வேலை செய்யும் பொழுது என்றில்லாமல்... நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் வருவாய் கொடுப்பதுதான். ஆமாம்... தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என்றதும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா\nஆச்சர்யப்படாதீர்கள், தற்பொழுது இதனைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது இரவு நேரமாக இருந்தால் நான் தூங்கிக் கொண்டிருப்பேன்... பகல் என்றால் ஏதேனும் வேலை செய்து கொண்டிருப்பேன்.. அதுவே மாலை 6 மணிக்கு மேல் என்றால் .. அல்லது தினம் 1 மணி நேரம் மட்டுமே இந்த காப்பி பேஸ்ட் ஜாப் செய்கிறேன். மற்ற நேரமெல்லாம்... இப்பணிக்கு அப்பாற்பட்ட எனது சொந்த வேலைகளையும் தூங்குவதையும் தின்பதையும் மட்டுமே செ���்கிறேன்.... ஆனாலும் எனக்கு இந்த காப்பி பேஸ்ட் ஜாப் நிறைய வருமானம் கொடுக்கிறது... அதுதான் எனக்குப் பிடித்தது. அதே தான் ஆன்லைன் ஜாப்பின் சிறப்பும்.\nஆன்லைன் ஜாப்பின் சிறப்பினைக் கேட்டவுனே தாங்களுக்கும் சேர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆசை மனதினில் இருக்கும். ஆனாலும் எப்படிச் செய்வது, எத்தளத்தில் செய்வது என்ற குழப்பம் இருக்குமாயின் கவலைப்படாதீர்கள். அதனையும் நானே சொல்லிவிடுகிறென். எங்கெங்கு தேடினாலும், இலவசமாக பல தளங்கள் கொடுத்தாலும், இது போன்ற ஒர் வருவாயுள்ள ஆன்லைன் ஜாப் கிடைக்காது. அதற்காக, இத்தளத்தில் சேர்வதற்கு, ரூ.10000> ரூ.6000 > ரூ.5000 > ரூ.3000 என்று ஒர் பெரிய தொகையினைக் கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். பின்னே, மாதம் ரூ.10000 சம்பளம் கொடுக்கிறப் பணிக்கே ரூ. 1 இலட்சம் கை மாத்த வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மிடம், மாதம் ரூ.35,000 சம்பாதிக்கலாம் என்றால் ஆரம்பத்தில் ஒர் பெரிய தொகை கேட்பார்கள் என்று தான் நீங்களும் நினைக்கலாம்.\nஆனால், அப்படியில்லை. மிக மிகக் குறைந்த கட்டணமாகிய ரூ.1500/- மட்டும் செலுத்தி மெம்பர் ஆகிக் கொண்டால் போதும்.. நீங்களும் காப்பி பேஸ்ட் ஜாப் செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம். இந்த ரூ.1500- கூட பயிற்சிக் கட்டணம் தான்... அதுவும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ஏற்றுக் கொள்வதால், இதனால் நாம் பல பலன்களை உடனே அனுபவித்துவிடலாம். நமக்கான ஒர் இலவச வலைப்பூவினை தயார் செய்து கொடுப்பதுடன்... ஆன்லைன் ட்ரேடிங்க் பயிற்சி, போட்டோஷாப் பயிற்சி, HTML பயிற்சி, ஆன்லைன் பிசினஸ் பயிற்சி என பலவற்றினைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏனெனில் இவைகளை கற்றிருந்தால் தான் நம்மால் ஆன்லைனில் மாதம் ரூ.35,000 சம்பாதிக்க முடியும்... பின்னே சும்மா டிகிரி படிச்சிருக்கிறேன் என்று சொன்னால் மாதம் ரூ.10000 வாங்குவதே கஷ்டமாக இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே வேலை செய்து ரூ.35,000 சம்பாதிக்கலாம் என்றால் சும்மாவா ஆகையால், அவ்வளவு சம்பாதிக்க என்னென்ன தகுதி வேண்டுமோ, அவற்றினை கற்றுக் கொடுப்பதற்கான கட்டணம் தான் ரூ.1500. இப்போதெல்லாம், எல்.கே.ஜி பீசே ரூபாய்.10,000 தாண்டிக் கொண்டு செல்லும் பொழுது... வருவாய் பயிற்சிக் கட்டணமாக ரூ.1500 கட்டுவதும் ... அதனை பயிற்சியின் பொழுதே... அதாவது ஒரே மாதத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிறப் பொழுது... ஏன் தயக்கம் காட்ட வேண்டும்\nகையில வெண்ணைய வைச்சிக்கிட்டு நெய்க்கு தெருத் தெருவாக அழைவானேன் ஏன் \nவீட்டுல கம்ப்யூட்டர் இருக்கு.. இண்டர்னெட்டும் இருக்கு... அப்புறம் என்ன, வாங்க நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். எப்படிங்கிறது முழுசா நாங்க சொல்லித் தருகிறோம்.. இன்றே சேர்ந்து கொள்ளுங்கள்... ஒகேங்களா\nஇது இணைய வேலை என்பதால், 8 மணி நேரம் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் செலவிடலாம். கற்றுக் கொண்டப் பின்னர், தினம் ஒர் மணி நேரம் சரியாக நாலு காப்பி பேஸ்ட் வொர்க் செய்தால் போதும்... தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம்.\nஇவ்வளவு விவரம் சொல்லிவிட்டேன். பின்னே என்ன தயக்கம். இப்பொழுதே நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். மற்ற எல்லா விவரங்களையும் சொல்லித் தருகிறோம். அதன்படி செயல்பட்டு பணம் சம்பாதியுங்கள். அதற்காக இப்பவே சொல்லிக்கச் சொல்லி பயிற்சியினை மட்டம் தட்ட வேண்டாம், சரிங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124905-topic", "date_download": "2018-07-20T06:44:07Z", "digest": "sha1:TQXDRU6K5QNDYNPQXKPXCUIUQ6VZDCLK", "length": 12339, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்", "raw_content": "\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை தியாகராயநகரில் உள்ள\nதேவஸ்தான அலு வலகத்தில்தான் டிக்கெட் முன் பதிவு செய்வதில்\nதற்போதைய நடைமுறை, குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்\nதரிசனத்துக்கு செல்லும் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து\nவருவது பக்தர்களுக்கு வீண் அலைச் சலும், காலவிரயமும்\nமேலும் தேவஸ்தான அலுவலகத்திலும் கூட்டம் ஏற்பட் டது.\nஇந்நிலையில், அந்த நடைமுறையை தளர்த்தும் பொருட்டு, ஒரு நபர்\nதனது அடையாள அட்டையுடன் வந்து 5 பேருக்கு டிக்கெட் முன்பதிவு\nசெய்து கொள்ளலாம் என்ற புதிய முறையை உருவாக்கியுள்ளோம்.\nஇது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்மைக்கானதாகும்.\nஇது தொடர்பான அறிவிப்பு களையும் ஏற்கனவே வெ���ியிட்டிருந்தோம்”\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-20T07:02:49Z", "digest": "sha1:SFL3ZO4K5FMSH4DGJ7JF5CU5SLB66D2Z", "length": 16574, "nlines": 196, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: April 2012", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nகண்டுபிடிச்சிட்டேன்.. கண்டு பிடிச்சிட்டேன்.. அண்டாட்டிக்கா இனிப்பாரைக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்.. எங்கிட்டயேவா ஆரும் ஒளிச்சிருக்கவே முடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஇந்தாங்கோ இந்தாங்கோ.. ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்:))) இது நான் அண்டாட்டிக்கா போன நேரம் ஓடிவந்து பின்னூட்டம் போட்டும் கதைத்தும் மகிழ்ந்திருந்தோருக்கும்,... இனிப்புக்காகவே பின்னூட்டம் போட்டுச் சென்ற “சிட்டுக்குருவி” க்கும் ஒன்று:))\nஇது அங்கிருந்துதான் வாங்கி வந்தேன் ஹலோ கிற்ரி..., குட்டித் தங்கை, என் முதலும் கடைசியுமான:)) சிஷ்யை:).. கலைக்காக, படம்தான் கலைக்கு, நான் என் காரில கொழுவியிருப்பேன்:), கலை எப்ப வந்தாலும் கிடைக்கும்:)).\nஇது , கலையோடு சேர்ந்து, என் புளொக்கை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்த யோகா அண்ணனுக்காக.....\nஉஸ்ஸ்ஸ் யப்பா இனியும் ஆரும் அண்டாட்டிக்கா இனிப்புப் பற்றிக் கேட்பினமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))\nஇனிக் கொஞ்சம் ரொரன்ரோ ஸ்காபரோவின் அழகை ரசிக்கலாம் வாங்கோ.. திட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இனிமேல் படம் படமாத்தான் காட்டுவேன்:))))...\nஇது ரொரன்ரோ city அல்ல, ரொரன்ரோவிலுள்ள எம் தமிழர்கள் அதிகம் இருக்கும் ஒரு இடம்.. அடுத்துத்தான் CITY காட்டுவேன்:)). படங்களின் மேல் கேர்சரை வைத்துக் கிளிக் பண்ணி, பெரிசூஊஊஊஊஉ ஆக்கிப் பாருங்கோ:)))\nரோட்டால் போகும்போது எடுத்த சில வீடுகள்...\nஇதில் இன்னும் டொடரும்:))))).. ஹையோ ஆரது ஓடுறது, இதைவிட பேஸ் புக் எவ்ளோ மேல் எனச் சொல்லிக் கேட்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. விடமாட்டமில்ல:)).. “உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டு, இடிக்குப் பயப்பூட முடியுமோ”... முழுசா அனைத்தையும், அதுவும் ரசிச்சூஊஊஊ:)) ரசிச்சுப் பார்க்கோணும்:)).\nஜீனோவை இம்முறை எப்பூடியும் கூட்டி வருவேன் என, இமா வாக்குக் கொடுத்திருக்கிறா:), அதுதான் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு பூஸ் வெயிட்டிங்:)) நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))\nசெய் அல்லது செத்துப் போ\nLabels: அதிரா தியேட்டர் - கனடா:).\nஎன்ன இது.... இப்பூடிக் கத்தியும்.. ஆருமே ஓடி வந்து ஆஆஆஆஆ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ எனக் கூப்பிடுறமாதிரிக் கேக்கேல்லையே:).... இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:)).. உசிரைக் கையில இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேனேஏஏஏஏஏஏ:))).. ஒருவேளை எனக்குத்தான் பிளைட்டில வந்து காது அடைச்சிட்டுதோ:) எதுவும் கேட்குதில்லையோ இருக்கும் இருக்கும் அப்பூடித்தான் இருக்கும் எல்லாத்தையும் “மாத்தியோசி” க்கோணும்.. பெரியவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்:))).\nகண் திறக்க முடியேல்லை.... ஒரு கண்ணாலதான் ரைப்பிங் நடக்குது.... இதெல்லாம் புதுசா என்ன\nகட்டிலெது மேசை எது எனத் தெரியாமல் நித்திரை வருது:))))\nபோன தலைப்பில் பின்னூட்டமாகப் போட நினைத்தேன், ஆனால் பின்னூட்டம் அதிகமாகிட்டுதே என்பதால.. புதுசாப் போட்டுவிட்டேன் இதை.\nஎப்படி ஆரம்பிப்பது எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.... நான் இல்லையெனினும் மறவாமல் வந்து பின்னூட்டம் போட்டு கதைத்து மகிழ்ந்து போன அனைவருக்கும் நன்றி.... நன்றி.... நன்றி...\nநான் கேட்டுக்கொண்டதற்கும் மேலாக என் புளொக்கைப் பார்த்துப் பராமரித்த அன்புத் தங்கை கலைக்கு... எப்பூடி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை... நன்றி நன்றி நன்றி...\nமுக்கியமான ஒருவர், நான் எதிர்பாராமல், தினமும் வந்து என் பிளாக் இருக்கு என பாதுகாத்த “யோகா அண்ணனுக்கு” என்ன சொல்வது எப்படி நன்றி சொல்வது.... சுயநலம் கருதாமல், தன்னிடம் புளொக் இல்லாதபோதும், எதையும் எதிர் பார்க்காமல் தினமும் வந்து “வெளிநாட்டு + உள் நாட்டுத் திருடர்கள்” இடமிருந்து:)பத்திரமாகப் பாதுகாத்து வந்த உங்களுக்கு நன்றி ..நன்றி.. நன்றி...\nவதன புத்தகத்தில் கககககககலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:).. (இது வேற கலக்கல்:))) கொஞ்சம் பொறுங்கோ.. இப்போ மீ ரூ ரயேட்ட்ட்ட்ட்ட்ட்:)).\nஎல்லோருக்கும் அண்டாட்டிக்கா இனிப்புக் கொண்டு வந்திருக்கிறேன், நம்புங்கோ...எந்த பாக்கில(Bag) வச்சனான் எனத் தெரியேல்லை:), அதனால இனிவரும் தலைப்புக்களில் தேடிக் கண்டு பிடிச்சுத் தருவேன்ன்ன்ன்ன்ன்ன்:)).\nஉடம்பும் மனமும் வழமைக்குத் திரும்பட்டும்... அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி...\nLabels: இது விடுப்ஸ் பகுதி\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180410217911.html", "date_download": "2018-07-20T06:59:25Z", "digest": "sha1:DUZHNAN7NFW43UD7FY46NW5FVB3M3FCW", "length": 5074, "nlines": 49, "source_domain": "kallarai.com", "title": "திருமதி கந்தையா சோதிப்பிள்ளை - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 15 ஏப்ரல் 1931 — இறப்பு : 9 ஏப்ரல் 2018\nயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோதிப்பிள்ளை அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் மீனாட்சி தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nகாலஞ்சென்ற இளங்கோ, ஜெயகலாவதி(ஜெர்மனி Heilbronn), பத்மராணி(ஜெர்மனி Heilbronn), யோகேஸ்வரி, யோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(லவன்- Lowfare Travels Inc) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, சந்திரசேகரம்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெகநாதன்(ஜெர்மனி Heilbronn), இராசரெத்தினம்(ஜெர்மனி Heilbronn), கமலநாதன், நகுலேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நாகமுத்து, சிவபாக்கியம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபிரபாகர், சுபத்திரா, சுமித்திரா, பிரசன்னா, மயுரன், சாரங்கன், சிந்துயன், சீனுயன், மிதுயன், விநோதன், ஆதவன், ஜனகன், கவி, காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nவலன்ரினா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 12/04/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 12/04/2018, 05:00 பி.ப — 06:45 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 12/04/2018, 07:00 பி.ப — 07:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=40332", "date_download": "2018-07-20T06:46:58Z", "digest": "sha1:UY5GE7FH7NMBIX36CSN5YZ2KVZ6VKUDO", "length": 7534, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "மொபைல் கார்னர்: அசத்தலான ஹானர் வி10 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமொபைல் கார்னர்: அசத்தலான ஹானர் வி10\nபதிவு செய்த நாள்: டிச 03,2017 07:12\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹூவெய், நேர்த்தியான, 'ஹானர்' வரிசை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதுவரை வந்திருக்கும் மாடல்களே மற்ற பிராண்டுகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் நிலையில், எல்லா சிறப்பம்சங்களும் கொண்ட 'ஹானர் V10' மாடலை, டிசம்பர் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற, 'மேட் 10' 'மேட் 10 புரோ' பேப்லெட்களின் சிறப்பம்சங்களுடன், கிரின் 970 சிப் செட், 6 ஜி.பி., ரேம் இருப்பது இந்த மாடலின் சிறப்பு. இது தரத்திலும் விலையிலும், ஆப்பிள், பிக்சல், ஒன்பிளஸ் போன்ற ஹை எண்ட் மாடல்களுக்கு நிச்சயம் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜனவரி மாதம் முதல், ஹானர் V10 இந்தியாவில் கிடைக்கும்.\nதிரை அளவு : 5.99 அங்குலம் (எச்.டி.,)\nரெசல்யூஷன் : 2160 x 1080 பிக்சல்\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு ஓரியோ\nபுராசஸர் : ஆக்டோகோர் 'கிரின் 970'\nரேம் : 4 ஜி.பி., மற்றும் 6 ஜி.பி.,\nஉள்ளீட்டு சேமிப்பு : 32 / 64 / 128 ஜி.பி.,\nமைக்ரோ எஸ்.டி., கார்டு : 256 ஜி.பி.,\nபின்புற கேமரா : டியூயல் கேமரா\n(16 எம்.பி + 20 எம்.பி)\nசெல்பி கேமரா : 13 எம்.பி.,\n3ஜி / 4ஜி / எல்.டி.இ., : உண்டு\nசிம் கார்டு : டியூயல் (ஹைபிரிட்)\nபேட்டரி திறன் : 3750 mAh.,\nஎடை : 172 கிராம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஸ்மார்ட் அம்சங்கள் கொண்ட, 'ஜியோபோன் 2' அறிமுகம்\nஉளவுப் பார்க்கும் ஸ்மார்ட்போன் செயலிகள்\nடெக் நியூஸ்: டார்கஸ் KB55 புளுடூத் கீபோர்ட்\nZEB-5CSLU3 டாக்கிங் ஹப்: சார்ஜ் பயம் இனியில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pravinska.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2018-07-20T07:02:13Z", "digest": "sha1:TMRJGUYOVTNW3GTUFY4J2QQGXZNYBKDC", "length": 23488, "nlines": 244, "source_domain": "pravinska.blogspot.com", "title": "பிரவின்ஸ்கா கவிதைகள்: அன்பிற்கும் உண்டோ...", "raw_content": "\nஎப்படி சாலையை கடந்தேனென்று .\nபடித்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது அனிச்சையாக. இது போல் நிறைய அனுபவங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பரே\nநல்ல உணர்வு பிரவின்ஸ்கா. ரசித்தேன்.\nரொம்ப நல்லா இருக்கு :)))\n/படித்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது அனிச்சையாக. /\nஆமாம். எளிமை மற்றும் சிறப்பு.\nஎன்பதை மட்டும் தூக்கி விட்டால் ... கவிதைக்குள் ஒரு ஸ்வாரஸ்யமான thriller-ஐக் கொண்டு வந்திருக்கலாம் ... ஆனாலும் பாதகமில்லை ...\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.\nதங்களின் வருகையும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.\nநன்றி : நேசமித்ரன் , வித்யா\nநுகர்வோர் சந்தை சம்சாரி நிலம் , நீர் ,தாவரங்கள்\nஉணவுச்சங்கிலிகள் மாற்றத்தை சந்தித்தவண்ணம் உள்ளன\nசங்கிலியின் கண்ணிகள் ஒன்றையொன்று சார்ந்தவை\nஇதையறியாமல் மாறி வரும் காலம்\nகாற்றாலைக்காரனுக்கு நிலத்தை விற்ற சம்சாரி\nஇரவில் திடுக்கிட்டு விழித்து பெட்டியிலிருக்கும்\n:(( - அன்பின் ராஜாராம் அவர்களுக்கு ராஜன் தன்னோட ட்வீட்ஸ்ல உங்க கவிதைகள் போஸ்ட் பண்ணினதை பார்த்துட்டு உங்க நியாபகம் வந்துச்சு.உங்க blog போய் எனக்கு பிடிச்ச போஸ்ட...\nஎண்வழி தனிவழி - நல்ல எண்ணம் நல்ல நம்பிக்கை நல்ல பேச்சு நல்ல செயல் நல்ல வாழ்க்கை நல்ல முயற்சி நல்ல சிந்தனை நல்ல நோக்கம் எட்டு வழிகள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்...\nஹுமா குரேஷி - எளிதாக முடிவுசெய்து இணைத்துவிடலாம் நம்மை ஒரு மதத்தில்… ஒரு இனத்தில்… அல்லது ஏதேனும் ஒரு பிரிவில்… எனினும் அதுவல்ல நோக்கம்… காலம் முழுவதும் வழங்கப்படும் வா...\nஅரூபமானவை பூனையின் கண்கள் - எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்ச...\nகுரைப்பு - எதிர்வீட்டு நாய் இரவு முழுதும் இருப்பை உணர்த்தியது அலட்சியத்தில் சட்டை செய்யவில்லை ஆற்றாமையோ ஆவியோ அடங்குதல் தான் முடிவு வீட்டு நாய்க்கு வெறி கொள்ள அனும...\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள் - இலங்கையைப் பொறுத்தவரை 80-கள் முக்கியமான காலகட்ட���். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தக் காலகட்டத்திலதான் வலுப்பெற்றது. திருநெல்வேலித் தாக்குதல்களைத் தொடர்ந்த...\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும் - அதோஇருக்கிறதே அவ்வீதிக்குள்செல்கிறீர்களா எதிர்ப்படும்குழந்தைகளிடம் புன்னகைத்துவிடாதீர்கள். மூக்கொழுகிநிற்கும் அக்குழந்தைக்கு முட்டாசுக்கடையில் வாங்கி வந்த ...\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று - *தங்கவிரல்* நம் தோல் மூச்சு விடும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே ... அந்த மூச்சை நிறுத்த உடல் முழுவதும் நீங்கள் ஆசைப்படும் தங்கத்தை முலா...\n................... - இன்னும் நினைவில் இருக்கிறது ஏழு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்த நாள் அப்பாழ் வீட்டில் நான் தொடுகையில் இறந்துப்போன அச்சுவரோவியம் சமயலறையை ஆக்கிரமிதிருந...\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு - துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய...\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15 - வசந்தகாலக் குறிப்புகள் இன்னுமொரு குளிர்காலம் கடந்துவிட்டிருக்கிறது. நீரோடைகள் நகரத் தொடங்கியிருக்கின்றன. உறக்கம் தெளிந்து கலைந்து திரிகின்றன உறைந்த மீன்கள்...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\n - வேண்டாம் .வேண்டவே வேண்டாம். உன் காலில் விழுந்து மன்றாடுகிறேன் இந்த அன்பிலிருந்து நம் எல்லோருக்கும் விடுதலை அளித்துவிடு உன்னுடைய இந்த அன்புதான் இந்த அன்புதா...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை - மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’ செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கி...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது - *புரை ஏறும் மனிதர்கள் - இருபது * இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக ...\nஇரை - இரையென கொத்துகிறது சலனமற்ற நீர்ப்பரப்பை பறவை அலகு நீர்தொடும் கணத்தில் தப்பி மறைகிறது இரை தன் அலகுக்கு அகப்படாமல் காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன்...\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல் - வாழும் வனத்தில் எத்தனை மிருகங்கள் எனையும் சேர்த்து சோர்ந்துவிடாமல் துயரங்கள் கவனமாய் பார்த்துக்கொள்கிறது இருதயத்தின் கேவல்களை கேட்டுக்கொண்டிருந்தால் கே...\nபுதிய உலகம்.கொம்: Sidebar உடன் கூடிய பேஸ்புக்கி​ன் புதிய போட்டோ வியூவர் -\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை - திரு வசந்த பாலன் sir, அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயி...\nமூலை தேடி - *அறை மூலை சிம்மாசனம்,* *அசைவற்ற நான், எறும்பொன்று* *கடித்து கவனம் கலைத்தது,* *பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை.* *வழியில் அமர்ந்து விட��டேன் போலும்* *நீயும் என்...\nபதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள் - சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறத...\nஇலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு - இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு இனிய நண்பர்களேஇலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள...\nமோட்சம் - நிலவு உருகும் பொழுதொன்றில் உன்னிடம் வருவேன் அடைக்கலமாய்.. அந்த தனியறையில் மொழித்தேவையில்லா உரையாடலில் ஈரம்துளிர்க்கும் விழி வழி.. உயிர்பெயரும் நம் உணர்வுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2012/03/blog-post_19.html", "date_download": "2018-07-20T06:17:25Z", "digest": "sha1:GKDYOBJY6ST3R5VY62CWLN4XAJIMON7C", "length": 3804, "nlines": 78, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : முன்னாளில் சமைத்த கறி", "raw_content": "\nஒரு சிலர் திங்கள் கிழமை சாம்பார் செய்து விட்டு அதை ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வது உண்டு.\nஅது தவறு என்பதற்காக தான் இந்த பதிவு.\nஅப்போது அப்போது சமைத்து உண்பதே சிறந்தது.\nநல்ல சாப்பாடு கூட சாப்பிடவில்லை எனில் என்ன தான் பயன். சொல்லுங்கள் பார்போம்.\nநான் சித்தா hospital செல்வேன். அதில் உள்ள வாக்கியம் முன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன் என்பதுதான் அந்த வாக்கியம்.\nநாமும் அதை கடைபிடிப்போம். நலமுடன் வாழ்வோம்.\nசோம்பலை விட்டு ஒழிப்போம். நல்ல நல்ல உணவு வகைகள் செய்து உண்போம்.\nLabels: உணவு, கறி, நாம்\nசரியாக சொன்னீர்கள்... ஆனால், இன்று மக்களின் உணவு முறைகளில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. உடல் நலத்திற்காக சாப்பிடுவதை விட்டு ருசிக்காக சாப்பிடுகிறார்கள்...\nஉங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.\nமுன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன்\nமின்சாரம் - செயல் விளைவு..\nஆடை - பற்றிய கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2017/06/blog-post.html?showComment=1498415754740", "date_download": "2018-07-20T06:40:00Z", "digest": "sha1:ZG6Q4UMG7N37OCY5ER2IZVLPXY4IUYUL", "length": 18915, "nlines": 468, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : கலைஞர் ......", "raw_content": "சில நேரங்கள���ல் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nசனி, 3 ஜூன், 2017\nஅவர் பெரிய செல்வந்தப் பின்னணி கொண்டவர் இல்லை....\nஜாதி கூட்டமும் பின்னால் இல்லை....\nஇவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் ...\nஇத்தனை இல்லைகள் இருந்தாலும் தமிழகம் மட்டும் இல்லாமலும்\nஇந்திய தேசம் முழுவதும் இவருக்கு இணையான இவர் அளவு உயர்ந்த பெரும் அரசியல்வாதி எவரும் இல்லை ........\nஇவர் ஒருவரே எந்த பின்புலமும் தேவை இல்லை உன் ஆற்றல் ஒன்றே நம்பி முன்னேறலாம் என்பற்கான வாழும் உதாரணம் .....\nஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வளர்ந்த பெரும் தலைவர்.....\nEMERGENCY காலத்தில் ஜனநாயகத்தை காக்க நின்ற ஒரே அரசியல் தலைவர்......\nஒரு சாதாரண மனிதனுக்காக எழுதப்பட்ட குறளோவியம் ஒன்றே போதும் படிக்க படிக்க இன்பம் தரும் ...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 1:38\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கலைஞர்\n3 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:56\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி அவர்களே\n3 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:43\n//அவர் பெரிய செல்வந்தப் பின்னணி கொண்டவர் இல்லை....\nஜாதி கூட்டமும் பின்னால் இல்லை....\nஇவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் .//\nமிகவும் அருமை. பெரியவரை வாழ்த்துவோம், வணங்குவோம்.\n3 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 5:10\nசனாதனத்தை எதிர்த்தவர் ... அதனாலேயே எல்லையில்லா புகழ் கிடைக்க வேண்டிய அவர், ஊடகங்களினால் எவ்வளவோ அம்புகளை தாங்கி கொண்டு இருக்கின்றார். ஊடகங்களினால் அற்பர்கள் ஆட்சி ஏற்று தமிழர் வாழ்வை அழித்து வருகின்றனர். தமிழர் என்று உணர்வோர் தலை நிமிரும் காலம் வரும்.\n3 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 9:44\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிளாகர் வேகநரி\n5 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 10:19\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\n26 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅர���ிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\n��ீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/06/blog-post_28.html", "date_download": "2018-07-20T06:29:27Z", "digest": "sha1:TIUG2ZGHB5HRQGAK7NC6KFOGQWCX6I3T", "length": 5707, "nlines": 72, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: சூரத் கற்பழிப்புக் குற்றவாளிகள்", "raw_content": "\nகுஜராத் மாநிலத்தில், சூரத் நகரம். குஜராத் மாநிலம் பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு மாநிலம். குஜராத் மாநிலத்தில் பெரும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், பொதுவாக பெண்கள் பாதுகாப்புக்கு இன்னல் இல்லை. இருந்தும், அவ்வப்பொழுது சிற்சில சிறிய, பெரிய அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.\nசூரத் மாநகரத்தில், சயீத், தாரிஃ, மற்றும் அபு பாக்கர் தொடர்ந்து பெண்களை ஓடும் கார்களில் கற்பழித்து, வீடியோவில் அவற்றை படமாக்கி விற்று இருக்கிறார்கள். இந்த மாதம் அவர்கள் பிடி பட்டார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. செய்தித் தாள்களிலும், ஆர்குட்டிலும், பிளாக்கர்களிலும் மக்கள் எழுதிக்குவிக்கிறார்கள். குற்றவாளிகள் மூவரையும், கடும் சொற்களால் வைது தீர்க்கிறார்கள். நல்ல செயல். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்ப போதிய ஆதாரம் இருக்கிறது. நன்று.\nஆனால், எங்கே அந்த மக்கள் அந்த வீடியோ படங்களை வாங்கிப் பார்த்து ரசித்தவர்கள் அந்த வீடியோ படங்களை வாங்கிப் பார்த்து ரசித்தவர்கள் அக்கொடியவர்கள் இன்றும் அப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம். இம்மூன்று குற்றவாளிகள் நியாயமான முறையில் தண்டிக்கப்பட்ட பின்னரும், வீடியோ கண்டு களிப்பது தொடரலாம். கொடுமை என்னவென்றால், அவர்கள் நம் சமூகத்தில் நம்மிடையே பரவி இருக்கின்றனர். நம் குடும்பத்திலேயே கூட இருக்கலாம். உற்றார், உறவினர், சுற்றுப்புறத்தார் இவர்களில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் பிடிபடாத குற்றவாளிகள். தண்டிக்கப்படாத கொடுமையாளர்கள். இம்மக்கள் பிடி படாத வரை, இக்கொடுமையாளர்கள் தண்டிக்கப்படாத வரை, நியாயம் கிடைத்துவிட்டதாக யாரும் கூற முடியாது.\nநீதி நெஞ்சுக்கு, பணம் பெட்டிக்கு\nசெக்யுலர் - மிகப்பெரிய பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/41784.html", "date_download": "2018-07-20T06:32:14Z", "digest": "sha1:XOGH5TZ5Z23CKDWAQJJJNMYEUDPP3FVG", "length": 17844, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "கோச்சடையானில் டப்பிங் பேச ஆசைப்பட்ட தீபிகா படுகோனே! | தீபிகா படுகோனே, deepika padukone", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nகோச்சடையானில் டப்பிங் பேச ஆசைப்பட்ட தீபிகா படுகோனே\nபாலிவுட்டில் தீபிகா படுகோனே நடிக்கும் படங்கள் நூறு கோடி வசூலை அள்ளுகின்றன. அந்த அளவுக்கு மோஸ்ட் வான்டட் நடிகை ஆகிவிட்டார் தீபிகா.\nதீபிகா பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நம்பர் ஒன்னாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.\nதீபிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச வரும். 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில், தீபிகாவே சொந்த குரலில், தமிழ் பேசியிருந்தார்.\nஆனாலும், அது, அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. படத்தில் பார்த்தபோத��� அவர் பேசிய வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு சரியாகப் புரியவில்லை என வருத்தப்பட்டார்.\nஇதனால், 'கோச்சடையான்' படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசலாம் என்ற முடிவைக் கைவிட்டார் தீபிகா.\nதமிழ் பேசும் ஆசைக்குத் தற்காலிகமாக முட்டுக் கட்டை போட்டுள்ளார். இதனால், கோச்சடையான் படத்தில், அவருக்காக, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் குரல் கொடுத்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகோச்சடையானில் டப்பிங் பேச ஆசைப்பட்ட தீபிகா படுகோனே\nஅறை எண் 9ல் ஹன்சிகா\nடிசம்பர் 21ல் 'ஜில்லா' இசை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/singapore-keen-on-starting-new-ventures-in-tamil-nadu-consul-general-roy-kho/", "date_download": "2018-07-20T07:05:21Z", "digest": "sha1:KDTDYYRYWHRVECYKJ72XEW57UJTTXW4U", "length": 14807, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழகத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டம்! | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nதமிழகத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டம்\nதமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டின் தூதர் ராய் கோ தெரிவித்துள்ளார்.\nசென்னையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த ராய் கோ, இந்தியாவின் அந்நிய வர்த்தகத்தில் 3.4 சதவீத பரிவர்த்தனையை சிங்கப்பூர் மேற்கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சிங்கப்பூருக்கு நெருக்கமான வர்த்தக உறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்துடன் பண்பாட்டு ரீதியான நெருக்கம் கொண்ட நாடாக சிங்கப்பூர் இருப்பதாகவும், முதலீடு செய்ய ஏதுவான அம்சங்களையும், கட்டமைப்புகளையும் கொண்ட பகுதியாக தமிழகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மக்கள் தொகையில் இந்தியர்கள் 9 சதவீதமாக உள்ளனர் என்றும், குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களே சிங்கப்பூரில் அதிகம் வசிப்பதகாவும் ராய் கோ தெரிவித்துள்ளார். தமிழகத்துடன், கல்வி, சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை சிங்கப்பூர் மேற்கொள்ள இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். இதுபோன்ற தகவல்கள் எல்லாம் முன்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் அறிவிப்பாகத்தான் வெளிவருவது வழக்கம். தற்போதெல்லாம் ஆளுநர் மாளிகைச் செய்திக்குறிப்பாக வெளிவருகிறது என்பதுதான் கவனத்துக்குரியது.\nPrevious Postபட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு.. Next Postபருவமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை ..\nஇந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்\nஇந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா : 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹே��்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/i-work-subject-to-constitutional-law-governors-first-speech/", "date_download": "2018-07-20T06:45:48Z", "digest": "sha1:SOXQYIIFCYBWRCZ57QYAJOV6DYJHWIX3", "length": 12576, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்! கவர்னர் முதல் பேச்சு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்\nஅரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்\nஅரசியல் சார்பின்றி இருப்பேன், அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்டு செயல்படுவேன் என்று இன்று தமிழக கவர்னராக பதவி ஏற்ற பன்வாரிலால் தெரிவித்தார்.\nஇன்று பதவியேற்றதும், செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர், தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்தே எனது ஆதரவு அரசுக்கு இருக்கும் என்றார்.\nமேலும், தன் அரசியல் சார்பின்றி, அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்டு செயல்படுவேன். அரசியல் சட்டத்தை காப்பது எனது முதல் கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்றார்.\nதமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்து எனது ஆதரவு இருக்கும். அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.\nஉள்துறை அமைச்சருடன் கவர்னர் சந்திப்பு\nஅரசியல்: மீண்டும் “பிட்”டை போட்டார் ரஜினி\nஜல்லிக்கட்டு அவசர சட்டம்: , சில சந்தேகங்கள், பல அச்சங்கள்… : .சந்திரபாரதி\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/01/blog-post_18.html", "date_download": "2018-07-20T06:59:32Z", "digest": "sha1:LNQI7DES44QC4LYPBNQDGCTDAIAE2HSY", "length": 30757, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்", "raw_content": "\nகர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்\nஇது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்\nகுழந்தைக்காக காத்திருந்த ஒரு பொண்ணு தான் உண்டான விசயத்த சந்தோசமா மாமியார்கிட்ட சொன்னா. மாமியாருக்கு அளவில்லாத மகிழ்ச்சிதான், டாக்டர் குழந்தை பிறக்கும் தேதி குறிக்கற வரைக்கும்.\nமருத்துவ பரிசோதனைக்கு காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்\n“குழந்தை ஆரோக்கியமா இருக்கு. ஸ்கேன் ரிப்போட்ல எந்த பிரச்சனையும் இல்ல. ஜூலை மாசம் குழந்தை பிறக்கும். மருமகள நல்லா பாத்துக்கங்க பழம், பச்சை காய்கறின்னு சத்தானதா பாத்து கொடுங்க. அப்பதான், உங்க பேரப்பிள்ள ஆரோக்கியமா வளரும். எந்த பிரச்சனையும் இல்ல. தாயும் பிள்ளையும் நல்லாருக்காங்க, சந்தோசமா போய்ட்டு வாங்க” என்றார் டாக்டர்.\n“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க. கண்ணடி பட்டு படுத்துப் போன ஏங்குடும்பம் இப்பதான் தலையெடுக்குது. இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்.” என்றார். என்னமோ சொசைட்டி பேங்குல அடமானம் வைச்ச நகையை எடுக்கணும்ங்கிற மாதிரி அவங்க சொன்னதெல்லாம் டாக்டரம்மாவுக்கு அதிர்ச்சியா இருக்காது. இப்படித்தானே பலரையும் பாக்குறாங்க.\nவெலவெலத்துப் போன அந்த மருமகப் பெண் கலங்கிய கண்களுடன் தன்னையும் அறியாமல் குழந்தையை தடவுவது போல் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.\nமருமகளுக்கு முன்னாடி அந்த அம்மாவோட பொண்ணுதான் முழுகாம இருந்தது. மகளுக்கு சித்திரை மாசம் குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மகள், மருமகள்ங்கற பேதம் இல்லாம மகளுக்கும் முன்கூட்டியே ஆப்ரேசன் செஞ்சு குழதைய எடுத்துறனுங்கற அதே மூடத்தனமான நீதியதான் முன்வச்சாங்க. மேலும் “மாசமாக இருக்கும் நீங்க ரெண்டு பேரும் (மகளும் மருமகளும்) ஒரே வீட்டில் இருக்க கூடாது ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கக் கூடாது. பெரியவங்க சாஸ்திரபடிதான் சொல்லி வச்சுருங்காங்க. மீறினா ஊனமா கொழந்தப் பொறக்கும்”ன்னு சொல்லி பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பது தெரிந்தும் மருமகளை அவர் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நிலைமை தெரிஞ்சாலும் சம்பிரதாயங்களை மீற அவருக்கு மனசில்லை.\nஅம்மா வீட்டில் இருந்தாலும் ஈருயிருக்காரியான அவளை இந்த சம்பிரதாயங்கள் விட்டுவைக்கவில்லை. மசக்கயால சோர்ந்து சோர்ந்து படுக்கணும் போல இருந்தாலும் அம்மா வீட்டுல இருக்க நம்பள, புருஷன் வீட்ட சேந்தவங்க அன்பா பார்க்க வாராங்கங்கற சந்தோசத்துல சோர்வையும் மீறி, அவங்கள உபசரிக்க காரக்குழம்பு வச்சு காய், ரசம்னு சமையல் செஞ்சுருந்தா அந்த பொண்ணு. வந்தவங்களோ “மொதமொதன்னு உங்க வீட்டுக்கு வந்து காரக்கொழம்பு சாப்புடக் கூடாது, உறவுக்குள்ள பகை வந்துரும், சாம்பார்தான் சாப்பிடனும் சாம்பார் செய்யி”ன்னு சொல்லிட்டாங்க. மூச்சு வாங்கறதையும் பொருட்படுத்தாம ஆசாசையா சமைச்சவளுக்கு எதுத்துக் கேக்குற துணிவில்லாமல் சாஸ்த்திரத்து மேலயும் சாம்பார் மேலயும் பயங்கரமா கோபப்பட்டாள்.\nமசக்கக்காரிக்கு நாக்குக���கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் சமைச்சுப் போடலேன்னா கூட பரவாயில்லை. ஆனா அவள இப்படி கஷ்டப்படுத்தி சாம்பாரை தின்னணும்ணு சாதிச்ச அந்த சனங்களை என்ன செய்யறது\nஒருநாள் நான் அந்த பொண்ண பாத்துட்டு வரலான்னு போயிருந்தேன். எல்லோரும் சாப்பிட்டு முடிச்சு சந்தோசமா சிரிச்சுப் பேசிட்டிருந்த ஒரு வேளையில “உனக்கு பொம்பளப் புள்ள வேணுமா ஆம்பளப்புள்ள வேணுமா, பொம்பளப் புள்ளயே பெத்துக்க அதுதான் நாளைக்கி நமக்கு முடியாதப்ப நம்ம கைவேலய வாங்கி செய்யும், நமக்கு உதவியா இருக்கும். பசங்க ஒரடி எட்டிதான் இருப்பாங்க”ன்னு விளையாட்டா சொன்னேன்.\nஅப்ப அந்தப் பெண்ணோட மாமியாரும் அங்க இருந்தாங்க. “எங்குடும்பத்துல யாரும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யல, நல்லதுதான் செஞ்சுருக்கோம். காச காசுன்னு பாக்காம வாரம் ஐநூறுன்னும் ஆயிரம்னும் செலவுபண்ணி எத்தன கோயிலுக்கு பூஜபண்றேன்னு தெரியுமா என்ன காக்குற மாரியாத்தா அந்த செரமத்தெல்லாம் தரமாட்டா. எம்மருமகளுக்கு ஆம்பளப்புள்ளதான் பொறக்குன்னு” சொன்னாங்க அந்த மாமியாரம்மா. பெண் குழந்தை பொறந்தா ‘பாவச்செயல்’ன்னு சொல்றளவுக்கு அறிவை மழுங்கடிக்கும் ஆணாதிக்கமும் அதன் சமுக அமைப்பையும் கண்டு ஒரு நிமிசம் என் உச்சி மயிர் வழியாய் உயிரை பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்துச்சு. பெண் இனத்தையே கேவலப் படுத்திக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாம சாதாரணமா சொன்னாங்க.\nஆம்பளப் புள்ளையை பெத்துக்குறது புண்ணியம், பொம்பளப் பிள்ளையை பெத்தால் பாவம்னு நினைக்கிறவங்க மத்தியில மருமகளோ, அக்காவோ, பாட்டியோ இன்னும் அத்தனை பொம்பளங்களும் எப்படி நிம்மதியா வாழ முடியும் சொல்லுங்க\nவயித்துல புள்ளைய சுமக்கறப் பொண்ணுக்கு வாயிக்கி ருசியா சமைச்சுப்போட்டு மனசுக்கு இதமா பேசி பழகி அனுசரணையா நடந்துக்கணும். அப்பதான் அவளும், அவ வயித்துல வளர்ற பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கும். வயித்துல புள்ளய சொமக்குற சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் பயங்கரமான மனக் கொழப்பம், குழந்தை பிறக்கற வரைக்கும் வந்துகிட்டே இருக்கும். கர்ப்பமுன்னு முடிவான பிறகு எந்த நேரத்துலயும் கலஞ்சுருமோன்ற பயத்தால பாத்ரூம் வந்தாக்கூட போகப் பயம்மாருக்கும். எந்த கொறையும் இல்லாம நல்ல கைகாலோட பொறக்கணுமேங்கற எண்ணமும் எப்பவும் கூட இருக்கும். வயிறு பெருசாக பெருசாக பிரசவ பயம் ஆள தொலச்செடுத்துரும். எந்த வேலையையும் மனசு ஒட்டி செய்ய முடியாது.\nஇது உடலோட அதுவும் தாய்மையோட பிரச்சனைங்கன்னு புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணலாம். ஆனா சமூகத்தோட சம்ரதாயப் பிரச்சினைங்க ஒரு புள்ளத்தாச்சிய இப்புடிப் போட்டு வாட்டு வைதைக்கும்ணு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிஜம்.\nஅஞ்சாவது மாசம் அழைப்பு, ஏழாவது மாசம் பூ முடிப்பு, ஒம்பதாம் மாசம் வளைகாப்புன்னும், விதவிதமா சாப்பாடு தேடித் தேடி செய்றாங்க. தேனாமிர்தமே கொடுத்தாலும் அதவிட வயுத்து புள்ளக்காரிக்கி முக்கியமான தேவை, சுத்தியிருக்கும் குடும்பத்த சேந்தவங்களோட அன்பான பேச்சும், நாங்க இருக்குறோம் கவலப்படாத தைரியமா இரு என்ற நம்பிக்கையும் தான். அவளுக்கு ஆரோக்கியமான முறையில குழந்தைப் பெத்துக்குற தைரியத்தக் கொடுக்குங்கறத மறந்துர்ராங்க.\nகுழந்தையை சுமக்கும் பெண்ணின் மனநிலையை புரிஞ்சுக்காம ஏதோ இந்த ஒரு குடும்பத்துல மட்டும்தான் இப்படி பேசுறதில்ல. மதமும், சம்பிரதாயமும் தூணுலயும் இருக்கும், துரும்புலயும் இருக்கும். ‘தொப்புள் கொடி சுத்தி பொறந்தா மாமனுக்கு ஆகாது, வெள்ளிக் கிழம பொண்ணு பொறந்தா லட்சுமி கடாட்சம். வியாழக் கிழமை ஆம்பளப் பிள்ள பொறந்தா தங்காது தவறிடும், அதனால தவுடு வாங்கிக்கிட்டு தத்து கொடுத்துட்டு ஒரு நாள் இரவு முடிஞ்சதும் தூக்கிக்கனும். செவ்வாக் கிழம பொறந்த செவ்வாதோசம் இருக்கும்’ன்னும் கிராமத்துல பெரும்பாலான வீடுகள்ள இதுபோல பல காரணங்கள் சொல்லி சொல்லி கடுப்பேத்துவாங்க.\nபுள்ளத்தாச்சி பொண்ணுகள இப்படி நிம்மதி இல்லாம செய்றதால வயித்துல உள்ள குழந்தைக்கு பாதிப்பையும் உண்டு பண்ணிருவாங்க, பிரசவத்துக்கும் செரமத்த ஏற்படுத்திருவாங்க. இந்த சடங்கும் சம்பிரதாயமும் வயித்துல வளர்ற கருவைக் கூட விட்டு வைக்கிறதில்லை. கொழந்த பிறக்கும் போது யாராவது தற்செயலா இறந்து போனா முழு ஊரும் உறவும் பேசிப் பேசியே கொல்லும்.\nஇவங்களப் போல உக்கார்ரதுக்கும் படுக்குறக்கும்ன்னு தொட்டதுக்கும் சாங்கியம் பாக்கும் மனிதர்களின் வாழ்க்கை என்னைக்குமே முன்னோக்கி செல்லாது. ‘ஆண்டவன நெனைக்காத நாளே கெடையாது, உப்பு புளி வாங்கணுன்னா கூட நல்ல நாள், நல்ல நேரம் பாத்துதான் வாங்குவேன் ஆனா என் விசயத்துல கண்ணு தொறந்து ப���க்கமாட்டேங்குறான் அந்த கடவுள்’ என்பார்கள். வாழ்க்கை ஓட்டத்தில் என்னனென்ன பிரச்சனை வரும் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்திருந்தாலும் பிற்போக்குத் தனமான மூட பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூளையை சிந்திக்க விடாம சுருக்கிக் கொள்கிறார்கள்.\nபிள்ளைப்பேறு காலம்றது மறுஜென்மம் என்பதும் கருவுற்றவளை கவனிப்பதின் அவசியத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனும் அடங்கியுள்ளது என்பதும் அந்த அம்மாவுக்கு மட்டுமில்ல பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்சுருக்கும். தெரிஞ்சாலும் மனுசனோட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காம சாஸ்த்திரம் சம்பரதாயம்னு இல்லாத ஒண்ணுக்கு மல்லு கட்டிகிட்டு மூடத்தனத்த கொள்கையா கடைபிடிக்குறாங்க. சாமின்னும், மந்திர தந்திரம்னும் காலம் காலமா மூழ்கி கெடக்கறதால திட்டமிட்டுத்தான் இதுபோல மத்தவங்க மனசு புண்படும்படி பேச வேண்டிய அவசியமில்லை. அவங்கள அறியாமலே பேசுற பேச்சுல செய்ற செயல்லன்னு மூடநம்பிக்கையும் ஒரு அங்கமா அனிச்சை செயலா கலந்துருக்கு.\nபிரவசம் இப்ப ரொம்பவே முன்னேறியிருக்கு. தாயையும், சேயையும் காப்பாத்துறதுல மருத்துவம் எவ்வளவோ வளர்ந்துருச்சு. அவரசம்னா அறுவை சிகிச்சை செஞ்சு கூட இரண்டு பேரையும் காப்பாத்தலாம். ஆனா மக்கள்கிட்ட இருக்கும் இந்த சம்பிரதாய நோயையை அழிக்கிறதுக்கு மருத்துவம் உதவாது. பகுத்தறிவை வளர்க்க கொஞ்சம் முரட்டு வைத்தியம்தான் பண்ணனும் போல.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக்\nபெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\nமேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு \n” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட...\nஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியு...\nசிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் மு...\nஜென்னி மார்க்ஸின் இரண்டாம் நூற்றாண்டு நினைவு இந்த ...\nதருண் தேஜ்பால் : ‘இது இரண்டாவது ரேப்’ – அருந்ததி ர...\n6 கோடிப் பெண்கள்
எங்கே போனார்கள்\nகொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு \nவெண்டி டோனிகர் - தடை செய்யப்பட்ட பெண் அறிஞர் - ஆத...\nஇசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவ...\nகர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாய...\nசாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்\nவிடிகின்ற பொழுதாய் கவிதை - திலகபாமா\nஆண்களையும் உள்ளடக்கியதே பெண்ணியம்- ஓவியா சிறப்புப்...\nபுனிதங்களின் நரகம் - புதிய மாதவி\nஇலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு\nமொரட்டுவ மாணவியின் உரிமைப் போராட்டமும் நாமும் - லற...\nநீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள் -...\nமேரி கொல்வின் – “வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் ...\n‘இங்கிருந்து’ இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பான கலந்த...\nபெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்\nபெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை \nஆணோ பெண்ணோ உயிரே பெரிது - பூவண்ணன்\nவம்பை விலைக்கு வாங்கும் வனிதையர் - ஜோதிர்லதா கிரிஜ...\nபெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல...\nஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள் -வெங்கட் சாமிநாதன...\nஅன்பு மகளுக்கு.. - சுப்ரபாரதிமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-20T07:00:13Z", "digest": "sha1:LFZLD2KRXQDU4VUUZ3EFNAKB2LSK2H36", "length": 35780, "nlines": 319, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: மாற வேண்டிய கல்வி முறை", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nமாற வேண்டிய கல்வி முறை\nபொதுவா எங்களோட யூனிவெர்சிட்டில அதுவும் நாங்க சார்ந்த டிபார்ட்மென்ட்கள்ல யூ.ஜி, பி.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்குறவங்க அந்தந்த ப்ரொபசர் கீழ பி.ஹச்.டி பண்ற ஸ்காலர்ஸ் தான்.\nஅதுவும் சீனியர் ப்ரொபசர்களோட ஸ்டுடென்ட்ஸ்னா க��த்து ஜாஸ்தி. இவங்க எம்.பில், பி.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுப்பாங்க. ஜூனியர் ப்ரொபசர்களோட ஸ்டுடென்ட்ஸ் யூ.ஜி பசங்களுக்கு க்ளாஸ் எடுப்பாங்க.\nஎன்னோட கைட் கொஞ்சம் சீனியர். அதனால அவருக்கு பி.ஜி பசங்களுக்கு க்ளாஸ் ஒதுக்கப்பட்டுருக்கும். போன வருஷம் வரைக்கும் நான் பி.ஜி ஸ்டுடென்ட்ஸ்க்கு தான் க்ளாஸ் எடுத்துட்டு இருந்தேன்.\nஇந்த வருஷம் தான் ஒரு ஜூனியர் ப்ரொபசர் மெடிக்கல் லீவ் போட்டுட்டு போக, அவங்க க்ளாஸ் அட்ஜஸ்ட் பண்றதுக்காக என்கிட்ட வந்து கேட்டாங்க.\nஅதெல்லாம் முடியாதுன்னு தான் நான் முதல்ல சொன்னேன், யூ.ஜி பிள்ளைங்களுக்கெல்லாம் க்ளாஸ் எடுத்தா நம்ம கெத்து என்னாகுறது ஆனாலும் அட்லீஸ்ட் இன்னிக்கி ஒருநாளாவது போன்னு சொன்னதால தான் யூ.ஜி பிள்ளைங்களோட க்ளாஸ் போக சம்மதிச்சேன். சும்மா ஏதாவது சொல்லிட்டு வந்துடலாம்ங்குறது தான் என்னோட ப்ளான். இன்னும் ஒரு விஷயம் என்னனா நான் ரெகுலரா காலேஜ் போக மாட்டேன். பல நேரங்கள்லயும் வீட்ல இருந்தே வேலைய முடிச்சுடுவேன்.\nஅங்க போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது, அத்தன புள்ளைங்களும் நாம பேசுறத அத்தன ஆர்வமா கேக்குறாங்க. தயக்கமே இல்லாம கேள்விகள் கேக்குறாங்க. அவங்க கிட்ட விளையாட்டுத் தனம் இருந்தாலும் அதே ஆர்வம் கத்துக்குறதுலயும் இருக்கு. ஆண், பெண்ங்குற பேதம் இல்லாம ஒரு சமமான சோசியல் மூவ் இருக்கு அவங்ககிட்ட.\nஅவங்ககிட்ட நான் முதல்ல க்ளாஸ் எடுத்தப்ப தமிழ்ல பேச ரொம்ப தடுமாறுனேன். நிறைய வார்த்தைகளுக்கு தமிழ்ல என்னன்னு எனக்கு புரியாம ஒரு மாதிரி அபிநயம் பிடிச்சி நான் பேசினத வச்சே அவங்க தமிழ் பெயர கண்டுபிடிச்சு சொன்னாங்க. உண்மைய சொன்னா முதல் நாள் நான் அவங்களுக்கு ஆசான் இல்ல, அவங்க தான் எனக்கு ஆசானா இருந்தாங்க. நிறைய தமிழ் வார்த்தைகள் கத்துக்கிட்டேன். அத வச்சே ஆங்கிலத்த அவங்களுக்கு புரிய வச்சேன்.\nஎப்படி, மனுஷன், விலங்கு, பறவை, மீனினம்ன்னு வேறுபாடுகள் இருக்கோ அப்படித் தான் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களுக்கும் (இந்த வார்த்தைய அவங்க கிட்ட இருந்து கத்துக்குறதுக்குள்ள நான் தடுமாறிட்டேன்) பேக்டீரியா, வைரஸ், பங்கை, ப்ரோடோசோவா அப்படின்னு வேறுபாடுகள் இருக்கு. நாம மனுசங்களுக்கு எப்படி பெயர் வச்சு கூப்டுறோமோ அப்படி தான் அதுகளையும் ஒவ்வொரு பேரு வச்சு கூப்பிடுறோம். என்ன ஒண்ணு, எப்படி ஜப்பான் நாட்டுல உள்ளவங்க பெயர் நமக்கு புரியாதோ அப்படி தான் இந்த பெயர்களும் அவ்வளவு ஈசியா வாய்ல நுழையாது. அதுக்காக படிக்காம அப்படியே விட்டுற முடியுமா அதுக்கு ஒரு வழி இருக்கு.\nபேக்டீரியாவுல “ப்டெல்லோவிப்ரியோ”ன்னு ஒரு இனம் இருக்கு. பெயரை கேட்டாலே என்னவோ மாதிரி இருக்குல, இது என்ன பண்ணும்னா வேற பேக்டீரியாக்கள புடிச்சி சாப்ட்டுடும். அந்த அளவு சேட்டைக்கார பேக்டீரியா அது. உங்கள்ல யாரு ரொம்ப சேட்டைப் பண்ணுவான்னு கேட்டேன்.\nஅவங்க ஒரு பையன கை காட்டினாங்க. இவன் தான் எங்க சாப்பாட்ட எல்லாம் இண்டர்வல் நேரம் எடுத்து சாப்ட்ருவான் மேடம்ன்னு.\nசூப்பர், இனி அவனுக்கு “ப்டெல்லோவிப்ரியோ”ன்னு பெயர் வச்சிடுங்க. அதோட இந்த “ப்டெல்லோவிப்ரியோ” க்ராம் நெகடிவ் வகைய சார்ந்தது, அதான் சேட்டை பண்ணுதுல, அப்ப நெகடிவ்ன்னு மனசுல பதிய வச்சுக்கோங்க. இதால ஆக்சிஜன் இல்லாம வாழ முடியாது, அதனால அத “ஒப்ளிகேட் ஏரோப்”ன்னு சொல்றோம், அதால வேற பேக்டீரியாக்கள சாப்டாம இருக்க முடியாதுல, அப்படி தான் ஆக்சிஜன் இல்லாமலும் வாழ முடியாதுன்னு சொன்னேன்.\nஅப்புறமா அந்த க்ளாஸ்ல பல பேருக்கு பேக்டீரியாவோட பெயர் தான். அதோட குணநலன்கள அனுசரிச்சு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு நாமகரணம். அதுக்கப்புறம் நான் க்ளாஸ் போறேனோ இல்லையோ அந்த மேடத்த வர சொல்லுங்கன்னு அவங்களே என்னை சிபாரிசு பண்றாங்க.\nஇந்த புள்ளைங்க ஆர்வத்த பாக்குறப்ப ரெகுலரா போகலனாலும் நம்மால முடிஞ்ச அளவு அவங்களுக்கு க்ளாஸ் எடுக்கப் போகணும்னு முடிவு பண்ணி வச்சிட்டு தான் அப்பப்ப நானே ஆர்வமா அவங்க க்ளாஸ்க்கு ஓடுறேன்.\nஉண்மைய சொன்னா, ஏனோ தானோன்னு இருக்குற மேற்படிப்பு படிக்குற பிள்ளைங்களுக்கு அடித்தளம் படிக்குற இந்த புள்ளைங்க எவ்வளவோ மேல். கெத்தாவது மண்ணாவது... அட்லீஸ்ட் கத்துக்கணும்ங்குற ஆர்வமும், புது விசயங்கள தெரிஞ்சிக்கணும்ங்குற ஆர்வத்தையும் நாம ஊட்டிட்டா போதும், இந்த பிள்ளைங்களோட பேஸ்மென்ட் நல்லா இருந்தா, இதே பிள்ளைங்க மேற்படிப்பு படிக்கும் போது சிறந்த மாணவர்களா வருவாங்களே. அந்த பேஸ்மென்ட் சரியில்லாம தான் பி.ஜி படிக்குற பிள்ளைங்க வெறும் புத்தகப் புழுவாவும், சுயமா சிந்திச்சு ஒரு ரிசெர்ச் பண்ற முடியாமலும் இருக்காங்க.\nஏதோ மத்தவங்களுக்கு சொல்லிக் குடுக்கு�� அளவுக்கு எனக்கு சில விஷயங்கள் தெரியுதுனா என்னோட பேஸ்மென்ட் அப்படி. கேள்வி மேல கேள்வி கேட்டு நான் அத்தன படுத்தியும் பொறுமையா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லித் தந்தாங்களே அவங்களால தான் நான் இன்னிக்கி ஓரளவு என்னோட துறை சார்ந்த விஷயங்கள்ல ஆர்வமா இருக்கேன், இன்னும் கத்துக்குறேன்.\nஉச்சாணிக் கொம்புல இருந்துகிட்டு நான் மேல ஏறி வந்துட்டேன்னு சொல்றது வாழ்க்கை இல்ல, ஒவ்வொரு புள்ளைங்களா மேல ஏத்தி விட்டுட்டு, எப்பாவாவது வழியில பாக்குறப்ப எங்க மேடம்னு ஓடி வந்து கைப்புடிப்பாங்க பாத்தீங்களா, அது தான் வாழ்க்கை. ஸ்கூல் டீச்சரா போலாம்னா, அது பத்தி எதுவும் தெரியாது, ஆனாலும் எனக்கு இப்ப பேஸ்மென்ட் வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த வருஷம் வாய்ப்பு கிடச்சா முழு நேர யூ.ஜி ஸ்டாபா மாறிடணும்.\nஏணி ஏறுறதுக்கு மட்டுமில்ல, இறங்கி வந்து கைகுடுத்து தூக்கி விடுறதுக்கும் தான்.\nLabels: அனுபவம், கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் பேசலாம், டைரி, வாழ்க்கை\nடார்வின் கோட்பாடுனா என்னதுன்னு இனி தான் நான் படிக்கணும். படிச்சுட்டு வந்து தனியா போஸ்ட் போடுறேனே... ஹஹா.... நிஜமாவே கோட்பாடுனா என்னன்னு கொஞ்சம் திணறிட்டேன். நானே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் வார்த்தைகள் கத்துகிட்டு வரேன்.\nடார்வின் கோட்பாடுல எனக்கு உடன்பாடு உண்டு. மாற்றம் மட்டுமே மாறாதது இல்லையா... அதே மாதிரி \"சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்\" (இதோட தமிழாக்கம் இன்னும் சரியா எனக்கு தெரியல) மேல அபார நம்பிக்கை...\nmaatrm matun maarathu oru eduthu katu soluga/// அத தனியா ஒரு பதிவாவே போடுறேன், நேரம் கிடைக்கும் போது\nBdellovibrio தான். ஆனா தமிழ்ல எல்லாம் எப்படி சொல்லிக் குடுக்க முடியும், எப்படி எழுதனும்னு தெரியல எனக்கு. இப்பலாம் \"higher level\" students மக்காவே தான் இருக்காங்க. எல்லாரும் வெறும் புக் வார்ம்ஸ். அத தாண்டி ஒரு வார்த்தை வெளில இருந்து கேட்டா சொல்லத் தெரியாது. சுய சிந்தனை இல்லவே இல்ல. ஆனா இந்த யூ.ஜி பிள்ளைங்க அப்படி இல்ல. அவங்களுக்கு சொல்லிக் குடுக்க ஒரு பிளாட்பார்ம் இல்லங்குறது தான் உண்மை. இன்னொன்னு, சொந்தமா புக் வச்சுக்க கூட முடியாத பிள்ளைங்க, இன்டர்நெட் னா என்னமோ பெரிய அதிசயம்னு பாக்குற பிள்ளைங்க அவங்க. அவங்க எப்படி ஆன்லைன்ல புக்ஸ் தேட முடியும் இங்கிலீஷ் பேசிக்கே தெரியாது, அவங்க எப்படி அத்தனை பெரிய புக்ஸ் படிப்பாங்க..... அவங்களுக்கு கத்துக் குடுக்குற விதத்துல கத்துக் குடுக்காம நான் ஸ்டாண்டர்ட் ன்னு சொல்லிட்டு திரியுறதுல என்னத்த சாதிச்சுடப் போறோம்\nநீங்க சொன்ன வரைமுறைக்குள் நான் வந்துடுறேன், காரணம் என்னோட தேடல் எல்லாமே அதிகமா ஆன்லைன்ல தான். ஆனாலும் என்னோட பேசிக் education என்னோட டீச்சர்ஸ், லெக்சரர்ஸ் விதைச்சது.... ஹை-க்வாலிட்டி education எனக்கு கிடச்சுது. அதனால நானும் கூட உங்க பார்வைல தான் ரொம்ப நாள் இருந்தேன். ஆனா இன்னமும் வளர்ச்சி அடையாத கிராமங்கள் இருக்கத் தான் செய்யுது. ஹை-க்வாலிட்டி education-லயும் புக் வார்ம்ஸ் நிறைய பேர் இருக்காங்க....\nஇன்னொன்னு, இங்கிலீஷ் தெரியாம, basic education-னும் இல்லாம இருக்குற பசங்க கைல இன்டர்நெட் கிடச்சா அவங்களுக்கு கண்டிப்பா ஆக்கப்பூர்வமா அத பயன்படுத்தத் தெரியாது. கெட்டு சீரழியத் தான் செய்வாங்க....\nbasic நாம சரியா சொல்லிக் குடுத்துட்டா, இந்த குப்பை சோ கால்ட் இன்டர்நெட்-ல இருந்து தேவையான மாணிக்கத்த அவங்களே பொறுக்கிப்பாங்க. இத தான் நான் சொல்ல வந்தேன்.\nஇன்னொன்னு, நான் என்னை சூழ்ந்த, என்னை சார்ந்த மாணவர்கள பத்தி மட்டும் தான் பேசிட்டு இருக்கேன். எனக்கு தெரியாதவங்கள நான் எப்பவுமே ஜட்ஜ் பண்ணவும் மாட்டேன், அதுக்கான உரிமையும் எனக்கு இல்ல.\nEveryone has a cell phone and they chat online and share in whatsup and, do all nonsense online.//// நீங்க உங்கள சுற்றி உள்ளவங்கள விமர்சிக்குறீங்க, நான் என்னை சுற்றி உள்ளவர்களோட தேவைகள சொல்றேன், அவ்வளவு தான்\nஎன்னைக் கேட்டால் நம்மை சுற்றி உள்ளது மட்டுமே உலகம்ன்னும் நாம பாக்குறது மட்டும் தான் உலக நிகழ்வுகள்ன்னும் நினச்சுட்டு இருக்குறத நாம மாத்தப் பாக்கணும். குறைகள் சொல்ல நிறைய பேர் இருப்பாங்க, அத நிவர்த்தி பண்ண என்ன செய்யலாம்னு யோசிச்சு செயல்படுத்துரவங்க குறைவு. நான் அந்த குறைவானவங்க லிஸ்ட்-ல இருக்க விரும்புறேன்\n***Everyone has a cell phone and they chat online and share in whatsup and, do all nonsense online.//// நீங்க உங்கள சுற்றி உள்ளவங்கள விமர்சிக்குறீங்க, நான் என்னை சுற்றி உள்ளவர்களோட தேவைகள சொல்றேன், அவ்வளவு தான்.***\n***என்னைக் கேட்டால் நம்மை சுற்றி உள்ளது மட்டுமே உலகம்ன்னும் நாம பாக்குறது மட்டும் தான் உலக நிகழ்வுகள்ன்னும் நினச்சுட்டு இருக்குறத நாம மாத்தப் பாக்கணும்.***\nதிண்டுக்கல் தனபாலன் 7 May 2015 at 07:47\nநல்ல அணுகுமுறையுடன் கூடிய பாடம்...\nஇது நம்ம வீட்டுக் கல்யாணம்\nகன்னி பூஜை - 2\nபார்ன் ப்ரீ (born free) – திரை விமர்சனம்\nமாற வேண்டிய கல்வி முறை\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20171201216911.html", "date_download": "2018-07-20T06:40:54Z", "digest": "sha1:GGF237NLBY3EW4DMGLK354ZWEIH2VX3U", "length": 4260, "nlines": 32, "source_domain": "kallarai.com", "title": "திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ - மரண அறிவித்தல்", "raw_content": "\nதிருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ\nபிறப்பு : 8 யூலை 1949 — இறப்பு : 1 டிசெம்பர் 2017\nகொழும்பைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமாரி டிரோன் பிகராடோ அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. திரு. திருமதி பிகராடோ தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nடிரோன் பிகராடோ அவர்களின் அன்பு மனைவியும்,\nசுஜி, விஜி, சுமி, ரொசிட்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nரவி, செல்வம், உதயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபாலா, ஆனந்தன், சக்தி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nலொயிட், ரஞ்சன், தேவா, ஜீட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசஞ்சீவன், கீர்த்திகா, அபிகாயல், ஜெசிக்கா, வினோவி, வெல்ஷிக்கா, ஒஸ்வேல்ட் சில்வெஸ்டர், டில்ஷானி, டில்ஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரையும் இல. 109, கொழும்பு வீதி, கொப்பரா சந்தி, நீர்கொழும்பு வெஸ்டன் புளோரிஸ்ட் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு சென்றல் சிமெட்டரியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2010/04/blog-post_8663.html", "date_download": "2018-07-20T06:58:02Z", "digest": "sha1:OGAYRO7MEBCJBA6WA2EUC522LXYP5UPH", "length": 22361, "nlines": 185, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/மலரினும் மெல்லியது காதலடியோ!", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது ���ற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nத��ிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஉன் மனதினில் என்னை நீயும்\nமனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன்\nநினைவினில் கூட வாழ்வதா என்று நானும் தீர்மானித்து விடுவேனே\nஒருதலையாக காதல் என்றால் அதுகரை சேராதே\nஒருதலைக்காதல் வாழ்ந்ததென்று சரித்திரம் இல்லையடி\nஒருமுறைதான் இருந்தும் வெற்றி இல்லை என்றால்\nஉயிர்தனை மாய்ப்பது என்பதும் எந்தவகைதனில் நியாயமடி\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ தேங்குவளை மலர்த் ...\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நீ வந்தால் தானே வி...\nகாதல் தூது முன்னுரைத்த கண்வழியே நூறு பாட்டு-காம ...\nவிழியல்லால் வேலில்லை காதலியே என்கண்மணியே மண்ணின் ப...\nநானென்பதொன்றில்லை நீயென்னில் நானாய் இருக்கையிலே\nஎன்னாளும் எனைத்தொடர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும...\nஎனதென்பதும் உனதென்பதுமின்றி-உனதென்று எனதென்று தனதெ...\nஅதிகம் பேசினாலே வாயாடினு சொல்லுறாங்க\nஎண்ணிலா ஆசை ஒழிய வுரைப்பாயோ\nஇன்பம் கொண்ட இளவேனிலைக் காணுந்தோறும் துன்பம் கலந...\nசிறகின்றி வான் தன்னில் காதலர் பறந்திடவே ஒருமந்திரம...\nகாதலன் அவனுள்ளத்தையே தொட்டும் தொடாமலே விட்டும் வி...\nகாதலிலே ஒன்றுபட்டால் துன்பமில்லையே- ஒரு கருத்தினில...\nகரும்புதந்த தீஞ்சாறே, காலமெல்லாம் காத்திருந்தேன் க...\nஉடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லாதடி உடைமையும் த...\nபுகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை ப...\nவிலைவாசி ஏற்றத்தைக் கண்டு கொந்தளிக்காமல் வெறுமனே வ...\nஎல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அ...\nஅவளன்றி காதலும் இல்லை இல்லையடா என் த...\nகொடுமையை எதிர்த்துப் போராடாத மக்களும் புதரில் தூவ...\nஊடலோடு சேராத காதலும் இன்பத்தைத் தராது\nஉயர்ந்த நெறியாகுமடா., நல்லோராம் பெரியோரைச் சேர்வது...\nஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.வாக்குரி...\nஅறிவுடையார்க்கு நோய்களாகுமடா. விருந்தினர் இல்லாமல்...\n கடலின் அலைபோல் எழுந்து தடு...\nமுயற்சியுடையவன் கடன்படாது வாழ்வானடா. உதவி செய்பவன...\nநல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ள...\nகொடுமையைக் கண்டு எதிர்க்க முன்வராத தேசமும் ஒருவரு...\nவாக்குதனையும் காசுகொடுத்து வாங்கிடவும் கூடாது இவை ...\nகாதலில் ஊடலாலே காதலியர் காதலரை துன்பம் செய்வாரடி,\nநல்ல அரசியல் தத்துவத்தை நடைமுறை அழகு சேர்க்குமே ப...\nமக்கள்ஜனநாயக புரட்சிகர போராளிக்கும் வெற்றிபெறும் க...\nமனித நேயத்தில் உலக வாழ்க்கையும் செழித்திடுமே\nஎன்னிரண்டு கண்ணும் எண்ணிரண்டு வயது காதலியைத் தேடுத...\nராகம் பாடி உற வாடியதே வண்ணப் பைரவி தோட...\nகாதலாலே நானும் தினம் வாடி யிருப்பது உந்தன் வஞ்சமோ\nஉடல் கதிரவன் வெம்மையும் விஞ்சி வாடுது அடிகாத...\nஉள்ளம் மெல்லமெல்ல காதல் செய்ய நினைந் துருகுதே;-அன...\nதென்றலே புலியாகவே மாறிச் சீறுதே-எண்ணம் ...\nகாதலியே தேவதையே காத்திருந்தேன் கடற்கரையினிலே மாலை ...\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/11997-2018-07-12-09-31-14", "date_download": "2018-07-20T06:46:02Z", "digest": "sha1:BKHI6C5KVQEGN7LDV2HHARJIELYE7YVD", "length": 7092, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை", "raw_content": "\nசிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nPrevious Article எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nNext Article தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nஇழைத்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களாயின், அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் உள்ளனர். நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது. போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது.\nஅதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்கள���ம் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல. குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை.” என்றுள்ளார்.\nPrevious Article எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nNext Article தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzMjYzMzMxNg==.htm", "date_download": "2018-07-20T06:35:59Z", "digest": "sha1:UEH3IRPYSOO7PK25ZVN7XUJGK7Z5B337", "length": 15875, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து ���ரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு\nஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377–வது பிரிவு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அம்மனுக்களை விசாரித்து வருகிறது.\n377–வது சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கே விட்டு விடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது பிரமாண மனுவில் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு எங்கள் முடிவுக்கு விட்டு விட்டாலும், 377–வது சட்டப்பிரிவின் செல்லும்தன்மையை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.\nமேலும், 377–வது பிரிவை நீக்கும்போது, ஓரின சேர்க்கையாளர்கள் மீதான சமூக களங்கமும், பாரபட்சமும் அகலும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணையை 17–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி தனிக் கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று துணை\nவருமானவரி சோதனை குறித்து கவர்னரிடம் 23-ந் தேதி தி.மு.க. மனு மு.க.ஸ்டாலின் பேட்டி\nவருமான வரி சோதனை குறித்து கவர்னரிடம் 23-ந் தேதி தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை எடப்பாடி பழனிசாமி தகவல்\nமோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி\nசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nகேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்த\nமத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nமத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிற\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/i-phone-3-i-phone-x.html", "date_download": "2018-07-20T07:04:34Z", "digest": "sha1:V6Y3QSLR5CUNUNEAWFAPZVDXEH6EJRLW", "length": 8822, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தார் வாழ் IPHONE பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நவம்பர் 3ம் திகதி முதல் I PHONE X சந்தையில்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தார் வாழ் IPHONE பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நவம்பர் 3ம் திகதி முதல் I PHONE X சந்தையில்\nஅனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஐபோனான x எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ம் திகதி முதல் கத்தாரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக கத்தார் வெடபோன் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் எதிர்வரும் 27ம் திகதி(வெள்ளிக்கிழமை) முதல் பிரி-ஓடர்களை செய்ய முடியும்.\nஅமெரிக்காவில் 1000 டாலர்களுக்கு அறிமுகமான ஐபோன் X கத்தார் பெறுமதி எவ்வளவு என்பதாக இன்னும் உத்தியோப பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. இருந்தாலும் ஐபோன் X 4000 கத்தார் றியால்களாக இருக்கும் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் X ஐ எதிர்ப���ர்த்துக் கொண்டிருக்கும் கத்தார் வாழ் ஐபோன் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு ந��்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/recipes_tamil-food-repository", "date_download": "2018-07-20T06:33:10Z", "digest": "sha1:57OPI3G5IIUMAN6VRUTFIRQ6YG73QOTF", "length": 10348, "nlines": 194, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழர் சமையல் களஞ்சியம் | தமிழர் கைமணம் | Tamil Food Directory", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சமையல் கட்டுரைகள்\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nகோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்\nஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்\nடிப்ஸ்... டிப்ஸ்.. - 01\nதமிழகத்தின் சிறப்பான உணவு வகைகள் \nவிறகு அடுப்பு, கேஸ் அடுப்பு இதில் எதில் உணவு சமைப்பது நல்லது\nநல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி \nகாய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதி��ின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=21", "date_download": "2018-07-20T06:17:21Z", "digest": "sha1:7LRTPSZKZ6LOJGFA4XXG6LBBYYR5IZ3G", "length": 19817, "nlines": 216, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nதீருவில் வெளியில் சிங்கள கைக்கூலிகளுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபி அமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாரும், ஈ.பி.டி.பியும் தீர்மானம்\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ நா கண்டனம் \nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 500 ஆவது நாளாக பாரிய போராட்டம்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் அதிர்சி அளிக்க கூடியவிதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் மனித எச்சங்கள்\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் 01\nஎன்பது யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதலைக் குறிக்கும்.\nபின்னணி:- 1993 நவம்பரில், “தவளைப் பாய்ச்சல்” என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர்.\nஅந்த நேரத்தில் திசைதிருப்பலுக்காகவும் படையினரின் வழங்கலை முடக்குவதற்காகவும் பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.\nஅதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.\nதாக்குதல்:- இத்தாக்குதலுக்கென முப்பது வரையான வீரர்களைக் கொண்ட அணி கடல்வழியாக நகர்ந்தது.\nகடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அணி இரண்டாகப் பிரிந்து தளத்தினுள் ஊடுருவியது.\nஇலக்கை அடைய முன்பே எதிரியினால் இனங்காணப்பட்டு அவ்வணிகள் ���ாக்குதலுக்கு உள்ளாயின.\nஎதிர்பார்த்தபடி எதுவுமே நடைபெறாமல்போக, தப்பியவர்கள் தளம் திரும்பினர். இத்திட்டம் புலிகளுக்கு முற்றுமுழுதான தோல்வியாக முடிவடைந்தது.\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் 02\nஎன்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும்.\nபின்னணி:- 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.\nஅதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.\nஇந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.\nதாக்குதல்:- கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)\nநகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.\nஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் ‘பெல் 212’ ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.\nதொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் விரசாவை தழுவினர்.. அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்”\nபோர் முகம் : முகம் 05\nபோர் முகம் - பாகம் 04\nதீச்சுவாலை முறியடிப்புச் சமர் �\nபோர் முகம் : பாகம் - 03\nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ வி�\nஆனையிறவை கைப்பற்றிய தினம் மரபு\nபோர் முகம் [ போர் முகம்-02 ]\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி\nபோர் முகம் [ போர் முகம்- 01 ]\nதமிழீழ விடுதலைப் புலிகளின் || சா�\nகுடாரப்பு தரையிறக்கம் – தமிழர்\nமாவீரர்கள் மானிட விதிகளுக்கு அ�\nஎமது உயிரினும் மேலான தேசியச் சி\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83 - பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nகறுப்பு யூலை நினைவேந்தல் 2018 - கனடா\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வண���்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2009_01_28_archive.html", "date_download": "2018-07-20T07:04:43Z", "digest": "sha1:DWMIABP3R5ZQ6VZYL47DYEHDEV5AWD3T", "length": 18765, "nlines": 328, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: Jan 28, 2009", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nஜெயக்கொடியும்...கணபதி வாத்தியாரும் ...பின்னே (பயப்)பிராந்தியும்\nஜெயக்கொடி ...ஜெயக்கொடி ...இந்தப் பேரை கேட்டாலே ஒரு காலத்தில் உடம்பெல்லாம் உதறும் ,மனசுக்குள் ஒரு பயக் குளிர் ஊடுருவும் .இத்தனைக்கும் அவளை நான் நேரில் பார்த்ததே இல்லை ;\nஊரில் பலர் சொல்லிக் கொள்வார்கள் ;\nநான் அவளை அங்கே அய்யாவு நாயக்கர் கொய்யாத் தோப்பில் பார்த்தேன்...ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் நேரத்தில் தன்னந்தனியே ஊருக்குள் நுழைகையில் பார்த்தேன் ...வைகை ஆத்துப் பாலத்தில் பார்த்தேன் ...\nஎன்று ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டார்கள் .\nவெம்பக் குடி அத்தை தான் எதையும் தெள்ளத் தெளிவாய் சொல்வாள் அவள் கூட இப்போது ஜெயக்கொடியால் புலம்பித் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறாள்.\nபின்னாடியே வந்துகிட்டு இருந்தா நான் உயிரைக் கையில புடிச்சிகிட்டு ஓடியாந்தேன்.\"இவள அடக்க யாருமில்லையா அடியே ஜக்கம்மா தாயேனு \"கண்ண மூடிக்கிட்டு ஒரே ஓட்டம் அங்க ஆரம்பிச்சது எங்க மச்சு வூட்டுக்குள்ள இருக்கன்குடி மாரியம்மன் படத்துல போய் தான் கண்ண முழிச்சிப் பார்த்தேன் \nஅம்புட்டுக்கு கதி கலக்கீட்ட தாயோளி மக ஊருக்குள்ள எங்கிட்டுப் பார்த்தாலும் இவ நடமாட்டந்தேன் ...அந்தியில..சந்தியில எங்குட்டாச்சும் ஒத்தையில போய் வர முடியுதா ஊருக்குள்ள எங்கிட்டுப் பார்த்தாலும் இவ நடமாட்டந்தேன் ...அந்தியில..சந்தியில எங்குட்டாச்சும் ஒத்தையில போய் வர முடியுதா மூத்தவ வேற இன்னிக்கோ ...நாளைக்கோன்னு குச்சுக்குள்ள உட்கார தயாரா நிக்கா ...ஒத்தையில எங்கனயும் போகதடீன்னா கேட்க மாட்டேங்கா ...இவ பாட்டுக்கு மட்ட மத்தியானத்துல நல்ல தண்ணி எடுத்தாறேன்னு ஆத்தங்கரைக்கு நடையக் கட்டிர்ரா ...இவள அடக்கறதே பெரும்பாடா இருக்கு ,இதுல ஊருக்குள்ள அந்த \"ஜெயக் கொடிய நான் இங்கன பார்த்தேன்...அங்கன பார்த்தேன்னு வேற புரளியக் கிளப்பி விட்ராளுகலேனு நேத்து வரைக்கும் விசனப் பட்டுகினு இருந்தேன் எல்லாரும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கறாப்பல பண்ணிட்டாளே சண்டாளி ...அவ நாசமாப் போக மூத்தவ வேற இன்னிக்கோ ...நாளைக்கோன்னு குச்சுக்குள்ள உட்கார தயாரா நிக்கா ...ஒத்தையில எங்கனயும் போகதடீன்னா கேட்க மாட்டேங்கா ...இவ பாட்டுக்கு மட்ட மத்தியானத்துல நல்ல தண்ணி எடுத்தாறேன்னு ஆத்தங்கரைக்கு நடையக் கட்டிர்ரா ...இவள அடக்கறதே பெரும்பாடா இருக்கு ,இதுல ஊருக்குள்ள அந்த \"ஜெயக் கொடிய நான் இங்கன பார்த்தேன்...அங்கன பார்த்தேன்னு வேற புரளியக் கிளப்பி விட்ராளுகலேனு நேத்து வரைக்கும் விசனப் பட்டுகினு இருந்தேன் எல்லாரும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கறாப்பல பண்ணிட்டாளே சண்டாளி ...அவ நாசமாப் போக \"ஜெயக்கொடி\" நு அவளுக்கா பேரு வச்சவன சொல்லணும் ...ஊரு பூர்ரம் அவ ஜெயத்த தான் மங்களம் பாடிக்கிட்டு திரியறோம் .\nஈசுவரா ..பெருமாளே (துன்னூரை(திருநீர்) அள்ளி அள்ளி நெற்றியிலும் ...உச்சந்தலையிலும் பூசுவதான பாவனையில் தெளித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்க ஒரு புறம் சிரிப்பு பொத்துக் கொண்டாலும் கேட்க ...கேட்கவே அதீத பயமும் வந்தது .ஆறு மணிக்கு மேல் பாட்டியின் சேலைத் தலைப்பின் நுனியைப் பற்றிக் கொள்ளாமல் தெருவில் நடக்க அப்படி ஒரு பயம்\nஒரே ஒரு முறை மட்டும் ஜெயக்கொடியை அவள் வீட்டு பழைய புகைப் படத்தில் பார்க்க நேர்ந்தது .பார்த்த பிறகோ \"ஏண்டா பார்த்தோம் அதை என்று ஆகி விட்டதென்னவோ வாஸ்தவமே\nஅப்படி ஒரு ஆள் துளைக்கும் பார்வை அவளுக்கு ...பார்ப்பவர் கண்ணை மட்டுமின்றி நெஞ்சையும் குத்தும் ஈட்டிக் கண்கள் .எல்லா பழைய போட்டோ கலைப் போலவே அவளுடையதும் லேசாக செல்லரித்துப் போயிருந்தாலும் கண்களில் உயிர் இருந்தது அந்த உயிர்ப்பு பார்ப்பவரின் உயிரை எடுப்பதைப் போல திகிலூட்டியது .சில நிமிடங்களுக்கு மேல் அதைப் பார்க்க இயலவில்லை .பார்த்தால் எங்கே நம்மை அவளது அடிமையாக்கி விடுமோ அந்தப் பார்வை என்ற பயம் வந்தது ,ஏதோ ஒரு அமானுஷ்ய தன்மை அவளுக்கு அப்போதே இருந்திருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டே நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன் .\nஜெயக்கொடி பேர் அழகானது தான் ...அர்த்தமுள்ளதும் கூடஆனால் அவள் அர்த்தமின்றி போனது மட்டுமின்றி அன்று ஊரையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தாள் .\nஎல்லோருமே ...ஊரின் பெரிய நாட்டாமை \"ரங்கசாமி நாயக்கரிலிருந்து \" புதிதாய் பக்கத்து ஊர் வகுப்புக் கலவரத்தை ஒடுக்க மாற்றலாகி வந்திருந்த எஸ்.ஐ ராஜாங்கம் முதற்கொண்டு டாக்டர் பெரியப்பா ஐயப்பன் வரை எல்லோருமே அவள் பெயரைச் சொன்னால் கொஞ்ச நேரம் ஏதோ இழவு செய்தி கேட்டதைப் போல அமைதியாகி பிறகே \" அவளை எல்லாம் அடக்கி வச்சு ரொம்ப நாளாச்சு ..சும்மா பயந்து சாகதீங்க பெண்டுகளா \" என்கிறார்கள். அவர்களுக்கும் உள்ளூர பயம் தான் போல\nசரி அப்பேர்ப்பட்ட அந்த ஜெயக்கொடி யார் என்பது உங்களுக்கும் தெரிய வேண்டும் இல்லையா\nபதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும் அவளுக்கு சாகும்போது \nஅப்போதிருந்த எல்லா இளம்பெண்களையும் போலத்தான் சிட்டுக்குருவியாய் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு...கேலி பேசும் முறைமைக் கார இளைஞர்களிடம் வெடுக் வெடுக்கென வெட்டி வெட்டிப் பேசிக் கொண்டு .\nஒவ்வொரு தீபாவளி ...பொங்கல் ...சித்திரத் திருவிழாவுக்கும் விலை அதிகம் போட்டு புடவை வாங்கித் தராத அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு .தன் வயதொத்த பெண்களுடன் \"தாயமும் ...பல்லாங்குழியும் ஆடிக் கொண்டு \"இஷ்டமிருந்தால் கத்தரிக்காய் பிடுங்கவும் ...களை எடுக்கவும் \"பெரிய நாயக்கர் தோட்டம் போய் வர கையில் காசு கண்டதும் டவுனில் பாக்கிய ராஜ் படம் பார்க்க ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அப்பாவிடம் அனுமதிக்காய் ஒரு வாரம் முதற்கொண்டு நச்சரித்துக் கொண்டு ...\nஇப்படித்தான் வாழ்ந்திருந்தாள் முன்னேப்போதே நான் பிறக்கும் முன்பு \nஇப்போது அவள் இல்லை ஆனால் ...அவள் பெயர் இருக்கிறது அழியாத பொழிவோடு இன்னமும் \nஜெயக்கொடி ஏன் செத்துப் போனால் \nஏதேதோ ...சொல்லிக் கொள்கிறார்கள் ;\nஅவள் கேட்ட\"சுங்கிடிபுடவையை தீபாவளிக்கு அம்மா வாங்கித் தராததால்\n\"பக்கத்து வீட்டு பால கிருஷ்ணனை அவள் காதலித்தது வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை ஆனதால்\"\n\"எப்போதோ ஒருநாள் நல்ல தண்ணி எடுக்க தோப்புக் கிணற்றுக்கு போகையில் தோப்புக் கார இசக்கிமுத்துகையைப் பிடித்து இழுத்ததால்\n\"இப்படிப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறார்கள் ...\nஇப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் .\nஜெயக்கொடி ஏன் செத்துப் போனாள்...\nஅவள் பேயாய் வந்து பிடித்துக் கொண்டு ஆட்டுவித்த யாவரும் சொன்ன காரணங்கள் தான் மேற்சொன்னன்வை அனைத்தும் .\nசரி ஜெயக்கொடியை விடுங்கள் ;\nகணபதி வாத்தியார் பற்றி நாளை சொல்கிறேனே \nLabels: நிழல் மீதி, நிஜம் பாதி, பயம் பிளஸ் பிராந்திக்கதை\nஜெயக்கொடியும்...கணபதி வாத்தியாரும் ...பின்னே (பயப்...\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/09/blog-post_3108.html", "date_download": "2018-07-20T06:48:59Z", "digest": "sha1:2QQDMK2Y6GGJJQOJQGLGZTGVQNE6R2BK", "length": 14569, "nlines": 135, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: கால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்!", "raw_content": "\nகால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்\nஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, அதே இடத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். இதை பாராலிம்பிக்ஸ் (Paralympics) என்றழைப்பார்கள். இதில் கலந்துகொள்கிற ஒவ்வொருவரிடமும் நெஞ்சைக் கனக்கவைக்கும் கதைகள் இருக்கும். மாற்றுத் திறனாளிகளின் உசைன் போல்ட் என்று மெச்சப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயது ரிச்சர்ட் ஒயிட்ஹெட்டின் கதையைக் கேட்டால் வாழ்க்கைமேல் எல்லோருக்கும் நம்பிக்கை துளிர்க்கும்.\nஒயிட்ஹெட்டுக்குப் பிறவியிலேயே முட்டிக்குக் கீழே இரண்டு கால்களும் கிடையாது. பள்ளியில் தம் நண்பர்களெல்லாம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது முதலில் வேடிக்கை பார்த்த ஒயிட்ஹெட், மனத்தைத் தளர விடாமல் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் எனத் துணிந்து மற்ற மாணவர்களுக்கு இணையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார். பதினொரு வயதில் கனடாவைச் சேர்ந்த டெரிஃபாக்ஸ் பற்றிய ஓர் ஆவணப் படத்தைப் பார்த்ததுதான் அவர் வாழ்க்கையில் முதல் திருப்பம். புற்று நோயால் ஒரு காலை இழந்தாலும், சக புற்றுநோயாளிகளுக்காக மிகவும் அக்கறைப்பட்டவர், டெரிஃபாக்ஸ். புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி திரட்ட 1980ல், ஒற்றைக் காலுடன் கனடா முழுக்க நெடும்பயணம் மேற்கொண்டார். 143 நாள்களாக 5,300 கி.மீ. ஓடி, பொதுமக்களிடமிருந்து 1.7 மில்லியன் டாலரை (ரூ. 9.35 கோடி) நன்கொடையாகப் பெற்றதோடு, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் டெரி. பிறகு, புற்றுநோய் மிக மோசமாக முற்றியதால் தமது இருபத்திரெண்டாவது வயதில் இறந்துபோனார். டெரியைக் கௌரவப்படுத்தும்விதமாக கனடா அரசு, தம��� அலுவலகங்களில் தேசியக் கொடியைப் பாதியில் பறக்கவிட்டது. இப்படிப்பட்ட டெரி ஃபாக்ஸின் கதையினால் உத்வேகம் கொண்டு, இன்று சர்வதேச அளவில் ஒரு நட்சத்திரமாகி இருக்கிறார் ஒயிட்ஹெட்.\nசெயற்கைக் கால்கள் கிடைத்ததால் 2004ல், மரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 26 மைல் தூரம் ஓடினார். அப்போதெல்லாம் இந்தத் தூரத்தைக் கடக்க ஒயிட்ஹெட்டுக்கு 5 மணி நேரம் ஆகும். இப்போது 2 மணி நேரத்தில் கடந்துவிடுகிறார். டெரிஃபாக்ஸ் போல புற்றுநோயால் வாழ்க்கையை இழந்த நண்பர் சைமன் மெல்லோஸ் அளித்த ஊக்கம், ஒயிட்ஹெட்டின் சிந்தனையையே மாற்றியது. உன்னால் வெளிஉலகைச் சந்திக்க முடியும், அவர்கள் முன்னால் சாதிக்கமுடியும் என்று வார்த்தைகளால் பூஸ்ட் கொடுத்தார் மெல்லோஸ். நண்பரின் ஊக்கம் வீணாகக்கூடாது என்பதற்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார் ஒயிட்ஹெட். காலை, மாலை வேளைகளில் பயிற்சி எடுத்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டான பிறகு, ஒரு வாரத்துக்கு 35 மணி நேரம் என கணக்கு வைத்துக்கொண்டு செயற்கைக் கால்களுடன் பயிற்சி எடுத்திருக்கிறார்.\nலண்டனில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், 200 மீட்டர் தூரத்தை 24.38 விநாடிகளில் ஓடி உலகச் சாதனை செய்திருக்கிறார் ஒயிட்ஹெட். இந்தப் பந்தயத்தை லண்டன் மைதானத்தில் 80,000 ரசிகர்கள் கண்டுகளித்துப் பரவசமானார்கள். இரண்டும் செயற்கைக் கால்கள் என்பதால் நின்ற நிலையில்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார் ஒயிட் ஹெட். இதனால் தொடக்கத்தில் சட்டென்று வேகமாக ஓடமுடியாது.\nமுக்கால்வாசி தூரம்வரை பின்தங்கியிருந்த ஒயிட்ஹெட், அதற்குப் பிறகு, நிலவரத்தைப் புரிந்துகொண்டு உயிரைக் கொடுத்து ஓடி, மற்ற போட்டியாளர்களைச் சடுதியில் பின்னுக்குத் தள்ளி ஜெயித்தது கண்கொள்ளாக் காட்சி. டி.வி.யிலும் யூடியூப்பிலும் இதைப் பார்த்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். ‘என் நண்பன் மெல்லோஸ், மேலேயிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன்தான் என்னை வேகமாக ஓடவைத்தான்’ என்றார் ஒயிட் ஹெட்.\nஇரண்டு செயற்கைக் கால்கள் இல்லாவிட்டால், மூன்றரை அடி உயரம்தான் இருப்பார். ஒயிட்ஹெட்டுக்கு ஒரு காதலி இருக்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. எப்படி பாராலிம்பிக்ஸில் உலக சாதனை படைக்க முடிந்தது என்றதற்கு ஒயிட்ஹெட் கொடுத்த பதி���்: வாழ்க்கையில் என்ன தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய முடியும் என்பதற்கு நானே உதாரணம். எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதால் இந்த 200 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடப்பதைச் சிரமமாக எண்ணவில்லை. உலகிலேயே கால்கள் இல்லாமல் அதிவேகமாக ஓடும் மனிதன் நான்தான்.\nதிண்டுக்கல் தனபாலன் Sep 8, 2012, 5:10:00 PM\nபோற்றப்பட வேண்டியவர்... பகிர்வுக்கு நன்றி...\nஓ பக்கங்கள் - இரண்டு கழிவுகள்\nஎனது இந்தியா (கொல்லும் நீதி ) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (கொள்ளை அடித்த கல்வி வள்ளல் \nஇளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி\nஅருள்வாக்கு - உள்ளுக்குள் பாருங்கள்\nகசாபைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்\nஓ பக்கங்கள் - ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன\nஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா...\nகூடங்குளம் இன்று - ஒரு கேள்வி பதில்\nஎனது இந்தியா ( சந்தால் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\nஎனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம் \nஎனது இந்தியா ( சிந்துசமவெளியும் லோதலும்\nசமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி\nசில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...\nதமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்\nடி20 உலகக் கோப்பை - யார் புதிய உலக சாம்பியன்\nஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்\nஎனது இந்தியா ( திருத்த வேண்டிய வரலாறு \nஎனது இந்தியா ( சுதேசி மன்னர்கள் ) - எஸ். ராமகிருஷ...\n - அன்னிய நேரடி முதலீடு\nஅருள்வாக்கு - இளைஞர் கடமை\nஅருள்வாக்கு - சாந்தம் பழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2010/", "date_download": "2018-07-20T06:37:53Z", "digest": "sha1:B75UP67UQ66URS6ASJUEY72KVRYVJ4BA", "length": 251488, "nlines": 478, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: 2010 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nமக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.\n1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை.குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஅஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.\nசாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர்.குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.���ி.ஐ கருதுகிறது.\nதற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.\nமோடி அரசின் முஸ்லிம் இன சுத்திகரிப்பின் ஆதாரங்கள் ஆன்லைனில்..\nமும்பை,அக்.20: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் \"நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)\" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது.\nஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அ���ைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nகீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:\n*தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை.\n*தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.\n*குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை.\n*உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்.\n*கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்.\n*மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்.\n*முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்\nதேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.\nஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் \"இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்\" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஉரிமை பறிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் மவுனம்.\nஅயோத்தி தீர்ப்பு: அச்சத்தின் பிடியில் இந்திய முஸ்லிம்கள்\n1992 டிசம்பர் 6 அன்று,அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்து தகர்த்தார்கள் இந்துத்துவ சக்திகள்.\n450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளத்தை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த மண்ணின் உயரிய மாண்பை, சில ஆயிரம் பேர் திரண்டு சில மணி நேரங்களில் சூறையாடினார்கள் .\nஅந்தப் பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்ட அந்த நாளில் உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நின்றது.\nஇந்துத்துவப் பயங்கரவாதிகளால் அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானம் இன்று இந்திய நீதித்துறையால் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது .\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்திய முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை கேள்விக்குறியானது.\nபாபர் மசூதி இடிப்புக்குப் பின் நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்களாலும், இனப்படுகொலைகளாலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியானது .\nவழிபாட்டு உரிமையும்,வாழ்வுரிமையும் கேள்விக்குறியானபோதும், அவ நம்பிக்கை அடையாமல், இந்தியாவின் மாண்பைக் காக்கும் உயரிய இடத்திலுள்ள நீதிமன்றங்கள் தமக்கு நீதி வழங்கும் என்று, 17 ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.\nதமது இழப்புகளையும்,வேதனைகளையும்,வலிகளையும் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.\n'சட்டத்தையும் மதிக்க மாட்டோம்; நீதிமன்றத்தையும் மதிக்க மாட்டோம்' என்றெல்லாம் இந்துத்துவ சக்திகள் கொக்கரித்த போதும்,சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று முஸ்லிம்கள் அமைதி காத்தனர் ...\nஅரசியல்வாதிகளை நம்பி,காவல்துறையை நம்பி,ராணுவத்தை நம்பி,ஊடகத்தை நம்பி., என ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் அனைத்தையும் நம்பி நம்பி ஏமாந்து போன முஸ்லிம் சமூகத்தினர், நீதிமன்றம் தம்மை ஏமாற்றாது என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தனர் .\nஇந்நிலையில், 60 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபர் மசூதி வழக்கில் ,செப்டம்பர் 30 ஆம் நாள் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nபாபர் மசூதி இடத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பாகத்தை இந்து மகா சபைக்கும், மற்றொரு பாகத்தை நிர்மோகி அகாரா என்னும் இந்து அறக் கட்டளைக்கும், மூன்றாவது பகுதியை முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர் .\nபாபர் மசூதி இடம் யாருக்கு��் சொந்தம் என்பதை சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் ,அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் ஆய்வு செய்து, சட்ட ரீதியான தீர்ப்பை நீதிமன்றம் தரும் என்று நம்பிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கைக்குத் தலைவணங்கி சட்டப் புறம்பான தீர்ப்பை அளித்துள்ளனர் நீதிபதிகள்.\nநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்று முஸ்லிம்கள் சொல்லிவந்தது உண்மை.\nஆனால் அந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே தவிர நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலோ அல்லது இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலோ அமையக் கூடாது.\nஆனால் அலகாபாத் நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு முழக்க முழுக்க சட்டத்திற்குப் புறம்பான வகையிலும்,நீதிக்கு சமாதி கட்டும் வகையிலும் அமைந்துள்ளது.\nபாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்கு உரியதா அல்லது இந்துக்களுக்கு உரியதா என்ற கேள்விக்கு விடையைத் தேடி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம்,சட்ட ரீதியான அம்சங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, தனக்குத் தேவையில்லாத விசயங்களிலெல்லாம் மூக்கை நுழைத்து, மேலும் பல பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.\nராமர் எங்கே பிறந்தார் என்பதோ,அவருக்கு யார் பிரசவம் பார்த்தார் என்பதோ,அவர் அயோத்தியில் கோயில் கட்டினாரா இல்லையா என்பதோ,பாபர் அந்தக் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டினாரா என்பதோ அல்ல நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி. பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு உரியது என்பதைச் சொல்வது மட்டுமே நீதி மன்றத்தின் வேலை.ஆனால்,அந்த வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் இந்த வழக்கில் நீதிமன்றம் செய்துள்ளது. அதையாவது ஒழுங்காக செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை.\nபொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். இங்கே அலகாபாத் நீதிபதிகளின் பொய் இப்போது சந்தி சிரிக்கிறது.\nஉலகத்தின் எல்லா நாடுகளிலும் இது போன்ற இடப் பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. உலக நீதிமன்றங்கள் அனைத்திலும் இடப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன.அறியாமைக் காலத்திலிருந்து இன்றைய தொழில் நுட்பக்காலம் வர���,உலகின் எந்த நீதி மன்றமும் ஒரு இடப்பிரச்சனையை இப்படிக் கேவலமாகக் கையாண்டதில்லை. சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்ததில்லை.வரலாற்று ஆதாரங்களையும்,வழக்கு ஆவணங்களையும் குப்பைக் கூடைக்குத் தள்ளிவிட்டு புராணங்களின் அடிப்படையில் தீர்வு சொன்னதில்லை.\nஅலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக நீதித்துறை வரலாற்றிலேயே மிகவும் விசித்திரமானதொரு தீர்ப்பு.\nஇந்த தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையைப் பார்த்து உலக மக்கள் காறி உமிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்தியாவின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தின் மீது எளிய மக்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது.\nஇனி இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும், இடப்பிரச்சனைகள் தொடர்பான எல்லா வழக்குகளும் இதே அளவுகோலின் அடிப்படையில் அனுகப்படுமா என்றக் கேள்விக்கு விடையில்லை.\nயாருடைய இடத்திற்கும் யார் வேண்டுமானாலும் நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரலாம் என்றும், அவ்வாறு உரிமை கோரி வழக்குப் போடுகின்ற ஒவ்வொருவருக்கும் இடம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் சொல்லாமல் சொல்லியுள்ளது அலகாபாத் நீதிமன்றம்.\nபாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்லத்தெரிந்த மெத்தப் படித்த நீதிபதிகளுக்கு,\nராமர் எப்போது பிறந்தார் என்று சொல்லத் தெரியவில்லை .\nராமர் கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பு எழுதத் தெரிந்த நீதிபதிக்கு,\nபாபர் எப்போது கோயிலை இடித்தார் என்று சொல்லத் தெரியவில்லை.\nபாபர் மசூதி இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் அகழ்வாய்வின் மூலம் கிடைத்திருக்கிறது என்று அறிவிப்புச் செய்த நீதிபதியால்,\nஅது எந்தக் கோயில் என்பதை நிறுவ முடியவில்லை. அந்தக் கோயில் இடிக்கப்பட்ட காலமும்,பாபர் மசூதியைக் கட்டிய காலமும் ஒரே காலமா என்பதை நிரூபிக்க இயலவில்லை.\nஅது ராமர் கோயிலாக மட்டும் தான் இருந்திருக்க வேண்டுமா ஏன் சமணக் கோயிலாகவோ, புத்த விகாரமாகவோ இருந்திருக்கக் கூடாதா\nஎன்றெல்லாம் எழும்புகின்ற எந்தக் கேள்விக்கும் விடை இல்லை.\nகோயில் இருந்ததற்கான ஆதாரம் மட்டுமா கிடைத்தது, கூடவே ஆடு மாடுகளின் எலும்புகளும் கிடைத்ததே..அப்படியெனில் அங்கே கூடாரம் போட்டு மாட்டுக்கறி பக்கோடாவும், ஆட்டுக்கறி பிரியாணியும் உண்டது யார் என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தவே இல்லை.\nபாபர் மசூதி இடத்தில் அகழ்வாய்வு செய்த தொல்லியல்துறையின் அறிக்கை நம்பகத் தன்மையற்றது என்றும், பாசக மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இந்துத்துவ சார்புள்ள ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப் பட்சமான ஆய்வு அது என்றும், வரலாற்று ஆசிரியர்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதைப் பற்றி இந்தக் கேடு கெட்ட நீதிபதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.\nஇன்றைய வரலாற்று ஆசிரியர்களின் குரலைத்தான் இவர்கள் காதில் வாங்கவில்லை; ராமாயணத்தை எழுதிய துளசிதாசரையாவது கவனித்தார்களா என்றால் அதுவும் இல்லை.\nராமாயணத்தை இந்தியில் எழுதிய துளசிதாசர், தமது 'ஸ்ரீராம சரித் மானஸ்' எனும் காவியத்தில் ஒரு இடத்தில் கூட 'ராமர்கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்று கூறவே இல்லை.துளசிதாசர் பாபர் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர் என்பதும், ராமர் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாபரின் ஆட்சிக்காலத்தின் போது வாழ்ந்தவரான சீக்கிய மத நிறுவனர் குருநானக், பாபரை கடுமையாக விமர்சிப்பவராக இருந்துள்ளார்.\nஅத்தகைய விமர்சகரான அவர் கூட எந்தவொரு இடத்திலும் 'பாபர், கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டியவர்' என்று குறிப்பிடவே இல்லை.\nவிருப்பு வெறுப்புக்கு இடமளிக்காமல், ஒளிவு மறைவின்றி, பாபரால் வெளிப்படையாக எழுதப்பட்ட 'பாபர் நாமா' என்ற அவரது சுய சரிதையில் ஒரு இடத்தில் கூட ராமர்கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாம் மசூதி கட்டியதாக அவர் குறிப்பிடவே இல்லை.\nகோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டும் அளவுக்கு கீழ்த்தரமான சிந்தனையும், குரோத எண்ணமும் கொண்டவரல்ல பாபர் என்பது அவரது வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும்.\nஅயோத்தியில் உள்ள இந்துக் கோயில்களான அனுமான் கிரி,தாண்ட் தவான் குன்ட், ஜன்மஸ்தான், நாகேஸ்வர்நாத் மற்றும் சித்திகிரி மடம்\nஆகியவற்றுக்கு பாபர் தானம் வழங்கி உள்ளார். அவ்வாறு அவர் தானம் வழங்க உத்தரவிட்ட ஆவணங்களை இன்று வரை இக்கோவில்கள் நன்றியுணர்வுடன் பாதுகாத்து வைத்துள்ளன.\nபாபர் தமது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் சமய சார்பின்மைக்கும், மத சகிப்புத் தன்மைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அதில் பாபர் கூறுகிறார்;\n''உனது குடிமக்கள் குறித்த எல்லா வகையான தப்பான எண்ணங்களையும் உன் மனதில் இருந்து அகற்றி விடு.\nநீதி தவறாத ஆட்சியை உன் மக்களுக்கு அளித்து வா.\nஉனது குடிமக்கள் மனதை ஈர்ப்பதற்காக மாட்டிறைச்சி உண்பதைக் கைவிடு.\nஇவ்வாறு நீ செய்தால் குடிமக்கள் உனக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.\nபிற மக்களின் வணக்கத்தலங்களை ஒருபோதும் இடித்து விடாதே.\nமக்கள் அரசரை நேசிக்கும் வகையிலும், அரசர் மக்களை நேசிக்கும் வகையிலும் நீதி நேர்மையுடன் ஆட்சி செய்''\nபாபர் எழுதிய இந்த உயில் இன்று வரையிலும் டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.\nஇரவு பகலாக ஆய்வு செய்து, கடும் உழைப்புக்குப் பின் தீர்ப்பு எழுதியதாக சவடால் அடிக்கும் நீதிபதிகளின் கண்களுக்கு பாபரின் இந்த உயில் மட்டும் தென்படாமல் போனது எப்படி என்பது தெரியவில்லை.\nஆக, எந்தவித வரலாற்றுப் பார்வையும் இன்றி, வழக்கு ஆதாரங்களின் அடிப்படை இன்றி வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கேவலமானத் தீர்ப்பை காங்கிரசு கட்சி வரவேற்றுள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைச் சிறுத்தைகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் இந்தத் தீர்ப்பால் திருப்தி அடைந்துள்ளன. பாசகவும் இந்துத்துவ சக்திகளும் ஆரவாரத்தால் குதூகலிக்கின்றனர்.\nஎல்லோராலும் ஏமாற்றப்பட்ட நிலையில், அச்சத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது முஸ்லிம் சமூகம்.\nபாபர் மசூதி இருந்த அதே இடத்தில் மீண்டும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை.\nபாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையத்தால் அடையாளப் படுத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் மீது இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.\nஇந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் மசூதி இடத்தையும் கபளீகரம் செய்து இந்துத்துவ சக்திகளிடம் ஒப்படைக்க நீதிமன்றமே முன்வந்திருப்பது இந்திய முஸ்லிம்களை அவநம்பிக்கையில் ஆழ்த்தியிருக்கிறது.\n''எங்கே உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லையோ.,அங்கே தீவிரவாதம் பிறந்தே தீரும்'' என்று, திரை உலகத்தினரின் ஈழ ஆதரவுப் போராட்டத்தின் போது முழங்கினார் கமலஹாசன்.\nஇப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகி இருக்கிறது...\nஇனி இங்கு எது பிறக்கும் என்பதை காலம் சொல்லும்.\nமசூதியைத் திரும்பக் கட்டும் கரசேவையை காங்கிரசு செய்யட்டும்.\n[தமிழ் மண் இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]\nஅயோத்தி தீர்ப்பும் இந்திய மதசார்பின்மையும்.. ஒரு காரசார விவாதம்\nஇந்திய தூதரகத்தின் அலட்சியத்தால் பெண் ஒருவர் பரிதாப சாவு\nதுபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், \"நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை\" என்றனர்.\nஎல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇயர்லி இந்தியா புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர் சமீபத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது எனக் கூறி தீர்ப்பிற்கு தனது கடும் எதிர்ப்பை ஆதாரத்துடன் விவரித்துள்ளார்.\nமேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது, அதாவது இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக்கு கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமை கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது எனக் கூறி தீர்ப்பின் கோமாளித்தனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.\nமுன்னனி ஆங்கில நாளேடான தி ஹிந்து இதை விரிவாக விளக்கியுள்ளது.\nதி ஹிந்து வின் ஆங்கிலச் செய்தி:\nகட்டுரையாளர்: பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்\nபாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.\n என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.\nஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.\nஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியாஅதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.\nநீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.இவ்விஷயங்கள் அந்தந்த ��ுறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.\nஇன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.\nகடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.\nபாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் ��ன தோன்றுகிறது.\nநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும்.\nதமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்\nவழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.\nஇன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.\nநன்றி:தி ஹிந்து, தேஜஸ், பாலைவனத் தூது.\nஇந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒரு வரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: “இந்த நாட்டின் இரண்டாம் தர குடிமகனாக உணர்கிறேன்”.\nஇப்படித்தான் பெரும்பான்மை முஸ்லிம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டின் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ் எஸ்.ன் இலட்சியமும் ஆகும்.\nமஸ்ஜித் தகர்க்கப்பட்ட சிதிலங்களின் கற்களில் விஸ்வஹிந்து பரிசத்தால் கண்டெடுக்கப்பட்டது எனக்கூறப்படும் பழங்கால கல்வெட்டுகள் திட்டமிட்டே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.\nபாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பித்தது.ராம்சாபுத்ரா எனக்கூறப்படும் இடத்திற்கு கீழ் செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் பாபரால் தகர்க்கப்பட்ட ராமர்கோயில் என்ற கண்ணை மூடிக்கொண்ட முடிவுக்கு வந்துள்ளது நீதிமன்றம்.ஆனால், செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்த கட்டிடக்கலை மொகாலாயர்களின் வருகையின் மூலமே இந்தியாவிற்கு வந்தது என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.\nபழங்கால ஹிந்துக் கோயில்கள் இம்மாதிரியான கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்படவில்லை. ஏறத்தாழ சம அளவிலான கட்டிகளை பயன்படுத்தி இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டாலும், அதன் சுவர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுக் குறித்து அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. ஆனாலும், அது ஒரு முக்கிய கட்டிடம் என அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது.கட்டிடத்திற்கு கலைநயம் மிகுந்ததாக அஸ்திவாரம் இருந்ததாக கூறும் அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் அந்த கலை நயம் எத்தகையது என்பதுக் குறித்து கூறவில்லை. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.\nதொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர்.\nமத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.\nசமூக சேவகியும் சஹ்மதின் தலைவரு��ான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார்.\nதிட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.\nமேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது.\nமேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார்.\nவேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.\nஇந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படியொரு எதிர்பார்ப்பும் பதற்றமும் இதற்கு முன் இருந்தது இல்லை.\nபாபரி மசூதி இட விவகாரத்தில் அலகபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாட்டின் அனைவரின் கவனமும் செப்டம்பர்24 னை நோக்கி திரும்பி இருந்தது.\nதீர்ப்புக்கு முன்னதாகவே ஒரு அசாதரணமான பதட்ட நிலைகள் நாடு முழுவதும் பரவிவருகிறது. அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்ச நிலையில் மக்கள் உறைந்து உள்ளனர். நாட்டின் பெரும் அரசியல் இயக்கங்களிலிருந்து சிறு மக்கள் அமைப்புகள் வரை வெளி வர இருக்கும் தீர்ப்பின் பாதக சாதகமான நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு பிரிவினரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.\nமனித வேட்டை நரபலி நரேந்திரமோடி கூட குஜராத் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் மக்கள் அனைவரும் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். (இது எதற்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் தெரியவில்லை).பிஜேபி ஆளும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூட முன்னதாகவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மாநில மத்திய அரசாங்கள் பல அடுக்கு பாதுகாப்பினை நாடு முழுவதும் அமல்படுத்திவருவதும், காவல் அணிவகுப்புகளை ஆங்காங்கே நடத்தி வருவதும், பிரதமர�� உட்பட பல முக்கிய அமைச்சர்கள் அறிவிக்கும் செய்திகளும், பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளும் மக்களை பெரும் அச்சத்திலும் பதற்றத்தையும் எதிர் நோக்கி இருக்க செய்துள்ளது.மேலும் உளவுத்துறைகளின் தீவிரவாத அச்சுறுத்தல் முன்னறிவிப்பின் காரணமாக பெரும்பான்மையான உலக நாடுகள் கூட தனது நாட்டு மக்களையும் விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிற்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தீர்ப்பினை ஒட்டி மொத்தமாக அனுப்பபடும் அலைபேசி குறுஞ்செய்திகளையும் 3 நாட்களுக்கு தடை செய்தது, மேலும் விரோதம் வளர்க்கும் பேச்சுக்களும் எழுத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தது.\nபதட்டம் கொஞ்சம் தணியும் விதமாக நீதிமன்றத் தீர்ப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் நிம்மதியுடன் மக்களை தெருக்களில் நடமாட அனுமதித்துள்ளது.\nஇத்தனை பேரச்சமும் பெரும் பதற்றமும் ஏன் ஆளும் அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது\nஉண்மையில் இந்த பேரச்சநிலை இந்திய சமுக கட்டமைப்பில் யார் மூலம் உருவாகியுள்ளது\nநீதி மன்றத்தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் கூட நீதி மன்றத் தீர்ப்பை எதிர்ப்போம் என கூறியது இல்லை.\nஇப்படி இருக்கையில் பிறகு யார் மூலம் தான் இந்த தீர்ப்பினால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் இருக்க கூடும்... தீர்ப்பு நிச்சயமாக பெரும்பான்மை இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வருமேயானால் நாங்கள் நீதி மன்றத் தீர்ப்பை புறக்கணிப்போம், அதே இடத்தில் இராமருக்கு கோவில் கட்டியே ஆவோம் என்கின்றனர் இந்துத்துவவாதிகள்.\nநீதி மன்றங்களின் பெருந்தன்மை சில நேரங்களில் புல்லரிக்கவைக்கும் உணர்ச்சி மிக்க தீர்ப்புகளை தரும். அஃப்சல் குரு மீது எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாத நிலையிலும் பெரும்பான்மை மக்களின் மன திருப்திக்காக அஃப்சல் குருவினை தூக்கிலிடலாம் என்ற விசுவாசமான தீர்ப்புகளையும் நீதி மன்றங்கள் வழங்கும்.\nஆக தீர்ப்புகள் எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள த���ாராகத்தான் இருக்கின்றனர். தீர்ப்பு நெருங்கும் முன்னரே இந்துத்துவ தலைவர்களின் இரத்தம் கொதிக்க வைக்கும் பேச்சுகள் தொடர்கின்றது, இது போன்ற பேச்சுகளால் தான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது, அதே போன்ற துவேசமிக்க பேச்சுகள் அத்வானி போன்ற இந்துத்துவ கொடுரர்களால் துவங்கப்பட்டு விட்டது, இரத்த யாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.ஒரு வேளை தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வந்தாலும் இஸ்லாமியர்கள் பெருந்தன்மையுடன் அதை பெரும்பான்மை இந்துக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் எனவும் மறைமுக மிரட்டல் விடுகின்றனர் இந்துத்துவவாதிகள்.\nவிட்டுக் கொடுக்க வேண்டியது இந்த ஒரு பள்ளிவாசலை மட்டுமா, அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இதனை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும், அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இதனை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும் பள்ளிவாசல் இடிப்பு என்பது இந்துத்துவாவின் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட பாரத கனவு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nஇராம இராஜ்ஜியம் காண்பதற்கு முன் பள்ளிவாசல்களை இடிப்பது, பிறகு இஸ்லாமியர்களின் கலாச்சார பண்பாடுகளை நாட்டில் இல்லாமல் செய்வது தான் அவர்களின் முதல் திட்டம் ஆகும்.அதற்காகத்தான் நாடு முழுவதும் வலம் வருகிறது ரத யாத்திரைகள், மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புகள், அப்பாவி இஸ்லாமியர்களை சிறைச்சாலைகளில் அடைப்பதும், போலி மோதல் கொலைகளில் கொல்வதும், ரகசிய சித்திரவதை கூடங்கள் வன்கொடுமைகள் புரிவது எல்லாம்.\nநாட்டில் இத்தனை வன்முறைகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ தீவிரவாதிகளை அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிப்பதில் ஏன் இந்த தயக்கம்\nஇந்துத்துவவாதிகள் காந்தியை கொலை செய்த காலத்திலிருந்து இன்று வரை இவர்களை எந்த அரசாங்க மும் ஒன்று செய்ய முடிய வில்லை.“காவி தீவிரவாதம்” ”என்ற ஒற்றை வார்த்தையை கூட ஒரு உள்துறை அமைச்சரால் சொல்ல முடியாத அளவிற்க��� காவி தீவிரவாதம் நாடு முழுவதும் ஒரு அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு டிச6-ம் இந்திய அரசாங்கம் இதே போன்று ஒரு பதட்டத்தை முன் கூட்டியே உருவாக்கி அதன் அதிர்வுகளை நாடு முழுவதும் பரப்புகின்றது. அப்படி அரசு எதிர்பார்தது போன்று எந்த ஒரு அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததே இல்லை, இருந்த போதும் இந்த பாதுகாப்பு சோதனை அச்சுறுத்தல்கள் இஸ்லாமியர்களை நோக்கியே இருப்பதால் இஸ்லாமியர்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் முழுமையான சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இந்த தொடர் சோதனை, சந்தேகங்கள் மூலம் தன் சக நாட்டு மக்களே இஸ்லாமியர்களை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கும் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் இயல்பாகவே உணர்வு மிகுதியால் கட்டுக்குள் அடங்காத போராட்டங்களினால் நாட்டினை கலவர பகுதியாக மாற்றும் சூழ்நிலைகள்தான் இருந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு மதத்தினராக இருந்திருந்தாலும் இத்தனை பெரிய இழப்பிற்கு பின் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்துவருகின்றனர்.மக்கள் தொகையில் மிகச் சிறு கூட்டமாக இருக்கும் சீக்கியர்களின் பொற்கோயிலை அன்றைய அரசு முரட்டு அத்துமீறல்கள் மூலம் கலங்கப்படுத்தியதன் விளைவு பிரதமர் இந்திரகாந்தி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். ஆனால் இஸ்லாமியர்களின் ஒரு பாரம்பரிய வழிபாட்டுத்தளம் மிகவும் கொடுரமான முறையில் இடித்துத் தள்ளப்பட்டும் அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மதக்கலவரங்களாலும், குண்டு வெடிப்புகளாலும் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலைகளில் கூட இஸ்லாமியர்கள் இது வரை அமைதியை மட்டுமே கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இதுவே ஒரு இந்துக்கோயில் தகர்க்கப்பட்டிருக்குமாயின் அதன் விளைவுகளை கற்பனை கூட செய்ய முடியாது.ஆனாலும் இஸ்லாமியர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள். அவர்கள் மனநிலையில் பெரும் அச்ச உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.இந்த அச்சுறுத்தல்கள் வெளி தேசத்திலிருந்து வருபவை அல்ல, தேச நலனுக்கு விரோதமான இந்த அச்சுறுத்தல்கள் உள் நாட்டிலிருந்து தான் கிழம்பியுள்ளன அப்படி இருக்கும் போது முன் ��ூட்டியே இந்த தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.\nஅரசாங்கத்தால் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு உள் நாட்டு தீவிரவாதம் இருக்கும் என்றால், உள் நாட்டு மக்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு தரமுடியவில்லை என்றால் இது எப்படி ஒரு சுதந்திரமான நாடாக இருக்கமுடியும்\nஇஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் எல்லா சூழ் நிலைகளையும் இந்துத்துவா சக்திகள் உருவாக்கி வரும் நிலையில்,அரசாங்கம் பேராண்மையுடம் தீவிரவாதத்தின் ஆணி வேரை புடுங்கி எறிய வேண்டும், ஒரு பள்ளிவாசலை இடித்து ஒரு நூற்றாண்டுக்கு அரசியல் செய்யும் பாஜக விற்கு மதவாத துவேச அரசியலை தவிர்த்து வேறெந்த அரசியலும் தெரியாது.வெறுப்பு அரசியலை உருவாக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார்கள் அடங்கிய எல்லா இந்துத்துவா சக்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக இருப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் காங்கிரஸ் அரசாங்கமோ எந்த ஒரு பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைக்கும், அமைதி காக்கும் பிறகு சமாதானம் செய்யும் அப்படியே ஆறப்போட்டு மக்கிபோகவிட்டு அரசியல் ஆதாயம் பெரும். அது தெலுங்கான பிரச்சனையாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாபர் மசூதி பிரச்சனையாகட்டும் எல்லாமே ஒரே விதமான அணுகுமுறைதான்.\n60 ஆண்டு பிரச்சனைக்கு இப்பொழுது தான் தீர்ப்பு வந்துள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு வழக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுக்க முடியுமோ அத்தனை ஆண்டுகள் இழுத்துப் பார்க்கும் இந்த நீதி துறை.நாளைக்கு பாரளுமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ கூட இந்த சங்கபரிவார்கள் இடித்து நொறுக்கக் கூடும் அப்பொழுதும் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பல நூற்றாண்டுகள் கழித்து தான் வரும்.இதற்கு இடையில் யாருக்கு தண்டனை கொடுக்க முடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது எல்லாம் வெரும் கனவாகத்தான் இருக்கும்.இந்தியாவில் மட்டும் தான் ஒரு மனிதன் எத்தனை கொடுமையான குற்றத்தையும் செய்து விட்டு தண்டனை அனுபவிக்காமல் இருக்க முடியும்,அதே இந்தியாவில் மட்டும் தான் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்கவும் முடியும்.\nதாமதிக்கப்பட்ட வழக்குகள் மட்டும் நாட்டில் உண்டு கோடான கோடி, அவை ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதிகள். இந்த நீதி முறையை உலகில் எங்கும் காணமுடியாது.பாதிக்கப்பட்ட மனிதன் நீதி கிடைக்காத போது அவன் தவறான வழிகளுக்கு செல்லும் அபாயத்தையும் நீதித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசாங்கம் திராணியற்று ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கும் நிலையில்,இந்த நாட்டில் மதசார்பின்மையை காக்கவும், எல்லோரும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு நடு நிலையாளர்கள், முற்போக்காளர்கள், மனிதம் நேசிக்கும் எல்லா மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும். இந்துத்துவா சக்திகளை நம் நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.\nமால்கம் X ஃபாருக் -இராஜகம்பீரம்\nஇல.கணேசனின் திணமணி கட்டுரைக்கு டாக்டர்.ஜவாஹிருல்லா மறுப்பு.\nஅயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை\nநான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள் அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.\nகுறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.\nஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.\nஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.\nஅயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அ���ோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.\nஇஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.\nடிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்கள். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது. அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்மஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்மஸ்தான் தபால் ஆபீஸ்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.\nசிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பா��ர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.\n அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.\nஅன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.\nபாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.\nநாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட்டார்கள். அதுபோலத்தானே இதுவும்.\nராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.\nசோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே\nமதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.\nநீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமேற்கண்ட இல.கணேசனின் கட்டுரையை பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு செப்.24 ந் தேதி வர இருந்த வேளையில் , திணமணி நாழிதழ் முதல் நாள்(செப்.23) வெளியிட்டு அப்பட்டமான பாரபட்சம் காட்டியது. இதற்கு எதிர்வினையாக த.மு.மு.க. வின் தலைவர் ஜவாஹிருல்லாவின் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இரு சாராரின் கட்டுரையையும் முன் வைத்துள்ளேன்.\nஇல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்\n(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா -ஆசிரியர்)\nஅயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன்.\nநான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.\nகோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன. கோல்வால்கரின் பாசிச கருத்துகள்பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரி���் கோட்பாடு.\nஇந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது.\nஇந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.\nஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது\".\n'இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: 'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட��டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது\".\nநாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு.\nகோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.\n'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.\n'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.\n' பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன்.\n450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவா���லின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.\nராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்\nஅயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.\nவரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: \"'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'\nஅயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஅவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது.\nஅதில், \"'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்.'\n டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.\nபாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)\nபாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்\nதிரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா\nமக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nஅயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள்.\nபாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்\nஇது மெய்யெழுத்தின் 100வது பதிவு. நன்றி.\nஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்���்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த மஸ்ஜித் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.\nநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தாலும் நடைமுறையில் உண்மையான நீதி கிடைக்குமா என்பது இந்திய அரசின் முன்னைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nஇந்த நிலையில் இந்திய தளங்களில் -ஏ1ரியலிஸம்.காம் -முன்பு வெளியான கட்டுரைகளின் முக்கிய பகுதிகள் இங்கு தொகுப்பாக தரப்படுகின்றது.\nடிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள்.\nடிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்க பட்டது முழு உலக முஸ்லிம்களும் அதிர்ந்து போன நாள் அன்று முஸ்லிம் தலைவர்களாக தம்மை அடையாள படுத்திக் கொண்டவர்கள் அவமானத்தையும் கையாலாகாத தனத்தையும் ஏற்றுக்கொண்ட நாள் ஹிந்து பாஸிஸச் சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட நாள்.\nபள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்சாலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.\nகி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு\nஇப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.\nஆட்சியாளர் ஜஹாங்கீர் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றி வந்தார்கள்.\n1950 ம் ஆண்டு பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் மஸ்ஜித்தில��ள் நுழைவதைத் தடுத்தது.அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றியே வந்தார்கள்.\n1855 ஹனுமன் கார்ஹி வழக்கு.\n19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு முஸ்லிம்களுக்கும் நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.\nஇந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் மஸ்ஜித் ஒன்று இருந்தது எனவும் அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.\nஇது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் மஸ்ஜித் இடத்தை மீட்க இயலவில்லை.\nமுஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த மஸ்ஜித்தை மீட்க முயற்சி செய்தார்கள் என்பதற்காக இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி மஸ்ஜித் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.\nமுஸ்லிம்கள் தங்கள் மஸ்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.\nஅவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் மஸ்ஜித் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி மஸ்ஜித்தை இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)\nபாபரி மஸ்ஜித் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும் அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.\n1857 ல் பாபரி மஸ்ஜித் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற பெயரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள் முஸ்லிம்கள் மஸ்ஜித் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்க���் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.\nஇரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.\n1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.\nஇந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nபட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.\n1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு.\nஜனவரி 15 ,1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.\nமஸ்ஜித்க்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த மனுக்கள் எதிலும் பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.\n1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும் தாக்கி மசூதியையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.\n1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மசுதியுள்ளே வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.\n22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மஸ்ஜித் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.\nபாபரி மஸ்ஜித்தில் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்���்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆக முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.\nஇந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும் உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் – இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.\nமஸ்ஜித்தில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.\nசிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி.\nசிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் மஸ்ஜித்தை கைப்பற்றினார். மஸ்ஜித் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் மஸ்ஜித்க்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.\nநீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்.\nபாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில் அவர் செய்ததெல்லாம் பள்ளிவாசலுக்குள் பூஜைகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.\nஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :\n\"மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்\".\nபாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அ��்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும் அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.\nபிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும் உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.\nஅவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:\n1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை\n2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை\nஇந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27 1949 அன்று அனுப்பப்பட்டது.\nஇதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார் முஸ்லிம்களிடம் பேசி அந்த மஸ்ஜித்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.\nஅத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவேறத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில் அந்த மஸ்ஜித்துகுள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால் மஸ்ஜித் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nமஸ்ஜித்தை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள் கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.\nஇராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மஸ்ஜித்தை சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nகவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.\n 500 044 \"உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்\".\n5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.\nமுஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில் 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஜையை நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.\nஉத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.\n1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சன்னி வக்ப் போர்டு மஸ்ஜித்தையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித்தைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் தமது நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில் இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.\nஇன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் மஸ்ஜித் கதவுகளைத் திறந்து பொதுமக்களின் பூஜைக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது\nமஸ்ஜித்தை திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.\nஇவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் மஸ்ஜித்தை பொதுமக்கள் பூஜைக்காக திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக\nஅடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.\nஅதாவது பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு\nஇதன் பொருள் மஸ்ஜிதில் தொடர்ந்து பூஜை நடத்தலாம் என்பதே.\n1985 முதல் அயோத்தியாவை யைமாகக் கொண்டு (சுளுளுஇ ஏர்Pஇ டீதுP )முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.\nநீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.\nநவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம் சர்ச்சைக்குரிய இடம் என்றும் அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது அதில் துரும்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும் அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.\nஇந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.\n1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே\nஅப்போதைய அரசியல் கதாநாயகனாகவும் சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண���டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.\nதேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜகவினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.\nபிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி மஸ்ஜத பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.\n1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும் இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார்.\nஇந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.\nரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால் ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும் ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலை���ையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.\nஇதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மஸ்ஜித் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும் மஸ்ஜித் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் மஸ்ஜித் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் மஸ்ஜித் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது – இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.\nவி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால் இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.\nபாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள்.\nஅத்தோடு மதுரா வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் மஸ்ஜித்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள்\n1991 தேர்தல்களும் மஸ்ஜித் இடிப்புகளும்\nவி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன் சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று.\n1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.\nபதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அம��ச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி மஸ்ஜித்துக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில இதில் (மஸ்ஜித்துக்குள்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.\n1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ கோயிலாகவோ மாற்றப்படலாகாது என்றும் எந்தக் கோயிலும் ஆலயமாகவோ பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது\nஇந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது பாபரி மஸ்ஜித்தை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.\nஇந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் மஸ்ஜிதுகள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். மஸ்ஜிதுகள் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.\nஇதற்கு அது கூறிய காரணம் சுற்றுலாவை வளர்ப்பதும் அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.\nஇதன் உள்நோக்கம் என்னவெனில் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே அக்டோபர் 17 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு உத்திரப் பிரதேச அரசின் ஆணை அதாவது பாபரி மஸ்ஜித் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கைய��ப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.\nஇதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல் கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும் அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.\nஆனால் கல்யாண் சிங் அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும் பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம் பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.\nஇதே வேகத்திலும் வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற்கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22 அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.\nநீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் மஸ்ஜித் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.\nஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.\n8 ம் நாள் உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.\nகல்யாண்சிங்கின் பாஜக அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.\nஇதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.\nஇந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும் கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.\n7 ம் நாள் நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.\nஇந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும் நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து மீறப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதுமில்லை .\nஜுலை 22 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது.\n23 ஜுலை 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.\nபிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி\nஜுலை 22 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை – சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர் சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை ந���றுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர் கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.\nஇந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா\nசாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின் பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும் பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும் பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் அறிவித்தார்.\nஅத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.\nபாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.\nஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.\n1992 அக்டோபர் மாத இறுதி நாட்களில் .. ..\nவிஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:\nநீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..\n1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு\nஇந்நாளில் உச்ச நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.\nஉச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ் உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஅந்த அறிக்கையில் டிசம்பர் 6 , 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஸி அவர்களும் கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.\nஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.\nடிசம்பர் 6 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\nஇதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் – சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.\n1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.\n1992 டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.\nஉத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.\nநாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.\n(நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள் .(ஒன்று )\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள் .(இரண்டு)\nபாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: வெல்லப்போவது நீதியா\n1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது.\nஇந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.\nவரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.\nநீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.\nநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.\nநீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான வி��காரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.\nஉண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை\nஉள்ளது.பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.\nஇந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது என்பதுதான் கேள்வி.ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.\nநீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில ��லைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.\nதங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.\nதெரிந்து தெளிய வேண்டிய விஷயங்கள் .\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nமோடி அரசின் முஸ்லிம் இன சுத்திகரிப்பின் ஆதாரங்கள் ...\nஉரிமை பறிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் மவுனம்.\nஇந்திய தூதரகத்தின் அலட்சியத்தால் பெண் ஒருவர் பரிதா...\nஇல.கணேசனின் திணமணி கட்டுரைக்கு டாக்டர்.ஜவாஹிருல்லா...\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: வெல்லப்போவது நீதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/06/blog-post_04.html", "date_download": "2018-07-20T06:25:46Z", "digest": "sha1:LISBCPYJO55ZFTOUXEXJLIMDQOGU7IG3", "length": 7662, "nlines": 80, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: ஆரம்பிச்சிட்டங்கைய்யா, ஆரம்பிச்சிட்டாங்க!", "raw_content": "\nநேத்திக்கு, தமிழ் நாட்டுக்கு ஆயிரத்து சொச்சம் மைல்கள் தூரத்தில் உட்கார்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரை வாங்கியதும், முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தமிழ் நாட்டுச்செய்தி. மத்திய அமைச்சர் ஜகத்ரக்க்ஷகனுக்கு சொந்தமான கல்லூரியில் மருத்துவக் கல்விச் சீட்டுக்கு இருபது இலட்சம் ரூபாய் வேண்டினார்கள்.\n என்னமோ உலக மகா அதிசயத்த கண்டுபிடிச்ச மாதிரி. எவ்வளுவு வருசக்கணக்கா, பல பேரு, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம, உருப்படியா எந்த வேலையும் செய்ய, அதற்கு உண்டான படிப்பு இல்லாம, பொறுக்கிகளாய் திரிந்து, அரசியலே சிறந்த தொழில் என்று அதில் புகுந்து, தங்களோட முழு வாழ்க்கையையும் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள்.\nஇந்த மாதிரி பொதுப்பணிக்காக தங்களோட வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது சில நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். இதப்போய் பெரிசு பண்றீங்களே இப்படி வாங்கற பணத்தை பூரா அவங்க என்ன அவங்க வூட்டுக்கேவா தூக்கிட்டிப் போறாங்க இப்படி வாங்கற பணத்தை பூரா அவங்க என்ன அவங்க வூட்டுக்கேவா தூக்கிட்டிப் போறாங்க எவ்வளவு பேருக்கு தினப்பட்டுவாடா, மாதப்பட்டுவாடா, வருடப்பட்டுவாடா - இதெல்லாம் புரியாம வம்பு பண்றீங்களேய்யா\nஇதெல்லாம் மீறி, சுருட்டற பணத்தை சுவிஸ் பாங்கில கொண்டு போய் சேக்கிறதுக்கு படர பாடு, மாத சம்பளத்துக்கு வேலை பாத்து, கம்பனி செலவுல பேனாவும் பேப்பரும் வாங்கி கிறுக்கரவுங்களுக்கு எங்க தெரியும்.\nஇதுக்கு நடுவுல அத்வானியும், மோதியும் புருடா உட்டாங்க. சுவிஸ் பாங்கில இருக்குற பணத்தையெல்லாம் வெளில கொண்டு வருவோம்னு. நல்ல வேளை - அவங்க கட்சி ஊத்திக்கிச்சு. இதனால்தான் மதச்சார்பு கட்ச்சிகளோட உறவே வச்சுக்கல.\n டாக்டர் சீட்டுக்கு இருபது லட்ச ரூபா குடுத்தா என்ன தப்பு டாக்டர் ஆயி வெளிய வந்ததும் எவ்வளுவு வழி இருக்கு சம்பாதிக்க. நேர்மையா இருந்து சில ஆயிரம் பார்க்கலாம். ஆனா அந்த மாதிரி ஆளு எங்க காலேஜுக்கு ஏன் வரான். இருபது லட்சம் குடுத்து வரவன் சில வருஷங்கள்ல பல கோடி பார்ப்பான். மருத்துவ உதவியிலிருந்து, நீலப்படம் வரைக்கும்.\nமறுபடியும் சொ���்றேன் - சாதாரண, மரியாதையான குடும்பத்தில் பிறந்து, படிப்புகள் படித்து, மாத சம்பள சாமானியனுக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் புரியணும்னா, தெருப்பொறுக்கியா சுத்தி, சோடா பாட்டில் வீசி, கட்ச்சித்தொண்டனா இருந்து, கை கால் பிடித்து, வாழ்க்கைல முன்னுக்கு வந்திருக்கணும். புரியுதா உடன்பிறப்பே\nLabels: உடன்பிறப்பின் உன்னத செயல்.\nநீதி நெஞ்சுக்கு, பணம் பெட்டிக்கு\nசெக்யுலர் - மிகப்பெரிய பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-auction.com/lk/item/id/Apartment_Room_for_Rent_1305.html", "date_download": "2018-07-20T06:43:23Z", "digest": "sha1:EACSJ4GW5JIUM43VZZRGQH4FJMJTRPJI", "length": 34455, "nlines": 670, "source_domain": "www.tamil-auction.com", "title": "Apartment : Room for Rent | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (4)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (4)\nதொலைபேசிகள் & பாகங்கள் (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (55)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (5)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (10)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (19)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (55)\nதிரும்பிச் செல்ல அடுத்து முடியும் பொ௫ட்கள்\nபொ௫ட்களின் வகைகள் > நிலைச்சொத்து > வாடகைக்கு பிளாட்\nவெள்ளை பழுப்பு பட்டால் சேலை\nபல வண்ண கிறேப் மற்றும் பட்டால் ஆன சேலை\nஒளி ஊதா பட்டால் நிகர சாடின் சேலை\nவெள்ளை-புதைபடிவ ES3793 ஜாக்குலின் கைக் கடிகாரம்\nமூக்கு கிளாசிக் தோள் பை\nபடம் 1 / 5\nஅபார்ட்மென்ட்: அறை வாடகைக்கு [1]\nஉடனடி கொள்முதல் 121,39 £\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇந்தப் பொ௫ள் உங்கள் கவனத்திற்கு\n0% சாதகமாக மக்களால் கொடுக்கப்பட்ட விமர்சனங்கள்\nஉறுப்பினராக பதிவு செய்யப்பட்ட காலம் May 2016\nநீங்கள் தான் நிர்வாகி: தனியார்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஉங்களுக்கு பிடித்த விற்பனையாளரானால் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்\nவிற்பனையாளரிடம் கேள்வி கேட்க இங்கே அழுத்தவும்\nபொ௫ள் அனுப்புவதற்குரிய செலவு & பணம் செலுத்தும் முறைகள்\nசுங்கை நீண்ட, சிலாங்கூர்சொத்து விவரம் அபார்ட்மென்ட் 2 அறைகள் வாடகை கட்டணம்: RM560 0 ஹவுஸ் மேட்ஸ் விருப்பமான பால் ஆண் அல்லது பெண் தேதி நகர்த்த: 15-06-2016 பயன்பாட்டு பில்கள்: பகிரப்பட்ட புகை: அனுமதிக்க முடியாதுவசதிகள் சேர்க்கப்பட்டவழங்குவது பயன்பாடுகள்: ஓரளவு அளித்தனர், சமையல், பார்க்கிங்தொடர்பு தகவல்லியோங் - 012-2913363கூடுதல் தகவல்சரி, அலகு உள்ளே புதிய ஓவியம் பராமரிக்கப்படுகிறது மே 2015 மூலம் செல்ல தயாராக.UTAR மாணவர்கள் முன்கூட்டியே பதிவு வரவேற்கிறேன்.விலை குறைந்த இந்த அபார்ட்மென்ட் 5 வது மாடி (மின்தூக்கி) அமைந்துள்ளது, சி-28-4, பிளாக் சி, கிளென் நீதிமன்றம், பந்தர் சுங்கை நீண்ட.உயர் பார்வை, புதிய காற்று, சுத்தமான, குறைந்த அடர்த்தி (4 அலகுகள் மட்டுமே / மாடி), குறைந்த இரைச்சல் மாசு, அமைதியாக / குளிர், மாடி படிக்கட்டு வசதி (நல்ல உடற்பயிற்சி, உடல் திண்மை, ஒரு உடற்பயிற்சி மையத்தில் சேர வேண்டிய அவசியம் இல்லை அதிகரிக்க செலவு காப்பாற்ற).அலகு அமைதியான இடத்தில் அமைந்துள்ள, ஏனெனில் நீங்கள் அமைதியான சூழலில் படிக்க முடியும்.1. அடுக்கு தரையையும்.2. கிரில் புதிய பெயிண்ட்.3. 2 படுக்கையறைகள், 1 குளியல் அறை, 1 வாழ்க்கை அறை, 1 சமையலறை, 1 பால்கனியில்.4. மாஸ்டர் படுக்கையறை: 2pax க்கான € 560,00 / மாதம். (பால்கனியில்)5. நடுத்தர அறை: 2 போர் நிறுத்தம் க்கான € 450,00 / மாதம்.6. வைப்பு: 2 மாதங்களுக்கு வாடகை மற்றும் உபகரணம்: ஆர் 50.00 (1 ஆண்டு குத்தகைதாரர் ஒப்பந்தம்)7. மின்விசிறி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, தண்ணீர் ஹீட்டர் வழங்கப்படுகின்றன.அருகில் வசதிகள், சீன உணவு, ஹலால் உணவு, Mamak உணவு, 24 மணி உணவகம், காலை சந்தை, மற���றும் 10-15min நடைபயிற்சி தூரத்தில் நைட் சந்தை.10-15min walking distance to UTAR Sg. Long & Hospital Sungai Long, 10min to Jusco/AEON Mahkota Cheras (by car).If you are interested, kindly email to leongsmy@hotmail.com or Call/WhatsApp/Line/WeChat/SMS 012-291 3363.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவந்து எடுக்கும் பொது பணம் செலுத்தும் முறை.\nQR குறியீட்டை ஸ்கேன் செய்வது நீங்கள் நேரடியாக பொருளை பார்க்கலாம்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nவடிவமைப்புகள் பழுப்பு பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடற்படை ப்ளூ பாட்டியாலா சல்வார் சூட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடுகு பருத்தி வேஷ்டி பைஜாமா.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n61 முக்கிய பியானோ கிட் மின்னணு விசைப்பலகை இசை கருவி MQ-6107\n+ 23,72 £ கப்பல் போக்குவரத்து\nபிரவுன் கிறேப் மற்றும் ஜெக்கார்டு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகலை சில்க் அங்கியை மரூன் மற்றும் இளஞ்சிவப்பு விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசமீபத்திய வெள்ளை பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிங்க் வெள்ளை வரிசையில் பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபாலி சில்க் சோளி உடன் பழுப்பு Santoon லெஹெங்கா ரெட்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n195 பதிவு செய்த பயனர்கள் | 55 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 3 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 355 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2018-07-20T07:02:27Z", "digest": "sha1:YFGRLLS66RIFI2BDCY6FXCKXZJIYH6DX", "length": 4341, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை\nஎளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளி���்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.\nசத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் இதில் நிறைவாக உள்ளன.\nபலன்கள்: கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து. மூளை வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்குக் கவசமாகும். பசியைத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும். பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.\nசிலர் வாய்ப்புண்ணால் அவதிப்படுவார்கள். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து, நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.\nகவனிக்க: இது குளிர்ச்சித்தன்மைகொண்டது என்பதால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/reader/177/", "date_download": "2018-07-20T06:52:15Z", "digest": "sha1:HVQ7C4YNEYIQMB5WO6M5JWLK4FVKX6IA", "length": 14319, "nlines": 227, "source_domain": "www.acmyc.com", "title": "பெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018 | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nOttrumaium Valippaduthalum (ஒற்றுமையும் வழிப்படுதலும்)\nMuslim Samoohaththin Ottrumai (முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை)\nAl Quranin Mahimai (அல்குர்ஆனின் மகிமை)\nAllahvai Maranthu Peasatheerhal (அல்லாஹ்வை மறந்து பேசாதீர்கள்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nTholuhaien Pirathipalippuhal (தொழுகையின் பிரதிபலிப்புகள்)\nThavaiyattrathai Thavirpoam (தேவையற்றதைத் தவிர்ப்போம்)\nJumua Naalin Sirappuhal (ஜூம்ஆ நாளின் சிறப்புகள்)\nPettroarhal Emakku Kidaiththa Paakkiyam (பெற்றோர்கள் எமக்கு கிடைத்த பாக்கியம்)\nOttrumaiyaaha Vaala Sinthippoam (ஒற்றுமையாக வாழ சிந்திப்போம்)\nUngalathu Iraivan Allah (உங்களது இறைவன் அல்லாஹ்)\n (முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டுமா\nInai Vaiththalin Vilaivuhal (இணைவைத்தலின் விளைவுகள்)\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nமார்க்க விடயங்களில் தெளிவேயும், அறிவையும் ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஓவ்வொருவரும் வினாக்களுக்குரிய விடைகளை சுயமாகத் தேடி அனுப்புவதே இப்போட்���ியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇப்போட்டியின் நிபந்தனைகளை மீறியோ, ஒருவர் இரண்டு முறை விடைகளை அனுப்புதல் போன்ற மோசடிகள் மூலமோ பரிசுகளைப் (பெற முனைவது) பெறுவது, சிரமப்பட்டு முறையாக அனுப்புவோருக்கு தாங்கள் செய்யும் துரோகமும், அநீதியும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\n\"யார் மோசடி செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவரல்ல\"\nஅநீதி மறுமையில் இருள்களிலுள்ளவை\" என நபி (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்.\nபோட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான விதி முறைகள்>>>>\n01. ஒரு வாரத்தில் 05 கேள்விகள் கேட்கப்படும்\n02.இப்போட்டியில் வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் கலந்து கொள்ள முடியும்.\n03.வாரத்தின் ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேட்கப்படும். அவ் வாரத்தின் 05 கேள்விகளுக்குமான விடைகளை அவ்வாரத்தின் இறுதி சனிக் கிழமை அஸர் தொழுகைக்கு முன்னர் மொத்தமாக 0752365958எனும் இலக்கத்திற்கு உங்களின் முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம்,கல்வி கற்பவராயின் கல்வி கற்கும் தரம், பாடசாலையின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு விடைகளை அனுப்பி வையுங்கள். இவைகளில் ஏதாவது ஒரு விடயம் குறைக்கப்பட்டு விடைகள் அனுப்பபட்டால் விடைகள் நிராகரிக்கப்படும்.\n04.ஒரு வாரத்தினுடைய 05 விடைகளையும் மொத்தமாக அனுப்பாமல் தனியாக அனுப்பினால் விடைகள் நிராகரிக்கப்படும்\n04. ஒரு போட்டியாளர் ஒரு தடவை மாத்திரமே விடைகளை அனுப்ப முடியும்.(ஒரு நபர் பல தொலைபேசி இலக்கங்களிலிருந்து விடைகளை அனுப்புவதை தவிர்ந்து கொள்ளவும். இதற்கும் நீங்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை மறந்து விடாதீர்கள்)\n09.05 கேள்விகளுக்கும் சரியாக விடைகள் அனுப்பி தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பெறுமதியான ரீலோட்கள் வழங்கப்படும்.\n10. ஒவ்வொரு வாரமும் சரியான விடைகளை அனுப்பும் வெற்றியாளர்கள் விடைகள் அனுப்பும் நேரத்தினை வைத்து தெரிவு செய்யப்படுவார்கள்.\n11.கேள்விகள் அனைத்தும் ACMYCயின் TWITTERசேவை ஊடாகவே கேட்கப்படும். ACMYCயின் Whatsapp,Facebookஆகிய எந்தவொரு Mediaவின் ஊடகாவும் கேள்விகள் கேட்கப்படமாட்டாது.\n12.ACMYCயின் Whatsapp,Facbook ஊடாக யாரும் விடைகள் அனுப்பினால் அந்த விடைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nகேள்விகளை உங்களது கையடக்க தொலைபேசிகளில் தடையின்றி பெற நீங்கள் செய்ய வேண்டியது\n01.SIGNUPஎ�� (Type) டைப் செய்து40404க்குஅனுப்புங்கள்\n02.உங்களின் முழுப் பெயரை (Type)டைப் செய்து40404க்கு அனுப்புங்கள்\n03.F(இடைவெளி)ACMYCSMSஎன (Type)டைப் செய்து40404க்கு அனுப்புங்கள்\nஇந்த இஸ்லாமிய வினா விடை போட்டிக்கு அனுசரனை வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்களால் முடிந்தால் இதை SHARE செய்யுங்கள்\nDhunyaavin Atpa Inpangal (துன்யாவின் அற்ப இன்பங்கள்)\n\" (இல்முடைய விளக்கம் வேண்டுமா\nDheenukkaha Seiyapadum Thiyaaham (தீனுக்காக செய்யப்படும் தியாகம்)\nNabi(SAW)Avarhalin Kudumba Vaalkai (நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை)\n (ஒரு முஸ்லிம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்\nIslam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)\nNabi(SAW)Avarhalin Kudumba Vaalkai (நபி(ஸல்)அவர்களின் குடும்ப வாழ்க்கை)\nPaavaththin Keavalangal (பாவத்தின் கேவலங்கள்)\nVattien Vilaivuhal (வட்டியின் விளைவுகள்)\nIslam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2014/05/blog-post_6.html", "date_download": "2018-07-20T06:43:03Z", "digest": "sha1:Q4NX4HFGLLJ6RI2C4YFBHJHBYHHS2BEQ", "length": 14165, "nlines": 223, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: புரட்சி படும் பாடு", "raw_content": "\nசில மாதங்களுக்கு முன்பாக நடந்த புரட்சிகர கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். புரட்சிகரமாக பேசிக்கொண்டிருந்த தோழர், முத்தாய்ப்பாக ஒரு புரட்சிகர கருத்தினை முன்வைத்தார். புரட்சிகர கூட்டம் அப்படியே மூக்கின் மேல் விரல் வைத்து புரட்சிகரமாக அதிசயித்தது.\nஇதை சொன்னதோடு மட்டுமில்லாமல் தன் கூற்றுக்கான புரட்சிகர ஆதாரங்களையும் அசைக்க முடியாத தர்க்க திறனோடு எடுத்துவைத்து பேசினார். இந்த தகவல் மக்கள் சீனத்தை எட்டி, அங்கே ஆதிசங்கரர் குறித்த புரட்சிகர ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் நடந்து வருவதாக தகவல்.\nமார்க்ஸ், லெனின், மாவோ படங்களையடுத்து ஆதிசங்கரரின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு தொலைக்கவேண்டுமோ என்று புரட்சிகரத் தோழர்கள் பகீர் ஆகிக்கொண்டிருந்த நிலையில், தோழர் ஆறுதலாய் இன்னொரு கூடுதல் கருத்தையும் சொன்னார். “ஆதிசங்கரர் கம்யூனிஸ்ட்டு என்பதற்காக சங்கரமடம் பொதுவுடைமைப் பாதையில் புரட்சிகர���ாக செயல்படுவதாக அர்த்தமில்லை. அது பார்ப்பன பாசிஸ வதைக்கூடம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”\nபுரட்சிகர தோழரை புரட்சிகர பெருமையோடு பார்த்து புரட்சிகரமாக மெய்சிலிர்த்தேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர், புரட்சிதாசன், புரட்சிவெறியன், புரட்சிநேசன் என்று தமிழ்நாட்டில் புரட்சி தண்ணீர் பட்ட பாடாகிவிட்டாலும் இன்னமும் புரட்சி வருமென்ற நம்பிக்கை நமக்கு இல்லாமல் போய்விடவில்லை.\nஅதே புரட்சிகர தோழரின் அடுத்த புரட்சிகர கூட்டம் போன வாரம் நடந்தது. புரட்சிகர வேட்கையோடு குழுமியிருந்தோம். புரட்சிகர மைக்கை பிடித்த தோழர் புரட்சிகர ஆவேசத்தோடு புரட்சிகர கருத்துகளை தொடர்ச்சியாக புரட்சியாக முழங்கிக் கொண்டே இருந்தார். இந்த புரட்சிகர கூட்டத்திலும் ஒரு புரட்சிகர பிரகடனத்தை அறிவித்தார்.\n“புரட்சி வராதுன்னு தெரியும். ஆனாலும் புரட்சி வரும்னு சொல்லி நாம மக்களை திரட்டி போராடிக்கிட்டு இல்லையா\nஇந்த புரட்சிக் கூட்டத்திலாவது புரட்சிக்கான தேதியை அறிவிப்பார் என்கிற புரட்சிகர எதிர்ப்பார்ப்பில் புரட்சிகரமாக கூடியிருந்த தோழர்கள் சிலருக்கு இந்த புரட்சிகர அறிவிப்பு புரட்சிகர அதிருப்தியை தோற்றுவித்தது. உடனடியாக புரட்சிகர வெளிநடப்பு செய்து, அருகிலிருந்த தோழர் டீக்கடையில் (நாயர்கள் பெரும்பாலும் தோழர்கள்தான்) புரட்சிகர தேநீரும், புரட்சிகர சிகரெட்டும் அடித்தவாறே அடுத்தக்கட்ட புரட்சிகர நடவடிக்கைகளை புரட்சிகரமாக ஆலோசித்தார்கள்.\nஒரு தோழர் முன்வைத்த புரட்சிகர யோசனைதான் ஹைலைட்.\n“பேசாம புரட்சித்தலைவியோட இயக்கத்துலே இணைஞ்சிடலாமா\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, May 06, 2014\nஉண்மையிலேயே சங்கரர் புரட்சி செய்தவர் தான் .\nஊர் எதிர்ப்பை மீறி தன் பூணூல் உபநயன வைபவத்தை\nதன விதவைத் தாய் கொண்டு செய்தவர்.\nபொதுவான மரபு, தந்தை/ தாத்தா தான் பூணூல் போடும் பையனுக்கு\nகாதில் மும்முறை காயத்ரி மந்திரம் கற்றுக் கொடுப்பார்.\nஆனால், ஒரு கட்டுடைப்பவராக , புரட்சி யாளராக சங்கரர்\nதன் விதவைத் தாயை காயத்ரி மந்திரம் கற்றுக் கொடுக்கச் செய்தவர் .\nஇன்னொரு புரட்சி, ஊர் எதிர்ப்பை மீறி, தன வீட்டின் பின் புறமே ஆற்றைக் கொண்டு வந்தவர் \nஉங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா \nகம்முநிச்டோ இல்லையோ இட ஒதுக்கீட்டின் தந்தை ஆதி சங்கரர் தான்\n1200 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் தான் பிறந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்த பத்ரிநாத் கோவிலில் முழு ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தியவர்.இன்று வரை அவர் சாதியினர் மட்டும் தான் அங்கு தலைமை குருக்கள்.\nஅவர் ஆரம்பித்த மடங்களிலும் இன்றுவரை குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முழு இடஒதுக்கீடு பின்பற்ற படுகிறது.\nஉலகில் வேறு எங்கும் குறிப்பிட்ட சாதிக்கு என்று இட ஒதுக்கீடு கிடையாது.குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் குறிப்பிட்ட பதவி எனபது தான் இருந்தது.சாதிக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர் ஆதி சங்கரர்\nஆதிசங்கரர் செய்த புரட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் திரு. ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்\nஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102532-judges-have-examined-in-dhanuskodi.html", "date_download": "2018-07-20T07:07:00Z", "digest": "sha1:RWWTVGGEVBGNMW7F3OCYAXE5VURM6BSZ", "length": 24928, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "தனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு..! அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மீனவர்கள் கோரிக்கை | Judges have examined in Dhanuskodi", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nதனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு.. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மீனவர்கள் கோரிக்கை\nநாட்டின் மிகச் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தனுஷ்கோடி.1964-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்கி உருக்குலைந்து போனது. இதைத்தொடர்ந்து இப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளிக்கூடம், மருத்துவமனை என எந்த அத்தியாவசிய வசதிகளும் அங்கு இல்லாத நிலையிலும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் கருதி அப்பகுதியிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு இங்கு தொடக்கப் பள்ளி அமைத்தது. மேலும் கடந்த மாதம் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”தனுஷ்கோடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் வசித்து வந்த அனைவரையும், ராமேஸ்வரம் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இருப்பினும், இந்த 300 குடும்பத்தினரும் தனுஷ்கோடி பகுதியிலேயே தங்கி, தொழில் செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் தனுஷ்கோடி அங்கன்வாடி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், இந்தப் பள்ளிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி, முறையான கட்டட வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சிலர் சோலார் மின்தகடுகளை வழங்கிய நிலையில், முறையான பராமரிப்பில்லாததால், அதுவும் செயல்படாத நிலையில் உள்ளது. தனுஷ்கோடியிலுள்ள அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுக்கான அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட��டாலும், அவை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதற்கான பணியாளர்களும் இல்லை.\nஇதேபோல பழைய தனுஷ்கோடியில் 300 குடும்பங்களும், தாவூக்காடு பகுதியில் 80 குடும்பங்களும், பாரடி பகுதியில் 100 குடும்பங்களும் உள்ளன. ஆனால், இந்தக் கிராமங்களில் கடந்த 53 ஆண்டுகளாக மின் வசதி, பொதுக் கழிப்பிட வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே, இங்கிருக்கும் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் கூட 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரத்துக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nமேலும், பழைய தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்துள்ள அஞ்சல் நிலையம், ஆலயம், விநாயகர் கோயில், ரயில் நிலையம், துறைமுகம் போன்ற கட்டடங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் தலமான இந்தப் பகுதியை பாதுகாத்து பராமரிக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி கிராமங்களிலும், பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாத்தலங்களில் உள்ள பழைய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் விசாரணையின்போது தனுஷ்கோடி பகுதியை நேரில் ஆய்வுசெய்ய உள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று தனுஷ்கோடிக்கு வந்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் மற்றும் நிஷா பானு அகியோர் தனுஷ்கோடி, சர்ஜ் பகுதி, அரிச்சல்முனைப் பகுதி மற்றும் அங்கு மீனவர்கள் வசித்து வரும் இடங்களைப் பார்வையிட்டனர்.\nஅங்கு வசித்து வரும் மீனவர்கள், பெண்கள் ‘தனுஷ்கோடி பகுதியில் வசிப்பது மட்டுமே தங்கள் தொழிலுக்குப் பாதுகாப்பானது. எனவே, நாங்கள் இங்கேயே வசிக்க உரிய அனுமதியும், தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துதர நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என நீதிபதிகளிடம் முறையிட்டனர். நீதிபதிகள் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது பலத்தக் காற்று வீசியதால் மணல் புயல் அடித்தது. இத்தகைய சிரமத்துடன் எப்படி இங்கு வாழ்வீர்கள் என மீனவப் பெண்களிடம் நீதிபதிகள் பரிவுடன் விசாரித்தனர்.\nநீதிபதிகளுடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், வருவாய் அலுவலர் முத்துமாரி, கோட்டாட்சியர் பேபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றிருந்தனர்.\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nதனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு.. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மீனவர்கள் கோரிக்கை\nகீழடி மூன்றாம் கட்ட ஆய்வில் கிடைத்த அரிய பொருள்கள் குறித்த அறிக்கை..\nமாநில சுயாட்சிக்காக இளைஞர்கள் ஒரு புரட்சியை முன்னெடுக்கவேண்டும்..\nநீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கிய இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129980-virudhachalam-2-died-in-road-accident.html", "date_download": "2018-07-20T07:07:02Z", "digest": "sha1:E3FVX3EKOIQO4MGF7OHDVY3BK4YOVAE6", "length": 17258, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "துக்கத்துக்குச் சென்ற 2 பேருக்கு நேர்ந்த துயரம்! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி | Virudhachalam: 2 died in road accident", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nதுக்கத்துக்குச் சென்ற 2 பேருக்கு நேர்ந்த துயரம் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி\nமினி லாரியில் துக்கத்துக்குச் சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மாவட்டம் தொண்டாங்குறிச்சி\nகிராமத்தில் இறந்தவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். மினி லாரி வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமம் அருகில்\nவந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் செல்வராணி என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள் (31) மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் உயிழந்தார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nதுக்கத்துக்குச் சென்ற 2 பேருக்கு நேர்ந்த துயரம் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி\n`ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை’ - மருத்துவர் வாக்குமூலம்\n`தங்கச்சிமடத்திலிருந்து சிவகங்கைக்கு இடமாற்றம் செய்யப்படும் வெடிபொருள்கள்’ - பொதுமக்கள் நிம்மதி\n`நெல்லுக்கு நியாயமான விலை கொடுங்கள்'- விவசாயிகள் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/09/blog-post_44.html", "date_download": "2018-07-20T06:34:09Z", "digest": "sha1:PN2BYWNJP5UD2A4U2VBAX5C4MZXUK2J4", "length": 49144, "nlines": 422, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மைதானத்து மரங்கள் - கந்தர்வன்", "raw_content": "\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nஇவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது. அந்தப் பெரிய மைதானத்துக்கருகில் உள்ள வீடு என்பதால் மைதானத்தின் கம்பீரம் லேசாய் வீட்டில் படிந்து இவன் குரலில் சில சமயங்களில் வெளிப்படும்.\nஅம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு அவளோடு சண்டை போட்டு இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.\nமதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’ என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.\nஊர் நடுவேயுள்ள உயர்நிலைப் பள்ளியின் சொந்த விளையாட்டு மைதானம் இது. அந்தப் பள்ளியின் முற்றத்திலேயே ஒரு சிறிய மைதானமும் உண்டு. இடைஇடையே வரும் விளையாட்டுப் பீரியட்களில் மட்டுமே அந்தச் சிறிய மைதானத்தில் விளையாட்டு நடக்கும். ஒரு வகுப்பிற்கு மதிய இடவேளைக்கு முந்திய கடைசி பீரியட், விளையாட்டு பீரியடாக இருந்தாலோ அல்லது மாலையில் கடைசி பீரியடாக இருந்தாலோ பையன்கள் வரிசையாய் நடந்துவந்து இந்தப் பெரிய மைதானத்தில்தான் விளையாடவேண்டும். விளையாடி முடித்து உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கழுத்தில் தொங்கும் பிகிலை ஊதி வீடுகளுக்கு விரட்டும்போது எல்லா மாணவர்களும் ஊருக்குள் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு அலுப்புடன் நடப்பார்கள். மதிய இடைவேளையாயிருந்தால் அவசரமாய் ஓடுவார்கள். இவனுக்கு அப்போதெல்லாம் ரொம்பப் பெருமையாயிருக்கும். இவன் வீடு இதோ நாலு பாகத்தில் இருக்கிறது.\nஇவன் மட்டும் ஆற அமர ஒவ்வொரு மரமாய் ஓடி ஒடித் தொட்டுவிட்டு மைதானம் காலியானதும் ஒண்டியாய் நின்று இங்குள்ள எல்லாமே இவன் கவனிப்பில், மேற்பார்வையில் நடப்பதுபோல் காலி மைதானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவான்.\nவெயில் தணிந்ததும் அப்போது புழக்கத்திலிருக்கும் கிட்டியோ பம்பரமோ கோலியோ எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்திற்கு வருவான். ஆங்காங்கிருந்து ஒரு ஜமா சேர்ந்துவிடும். குழுக்களாகப் பிரிந்து விளையாட்டுத் துவங்கும். விளையாட்டின் போது எவ்வளவு கத்தினாலும் சத்தம் மைதானத்தை விட்டு வெளியே போகாது. மைதானமே சப்தங்களே விழுங்கிவிடும். இரண்டுபேர் மூன்று பேராக இளவட்டங்களும் வயசாளிகளும் வந்து மர நிழல்களில் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். தனி ஆட்களாய் கண்ணிலுள்ள சோகத்தையெல்லாம் மைதானத்தில் பாய்ச்சிக்கொண்டு குத்துப்பார்வைகளோடு சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.\nசாலையைத் தாண்டிப் பச்சைக் காடாய்க் கிடக்கும் வயல் ஓரங்களில் மாடு மேய்க்க வரும் சிறிசுகள் முறைபோட்டுக்கொண்டு, சிலர் மாடுகளைப் பார்த்துக்கொண்டு மைதான மரப் பாதங்களில் வீடமைத்து ஆடுபுலி, தாயம் எல்லாம் ஆடுவார்கள். கந்தலும் பரட்டையுமாய் அவர்கள் ஒரு ஒதுங்கிப்போன மரத்தடியை எப்போதைக்குமாய் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ காலம் ஆயிற்று அவர்கள் அந்த மரத்தடியை எடுத்துக்கொண்டு. காடு மாறிப் பொழப்பு மாறி எவ்வளவோ பேர் போய்விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவுபடாமல் புதிது புதிதாகவும் வருகிறார்கள். கந்தலும் பரட்டையும் மாறவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மரத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. விடிகாலைப் பொழுதில் கூட்டிப் பெருக்கி பளிச்சென்றிருக்கும் வீட்டு முற்றம்போல் எல்லாக் காலத்திலும் அந்த மரத்தடி மட்டும் சுத்தமாயிருக்கும். அடுத்தடுத்த மரத்தடிகளில் வெள்ளையுஞ் சுள்ளையுமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அஞ்சிக்கொண்டே விளையாடும் அந்த மாடு மேய்ப்பிகள் சப்தக் குறைவோடுதான் சம்பாஷித்துக் கொள்வார்கள்.\nகொஞ்சகாலம் முன்பு வரை இளவட்டங்கள் கூட்டமாக வந்து கேந்திரமான மரத்தடிகளில் உட்காருவார்கள். கண்டகண்ட பெண்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் கல்யாணம் முடிந்து மனைவிகளுக்குக் கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கியிருப்பார்கள் போலும் அந்த முகங்களில் ஒன்றிரண்டைத் தவிர அநேகம் பேரை இப்போதெல்லாம் இந்த மரத்தடிகளில் காண முடிவதில்லை. இப்போது வரும் இளவட்டங்கள் வந்து உட்கார்ந்தவுடன் அமர்க்களமாய்ப் பேசத்துவங்கினாலும் நேரம் ஆக ஆக சோகங்களையே பரிமாறிக் கொள்கிறார்கள். தூரத்துப் பட்டணங்களும், கை நிறையச் சம்பளம் வரும் உத்தியோகங்களும் நாதஸ்வரம் முழங்கக் கல்யாண ஊர்வலங்களும் அவர்களின் ஏக்கம் போலும். அவர்கள் ஒவ்வொரு நாளும் விட்டுச் செல்லும் பெரு மூச்சுகள் மரத்தடிகளைத் தாண்டி மைதானமெங்கும் விரிந்து செல்லும்.\nஇவன் சிறுபிள்ளையாயிருந்தபோத�� மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம்.\nஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும் உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும் உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும் ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.\nஇவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காரு முன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து...” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து... முத்து... முத்து...’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.\nஅம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள். அவளிடம் இப்போதுபோய் பீஸ் கட்டப் பணம் கேட்டால் அவள் மறுபடி ஒருமுறை “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்று குரலெடுப்பதைத் தவிர பீஸ் கட்டச்சொல்லிக் கொடுக்க அவளிடம் எதுவும் இருக்காது. அலுவலகத்திற்குப்போய் அப்பாவைக் கேட்கலாமென்றால் எரிந்து விழுவதைத் தவிர அவரும் உடனடியாக எதையும் ஏற்பாடு செய்துவிட மாட்டார்.\nஅவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள் உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம் இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள் இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.\nசாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில் உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும் இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும் குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும் நடுக்கமும் குறைந்திருந்தன.\nஇதன்பின் மைதான வெளியில் இவன் குறைவாகவே விளையாடினான். ஒவ்வொன்றாய் இவனைத் தாக்கிய ஒவ்வொரு அடிக்கும் மரத்தடியே இவனுக்கு மருத்துவமனையானது. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சில வருஷங்கள் எல்லாப் பொழுதுகளிலும் இவன் இந்த மரத்தடிகலிலேயே ரணங்களோடு கிடந்து எழுந்தான். இவன் தகப்பனார் காலமானதும் பண்டார சந்நிதிகளின் காலில் விழுந்து ஆதினத்திலேயே ஆகக் குறைந்த சம்பளத்தில் நாற்காலி தேய்க்கும் வேலையை வாங்கினான்.\nகல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும் குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்.\nஇந்தத் தேவைகளுக்காகவும் வேறு எதற்காகவுமோ ஊரில் எப்போதும் ஊர்வலங்கள் கூட்டங்களெல்லாம் நடக்கின்றன. அடிதடி ரகளையெல்லாம் நடக்கின்றன. இவனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. சின்னசின்ன இலைகள் கூடி இவனுக்காகவே அமைத்தது போன்ற அந்த மரப்பந்தலின் கீழ் இவன் தன் அவலங்களையும் துக்கங்களையும் மறைத்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளை விட இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”\nஇவன் மனைவி மட்டும் உக்கிரமான சண்டைகளுக்குப் பின் ஒவ்வொரு சமயம் இப்படிச்சொல்வாள், “ஆச்சு, எல்லாஞ் சொல்லி நானும் நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகுறாப்பலே கேட்டுப்பிட்டேன். என்னடா இப்படி ஒரு பொம்பளை கேட்டுப்புட்டாளேனு ரோசம் வந்து நாலு பேருகிட்டப்போயிப் பாத்தடிச்சு செய்வோம்னு நல்ல ஆம்பிளையினா தோணனும். இங்க அதெல்லாம் தோணாது. சண்டை ஆச்சுன்னா சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடிற்றது. இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகம் வந்து இந்தக் கூட்டுக்குள்ள வந்து மொடங்கிக்கிறது. இப்படி வெவஸ்தை கெட்டுப் போயித் திரியுறதுக்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள ஒண்ணுல தூக்குப்போட்டுத் தொங்கலாம்”. இப்படிக் கேட்டவுடன் இவனுக்குக் கை பரபரவென்று வரும். முகமும் கண்களும் நடுங்கிச் சிவந்து அவளை இழுத்து நாலு சாத்து சாத்திவிட்டு மரத்தடிக்குப் போய் வருவான்.\nஅன்று இவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். கடைசிப் பையன் அழுதுகொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கையில் பிடித்துக் கொண்டு பொழுது இருட்டும் வேளையில் அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது கண்ட நிகழ்ச்சியில் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான். மைதானமெங்கும் நின்ற பதினைந்து இருபது மரங்களில் ஏழெட்டு வெட்டப்பட்டு சாலைவரை புரண்டு கிடந்தன. கர்ப்ப ஸ்தீரிகள் சாய்ந்து மல்லாக்க விழுந்து கிடப்பதுபோல் அவை கிடந்து இவனைப் பரிதவிக்க வைத்தன. கோடாரிகளோடும் ரம்பங்களோடும் ஏராளமான ஆட்கள் விழுந்துகிடந்த மரங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் செங்கற்கள் வந்து மைதானத்தின் பல இடங்களில் இறக்கிக்கொண்டிருந்தனர்.\nஇவனைப் போலவே அங்கே தினமும் வரும் பலரும் கவலை படிந்த கண்களோடு இவனுக்கு முன்னமேயே அங்கு வந்து நின்று மேலும் கவலையாகி நிற்பதைப் பார்த்தான். மாடு மேய்க்கும் சிறுசுகள் கந்தல்களோடும் பரட்டையோடும் கன்னங்களில் கையை வைத்து வேதனையோடு வேடிக்கை பார்த்தன. மெதுவாய்ப் போய் ஒருவரிடம் இவன் கேட்டான். “என்ன ஆச்சு ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக” கொப்பும் கொலையுமாய்க் கிடந்த அந்தப் பச்சைப் பூதங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவர் சொன்னார் “கனா மூனா இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்காரக கிட்டேயிருந்து வாங்கிப்பிட்டாக. இதுக்குப் பதிலா பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலெ உள்ள அவரு காலி இடத்தைக் கொடுத்திட்டாராம். இதிலே சினிமாக் கொட்டகை கட்டப்போறாக. கதவு நெலைக்கெல்லாம் இந்த மரங்கதான்.”\nமைதானம் அலங்கோலமாகிவிட்டது. வெட்டுப்பட்ட மரங்களிலிருந்து வந்த பச்சைக் கவிச்சியும் மரவாசனையும் காற்று முழுதும் வியாபித்துக்கிடந்தது. இன்னும் வெட்டப்படாத மரங்களைச் சுற்றித் தூரைத் தோண்டுவதும் வெட்டுப்பட்ட மரங்களை ரம்பங்களால் அறுப்பதுவும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்று பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்து இறங்கிக் க���ண்டிருந்தன. பகிரங்கமாய் அங்குக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே இவனுக்குப்பட்டது. பாதம் முதல் தலை வரை உலுக்கியது. இவன் கவலைகளை இனி யார் வாங்குவார்கள் மரங்கள் மழையை வருவிக்கும் என்று இவனுக்குத் தெரியும். இந்த மரக்கொலைகள் இவன் கண்களிலும் அப்படியே மழையை வரவைத்துவிட்டன. எல்லா அடிகளையும் வாங்கிகொண்டு இவன் உன்மத்தன்போல் இந்த மரத்தடிகளில் உட்கார்ந்திருந்தானே தவிர ஒரு நாளும் கண்ணீர் விட்டு அழுததில்லை. அன்றைக்கு முதன்முறையாகப் பொருமிப் பொருமி அழுதான். கைப்பிடியில் சிக்கி நின்ற குழந்தை ஒன்றும்புரியாமல் தகப்பனின் கேவலைக் கண்டு அதுவும் ஓவென்று மைதானமெங்கும் கேட்கும்படி அழுதது.\nஇருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள், “இனி மேலாச்சும் ஊருலெ ஒவ்வொருத்தரும், நம்மளைப்போல எப்படிக் கஷ்டப்படுறாகன்னு நடந்து திரிஞ்சு பாருங்க”.\nமறுநாள் பொழுது சாய்ந்த வேளையில் இவன் மைதான ஓரச்சாலை வழியாக ஊருக்குள் தன்னையொத்த ஜனங்களைத் தேடிப்பார்க்க முதன் முறையாய்க் கையை வீசி நடந்துகொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டிய ஓரங்களில் கண்டும் முண்டுமாய்த் துண்டுபட்ட மரங்கள் உயிரற்றுக்கிடந்தன. இவன் உயிரோடு அவைகளைத் தாண்டி தாண்டி நடந்தான்.\nஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசா...\nகளத்திர தோஷம் - திருமண வாழ்க்கை\n'ஐ' படத்தின் கதை இது தானா\nநீங்கள் அணியும் தங்க நகை உருவாகும் விதத்தினைக் காண...\nதேவமலர் - ஸெல்மா லாகர் லெவ் (க.நா.சு)\nதொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் \nமைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nபரப்ரம்மம் ஸ்தூலப் பொருள்கள் சூக்கும்ப் பொருள்கள்\nஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளரின் நூலிலிருந்து....\nபல பழமையான கல்வெட்டு ஓவியங்களில் காணப்படும் அமானுட...\nஆசிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய \"மக்கு\" குறும...\n இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமல���...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-294-happy-birthday-anushka.html", "date_download": "2018-07-20T07:02:35Z", "digest": "sha1:35NQTNGMKF2TC2YTSA6JGXGLHLY2YUJF", "length": 9088, "nlines": 142, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Happy Birthday Anushka ! on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல��� அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-20T06:34:46Z", "digest": "sha1:UHPGYOFUILCWJE3ELUD4U7YAUDNQPD3H", "length": 10813, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "காங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் : மத்திய அமைச்சர்கள் கருத்து | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nHome இந்திய செய்திகள் காங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் : மத்திய அமைச்சர்கள் கருத்து\nகாங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் : மத்திய அமைச்சர்கள் கருத்து\nகாங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியபோது, “சிலர் (ராகுல் காந்தி) பிரதமர் கனவில் மிதக்கின்றனர். அவர்களுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்” என்றார்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக கர்நாட மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்” என்றார். “காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷம் தற்போது நிஜமாகி வருகிறது” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் சித்தராமையா\nபஞ்சாபில் முதியவர் உயிரிழந்த வழக்கில் சித்துவின் சிறை தண்டனை ரத்து: ரூ.1,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: ���ள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/05/3.html", "date_download": "2018-07-20T06:28:36Z", "digest": "sha1:JUNWI3MO3TWS3NZD7UVYZYOPKXFFT6EJ", "length": 14132, "nlines": 262, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: எங்க ஊரு பசங்க-3", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nயூனிஃபார்ம் ஏண்டா சரியா போடலை \nபசங்க சும்மா பூந்து விளையாடுற ஏரியாவாச்சே\n\"மேம்....காலைலே கிளம்பும் போது பார்த்து சட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கிழிஞ்சுருச்சு மேம்..........\"\n\"காலைலே டேபிள் மேலதான் வச்சேன் கிளம்பும் போது பார்த்துக் காணோம் மேம்.............\"\n\"மேம் ஷூ காலை நறுக்க்னு கடிச்சுடுச்சு மேம்...\"\n\"டையை அப்பா கேஸ் சிலிண்டர் கட்டி எடுத்துட்டுப் போனாங்க மேம்...அப்புறமா திரும்பிக் கொண்டாரவேயில்லை\n\"ஸ்கூல் பேட்ஜ்தானே மேம்...இப்போ காட்டுறேன்....ஊக்கு கிடைக்கலியா பேட்ஜைத் திருப்பிப் போட்டு சட்டைக்கு ஊக்காக்கிட்டேன்\n\"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க\nஇதென்ன மேம் பெரிசு...எங்கம்மா நெயில் பார்க்கணுமே இத மாதிரி மூணு மடங்கு\nமேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலைசனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே\nPosted by அன்புடன் அருணா\nஅட்டகாசம் .நம்ம பசங்க நம்ம பசங்க தான் .\nஇது போல் நம்ம இடுகைய ஏன் படிக்கலன்னு கொஞ்சம் நண்பர்கள்கிட்ட கேட்டு பாத்தா அப்போ வரும் பாருங்க பதில் \nஎல்லாரும் மன்னன்க தான் பா\nநம்ம ஊருப்பசங்க உன்மையிலே புகுந்து விளையாட்றாங்க அருணா.சிலிண்டரைக்கட்டித்தூக்குவதற்கு,அந்த கழுத்துப்பட்'டை'\nபயன்படுங்ற த கண்டுபிடிச்சது நம்ப பசங்க தான.\nமேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலைசனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே\n.....அசத்தல் reply - ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....\nம்ம்.. இதே மாதிரி ஏண்டா லேட் ஆச்சுன்னு ஒரு கேள்வி இருக்கு... எதேதோ சொல்லி நம்மள சுத்தல்ல விட்டுடுவாங்க‌:-)\nபசங்க அட்டகாசம் சூப்பர். மிக ரசித்தேன். உங்க ஆசிரியர் வாழ்க்கையை அழகாக்குறதே இந்தப் பசங்கதானே மேம்\nமுடி வெட்ட கூடாது. “தலயே” வெட்டனும் :))\nநேத்து ஏண்டா லீவுன்னு கேட்டுப்பாருங்க, விதவிதமா பதில் வரும் :-)))))\n//\"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க\nஇது போல் நம்ம இடுகைய ஏன் படிக்கலன்னு கொஞ்சம் நண்பர்கள்கிட்ட கேட்டு பாத்தா அப்போ வரும் பாருங்க பதில் \nஎல்லாரும் மன்னன்க தான் பா /\nசும்மா சும்மா கேள்வி கேட்காதீங்க\nஉண்மையெல்லாம் சொல்ல வேண்டி வருதில்ல\nபசங்க பசங்கதான்... அவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா\nஒரு சோலோ பூவுக்கு நன்றி காமராஜ்.\n/ உங்க ஆசிரியர் வாழ்க்கையை அழகாக்குறதே இந்தப் பசங்கதானே மேம்\n/முடி வெட்ட கூடாது. “தலயே” வெட்டனும் :))/\nஏதோ உள்குத்து போலத் தெரியுதே\nஉங்க வேலை ரொம்ப சுவாரசியமானதுதான் இல்ல.\nநானும் ஙே ஆயிட்டேன் அருணா,,,:))\nஅருமையன கேள்வி பதில் - வி.வி.சி - அட்டகாசம் போங்க\nஎல்லாரும் என்னை மாதிரியே சமத்துப் பசங்க போல :))\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/world-headlines-world-business-report/10166/", "date_download": "2018-07-20T06:54:42Z", "digest": "sha1:CB2YTDBOFHPGLHZXK4AUEO6XZCWMCKEG", "length": 3711, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "World Headlines & World Business Report - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nஅஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா\nஅதிரடி விலைக்கு போன சண்டக்கோழி 2 தெலுங்கு பதிப்பு\nபாலா பட கதாநாயகி ரெடி\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nமூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற ��ிரபல நடிகர்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/09/38.html", "date_download": "2018-07-20T06:32:43Z", "digest": "sha1:KU525SXZ6EIQVGWDLMC37VALKBUSGHYE", "length": 9798, "nlines": 45, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 38. தொல்லைகளும் தானே(முல்லை மலர் மேலே) **", "raw_content": "\n38. தொல்லைகளும் தானே(முல்லை மலர் மேலே) **\n( முல்லை மலர் மேலே )\nதொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர் (2)\nசங்கம்-என்று ஒன்று-வந்த பின்னாலே (2)\nதொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்\nவெள்ளிவிழா நாளை கண்டிடுச்சுத் தானே (2)\nமுத்துலக்ஷ்மி நகரச்-சங்கம் மண் மேலே (2)\nதொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்\nசங்கம்-தனில் சாமியைப் போலே ஒற்றுமை தானே (2)\nபூஜை செய்து போற்றுகின்றோம் ப்ரேமையினாலே (2)\nகன்னல் மொழி பேசிடுவோரே சங்கம் உள்ளோரே ..ஏ ..\nகன்னல் மொழி பேசிடுவோரே சங்கம் உள்ளோரே\nஎன்ற பெயர் வாங்கி உள்ள்ளார் கண்..டிடுவீரே (2)\nஆஆ..தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்\nஒற்றை-இழை நாரும்-தன்னாலே அறுந்திடும் பாரீர்\nஆஆ .. ஒற்றை-இழை நாரும் தன்னாலே அறுந்திடும் பாரீர்\nமற்ற-இழை சேர்வதனால் இழுத்திடும் தேரே (2)\nஇந்த உண்மை கண்டு கொண்டாரே எங்கள் முன்னோரே (2)\nசங்கம்-எனச் சேர்ந்து கொண்டார் ஓர் மனத்தோடே (2)\nஆஆ..தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்\nதொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்\nLabels: முல்லை மலர் மேலே\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண��ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/presil-02-07-2017/", "date_download": "2018-07-20T07:07:29Z", "digest": "sha1:QKO3ETNHD4K53WAF733BKLXOUJMXYKGJ", "length": 8343, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "பிரேசில் நாட்டில் 30 ஆண்டு தலைமறைவாக இருந்த போதை கடத்தல்காரன் சிக்கினான் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பிரேசில் நாட்டில் 30 ஆண்டு தலைமறைவாக இருந்த போதை கடத்தல்காரன் சிக்கினான்\nபிரேசில் நாட்டில் 30 ஆண்டு தலைமறைவாக இருந்த போதை கடத்தல்காரன் சிக்கினான்\nதென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் பெருமளவில் நடக்கிறது. கும்பல்களை ஒழிக்க தீவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லூயிஸ் கார்லோஸ் டா ரோச்சா என்பவனை போலீசார் கடந்த 30 ஆண்டுகளாக தேடி வந்தனர். ஒயிட் ஹெட் என்ற புனைப் பெயரும் இவனுக்கு உண்டு.\nஇதற்கிடையே விக்டர் லூயிஸ் டி மொராயஸ் என்ற போதை பொருள் கடத்தல்காரனின் போட்டோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதை பார்த்த போது அவன் போலீசாரால் தேடப்பட்ட லூயிஸ் கார்லோஸ் ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.\nஅதை தொடர்ந்து அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் லூயிஸ் கார்லோஸ் என்பது தெரிய வந்தது.\nஇவன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தனது முகத்தை பிளாடிஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருந்தான். இவன் பொலிவியா, பெரு, கொலம்பியாவில் இருந்து கொகைன் போதை பொருளை கப்பல் மூலம் பிரேசிலுக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தி வந்தான். அவனுக்கு 50 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\n675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்த மத போதகர்\nவேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் ���னப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nஇராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட உத்தரவிடுவதாக மைத்திரி அறிவிப்பு\nவாடிகனில் பாப்பரசரை சந்தித்தார் டிரம்ப்..\nஐ.நா. சபையின் சார்பில் முதன்முறையாக மன்னிப்பு கேட்ட பான் கி மூன்\nகர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ்\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பி விட்டன; பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-20T06:26:19Z", "digest": "sha1:Q22XHYEJPSNLNI6SCBHO7NMDVWEPIQK3", "length": 28004, "nlines": 338, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: November 2010", "raw_content": "\nஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்\nபஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள்\nபுரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர்\n அரை கிலோ ஆட்டா மாவு பாக்கெட்\nஒன்னு கொடுங்க\" என்று கேட்டார்.\nகடைக்காரர் ரமேஷ் (விழித்துவிட்டு) : \" ரமேஷு என்\nபேருதான். ஆனால், ஆட்டா மாவு, அது அடுத்த மளிகைக் கடை\"\nஅந்த வாடிக்கையாளர் : \"ஓ... ஆட்டா மாவு வாங்கினால்\nஒரு குங்குமம் பத்திரிகை ஃப்ரீன்னாங்களே, ரேடியோவிலே\n சாருக்கு ஒரு குங்குமமும் ஒரு\nஆட்டா பாக்கெட்டும் குடுப்பா. சார், ஆட்டா மாவு\nகேட்டிங்க, கொடுத்திட்டேன். அடுத்த வாரம் வந்து,\n'10 புரோட்டா பார்சல்; அப்படியே சட்னி-சாம்பார்'\nஅப்படினுலாம் ஆர்டர் பண்ணாதீங்க. அப்புறம்,\nமளிகைக் கடையை சொன்னமாதிரி காளியாக்குடி,\nஆரியபவன்லாம் என்னாலக் காட்டிக்கிட்டிருக்க முடியாது.\nஆட்டா பாக்கெட்ட எடுத்து , குடுத்து கையெல்லாம்\nபிசுபிசுன்னு மாவு. அதுக்கு பதிலா தண்ணி பாக்கெட்டாவது\nஅதே வாடிக்கையாளர்: \"அட தண்ணி பாக்கெட் ஃப்ரியா\nரமேஷ்: \"சார் அது அடுத்த வாரம், இப்ப நீங்க போங்க சார்\nநண்பர் சின்னஞ்சிறு கோபு சார் வருக���றார்.\nசி.சி.கோபு: \"என்ன என்னமோ தண்ணி பாக்கெட், அப்படின்னு\nநான்: \"ஏன் சார், ஆட்டா மாவுலாம் ஃபிரியா\nகொடுக்கறாங்களே, புக்கு வாங்கும்போது நோட் கொடுக்கலாமே\nபுக்கு அசசடிக்கிறவங்களே நோட்டும் அச்சடிச்சா\nஅந்த மாதிரி பத்து ரூபாய்க்கு புக்கு வாங்கும்போது\nஇருபது ருபாய் நோட்டு இலவசமாய் கொடுக்கலாம்.\nஇல்லேன்னா அவிங்க நோட்டு எல்லாம் வேட்டுத்தான்.\nஅப்புறம் நடு ரோட்டுக்குத்தான் வரணும். நல்ல\n எனக்கு ஒரு ஆட்டா மாவு பாக்கெட்\nரமேஷ்: \" 'அதிரடி' பத்திரிகை வாங்கினால்\nஉருட்டுக்கட்டையால ஒரு அடி ஃப்ரியாம்; வேணுமா சார்\nநான்: \" அதிரடி' பத்திரிகை மட்டும் கொடுங்க; ஃப்ரி\nவாடிக்கையாளர்: \" ரமேஷ், அந்த ஃப்ரி தண்ணி பாட்டிலு...\"\nரமேஷ்: \"அடுத்த வாரம் நானே எடுத்து வைக்கிறேன் சார்,\n(எங்களிடம் திரும்பி) சார், அப்பா வர்றாங்க...\"\nசி.சி.கோபு & நான்: \" சரி அப்ப வர்றோம் நாங்க \"\nஅரட்டை தொடர(முடிய)வில்லையே என்று வருத்ததோடு\nடிஸ்கி: பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகை தவிர ,\nமற்ற உரையாடல்கள் யாவும் இடுகையின் சுவை\nகூட்டலுககான உண்மையற்ற உவமைகள்தான் அன்றி,\nஜிகினா - 3-ல் : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nLabels: சின்னஞ்சிறு கோபு, ஜிகினா\nஇந்த இடுகையில் இரு இனிப்பான சங்கதிகள்\nஇதை 75 -ஆவது இடுகையாய் இடுகிறேன். ஆதரவுகரம் நீட்டிவரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். உங்கள் ஊக்கம், உற்சாகம் இவையே காரணங்கள்\nஇன்சுவை குளிர்பானம் 'ஜிகிர்தண்டா'. இதன் செய்முறை இங்கே பதிவிடுகிறேன்.\nஇந்தக் குறிப்பை வெளியிட்ட குங்குமம் (11.01.2010)\nஇதழுக்கும் வழங்கிய திருமதி ரேவதி சண்முகம்\nமதுரையின் புகழ்பெற்ற 'ஜிகிர்தண்டா'வை நமது வீடுகளில்\nபதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்:\nநிறைய பொறுமையும் ஆர்வமும் இருந்தால்\nஜிகிர்தண்டாவை வீட்டிலேயே செய்யலாம். அதே\nஒரிஜினல் சுவையுடன் வேண்டுமானால், பாசந்தியும்\nஒரு லிட்டர் ஃபுல் க்ரீம் பாலைக் காய்ச்சவும். குறைந்த தணலில் கொதிக்கவிட்டு, மேலே படிகிற ஆடையைத் தனியே ஒரு கிண்ணத்தில் சேகர்க்கவும். பால் நன்கு இறுகியதும், அதில் அரை ஆழாக்கு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் நீர்த்துக் கொள்ளும்.\nமறுபடி அது கெட்டியாகிற வரை காய்ச்சி, இறுகி வரும்போது, சேகரித்து வைத்துள்ள ஆடையைச் சேர்த்து, ஆற வைக்கவும். சீவிய பாதாம் தூவ���, பாசந்தியாக இதை அப்படியேவும் பரிமாறலாம்.\nஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். கெட்டியானதும், முக்கால் ஆழாக்கு சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சவும். குழம்பு பதத்திற்கு வரும்போது இறக்கி, ஓரங்கள் நீக்கி, மிக்சியில் உதிர்த்த பிரெட் தூவிக் கலக்கவும். அதன்மேல் ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, ஆற வைக்கவும். குல்ஃபி மோல்டு அல்லது சின்ன கிண்ணத்தில் ஊற்றி, செட் ஆகிற வரை வரை ஃப்ரீசரில் வைக்கவும்.\n*25 கிராம் கடல் பாசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் அதைக் கொட்டினால் கரைந்து விடும். அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்தால் செட் ஆ‌கி விடும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.\nஉயரமான ஒரு டம்ளரில் முதலில் பாசந்தி விடவும்.\nஅதன் மேல் பொடியாக நறுக்கிய கடல் பாசி போடவும்.\nஅதன் மேல் குல்ஃபி ஐஸ் கிரீம் போடவும்.\nஅதன் மேல் நன்னாரி சிரப் சிறிது ஊற்றவும்.\nஇதே மாதிரி இரண்டு லேயர்கள் ஒவ்வொன்றையும்\nசேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கி வறுத்த\nபாதாம், முந்திரி சேர்த்து அப்படியே சுவைக்கலாம்.\nரொம்பவும் குளிர்ச்சியான பானம் ஜிகிர்தண்டா. காரணம்\nஅதில் சேர்க்கிற கடல் பாசி. வயிற்றுப் புண்களை ஆற்றும்\nகுணமும் அதற்கு உண்டு. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.\nஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்\nஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்\nகுமுதம் விலை 3 ரூபாய் அடுத்தடுத்து 7 அல்லது 8\nகடைகளில் விசாரித்துவிட்டேன். ஆனால் குமுதம்\nகிடைக்கவில்லை. \"வித்துப்போச்சு\", \"சரியாப்போச்சு\" ,\nதீர்ந்துப்போச்சு\" என்றுதான் எல்லாக் கடைகளிலும்\nசொன்னார்களே அன்றி, புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை.\nஅடுத்ததாய் ஒரு கடையில் விசாரித்துவிட்டு, கிடைக்காமல்\nயோசனையாய் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே\nவந்துகொண்டிருந்த நண்பன், \"என்ன நிஜாம் இங்கே\nயோசனையா நிக்கிறமாதிரி தெரியுதே\" என்று கேட்டான்.\nஅவனிடம் விவரத்தை சொன்னேன். அந்தக் கடையைத்\nதிரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, \"கடைக்காரர்கிட்டப்\nபோயி 'குமுதம் மட்டும் தாங்க' என்று கேள்\" என்றான்.\nநான் அவனை ஙே என்று விழித்துப் பார்த்தேன்.\n மறுபடியும் போய் நான் சொன்னமாதிரி கேள்\" என்றான்.\nநான் தயக்கமாய் கடைக்காரரிடம் சென்று, \"குமுதம்\nமட்டும் கொடுங்க\" என்று கேட்டேன். அலமாரி\nஉள்ளிருந்து அடுக்கியிருந்த குமுதத்தில் ஒன்று\n வாங்கிப் பார்த்தேன். 'இந்த இதழுடன் விக்ஸ்\nவேபோரப் ஒன்று இலவசம்' என்று அட்டையில்\nபோட்டிருந்ததைப் பார்த்து கடைக்காரரிடம், 'அண்ணே...\"\nஎன்று ஆரம்பித்தேன். \"தம்பி, குமுதம் மட்டும் கேட்டிங்க.\n\"குமுதம் 3 ரூபாய். விக்ஸ் வேபோரப்பும் 3 ரூபாய்\nவித்தா 30 பைசா கிடைக்கும். விக்ஸ் டப்பா ஃப்ரியாக்\nகொடுக்கணும். அதனால் குமுதத்தை உள்ள்ள்ளே\nஎடுத்து ஒளிச்சிட்டு, விக்ஸை எடுத்து ஷோகேஸ்ல\nகுமுதம் மட்டும் கொடுன்னு கேக்குறவங்களுக்கு அதை\nமட்டும் கொடுத்திடறாங்க. விக்ஸ் வேபோரப்பை ஸ்டாக்\nபண்ணிட்டு, அதை 3 ரூபாய்க்கு வித்திடுவாங்க. 2 ரூபாய்\n70 பைசா அடக்கவிலை குமுதத்தவச்சி 6 ரூபாய்\nசம்பாதிக்கிறாங்க. இதுதான் விஷயம்.\" இப்படி நண்பன்\nசொன்னதைக் கேட்டு அசந்துபோனேன். (122% இலாபம்.)\nஅடுத்த முறை இலவசத்தைக் கொடுக்கும்போது,\nபாலித்தீன் கவரில் குமுததையும் இலவசப்\nபொருளையும் போட்டு பேக் செய்து கொடுத்து\nவிட்டது குமுதம். இப்போது வியாபாரிகள்\nபாலித்தீன் கவரிலிருந்து எடுத்து குமுததை\n1. குமுதத்தின் விலையோடு ஒப்பிடுகையில்\nஇலவசப் பொருளின் விலை மிகவும் மலிவு.\n2. முன் நடந்த சம்பவத்தின்போதே கடைக்காரர்களை\nகுமுதம் ஏஜெண்ட் , இனி இதுபோல்\nஜிகினா 2 -ல் '10 புரோட்டா பார்சல்\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்\nஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/05/8.html", "date_download": "2018-07-20T07:09:05Z", "digest": "sha1:UYDLRCZNJRQHM2BAKHDGW653MQARZKPA", "length": 14650, "nlines": 182, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்", "raw_content": "\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nவிண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.\nவிண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.\nவிண் கீ +Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.\nவிண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.\nவிண் கீ + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.\nவிண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.\nவிண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.\nவிண் கீ + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.\nவிண் கீ + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.\nவிண் கீ + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.\nவிண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற\nவிண் கீ + X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க\nவிண் கீ +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட\nவிண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல\nவிண் கீ +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல\nவிண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர\nவிண் கீ +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர\nவிண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.\nவிண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.\nவிண் கீ + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.\nவிண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.\nவிண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.\nவிண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.\nவிண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.\nவிண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.\nவிண் கீ + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.\nவிண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.\nவிண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.\nவிண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.\nவிண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.\nவிண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)\nவிண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.\nவிண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.\nவிண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.\nவிண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.\nவிண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.\nவிண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.\nவிண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.\nவிண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.\nவிண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nPage Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்\nPage Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்\nEsc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.\nCtrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.\nCtrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.\nகூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்\nகூகுள் தரும் தகவல் வகைப்படுத்தல்\nVLC Media Player - நூறு கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்\nமொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி\nபொழுது போக்கு மொபைல் போனாக பிளை இ 370\nவிண்டோஸ் 8 ஜூனில் வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ்\nமே மாதத்தில் 41 மெகா பிக்ஸெல் போன்\nஇன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை\nவிநாடிக் கணக்கில் கட்டணம் ட்ராய் கண்டிப்பு\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஅழித்த புக்மார்க் திரும்பப் பெற\nகுப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்\nபவர் பாய்ண்ட் அனிமேஷன் (Powerpoint Aimation)\nவிண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது\nஎக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் (Excel - Auto Complete)\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nமைக்ரோமேக்ஸ் ஏ85 - சூப்பர் போன்\nவேர்ட் டாகுமெண்ட்டில் பேக் கிரவுண்ட்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/4.html", "date_download": "2018-07-20T07:10:11Z", "digest": "sha1:NQM7467W6IHSXZNT5G2IR2ZNUOKVKUA5", "length": 9429, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பெற்றோரை இழந்த 4 ஹிந்து குழந்தைகளை தத்தெடுத்த முஸ்லிம் குடும்பம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபெற்றோரை இழந்த 4 ஹிந்து குழந்தைகளை தத்தெடு��்த முஸ்லிம் குடும்பம்\nதெற்கு காஷ்மீரின் லியுத்வாரா பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று 40 வயது கவல் என்ற ஹிந்து பெண்மணி இறந்துவிட்டார்.\nமுன்னதாக சரியாக ஓராண்டுக்கு முன்பு அவரது கணவரும் இறப்பெய்திவிட்டதை தொடர்ந்து அவர்களது 4 குழந்தைகளும் அனாதைகளாகும் சூழ்நிலை உருவானது.\nஇறுதி சடங்கை நிறைவேற்றக்கூட உறவுகளின்றி இருந்த கவலின் சடலத்தை ஹிந்து முறைப்படி அடக்கம் செய்ய ஒன்று கூடிய முஸ்லிம்கள், மேற்படி கவலின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் அவரவர்களால் செய்ய முடிந்த உதவிகளை அரிசி, பருப்பு, உடைகள், பணம் என்று திரட்டிக் கொண்டிருந்த வேளையில்,\n'அஹ்மத்' என்பவர், 4 குழந்தைகளையும் தானே தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்து, அக்குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கால ஏற்பாடுகளையும் செய்வதாக ஊர் மக்கள் முன்பு உறுதி அளித்து, அக்குழந்தைகளை அரவனைத்துக் கொண்டார்.\nபின்னர், ஹிந்து முறைப்படி அப்பெண்ணின் இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colourfotos.blogspot.com/2008/03/", "date_download": "2018-07-20T06:22:38Z", "digest": "sha1:OJMREUPGFDOTZO6LAWCMHKK7TBIJNKD5", "length": 3370, "nlines": 60, "source_domain": "colourfotos.blogspot.com", "title": "எண்ணங்களின் வண்ணங்கள்: March 2008", "raw_content": "\nஇளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.\nமஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்\nபுன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன\nசில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு ஒரு முன்னுதாரணம்\nஇரத்தச் சிவப்பு என்கிறார்கள், பூவுடன் சேர்ந்து விட்டால் கண்ணுக்கு குளிர்ச்சிதான்\nபூக்களை பல வகைகளில் பாவிக்கலாம். மற்றவர்களின் காதில் வையாதவரையும்\nஉங்களை இவ்வண்ணங்கள் கவர்ந்திருந்தால் அறியத்தாருங்கள்.\nமுகவரி தேடும��� நட்புகளுடன் நானும் ஒருத்தன்\nதழிழோடு.. தமிழால்... தமிழ் 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emnrxx.borec.cz/73-clean-green-india-essay-wikipedia-dictionary.php", "date_download": "2018-07-20T06:36:59Z", "digest": "sha1:TLEIENFMHLK5CLZJPD2UD4CATGLTTNU3", "length": 39519, "nlines": 229, "source_domain": "emnrxx.borec.cz", "title": "Clean Green India Essay Wikipedia Dictionary. Clean UP, Green UP - Wikipedia", "raw_content": "\nதூய்மை இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும்.[1][2][3]\nஇந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. [4] 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.[5][6][தொகு]\n2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல்.\nஇந்திய அரசு 1999 ஏப்பிரல் 1 இல் எளிய ஊரக துப்புரவு திட்டத்தைக் கட்டமைப்பு மாற்றம் செய்து, சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு பரப்புரையைத் (Total Sanitation Campaign) (TSC) தொடங்கி வைத்தது. பின்னர் 2012 ஏப்பிரல் 1 இல் நிர்மல் பாரத் அபியான் ( Nirmal Bharat Abhiyan) (NBA) என மன்மோகன் சிங் அவர்களால் பெயர் மாற்றப்பட்டது.[7][8] நிர்மல் பாரத் அபியான் கட்டமைப்பை மாற்றி, தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என இந்திய அமைச்சரவை 2014 செப்டம்பர் 24 இல் ஒப்புதல் அளித்தது.[9]\nதூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்தோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019 க்குள் ஒழித்துகட்டலே ஆகும்[10][8] தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய பரப்புரையாகும்.இது 4,041 நகரங்களையும் பேரூர்களையும் உள்ளடக்கும்.[11]\nஇந்திய அரசு காந்தி அடிகளின் பிறந்த நாளான 2019 அக்தோபர் 2 ஆம் நாளுக்குள் திறந்தவெளி மலங்கழிக்காத இந்தியாவை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளது. இதற்காக 12 மில்லியன் கழிவறைகளை இந்திய ஊரகப் பகுதிகளில் 1.96 ஆயிரம் கோ���ி உரூபாயில் கட்டியமைக்க திட்டமிட்டுள்ளது.[12][13] இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி தன் 2014 ஆம் ஆண்டு விடுதலைநாள் உரையில் ஊரகக் கழிவறைகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\nநாம் எப்போதாவது நம் தாய்மாரும் தங்கையரும் திறந்த வெளியில் மலங்கழிப்பதைப் பற்றிக் கவலைபட்டுள்ளோமா. அவர்கள் அதற்காக இரவில் இருட்டு கவியும் வரை காத்திருக்கின்றனரே; அதுவரை அவர்கள் மலங்கழிக்காமல் தவிக்கலாமா. எவ்வளவு கொடமையாக இதை அவர்கல் உணர்வார்கள். இதனால் எத்துணை நோய்கள் உருவாகுமோ. இவர்களது தன்மதிப்பைக் காக்க கழிவறைகளைக் கட்டும் ஏற்பாடுகளை நம்மால் செய்ய முடியாதா\nபள்ளியின் கழிவறைகலைப் பற்ரி மோதி 2014 ஜம்மு-காழ்சுமீர் சட்டமன்ற தேர்தலின்போது தன்பரப்புரையில் பின்வருமாறு பேசியுள்ளார்:\nஒரு மாணவி பூப்படைந்ததும் பள்ளியில் தனிக்கழிவறையின் தேவையை உணர்கிறார். நடுவிலேயே இதற்காக படிப்பை விட்டுவிடுகிறார். நடுவில் பள்ளியை விட்டு நின்றுவிடுவதால், கல்விகற்காதவராகிறார். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் நமது பெண்மகவுகள் ஆண்களைப் போலவே தரமான கல்வியைக் கட்டாயம் அடைதல் வேண்டும். ஆனால், நாம் 60 ஆண்டுகளாக நம் பள்ளிகளில் பெண்சிறாருக்கான கழிவறைகளை உருவாக்கவில்லை. எனவே நம் பெண்சிறார் நடுவிலேயே பள்ளியை விட்டு நிற்க வேண்டியதாகி விடுகிறது.[14]\n2015 ஆம் ஆண்டளவில், டாட்டா அறிவுரைச் சேவைகள் நிறுவனமும் இணைந்த 14 குழுமங்களும் மகிந்திரா குழுமமும் பன்னாட்டு சுழற்குழுவணியும் 3,185 கழிவறைகளையும் 71 பொதுத்துறை நிறுவனங்கள் 86,781 கழிவறைகளையும் கட்டித்தர இசைந்துள்ளன.[15]\nபெரும்பாலான இந்தக் கழிவறைகள் குழிவகையாக, குறிப்பாக இருகுழி வகையாக அமைகின்றன. அவற்றில் கழிவு அகற்றும் நீர்பீய்ச்சும் அமைப்பும் அமைந்திருக்கும்.\nஇத்திட்டத்திற்காக, உலக வங்கியும் நிதியும் தொழில்நுட்ப உதவிகளும் தருகிறது. இந்நிதியும் உதவிகளும் சமூகப் பொறுப்பு முயர்சிகளுக்காக மாநகராட்சிகளுக்கும் மாநில அரசுகளுக்கு அனைத்துக் கல்வி இயக்கம், அரசு நடுநிலைக் கல்வி இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழும் அமையும்.[13] தூய்மை இந்தியா இயக்கச் செலவு 620 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.[16] இந்திய அரசு வறுமைக்கோட்டின்கீழ் உள்ள குடும்பத்துக்கு ஒரு கழிவறை கட்ட 15,000 உரூபாய் தருகிற��ு.[12]தூய்மை இந்தியா நிதிக்காக 2016 ஜனவரி 31 வரை திரண்டுள்ள மொத்தத் தொகை 3.69 பில்லியன் உரூபாய் ஆகும்.[17]2016 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசுப் பாதீட்டில் (Budget) இந்த இயக்கத்துக்காக 9,000 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது.[11]\nஇந்திய அரசும் உலக வங்கியும் 2016 மார்ச்சு 30 இல் 1.5 பில்லியன் உரூபாய்க்கு, இந்தியாவின் தூய்மை இந்தியா இயக்கப் பொதுத் துப்புரவு முயற்சிக்காக, கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. உலக வங்கி தொழில்நுட்ப உதவியாக, தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு ஊரக வீடுகள் கழிவறைகளைப் பயன்படுத்தலுக்கு உதவும் சமூகத் தலைமை நடத்தை மாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த, 25 பில்லியன் டாலர்களைத் தருகிறது.[10]\nகுறிப்பிடத்தக்க பொதுவெளி சார்ந்த பங்கேற்பாளர்கள்[தொகு]\nமத்திய அரசு பொதுவெளியில் நன்கறியப்பட குறிப்பிடத்தக்க 11 ஆளுமைகளைப் பங்கேற்பாளராகத் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்கான பரப்புரை ஆற்ற வேண்டுகோள் விடுத்துள்ளது. இவர்கள்—[18]\nஇந்தி நடிகர் ஆமிர் கான் இந்த இயக்கத்தை வரவேற்றுள்ளார்; இதில் ஈடுபட அழைக்கப்பட்டால் தாம் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.[19] இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனிப்பட்ட செயலியை உருவாக்கலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உறுதியளித்துள்ளார்.[20]\nநகர வளர்ச்சி அமைச்சரான எம். வெங்கைய நாயிடு தென்மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் தூய்மைப் பரப்புரையாக புயல்தாக்கிய விசாகை துறைமுக மாநகரில் விளக்குமாற்றால் பெருக்கினார்.[21][22]\nவெங்கைய நாயிடு பல்வேறு துறைகளுக்கான தூதுவர் பட்டியலை 2016 ஜூன் 1 இல் வெளியிட்டுள்ளார்:[23][24]\nமோதி அவர்கள் 2014 அக்தோபர் 2 இல், பின்வரும் ஒன்பது பேரை அமர்த்தினார்:\nஇவர் இயக்க முன்னேற்றத்துக்காக, பின்வரும் பல நிறுவனங்களையும் அறிவித்தார்: இந்தியக் கணக்காயர் பட்டய நிறுவனம், ஈநாடு, இந்தியா டுடே, மும்பை நகரில் பல இலக்கம் மக்களுக்கு உணவளிக்கும் மும்பை தாபாவாலா.\nமோதி அவர்கள் உத்தரப் பிரதேசத்துக்காக, 2014 நவம்பர் 8 இல் மேலும் ஒன்பது பேரை அறிவித்தார்.[27][28]\n2014 ஏப்பிரல் முதல் 2015 ஜனவரி வரை, 3,183,000 கழிவறைகள் கட்டப்பட்டன. அனைத்து மாநிலங்களையும் இத்திட்ட்த்தின்கீழ் கழிவறைகளைக் கட்டுவதில் கருநாடக மாநிலம் முந்தியது.[13] 2015 ஆகத்து 8 அளவில், 8 மில்லியன் கழிவறைகள் இந்தத் ��ிட்டத்தின்கீழ் கட்டப்பட்டன.[30] 2016 அக்தோபர் 27 அளவில், 56 மவட்டங்கள் இந்தியவில் திறந்தவெளிக் கழிப்பறானவாகின.[12]நடுவண் அரசு 2017 இல் இந்தூரும் அதன் ஊரகப் பகுதிகளும் திறந்தவெளிக் கழிப்பற்றனவாக அறிவித்தது.[31][32]\nஇந்திய அரசு 2016 பிப்ரவரி 15 இல் தூய்மைத் தரப் பட்டியலை வெளியிட்டது.[33][34][35]\nபுது தில்லி நகராட்சி மன்றம்\nஇந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் இசுமிருதி இரானி தூய இந்தியா பள்ளிப் பரப்புரையைப் பள்ளி ஆசிரியர், மானவருடன் இணைந்து பெருக்கித் தூய்மை இயக்க முன்முயற்சியாகத் தொடங்கி வைத்தார்.[36][37]\n↑\"\"தூய்மை இந்தியா\" திட்டத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி\". வெப்துனியா (2 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.\n↑\"'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உதவ மோடியிடம் ஃபேஸ்புக் நிறுவனர் உறுதி\". தி இந்து தமிழ் (11 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.\nஇந்தூர் நகரின் வீடுதோறும் குப்பையைத் திரட்டும் சிற்றுந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9154/2017/12/international-news.html", "date_download": "2018-07-20T06:51:59Z", "digest": "sha1:FYEJQRC6VCNG7Z7KNIWY5BA5P4DJ64K5", "length": 12809, "nlines": 147, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இயற்கையின் பிடியில் ஈரான் ....!! - International News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇயற்கையின் பிடியில் ஈரான் ....\nInternational news - இயற்கையின் பிடியில் ஈரான் ....\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்றும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் சாலைகளில் ஒன்றுகூடினர். தொடர்ந்து அந்த பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், பொதுமக்கள் யாரும் வீடுகளுக்கு செல்லவில்லை. சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சுவர்களில் விரிசல் காணப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nஇந்த நிலநடுக்கத்தினால் சுமார் 42 பேர் காயமடைந்துள்ளனர். இ���ில் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து வெளியே தப்பியோட முயற்சித்தபோது காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஈரானின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.\nமீண்டும் காதல் வலையில் சிக்கிய திரிஷா\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nஆசிரியரின் தலையை துண்டித்த நபர்\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nமுதன்முறையாக ஹிந்தியில் தோன்றும் கமல்ஹாசன்\nநவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2017/04/", "date_download": "2018-07-20T06:50:40Z", "digest": "sha1:ZWUUFT3MIDPQ6XFODX4423BDWFKBJSHF", "length": 15947, "nlines": 231, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: April 2017", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nநல்ல வேளை சகோ டிடி நாட்டில் இல்லைப்போல இருக்கு:), அதனால பயமில்லாமல் தலைப்புப் போட்டு விட்டேன்:) இல்லையேல் செத்துப் போகும் ஒரு திரட்டிக்கு இப்பூடி எல்லாம் தலைப்புத் தேவையா எனத் திட்டியிருப்பார்:)..ஹா ஹா ஹா.\nLabels: இது விடுப்ஸ் பகுதி\nஒரு பென்சிலுக்குள் அடக்கி விட்டார்களே\nஃபிரான்ஸ் போயிருந்த நேரம், பரிஸ் ஐபிள் டவர் பார்த்து விட்டு அதன் சுற்றுச் சூழலை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தோம்... அருகிலே சென்நதி வளைந்து நெளிந்து ஓடுகிறது.. அதன் கரையிலே அங்காங்கு இரு ஸ்டூல்களோடும் ஒரு bag உடனும் சிலர் இருந்தார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து வரைந்து கொடுப்பவர்கள்.\nLabels: அதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ்.\nகோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)\nஇப்போ சந்��ிரமண்டலம் போய் முடிஞ்சு செய்வாய்க்கிரகத்துக்கு ஆட்கள் போகத் தொடங்கியிருப்பதாக அரசல் புரசலாக அறிந்தேன்.. அப்பூடித்தான் புளொக் எழுதுவதிலிருந்து கொஞ்சம் மூவ் ஆகி... மின்னூல் வெளியீட்டில் நம்மவர்கள் சிலர் எழுத ஆரம்பித்திருப்பது.. ஆச்சரியமான, மகிழ்ச்சியான செய்தி.\nஎவ்ளோ நாளைக்குத்தான் ரொம்ப நல்லவரா/வல்லவரா நடிக்கிறது சொல்லுங்கோ\nநானும் எவ்ளோ காலத்துக்குத்தான் ரொம்ப நல்ல பிள்ளையா + வல்ல பிள்ளையா நடிச்சுக்கொண்டிருப்பதாம் இருப்பினும் அதிராவோ கொக்கோ:) உள்ளே நடுங்கினாலும் வெளியே காட்டிடாமலேயே காலத்தை.. இன்னும்.. ஓட்டிக்கொண்டிருக்கிறேன்:).\nLabels: உண்மைச் சம்பவம் , மறக்க முடியாத நினைவுகள்....\nபழகலாம் வாங்கோ... புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..\nLabels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....\nK சரியும்.. அம்மாவும் மீயும்:)\nநாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த குடும்பத்தில:), 5 வருட இடைவெளியின் பின்னர்.. அதிரடியாக வந்து பிறந்த கொயந்தை நான்:). அதனால வீட்டில் அனைவரும் பயங்கர செல்லம் தருவார்கள் . நான் மட்டும் அப்பாவிடம், ஒரு அடிகூட வாங்கியதில்லை. எப்பவும் அம்மாவோடயே ஒட்டி இருப்பேன்.. ஒரு குட்டி இடத்தில் அம்மா இருந்தால்கூட, ஓடிப்போய் ஒட்டி உரசி கஸ்டப்பட்டு அதில் நானும் இருப்பேன்... இப்போ இந்தப் பழக்கம் எங்கள் டெய்சிப்பிள்ளையிலும், சின்னவரிலும் இருக்குது.\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nநான் ஒரு அரை லூஸு:), எச்சரிக்கை\nஇது நடந்து இப்போ ஒரு மாதமாகுது, சொல்ல நினைச்சு காலம்தான் ஓடிவிட்டது.. இந்தச் சம்பவத்தைச் சொல்ல முன்னர், கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லிடுறேன். நான் ஒரு அரை லூஸு:).. அதாவது முழு லூஸு அல்ல(நோட் திஸ் பொயிண்ட்:)).\nவாழைத் தண்டு போல உடம்பு+ மாங்காய்ப் பச்சடி..:)\nஅதிரா சமையல் என்றதும் எதுக்கு இப்பூடிப் பிதுங்குது விழிகள் எல்லாம் கர்ர்ர்ர்ர்:)\nதலைப்பைப் பார்த்ததும் பழைய பாட்டெல்லாம் நினைவுக்கு வருமே... எப்பவும் என் போஸ்ட்டுக்கும் தலைப்புக்கும், அத்தோடு எனக்கும் சம்பந்தம் இருப்பது மிக மிகக் குறைவே:). சரி சமைப்பதற்கு முன் அதிராவின் கிச்சினைப் இங்கே பார்த்திட்டு வாங்கோ... ஹொட்டேலுக்குப் போய் சாப்பிடமுன் கிச்ச��னை செக் பண்ணுவது நல்லதாமே:)..\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nமனிசர் தாங்க முக்கியம், அதுக்குப் பின்னர்தான் அனைத்தும். சில நேரங்களில் மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட ஏனையவற்றுக்கு முக்கியம் கொடுத்து விடுகிறோம்.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஒரு பென்சிலுக்குள் அடக்கி விட்டார்களே\nகோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)\nஎவ்ளோ நாளைக்குத்தான் ரொம்ப நல்லவரா/வல்லவரா நடிக்...\nK சரியும்.. அம்மாவும் மீயும்:)\nநான் ஒரு அரை லூஸு:), எச்சரிக்கை\nவாழைத் தண்டு போல உடம்பு+ மாங்காய்ப் பச்சடி..:) ...\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/01/blog-post_9178.html", "date_download": "2018-07-20T06:39:10Z", "digest": "sha1:2FBT5QA55WHHLUUQLRR66GQ2UUGT6Y72", "length": 7932, "nlines": 129, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஏழுக்கு இத்தனை பெருமைகளா?", "raw_content": "\nஇயற்கையில், ஆண்டவனின் படைப்புகள் பொதுவாக ஏழு ஏழாக இருப்பதையே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த 'சப்தம’ என்று சொல்லப்படும் ஏழு என்ற எண் உரு தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகிறது.\nமுதல் படைப்புகளான ஏழு கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை தங்கள் நீள்வட்டப் பாதையில் மிகவும் துல்லியமாக ஒரு நொடிகூடத் தவறாமல் காலம் காலமாக சுற்றிச் சுழல்கின்றன.உலகின் எல்லா நாடுகளிலும், இந்த ஏழு கிரகங்களை ஒட்டியே வாரத்துக்கு 7 நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று முறையாக வகுக்கப்பட்டிருக்கின்றன.இயற்கைப் பிறப்புகள் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம் என ஏழாக அமைந்துள்ளன.இயற்கை வண்ணங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு. வானவில்லில் காட்சி தருகிற ஏழு நிறங்கள் இவை.இசையில், ச-ரி-க-ம-ப-த-நி என சப்த ஸ்வரங்கள் அமைந்துள்ளன.\nஅது மட்டுமா... அயோத்தி, காசி, மாயா, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகா, மதுரா, காஞ்சி ஆகிய ஏழு நகரங்களில் வசிப்பதும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஏழு நதிகளில் நீராடுவதும் புண்ணியம் நிறைந்தவை எனப் போற்றப்படுகின்றன.\nசப்தரிஷிகள் என அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரஸர் ஆகியோரைக் கொண்டாடுகிறார்கள். சப்த சிரஞ்ஜீவிகளாக அஸ்வத்தாமர், மகாபலி, ஆஞ்சநேயர், வியாசர், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரையும் அவர்களுக்கு உரிய நாளில், வணங்கி வழிபடுகிறோம்.\nஅருள்வாக்கு - தியாகமே வாழ்க்கைத் தருமம்\nலெனோவாவின் வைப் X ஸ்மார்ட்போன்\nமார்டின் லூதர் கிங் - சுவாமி விவேகானந்தர் -மொஸார்ட...\nநலம் காப்போம் - பாதங்களைப் பாதுகாப்பது எப்படி\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவரிப் பிரச்னையில் குழம்பும் பா.ஜ.க\n - ஜகத்குரு காஞ்சி காமகோட...\nசி.எஃப்.எல். பல்பு - ஜாக்கிரதை\n - தை அமாவாசை வழிபாடு\nகங்கையில் மூழ்கினால் பாவம் தொலையுமா\nஓ பக்கங்கள் - அரசியல் முதல் பாலியல் குற்றம் வரை மக...\nஅருள்வாக்கு - வாழ்க்கை என்கிறது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T06:17:11Z", "digest": "sha1:LJZ73QFAXCBSFXIZP7TPEE3PY72R2UHZ", "length": 14491, "nlines": 247, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: November 2011", "raw_content": "\n1.] \"நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே\n\"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா\n2.] \"நம்ம தலைவர் தேர்தல்ல தோத்தாலும் முதல்வர்\n\"ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு\n3.] \"நம்ம மன்னர் ராணிக்கும் எதிரி நாட்டு மன்னனுக்கும்\n\"அவஙக ரெண்டு பேருக்கிட்டதானே அடி வாங்குறாரு\n4.] \"உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி\nமையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி\n\"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்\n5.] \"என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,\n\"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்\n6.] \"நம்ம தலைவருக்கு அதுதான் சொந்த ஊரு\"\n\"இல்ல... பினாமி பேர்கள்ல அந்த ஊரையே\n7.] \"எங்க கடையில ஏழைகளுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கோம்\"\n\"நகையை தொட்டுப் பார்க்க நூறு ரூபாய் மட்டும்ங்கிறதுதான\n8.] ஆசிரியை: \"உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க\"\nதாய்: \"என் பையன் என்ன செய்தான்\nஆசிரியை: \"என்டா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டால்,\n'தேர்தல் ஜுரம்'னு பதில் சொல்றான்.\"\n9.] \"நம்ம தலைவர் எப்பவும் எளிமையானவரு\"\n\"அவருக்கு 'நாவலர்' பட்டம் தர்றோம்னு சொன்னதுக்கு,\n10] \"நம்ம தலைவரு ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல வல்லவர்\"\n\"எதிர்கட்சித் தலைவருக்கு 'ஆமை வடை' பிடிக்கும்னு\nசொன்னதுக்கு, நம்ம தலைவர் 'எனக்கு முயல் வடை\n11] \"அந்த டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்\"\n\"சின்ன ஊசியாப் போடச் சொன்னால் குண்டூசி போதுமாங்கிறார்\n12] \"அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி\n\"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்\nஅன்பர்களுக்கு ஈத் முபாரக், பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியா��து இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/10/mr.html", "date_download": "2018-07-20T06:46:34Z", "digest": "sha1:LHKLZVHRDPRRXRK6W54RFD7SJNVD77LF", "length": 20715, "nlines": 135, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: எம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா", "raw_content": "\nஎம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா\nஎம் ஜி ஆர் சுடப்பட்டதும் தெரியும்,MR ராதாவுக்கு தண்டனை கிடைத்ததும் தெரியும்....ஆனால் MR ராதா வாக்குமூலத்தையும் தெரிந்துகொள்வோமா\nஇதன் முந்தய பதிவு :http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_21.html எம்.ஜி.ஆரை சுட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா வாக்கு மூலம் கொடுத்தார். \"எம். ஜி.ஆர்.தான் என்னை சுட்டார். நான் தற்காப்புக்காக திருப்பி சுட்டேன்\" என்று கூறினார்....\nஅவர் அளித்த வாக்குமூலம் ....\n\"படம் எடுப்பது பற்றி, வாசு என்னிடம் பேசினார். \"எனக்கு படம் எடுக்கும் யோசனை கிடையாது. கோவை பார்ட்டி இருப்பதாக ஒரு புரோக்கர் சொன்னார். நான் வேண்டுமானால் அந்த பார்ட்டியிடம் பேசுகிறேன்\" என்றேன். அந்த தேதி எனக்கு ஞாபகம் இல்லை. அதன்பிறகு ஜனவரி 11ந்தேதி சம்பவம் நடந்த நாளுக்கு முன் தினம், வாசு வந்து என்னிடம் கோவை பார்ட்டி பற்றி கேட்டார்.\n\"வந்தால் சொல்கிறேன்\" என்று நான் சொன்னேன். பிறகு 12ந்தேதி வாசு வந்து, \"எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடு. ஒரு வார்த்தை சொல்லு. அப்போதுதான் எம்.ஜி.ஆர். என்னை நம்புவார். இல்லாவிட்டால் நம்பமாட்டார்\" என்று கூறினார்....\nநானும் வாசுவும் எம் ஜி ஆர் வீட்டிற்கு சென்றோம்....எம்.ஜி.ஆர். வீட்டின் முன் அறையில் உட்கார்ந்தோம். பிறகு நான் நடந்து கொண்டு இருந்தேன். அப்போது வந்த எம்.ஜி.ஆர்., என்னிடம் \"என்ன அண்ணே, காமராஜரைக் கொல்ல நான் சதி செய்வதாக முன்னாலே பத்திரிகையில் எழுதி இருக்கீங்க.\nஅன்று முதல், என்னையும் சுட்டுவிடுவதாக சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நான் மட்டும் என்ன நானும் சுட்டுடுவேன் என்றுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்\" என்று கூறினார். நான் என்பாட்டுக்கு \"வாக்\" பண்ணிக்கொண்டு (நடந்து கொண்டு) இருந்தேன். பேப்பரில் உள்ளதைப் பேசுகிறானே விரோதமா என்னை நினைச்சுக்கிட்டு இருக்கிறானே\" என்று நினைத்துக்கொண்டேன்.\n\"ஏதோ அவன் (வாசு) கூப்பிட்டானே என்று வந்தேன். நீயும் சுட்டுடுவேன்னு பயமுறுத்தி அசிங்கமாகப் பேசுகிறாய். இது அசிங்கமாக தெரியலையா\" என்று கூறிக் கொண்டு நடந்தேன். உடனே, எம்.ஜி.ஆர். \"சுட்டால் என்ன செய்வீங்க\" என்று கூறிக் கொண்டு நடந்தேன். உடனே, எம்.ஜி.ஆர். \"சுட்டால் என்ன செய்வீங்க\" என்று கேட்டார். உடனே நான், \"மனிதன் உயிர் எப்படியும் போகுது. சுட்டுச் செத்தா என்னடா கெட்டுப் போச்சு\" என்று திரும்பினேன். நான் திரும்பும்போது, \"படார்\" என்று ஒரு சப்தம் கேட்டது.\nதலையில் சுத்தியை வைத்து அடித்ததுபோல இருந்தது. நான் அடிபட்ட இடத்தில கையை பொத்திக்கொண்டு அப்படியே நின்றேன். நான் கையை எடுத்தபோது ஒரே ரத்தமாக இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் மெல்ல திரும்பிப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். கையில் துப்பாக்கி இருந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் உணர்ச்சி வந்தது. \"இவன் நம்மை சுட்டுவிட்டான்\" என்று எண்ணினேன்.\nஎப்படியும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. உடனே, நான் எம்.ஜி.ஆர். கையைப் பிடித்தேன். அப்போது என் கையில் இருந்த ரத்தம் எம்.ஜி.ஆரின் கையிலும், முகத்திலும் பட்டது. துப்பாக்கியை பிடுங்கினேன் அதன் பிறகு என்னுடைய 2 கைகளையும் சேர்த்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிச் சுட்டேன். யாரை சுட்டேன் என்ற�� எனக்குத் தெரியாது.\nசூடு அவர் (எம்.ஜி.ஆர்.) மேல் விழுந்து இருக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. இதற்கு அப்புறம் எனக்கு ஒன்றும் சரியாக தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து எவ்வளவு நேரம் என்று சொல்லமுடியாது. இன்னொரு குண்டு என் மீது பாய்ந்தது. ஆனால் யார் சுட்டது என்று சொல்ல இயலாது. இதற்கு அப்புறம் சைதாப்பேட்டை மேம்பாலத்தில் வண்டி போவதுபோல் தெரிந்தது. ஆனால், அது காரா அல்லது கட்டை வண்டியா என்று சரியாகத் தெரியவில்லை.\nசைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வரும்போது, \"சப்இன்ஸ்பெக்டர் இருந்தால் கூப்பிடச்சொல்லு\" என்று சொன்னேன். கார் நிறுத்தப்பட்டது. காருக்குள் யாரோ வந்து என்னைப் பார்த்தார்கள். அப்போது, \"எம். ஜி.ஆர். சுட்டுட்டார்\" என்று கூறினேன். அப்புறம் என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடனே, \"அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கள்\" என்று கூறினார்.\n\"இதுபற்றி நாங்கள் எழுதிக் கொள்கிறோம். கையெழுத்து போடுங்கள்\" என்று 2 பேப்ப ரிலோ, 4 பேப்பரிலோ கையெழுத்து வாங்கினார்கள். நான் எங்கே கையெழுத்து போட்டேன், யாரிடம் போட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரியில் என்னிடம் வாக்குமூலம் வாங்கியபோது நடந்ததை சொன்னேன். இவ்வாறு எம்.ஆர்.ராதா கூறினார். ..இதனை தொடர்ந்து எம் ஜி ஆர் வீட்டு வேலை ஆட்கள், எம் ஜி ஆர்,வாசு என பலபேர் சாட்சியம் அளித்தார்கள்...\nஇந்த வழக்கில் செசன்சு நீதிபதி லட்சுமணன் கடந்த 5.11.67ல் தீர்ப்பு கூறினார். அதில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா தற்காப்புக்காகவோ அல்லது தவறுதலாகவோ சுடவில்லை. எம்.ஜி.ஆரை தீர்த்துக்கட்டி விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.\nஎனவே, அவரை குற்றவாளி என்று முடிவு செய்கிறேன். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு கூறுகிறேன்....என தீர்ப்பளித்தார்...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வியாழன், அக்டோபர் 25, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், எம் ஜி ஆர், வரலாறு\nவே.சுப்ரமணியன். 10:00 முற்பகல், அக்டோபர் 25, 2012\nஇந்த சம்பவத்தில் இன்னும் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே\nNKS.ஹாஜா மைதீன் 9:08 பிற்பகல், அக்டோபர் 25, 2012\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.....\nதிண்டுக்கல் தனபாலன் 2:29 பிற்பகல், அக்டோபர் 25, 2012\nவிஷயம் வேறு மாதிரி போய் இருந்தால் சில உண்மைகள் மேலும் தெரிந்திருக்கும்...\nNKS.ஹாஜா மைதீன் 9:08 பிற்பகல், அக்டோபர் 25, 2012\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.....\nதிண்டுக்கல் தனபாலன் 2:32 பிற்பகல், அக்டோபர் 25, 2012\nஇன்ட்லி Follower Gadget விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் (http://www.bloggernanban.com/2012/10/blog-post.html) அதே போல் இன்ட்லி ஓட்டுப்பட்டையையும் எடுத்து விடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது...\nநன்றி சகோ .இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு தெரியாது இது நான் பொறக்கறதுக்கு முன்னாடி ..நடந்தது ..சரி எம் ஆர் .ராதாவுக்கு .ஏழு ஆண்டு சிறையில் .இருந்தாரா \nNKS.ஹாஜா மைதீன் 9:20 பிற்பகல், அக்டோபர் 25, 2012\nராதா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து பின் 5 வருட தண்டனையாக குறைக்கப்பட்டது.. நன்னடத்தை விதிகளின்படி 4 ஆண்டு சிறை வாசத்துக்குப்பின் MR ராதா விடுதலை ஆனார்....நன்றி சகோ....\nஅறுவை மருத்துவன் 5:53 பிற்பகல், அக்டோபர் 26, 2012\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபயோ(பயங்கர)டேட்டா: தே மு தி க\nஏன் ரத்து செய்யப்பட்டது மதுவிலக்கு\nநன்றிகெட்ட நான்கு பேரும்,கோபப்பட்ட விஜயகாந்தும்\nஇந்த பதிவுக்கும் சின்மயி வழக்கு தொடர்வாரா\nஎம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா\nரஜினி கொடுக்கும் பிரியாணி விருந்து\nகலப்பட பாலும், கெஜ்ரிவாலும் (கூட்���ுப்பொறியல்)\nசீமான் என்ன பெரிய அப்பாடக்கர் தலைவரா\nலஞ்சம் கேட்ட கருணாநிதியும், கொடுக்க மறுத்த விஜயகாந...\nநித்யானந்தா நடத்தை சரி இல்லாதவர்....ஜெயலலிதா\nஜெ வுக்கு பாராட்டுவிழா எடுக்கும் விஜயகாந்தும்,தி...\nஉங்கள் பதிவுகள் ஹிட்ஸ் அடிக்க வேண்டுமா\nஅழகிரியும்,விஜயகாந்தும்,மறைவில் வானிலை ரமணனும் (க...\nமோடியா இந்திய நாட்டின் பிரதமர் \nமகாத்மா பட்டம் எனக்கு மன வேதனையே \nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-for-virat-kohli-august-15-is-special-for-more-than-one-reason", "date_download": "2018-07-20T06:34:03Z", "digest": "sha1:KZU5OHSIYN3VUF3VWUIX5INUU767QUTT", "length": 5111, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " ஆகஸ்ட் 15 விராத் கோலிக்கு மற்றுமொரு சிறப்பான​ காரணம் - For Virat Kohli August 15 Is Special For More Than One Reason •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nகோஹ்லி விளாசல் - இந்திய அணி வெற்றி விராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-20T06:38:08Z", "digest": "sha1:YRWALVJXDOVO436HZXKKDG2M65T7KR6G", "length": 31120, "nlines": 173, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: May 2012", "raw_content": "\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 4\nசைக்கிள் பயணம் செல்வதாக திட்டமிட்டிருந்தாலும் மலைகள் சூழ்ந்த லா பல்மா தீவில் அது அதிக பயிற்சி செய்தவர்களுக்கு சாத்தியப்படும் என்பதால் நாங்கள் அந்த முடிவை மாற்றிக் கொண்டோம். கையோடு கொண்டு சென்றிருந்த லா பல்மா கையேட்டில் 20 சிறந்த ட்ரேக்கிங் பாதைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு நாள் பயணம் என்ற வகையில் திட்டமிடப்பட்டிருந்தவை. அந்த வகையில் எங்கள் தங்குமிடத்திற்கு அருகாமையிலேயே முதல் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்து கொண்டோம். முதல் பயணம் கல்டேரா டி டப்ரியெண்ட (Caldera de Tabriente) மலைத்தொடரின் நடுப்பகுதியைல் அமைந்த ஒன்று.\nஇப்படத்தில் La Caldera de Tabriente என்ற பகுதியின் அடிவாரம் தான் நாங்கள் முதல் ட்ரேக்கிங் பயணம் செய்த இடம்\nகல்டேரா டி டப்ரியெண்ட மத்தியில் எரிமலையின் வெடித்த பள்ளம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி 9 கிமீ நடைப்பயனம் இது.\nஎங்கள் வாகனத்தை இந்தப் பயண வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தது போல தொடக்கப் பகுதியில் ஆரம்பிக்காமல் சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்தின் ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்தே செல்வோம் என முடிவு செய்தோம். இதற்கு காரணம் முதலில் 9 கிமீ தூரம் என்றவுடன் இது 3 மணி நேரங்களில் முடித்து விடக்கூடிய ஒன்றுதானே. அதிலும் பைன் மரங்களாக நிறைந்திருக்கும். ஆனால் கீழேயிருந்து பார்த்துக் கொண்டே சென்றால் வித்தியாசமான நிலப்பரப்பையும் பார்த்த மாதிரியிருக்கும் என்று நினைத்து சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கினோம். இது எல் பாசோ (El Paso) என்ற நகரில் உள்ளது. சாலையில் செல்லும் போதே இந்த சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்திற்கான குறிப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.\nவாகனத்தை அங்கே நிறுத்தி விட்டு பயணத்தைத் தொடங்கினோம்.\nகல்டேரா டி டப்ரியெண்டட்ரேக்கிங் பயணம் ஆரம்பிக்கும் இடத்திற்கு இங்கிருந்து 6 கிமீ தூரம்.வழியில் தென்படும் பறந்த வெளிகள் அங்கு புல்மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்துக் கொண்டே சென்றோம்.\nஅச்சாலைகளில் இருந்த இல்லங்களிலெல்லாம் காக்டஸ் வகை செடிகள் வீட்டில் வளர்ப்பதைக் காண முடிகின்றது.\nஇங்கு ஆரஞ்சு மரமும் சாத்துக்குடி மரமும் நன்கு விளைகின்றன. ஆக ஒவ்வொரு நிலம் உள்ள வீட்டிலும் மரம் முழுக்க ஆரஞ்சு பழங்கள் காய்த்து குலுங்குகின்ற மரங்களையும் மஞ்சள் நிற சாத்துக்குடி பழங்கள் காய்த்துக் குலுங்கும் மரங்களையும் காண முடிகின்றது. இது கண்கொள்ளாக் காட்சி.\nஒரு வழியாக நடந்து கல்டேரா டி டப்ரியெண்ட மத்தியப் பகுதி ட்ரேக்கிங் ஆரம்பிக்கும் இடம் வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டு சற்று ஓய்வும் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.\nஇது சமமான தரை அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்லும் ஒரு ட்ரேக்கிங் பாதை.\nபாதை மிகச் செம்மையாக அமைத்திருக்கின்றனர். அதிகமான வேலைப்பாடு இல்லை. ஆனால் சற்று பிடிகள் அமைத்து ஓரங்களைச் சரி செய்து சறுக்கலான பகுதிகளில் பெரிய கற்களைப் போட்டு செல்பவர்கள் பத்திரமாகச் செல்லும் வகையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஒரு வகையில் நாங்கள் செய்த ஐந்து வகை வெவ்வேறு ட்ரேக்கிங் பயணங்களில் இதுவே மிகச் சுலபமான பாதை என்று சொல்லலாம்.\nமேலே செல்லச் செல்ல பைன் மரங்களையும் எரிமலைச் கற்பாறைகளையும் பார்த்துக் கொண்டே செல்லலாம். ஏறக்குறைய 40% பாதை ஒருவர் செல்லக்கூடிய வகையில் அமைந்ததாக இருக்கின்றது. உயரம் செல்லும் போது மலைகளில் வளர்ந்துள்ள செடிகளின் தன்மை வேறுபடுவதைக் காண முடிகின்றது. கீழ்ப்பகுதியில் இருந்த காக்டஸ் வகைச் செடிகள் மேலே செல்லச் செல்ல இல்லாமல் குறைந்து விட்டன என்று சொல்லலாம்.\nநாங்கள் காலை 10 மணியளவில் பயணத்தைத் தொடக்கியதால் மதியம் இரண்டு மணியளவில் சென்றடைய வேண்டிய பகுதியை அடைந்தோம். இது கல்டேரா டி டப்ரியெண்ட்-வின் நேஷனல் பார்க் என்பதால் இங்கு கடைகளோ விற்பனை நிலையங்களோ ஏதும் கிடையாது. இயற்கை.. இயற்கை.. இயற்கை.. அது மட்டுமே\nவழியில் வரும் போது ஒரு சற்று வயதான ஜெர்மானிய தம்பதிகளைச் சந்தித்தோம். இடையில் நின்று சிறுது அளவலாவி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் வழியில் மற்றுமொரு ஜோடி நடந்து சென்று கொண்டிருந்தனர். இதைத் தவிர ஆட்களையே அங்கே காண முடியவில்லை.\nஅன்று சீதோஷ்ணம் கீழ்ப்பகுதியில் 24 டிகிரி இருந்தது. ஆனால் மேலே செல்லச் செல்ல குறைந்து 18 டிகிரி வரை சென்றது. இந்த மாதத்தில் ஏறக்குறைய இவ்வகை சீதோஷ்ணம் தான் எல்லா கனேரித் தீவுகளிலும் அமைந்துள்ளது.\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 3\nநிலவு தோன்றுதலும் சூரியன் மறைதலும்\nநிலவு தோன்றுவதும் சூரியன் மறைவதும் எல்லா இடங்களிலும் நடப்பதுதானே. இதனை லா பல்மாவில் இருந்த ஒரு நாள் ஒரு மாலையில் ஏறக்குறை 30 நிமிட இடைவேளையில் பதிவாக்கினேன். முதலில் மேகங்களிலிருந்து வெளி வந்து எட்டிப் பார்க்கும் நிலவு.\nமேகக்கூட்டம் விலகி விட தெளிவாகத் தெரியும் நிலவு.\nசில நிமிடங்களில் சூரியன் மறைகின்றது.\nதென்னைமரங்கள் இருப்பதும் மறையும் சூரி��னின் அழகை மேலும் அதிகரிப்பதாகத் தான் உள்ளது.\nசூரியனை மிக அருகாமையில் பார்க்க எடுத்த முயற்சி\nசூரியன் கடலுக்குள் புதைந்து கொள்கின்றதா..\nமழை மேகம் சூழ்ந்தாலும் சூரியனின் எழில் மிகு வடிவம் தன்னை முழுதாக மறைத்துக் கொள்ள வில்லை. பேரழகு\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 2\nகீழே படத்தில் காண்பதுதான் லா பல்மா தீவு. சுற்றிலும் அட்லாண்டிக் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இதன் தலைநகரம் சாண்டா க்ரூஸ் (Santa Cruz). விமான நிலையம் இருப்பது சாண்டா க்ரூஸ் நகருக்கு அருகிலேயே. நாங்கள் தங்குவதற்கு தீவின் மேற்குப் பகுதியில் லோஸ் லியானோஸுக்கு (Los Lianos de Ariadne) கீழே அமைந்துள்ள போர்ட்டா நாவோஸ் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதிவு செய்திருந்தோம். விமான நிலையத்தில் வந்திறங்கி வாடகைக் கார் எடுத்துக் கொள்ளும் இடத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு போர்ட்டா நாவோஸ் நோக்கி புறப்பட்டோம். ஏறக்குறைய 35 நிமிட பயணம். மலைகளைச் சுற்றிக் கொண்டு வளைந்து நெளிந்து செல்லும் பயணம்.\nவிமானம் லா பல்மா தீவை நெறுங்குபோதே வரிசை வரிசையாகப் பயிர்கள் பசுமையாக இருப்பதைக் காண முடிந்தது. அருகே வர வர அவை அனைத்தும் வாழை மரங்கள் என்பது தெரிந்தது. விமான நிலையம் மட்டுமல்ல, செல்லுமிடமெல்லாம் வாழை மர தோப்புக்கள். தோப்புக்கள் என்று மட்டுமில்லாமல் மலைகளின் அடிப்பகுதிகளில் கூட வரிசை வரிசையாக பாதை அமைத்து வாழை மரங்கள் நடப்பட்டுள்ளன.\nதங்கும் விடுதியை வந்தடைந்து அதற்கு உள்ளே செல்லும் பாதையில் நுழைந்தால் அங்கேயும் வாழை மரங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் எங்களுக்கு பதிவாகியிருந்த ஸ்டூடியோ வகையிலான அறை இறுதி வரிசை கட்டிடத்தில் இந்த வாழைத் தோப்பை பார்த்த மாதிரி அமைந்தது தான். பச்சை பசேலென வாழைத் தார்களும் வாழைப்பூவுமாக பார்க்குமிடமெல்லாம் நிறைந்திருக்கும் வாழை மரங்களைப் பார்த்துக் கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கழிந்தது.\nநாங்கள் மட்டும் இந்த வாழைத் தோப்பைப் பார்த்து ரசிக்கவில்லை. புறாக்களும் கூடத்தான். எங்கள் அறையின் முன்னே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு புறா கீழே படத்தில்.\nஇந்தத் தீவில் பல வகை கனிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய விபரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் இணைக்கின்றேன். வருஷம் ம���ழுதும் இங்கே பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் பஞ்சமில்லை எனலாம். வருஷம் முழுதும் சீதோஷ்ண நிலை 15 டிகிரியிலிருந்து 28 டிகிரி வரையில் இருப்பதால் பயிர்களின் விளைச்சளுக்கு சீதோஷ்ணமும் தோதாக அமைந்திருக்கின்றது. அதோடு எரிமலையின் லாவா மண்ணாக இத்தீவு முழுவதும் இருப்பதால் அவை தாவரங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன.\nவாழைப் பழங்கள் காலை உணவில் அங்கம் வகிப்பதோடு முழு பழத்தை பஜ்ஜி போன்ற வகையில் தயாரித்து அதில் தேன் ஊற்றி வைத்து சாப்பிடுவதும் ஒரு வழக்கமாக இங்கே இருக்கின்றது. சுவையான இந்த இனிப்புப் பலகாரம் பரவலாக ரெஸ்டாரண்ட் மெனு அட்டைகளில் இடம்பெறுகின்றன. இது மலேசியாவில் கிடைக்கும் சூச்சோர் பீசாங் இனிப்பு வகையை ஒத்ததாக இருக்கின்றது. என்ன வித்தியாசம் என்றால் அங்கே தேன் விட்டு சாப்பிடுவதில்லை. இங்கே தேனை ஊற்றி அதில் இந்த வாழைப்பழ பஜ்ஜியைத் தோய்த்து சாப்பிடும் வழக்கம் இருக்கின்றது.\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை -1\nலா பல்மாவில் சில நாட்கள் சுற்றிய கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.\nஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மேற்குப் பகுதியில் மரோக்கோவிற்கு சற்றே தூரத்தில், ஐரோப்பிய கண்டத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளன கனேரித் தீவுகள். இந்த தீவுக் கூட்டத்தில் ஒன்று தான் லா பல்மா. இந்த கனேரித் தீவு கூட்டத்தில் லா பல்மா, பூட்டர்வெண்டுரா, தெனெரிஃப, க்ரேன் கனேரியா, லான்ஸ்ரோட்ட, லா கொமேரா, எல் ஹியரோ, லா க்ரேசியோசா, அல் க்ரான்ஸா, ஐல் டி லாபோஸ், மொண்டானா க்ளாரா, ரோக் டெ எல்ஸ்டா, ரோக் டெல் ஒஸ்டெ ஆகிய தீவுகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே நான் லா கொமேரா, க்ரேன் கானேரியா, தெனெரிஃப ஆகிய தீவுகளில் சில நாட்களை கடந்த ஆண்டுகளில் கழித்திருக்கின்றேன். இந்த தீவுகள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவை.ஆக, சந்தேகமில்லாமல் ஸ்பானிஷ் மொழிதான் இந்த மக்கள் பேசும் அதிகாரப்பூர்வ மொழியாக அமைகின்றது.\nஜெர்மானியர்கள் சுற்றுலா செல்வதில் வல்லவர்கள். அதிலும் குறிப்பாக தெற்கு இத்தாலி, கிரேக்கம், தெற்கு துருக்கி, கனேரி தீவுகள் போன்றவற்றில் ஜெர்மானியர்களின் வருகை ஆண்டு முழுதும் நிறைந்திருக்கும். இதனை நிரூபிக்கும் நிலையாக நான் இதுவரை சென்று வந்துளள்ள மூன்று தீவுகளிலும் ஸ்பெயின் மொழிக்க��� அடுத்த நிலையில் அதிகம் புழங்கப்படுவதும் எல்லா அரசாங்க இடங்களிலும் பயன்படுத்தப்படும் நிலையிலும் டோய்ச் மொழி அமைந்திருப்பதை நேராகப் பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது. டோய்ச் மொழியில் பேச வாய்ப்பமைந்ததால் உரையாடலுக்கும் எனக்கு இத்தீவுகளில் பிரச்சனை இல்லாமல் போய் விட்டது பெரிய அனுகூலமாக அமைந்தது எனலாம்.\nநான் 2 மாதங்களுக்கு முன்னரே இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன் இப்பயணத்தில் ஐந்து முறை நீண்ட மலைப்பகுதி நடையை நான் இருவரும் மேற்கொண்டேன். ஐந்துமே ஐந்து வகை வித்தியாசமான அனுபவங்களை எங்களுக்குத் தந்தது. இவற்றை சற்று விளக்கி இந்தத் தீவை மின் தமிழ் வாசகர்களுக்கு சற்றே அறிமுகப்படுத்தலாம் என்பதே எனது இந்த இழைக்கான அபிப்ராயம். இயற்கை விரும்பிகளுக்கு கண்கொள்ளாக் காட்சிகளாக சில நல்ல புகைப்படங்களை வழங்கலாம் என்றும் நினைத்திருக்கின்றேன்.\nஒவ்வொரு பயனத்தின் போதும் என் பயணப் பெட்டியில் சில நூல்கள் இருக்கும். இந்த முறை 3 நூல்களைக் கையோடு கொண்டு சென்றிருந்தேன். அவை மூன்றையும் படித்தாகி விட்டதில் எனக்கும் மகிழ்ச்சி. அதில் ஒன்று உ.வே.சாவின் \"என் சரித்திரம்\". 3 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நூல். இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஓலைச் சுவடி என பேச்சு ஆரம்பித்தாலே உ.வே.சா வின் பெயர் நம் மனக்கண் முன்னே ஓடும். அவரது சொந்த எழுத்திலேயே அவர் சரிதம் படிக்கும் போது சொல்லொணாத உவகை ஏற்படுகின்றது. வாசித்து முடித்த போது உ.வே.சா என்னும் ஒரு தமிழ்மாணவர்/அறிஞர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை எனும் ஒரு பேரறிஞர், உ.வே.சாவுக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்த விலை மதிக்க முடியாத அன்பு, இவர்களுக்கிடையிலான ஆசிரிய மாணவர் உறவு, தந்தை மகற்காற்றும் உதவி, சிந்தாமணி பதிப்புக்கு உ.வே.சாவின் தளரா முயற்சியும் உழைப்பும், திருவாவடுதுறை சைவ மடத்தின் பெருஞ் சிறப்பு, மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் தமிழ்ப்பணியும் சிறப்புக்களும், மணிமேகலை பதிப்பு, அக்காலத் தமிழ்க் கல்வியின் தரம் நிலை போன்றவை மிகத் தெளிவாக நம் கண் முன்னே தெரிகின்றன. அவ்வளவு உயிரூட்டமுள்ள வரிகள் ஒவ்வொன்றும். இதனை வாசித்த போது தனியாக ஒரு இழை தொடங்கி என் சரித்திரத்தில் என் மனதை கவர்ந்த சில பகுதிகளைப் குறிப்பிட்டு மின் தமிழ் வாசகர்��ளுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அந்த இழை விரைவில் மின் தமிழில் தொடங்கும்.\nஇனி சில லா பால்மா காட்சிகளையும் செய்திகளையும் தொடர்ந்து இந்த இழையில் வழங்குகின்றேன்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 4\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 3\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 2\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0-2/", "date_download": "2018-07-20T06:59:31Z", "digest": "sha1:SRQ7GMXB4UBBY5PSYOLZXZL5XMER2NU2", "length": 3459, "nlines": 48, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "‘நடு விரல்’ காட்டும் மைக்ரோசாப்ட்..! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n‘நடு விரல்’ காட்டும் மைக்ரோசாப்ட்..\nஇப்போலாம், சுண்டு விரல் சைஸ்ல இருக்குற பொடிப்பையன் கூட கோபம் வந்தால், நடு விரலை தூக்கி காட்டிடுறான்.. யூனிகோட் கன்சோர்ட்டியம், ‘நடு விரல்’ ஸ்மைலியை நடைமுறையில் வைத்திருக்கும் போதும் கூட கூகுள்,\nஆப்பிள் உட்பட பெரும்பாலான பிரபல நிறுவனங்கள் அதை பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தே வந்தன. வாய்ல நல்லா வந்துடும்… வேணாம்.. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘நடு விரல்’ ஸ்மைலியை ஜூலையில் அப்டேட் செய்யப்பட்ட தன் விண்டோஸ் 10-ல் பயன்படுத்தி உள்ளது.. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘நடு விரல்’ ஸ்மைலியை ஜூலையில் அப்டேட் செய்யப்பட்ட தன் விண்டோஸ் 10-ல் பயன்படுத்தி உள்ளது.. இந்த தகவலை எமோஜிபிடியா தெரிவித்துள்ளது. இது இந்தியா தான் ஆனால், மேற்கத்திய கலாசாரத்தால் நிரம்பி வழியும் இந்தியா. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/11/iniyavai-irubadhu-46-13.html", "date_download": "2018-07-20T06:30:42Z", "digest": "sha1:IFYMOCUY4XTT3UQJLSHWX6CLHS7X72J4", "length": 17760, "nlines": 194, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: இனியவை இருபது - 46/13", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஇனியவை இருபது - 46/13\nவணக்கம் அன்பு வாசக உள்ளங்களே. தொடர் பதிவின் மற்றுமொரு அத்தியாயத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழமை போல அதிரடியான - காத்திரமான பதிவொன்று உங்களுக்காக காத்திருக்கிறது. உலக அழிவு தொடர்பான வாக்குப் பெட்டி வலது பக்கம் வைக்கப் பட்டுள்ளது. மறக்காமல் உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுங்கள். முக நூலில் நான்: சிகரம்பாரதி. டுவிட்டரிலும்: சிகரம்.\n#மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\n#ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n#எழுதும் போது தோன்றுவது அல்ல கவிதை..\n#சாதி மதமற்ற தமிழகம் அமைப்போம்.\n#அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\n#நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஇந்தப் பதிவையும் படிச்சிட்டு உங்க கருத்துக்கள சொல்லலாமே\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012\nஅனைத்து தளங்களும் நல்ல தளங்கள்...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nமுக நூல் முத்துக்கள் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nவலைப்பூவில் அப்பாடக்கர் ஆகலாம் வாங்க\nநீ - நான் - காதல் - 02\nநீ - நான் - காதல்\nமுக நூல் முத்துக்கள் பத்து - 02 - 46/15\nஇனியவை இருபது - 46/13\nஇனியவை இருபது - 46/12\nபுரட்டாத பக்கங்கள்....... - 46/11\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012...\nவெற்றியின் தோல்வி - நடந்தது என்ன\nஹை..... ஜாலி....... காமிக்ஸ் வரப்போகுது......\nஇன்னும் சொல்வேன் - 02\nமேதகு சிகரம்பாரதி, இலக்கம் 46/1, வலைத்தள வீதி, பிள...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/malavika-professional-approach-her-181107.html", "date_download": "2018-07-20T07:05:54Z", "digest": "sha1:XKO7ZKUJYTY3X5C5KPNLBMOX5O3HWTQ6", "length": 10569, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவர் ஒத்துழைப்பு-மாளவிகா மகிழ்ச்சி | Malavika's professional approach fetches her more! - Tamil Filmibeat", "raw_content": "\n» கணவர் ஒத்துழைப்பு-மாளவிகா மகிழ்ச்சி\nசினிமா உலகில் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை அம்மா, அக்கா, நாத்தனார் ரோல்களுக்கு ரிசர்வ் செய்துவிடுவார்கள்.\nஹீரோயின் சான்ஸ் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குத்து பாட்டுக்குக் கூட கூப்பிட மாட்டார்கள் என்பது தான் நிஜம்.\nஆனா��் இந்த விஷயத்தில் மாளவிகாவிடம் மட்டும் விதி விலக்காக நடந்து ெகாண்டுள்ளது கோலிவுட்.\nசுமேஷ் மேனனை எந்த நேரத்தில் திருமணம் செய்தாரோ அப்போதிருந்து அவரது வீட்டுக் கதவை பட வாய்ப்புகள் வந்து தட்டிக் கொண்டே இருக்கிறதாம்.\nஇதற்கெல்லாம் தனது கணவர் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறார் மாளவிகா.\nதொடர்ந்து நடிக்குமாறு அவர் தான் ஊக்குவிக்கிறாராம். அது எந்த ரோலாக இருந்தாலும் சரி, எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி.\nதிரைப்படத் துறையில் மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் என எல்லோருமே ஆண்கள் தான். ஆனாலும் என் கணவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.\nநான் டூ பீஸ், சிங்கிள் பீஸ் என எப்படி கவர்ச்சியாக நடித்தாலும் அவர் ஒன்றுமே சொல்வதில்லை.\nஇல்லற வாழ்க்கையையும் தொழிலையும் அமைதியாக நல்ல முறையில் நடத்திச் செல்ல அவர் தான் எனக்கு முழு உதவியாக இருக்கிறர். என் கணவர் அந்தளவுக்கு மெச்சூர் ஆனவர் என்கிறார் மாளவிகா.\nகுருவி படத்தில் நடிக்க திரிஷா முட்டி மோதி தான் நாயகி வாய்ப்பை தக்க வைக்க முடிந்தது. ஆனால் குத்துப் பாட்டுக்கு மாளவிகா தான் வேண்டும் என்று அடித்துச் சொன்னது விஜய் தானாம்.\nநடிகை மாளவிகா இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா..\nதமிழ் ரசிகர்களின் மனம் பறிக்க இதோ இன்னும் ஒரு மாளவிகா...\nஎனக்கு வயசு பதினாறுதான்.. நடிச்சே ஆகவேண்டிய கட்டாமில்லை - குக்கூ நாயகி மாளவிகா\nபார்வையற்ற காதலர்களின் நகைச்சுவை கலந்த காதல் கதை ‘குக்கூ’\nபாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா\nமெகா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் மாளவிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/susan2.html", "date_download": "2018-07-20T07:05:47Z", "digest": "sha1:OSFZ3ZI45UFDZJHVXTX2624DWBIO4NCO", "length": 23362, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூஸனின் செகண்ட் இன்னிங்ஸ்! சூஸனைத் தெரியுமோ சூஸன்? மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லை!நெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி \"சோடி போடுவது சோடி! என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா? பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.சமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.காமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.கூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்! | Second innings by Susan - Tamil Filmibeat", "raw_content": "\n» சூஸனின் செகண்ட் இன்னிங்ஸ் சூஸனைத் தெரியுமோ சூஸன் மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லைநெறஞ்ச மனசு படத்த���ல் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி \"சோடி போடுவது சோடிநெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி \"சோடி போடுவது சோடி என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.சமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.காமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.கூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்\n மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லைநெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி \"சோடி போடுவது சோடிநெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி \"சோடி போடுவது சோடி என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.சமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.காமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.கூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்\n மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லை\nநெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.\nநெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nஅத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி \"சோடி போடுவது சோடி என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.\nஇத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார்.\nபடத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.\nஇப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.\nசமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.\nகாமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.\nகூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/tag/guides/", "date_download": "2018-07-20T06:53:36Z", "digest": "sha1:NV5SUPBSQ44QPUGAQ4B2ZPUOC7TFVBUH", "length": 9000, "nlines": 70, "source_domain": "www.automobiletamilan.com", "title": "GUIDES Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nபெட்ரோல், டீசல் சேமிக்க சிறந்த 10 வழிகள்\nதினமும் உயரும் பெட்ரோல், டீசல் விலை கார், பைக் வாங்க நினைபவர்களுக்கு கவலையாகவும் கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ள நிலையில் இவற்றை சமாளிக்க பெட்ரோல், டீசல் சேமிக்க மிக எளிய 10 வழியை நாம் தெரிந்து கொள்ள���ாம். எரிபொருளை எவ்வாறு சேமிக்கலாம்... Read more »\nபுதிய கார் வாங்க போறிங்களா – டிப்ஸ்\nபுதிய கார் வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன புதிய கார் வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ் புதிய கார் வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ் கார் , மோட்டார்சைக்கிள் என நாம் அன்றாட பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனையில் நாளுக்கு நாள் புதிய உயரங்களை எட்டி வருகின்றன.ஆனால் எரிபொருள்... Read more »\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/16095709/North-Korea-says-will-never-engage-in-economic-trade.vpf", "date_download": "2018-07-20T06:34:43Z", "digest": "sha1:PHQ7LPXRFSW6Z22B6SFIRBY7C6MZL5XX", "length": 13275, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "North Korea says will never engage in economic trade with the US in exchange for giving up its nuclear program, reports Reuters. || அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ரத்தாகும்: வடகொரியா திடீர் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ரத்தாகும்: வடகொரியா திடீர் எச்சரிக்கை\nஅணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா முழுமையாக கைவிட வற்புறுத்தக்கூடாது என்று வடகொரியா தெரிவித்துள்ளது. #Northkorea\nஅமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா இடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொண்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே கடும் வார்த்தை போர் நீடித்தது.\nஇதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக, அங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 27-ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.\nஇதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஜூன் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக அமெரிக்க கைதிகளையும் வடகொரியா விடுவித்தது. இதற்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு பாராட்டும் தெரிவித்தது. டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக அணு ஆயுத மையங்களை மூடுவதாக வடகொரியா அறிவித்து இருந்தது.\nஇவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் சுமூகமான சூழல் நிலவி வந்த நிலையில், திடீரென வடகொரியா மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா முழுமையாக கைவிட வற்புறுத்தக்கூடாது. அமெரிக்கா அவ்வாறு வற்புறுத்தினால் அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம். அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டு அதற்கு மாற்றாக அமெரிக்கவுடன் பொருளாதார உறவிலும் ஈடுபட மாட்டோம்” என தெரிவித்துள்ளது.\nவடகொரியாவின் இந்த திடீர் மிரட்டலால், திட்டமிட்டபடி டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடைபெறுமா\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் க���மார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. வேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்\n2. 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்த மத போதகர்\n3. ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அமேசான் இணையதளம் ஸ்தம்பித்தது\n4. ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கை\n5. ரஷிய, ஜப்பான் போரின்போது ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்: 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130111-balabharathi-arrested-when-she-meet-with-victims-of-8-way-lane-project.html", "date_download": "2018-07-20T07:06:36Z", "digest": "sha1:FREHAHBZUCRTLK3QGPMV4PPUOS3OYUNX", "length": 25804, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்ட பாலபாரதி கைது..! | Balabharathi arrested when she meet with victims of 8 way lane project", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வர���கிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்ட பாலபாரதி கைது..\nதருமபுரி மாவட்டத்தில், 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று சந்தித்து கருத்துக் கேட்ட பாலபாரதியை தருமபுரி மாவட்ட போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் டு சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமைச்சாலை, தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்தத் திட்டத்துக்காக, தருமபுரி மாவட்டத்தில் 919.24 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக, தருமபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் பூர்வீகக் குடியிருப்புகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி 70 முதல் 75 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை அளவீடு செய்து, கல் நட்டுவருகிறது. இதனால், தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் வீடுகள், விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், ஏரி, குளங்கள் நீரோடைகள் எனப் பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கருத்துகளைக் கேட்ட்றிந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை ஏ.பள்ளிபட்டி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates\n' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை\nமோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nஇதுகுறித்து பாலபாரதியிடம் பேசினோம். ''பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள கோம்பூரில், விவசாயி வசந்தா என்ற பெண்மணியைச் சந்தித்தோம். அவர், இந்த நிலமும் வீடும்தான் எங்கள் வாழ்வாதாரம். இந்த நிலத்தில் இருக்கம் பாக்கு மரமும், தென்னந்தோப்பும் எங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை. இந்த நிலத்தையும் வீட்டையும் 8 வழிச் சாலைக்காக எடுத்துக்கொண்டால், எதை நம்பி நாங்க வாழ முடியும் என்று எதிர்காலத்தை நினைத்து கண்ணீர் வடித்தார்.\nஅடுத்து, சில விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டு, காளிப்பேட்டை கிராம��்துக்குச் சென்றபோது, பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு, தடை விதிக்கப்பட்டுள்ளது; விவசாயிகளைச் சந்திக்கக்கூடாது என்று கூறினார். விவசாயிகளைச் சந்திக்கக் கூடாது என்பதற்கு தங்களிடம் ஆர்டர் இருக்கா.. என்று கேட்டோம். இல்லை எனப் பதில் கூறிய ஆய்வாளர் சென்றுவிட்டார். பிறகு, கோட்டைமேடு பகுதி விவசாயி முருகேசனைச் சந்தித்துப் பேசினோம். நாங்க விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். ஆனால், எங்களுக்காக யாருமே குரல் கொடுக்க மாட்டேங்கிறாங்க. எங்களைத் தனிமைப்படுத்தி, விவசாயிகளைக்கூட ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர். எதிர்த்துப் பேசினால் நக்சலைட் என்று குண்டர் சட்டத்துல கைதுசெய்துவிடுவோம் என்று போலீஸ் மிரட்டுவதாக வேதனைப்பட்டார்.\nஅப்போது, அரூர் டிஎஸ்பி., செல்லப்பாண்டி தலைமையில் பெரும் போலீஸ் படை வந்து, விவசாயிகளிடம் அனுமதியின்றி கருத்துக் கேட்கக் கூடாது என்று தடுத்தார். 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து குறைகேட்க நாங்கள் எதற்கு அனுமதி வாங்க வேண்டும். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தினால்தான் அனுமதி வாங்க வேண்டும். மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கக் கூடவா அனுமதி வாங்க வேண்டும். அப்படிப்பட்ட அனுமதி வாங்கவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. மீறினால் கைது செய்வீர்களா... செய்துகொள்ளுங்கள் என்று காவல்துறையின் அடக்குமுறையை மீறி மக்களிடம் குறைகேட்போம் என்று முழக்கமிட்டோம். ஆனால் மக்களிடம் குறைகளைக்கூட கேட்க முடியாதவாறு அரசாங்கமும் காவல்துறையும், என்னையும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் 14 பேரைக் கைதுசெய்து ஏ.பள்ளிபட்டி காவல் நிலையம் கொண்டுவந்துவிட்டனர்.\nபசுமை வழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசும், மாவட்ட வருவாய்த்துறையும் முறையாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், இத்திட்டம்குறித்து மக்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும், நோட்டீஸும் வருவாய்த்துறை கொடுக்கவில்லை. அதேபோல, 8 வழிச் சாலைக்காக ஆய்வுசெய்யப்பட்ட பாதையை விட்டுவிட்டு, சிலரின் விருப்பு வெறுப்புக்காக தற்போது மாற்றுப் பாதையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இதனால், தற்போது சில தனியார் ஆலைகள் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் அளவீடு செய்துள்ளனர். இது, சிறு மற்றும் குறு விவசாய நிலங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அரசின் பாரபட்சமான அளவீட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற முறைகேடுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று மக்களைச் சந்திக்கவிடாமல், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை தமிழக ஆட்சியாளர்கள், காவல்துறையை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இது, ஜனநாயக விரோதச் செயல்'' என்றார்.\n`உனக்கு குழந்தை இருக்கிறது; சீட் கிடையாது' - கலந்தாய்வில் திருப்பி அனுப்பப்பட்ட மாணவி கண்ணீர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்ட பாலபாரதி கைது..\nடிராஃபிக் ராமசாமியை கூல் பண்ணிய அ.தி.மு.க எம்.எல்.ஏ.\n`அடையாளம் தெரியாத பேய்’ - குஜராத் போலீஸ் பதிவுசெய்த நூதன வழக்கு\n`நீ தான் என் உத்வேகம் பென்'- சிகிச்சைபெறும் சிறுவனுக்காக ஹேரிகேன் உருக்கமான ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_1381.html", "date_download": "2018-07-20T06:45:24Z", "digest": "sha1:AP7GWIGABDBMF22A2OH7PH66LWSARNJQ", "length": 28336, "nlines": 359, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இணையத்தில் உலா வரும் இஸ்லாமிய சகோதர/சகோதரிகளே", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇணையத்தில் உலா வரும் இஸ்லாமிய சகோதர/சகோதரிகளே\nஇணையத்தில் உலா வரும் இஸ்லாமிய சகோதர/சகோதரிகளே\nபிற மதங்களில் உள்ளவர்களையும் சகோதர/சகோதரி உணர்வோடு மதித்து வாழும் நல்இதயங் கொண்ட அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது அன்பார்ந்த மனம் நிறைந்த பெருநாள் நல் வாழ்த்���ுக்கள்\nஎன் அருகில் நீங்கள் இருந்தால் உங்களை அணைத்து வாழ்த்து சொல்லி இருப்பேன். அப்படி இல்லாததால் இணையம் மூலம் எனது வாழ்த்துக்களை உள் அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.\nஇஸ்லாமிய அன்பர்களுக்காக நான் இங்கு பல இஸ்லாமிய இணையதளங்களை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.\nஅந்த தளங்களில் இருக்கும் கருத்துகளுக்கு அந்ததந்த தளங்களை சாரந்தவர்களே உரிமையுடையவர்கள்\nLabels: இஸ்லாம் , பயனுள்ள இணைய தளங்கள் , ரம்ஜான் , வாழ்த்து\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎதையும் அருமையாகவும் வித்தியாசமாகவும் செய்வதில்\nநீங்கள் கில்லாடி என்பதை இந்தப் பதிவும் உறுதி செய்கிறது\nஇஸ்லாமிய சகோதரர்களுக்கும் அருமையாகப் பதிவிட்ட\nதலைவர் பாராட்டினால் மிக சந்தோஷமாகவே இருக்கிறது மிகவும் நன்றி\nஉங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்குறேனுங்க சகோ உங்களுக்கு வர்ற பிரியாணில பாதி இங்கிட்டு அனுப்பிடனும்\nநான் என்று சரக்கு அடிப்பவன் என்று சொன்னேனோ அன்றிலிருந்து நம் இஸ்லாமிய பதிவர்கள் என்னை ஒரங்கட்டி விட்டார்கள். கருத்துக்கள் கூட போட வருவதில்லை. அதனால் பிரியாணிக்கு இங்கு வழியில்லை ஹீ.ஹீ\nவாழ்த்துக்கள் கூறிக்கொள்ளும் போது மனதில் எங்கோ படிந்திருக்கும் சின்ன பகை கூட விலகி நேசத்தை மலர செய்யும். பண்டிகைகள் இந்த நட்புறவை மேலும் மேலும் வளர்க்கிறது இஸ்லாமிய சகோதர, சகோதரி அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்..\nமிக நல்ல கருத்தை மிக தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லி இருக்கீங்க...உங்க பேரை சபாஷ் உஷான்னு மாற்றி வைத்து கொள்ளுங்கள்\nஇஸ்லாமிய மக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.\nஇஸ்லாமிய சகோதர/சகோதரிகளின் சார்பாக உங்களுக்கு நன்றி\nஉங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய ஈகை பெருநாள் இனிய நல்வாழ்த்துக்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்க��� நன்றிகளும் வாழ்த்துக்களும்\nஅனைவரின் சார்பாக உங்களுக்கு நன்றி\nஉங்களுக்கும் வாழ்த்துக்கள் மதுரை தமிழன்\nஎங்க வீட்டில் எந்தவிதமான மதப்பண்டிகைகளுக்கு இடம் இல்லை. இருந்த போதிலும் நீங்கள் உள் அன்போடு வாழ்த்துவதை ஏற்றுக் கொள்கிறேன் , நன்றி\nஅனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துகள்......\nஉங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது மதுரைத் தமிழன்.\nஇதில் உழைப்பு எல்லாம் இல்லைங்க நன்றி சொல்வதென்றால் நம்ம கூகுலுல் அண்ணாவிற்குதான் சொல்ல வேண்டும் அவர் இல்லேன்னா ஒன்றுமில்லைங்க\nதற்போதுதான் தங்கள் இணையதளத்தை பார்வையிட்டேன்,அருமையான பதிவு,நன்றி.அ.முகமத் ரபி,சங்கராபுரம்,9092432744\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nடெக்னாலஜி எங்கோ போகுதுங்க ( வயது வந்தவர்களுக்கு ம...\nஇணையத்தால் அல்ல நல் இதயங்களால் இணைவதே நல்ல நட்பு (...\nதமிழ் பழமொழியும் மதுரைத்தமிழனின் நக்கல் மொழியும்\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nஇப்தார் நோன்பு திறப்பு விழாவில் 'காமெடி சிங்கம் வி...\nநீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா \nநாளைய இந்தியா என்று பெருமை பேச ஏதாவது விஷயம் இருக்...\nஇணையத்தில் உலா வரும் இஸ்லாமிய சகோதர/சகோதரிகளே\nதலைவா பட விமர்சனம் ( இன்று நான் பார்த்த தலைவா படத்...\nசென்னை பதிவர் கூட்டத்தில் இப்படியும் நடக்க வாய்ப்ப...\nஅர்த்தமில்லாமல் வாழ்த்துவதைவிட இப்படி அர்த்தமுடன் ...\nவிஜய் முதலைமைச்சாராக வர ஆசைப்படலாமா\nஅமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெ...\nஇந்தியாவின் சுதந்திர தினமும் மத்திய அரசாங்கத்தின் ...\nபாரதப் பிரதமராக வரக் கூடிய ஜெயலலிதா அவர்களை பஞ்சாய...\nபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கண...\nவிஜய்க்கு ரகசியமா ஒன்று சொல்ல ஆசை \nஜெயலலிதாவை நோக்கி விஜய் வீசும் கடைசி அஸ்திரம் இதுத...\nவரம்பு மீறாதவரை மட்டுமே நட்புக்கு உரிமை அதிகம் ...\nதினமலர் மட்டும் காமெடி செய்தி வெளியிடுமா நாங்களும்...\nவீட்டுல சும்மா இருக்கும் பெண்கள்\nவெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு மனைவி எழுத மறந்த...\nஅலசி ஆராய்வது அப்பாடக்கர் : விஜய் விஷயத்துல மௌனமா ...\nஉங்களிடம் இருந்து விடை பெறுவது மதுரைத்தமிழன்\nதமிழ் பதிவாளர்கள் திருவிழாவும்(2013) புறக்கணிக்கப்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால��� எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/iasf_forms/iasf_membership_form/", "date_download": "2018-07-20T06:16:41Z", "digest": "sha1:T2ZV72L5PAVZMYSAQH7ZDDBWCKQY7E7P", "length": 8714, "nlines": 86, "source_domain": "ayyavaikundar.com", "title": "அ.உ.அ.சே.அ உறுப்பினர் படிவம் - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nHome /அ.உ.அ.சே.அ படிவங்கள்/அ.உ.அ.சே.அ உறுப்பினர் படிவம்\nசார்ந்தோர்க்கு சந்தனமாய் தர்மங் கொடுத்தருள்வார்\nசேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகும்\nநமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்புக்கு வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.\nநாம் அனைவரும் சேர்ந்து செயல்ப்பட்டு “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” என்னும் அய்யாவின் வாக்குப்படி நடப்போம்.\nநாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ\nஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்\nநமது அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள்:\n1. நமது குழுவில் அய்யா வழியை தவிர வேறு எந்தவிதமான பதிவுகளையும் பதிவிட வேண்டாம் என அனைவராலும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\n2. அமைப்பில் நாம் கருத்து பறிமாற்றம் செய்யும் போது அன்பாகவும்,பொறுமையாகவும்,அமைதியாகவும்,மரியாதையுடனும் செயல்ப்பட வேண்டும்.\n3. நமது அமைப்பின் ஏகோபித்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\n4. நமது அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். கட்டாய சந்தா கிடையாது. ஆனால் விருப்பினால் விருப்ப சந்தாவாக மாதம் ரு.100 மட்டும் செலுத்தலாம்.\nஅமைப்பின் வங்கி கணக்கு விவரம்:\n5. உறுப்பினர் படிவம் பெற்று பூர்த்தி செய்து உடனே உரிய நபரிடம் சமர்பிக்கவும்.\n6. நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும்\n7. நமது அமைப்பு அய்யாவை பற்றிய பட்டி மன்றம், சொற்பொழிவு, தர்மயுக சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இவற்றில் கலந்து கொண்டு பங்காற்ற விருப்பம் உள்ள அன்ப���்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.\n8. எந்த சூழ்நிலையிலும் அய்யாவழிக்கோ, நமது அமைப்புக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட கூடாது.\n9. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை வாராந்திர கலந்துரையாடல் நடைப்பெறும். அனைவரும் அதில் கலந்து தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்து நமது அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n10. நமது அமைப்பு அய்யா காட்டிய சமத்துவமான முறையில் செயல்ப்பட்டு வருகிறது.\nதாங்கள் நமது அமைப்பில் இணைய விருப்பம் என்றால் கீழே உள்ள ‘இணைய விருப்பம்‘ என்பதை கிளிக் செய்து\nஉறுப்பினர் சேர்க்கை படிவத்தை பதியிறக்கம் செய்யவும். உறுப்பினர் படிவம் பெற்று பூர்த்தி செய்து உடன் அமைப்பு முகவரிக்கு அனுப்பவும்.\nஅகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு\nபதிவு எண்: 36/2016, பொன்மகரபதி\n371A, துரைசாமியாபுரம், ஸ்ரீரெகுநாதபுரம் (அஞ்சல்),\nபணகுடி (வழி), திருநெல்வேலி மாவட்டம்-627109\nதபால் பெறும் அய்யா:சிவபிரகாஷ் அய்யா\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t28221-topic", "date_download": "2018-07-20T06:45:51Z", "digest": "sha1:L4YCWNP2XHFMLBTXTR3NNLZFHSGEUPKI", "length": 16357, "nlines": 309, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடலை! கடலை! கடலை!", "raw_content": "\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகடலை கடலை என்றான் சிறுவன்\nகடலைப் பார்த்தபடி அருகில் வந்து\nகடலை தான் கேட்கிறான் என்று\nகடலை விட்டு நீங்கி செல்கையில்\nகடலை என்னவென்று தோழி எனக்கொரு\nகடலையில் இப்படியும் ஒரு வகையா\nநல்லாவே கடலை போடறீங்க மஃபாஸ்...\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nகலை wrote: நல்லாவே கடலை போடறீங்க மஃபாஸ்...\nஐயோ ஐயோ அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் ரொம்ப ......................\n@இளமாறன் wrote: கொஞ்சம் ஓவரா தெரியில\nஎனக்கும் கொஞ்சம் அப்படித்தான் தெரியுது இளமாறன்...\nகலை wrote: நல்லாவே கடலை போடறீங்க மஃபாஸ்...\nஎன்ன மபாஸ் இது முடியல\nகலை wrote: நல்லாவே கடலை போடறீங்க மஃபாஸ்...\nஐயோ ஐயோ அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் ரொம்ப ......................\nகலை wrote: நல்லாவே கடலை போடறீங்க மஃபாஸ்...\nஐயோ ஐயோ அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் ரொம்ப ......................\nதாங்க முடியா விட்டால் அவசியம் டாகடர பாருங்க.....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/08/blog-post_35.html", "date_download": "2018-07-20T06:54:16Z", "digest": "sha1:SGC7PGS2BGO7IWMC3LNDQKKQ7G5OTCRE", "length": 16260, "nlines": 92, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: தோழர் ஜீவா", "raw_content": "\nஆகஸ்ட் - 21 ஜீவானந்தம் பிறந்த தினம்.நமது முந்தைய தலைமுறையின் லட்சிய முகங்களில் ஒன்று ஜீவா.அந்த தலைமுறையின் நற்குணங்களுக்கு அசலான ஒரு சான்று.\nலட்சிய புருஷர்களில் இருவகையினர் உண்டு.தங்களின் குறிக்கோளுக்கப்பால் ஏதுமில்லை எனக் கருதுபவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் .பிற மார்க்கங்கள் எதற்கும் சிற்றிடம் கூட தங்களிடம் இல்லாதவர்கள்.இவர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கங்களுக்கு பல தியாகங்களையும் ,பங்களிப்புகளையும் செய்தவர்களாகவே இருப்பார்கள்.மார்க்கங்கள் இறுகி மக்கள் செல்வாக்கிற்கு மார்க்கங்களை நகர்த்துபவர்கள் இவர்கள்தான் பெரும்பாலும்.எல்லா மார்க்கங்களிலும் இவர்களுடைய செல்வாக்கே நமது நாட்டில் அதிகம். இவர்களின் இருப்பை அசையா சொத்தாகக் கொண்டிராத மதங்களோ,நிறுவனங்களோ,கட்சிகளோ இந்தியாவில் கிடையாது. பக்தி மார்க்கத்தின் தொடர்ச்சியில் வருகிற இவர்கள் தங்களின் தரப்பைப் புனிதத் தரப்பாக்கும் வல்லமை படைத்தவர்கள்.தாங்கள் சார்ந்த தரப்பில் சிறு சந்தேகம் கொள்ளவும் இவர்களிடம் பொறுமை கிடையாது.மதத் தலைமைகள் பெரும்பாலும் இவர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. சகல மதங்களும் அபாயத்தன்மை அடைவதற்கு இவர்களுடைய அடிப்படை குணங்களே காரணமாகின்றன.\nஜீவா இரண்டாவது வகையை சேர்ந்தவர்.இவற்றின் இரண்டாவது வகைப்பட்ட லட்சியமுகம் இளகிய தன்மையும் ,பிற விஷயங்களை உள்வாங்குதலில் வெளிப்படைத்தன்மையும் கொண்டது.வெளி விஷயங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்தது.சிந்தனையில் பல்வேறு தரப்புகளையும் வெறுப்பற்று பரிசீலனை செய்ய தயாராக இருப்பது.காந்தியின் தன்மை இவ்வகைபட்டதே.ஜீவானந்தமும் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.முதல் வகை லட்சியவாதம் சிந்திக்கும் திறன�� இழப்பதிலிருந்து திரண்டு உருவாவது எனில் அதற்கு நேர் எதிரான குணம் கொண்டது இது .\nநிறுவனங்களிலும் , மதங்களிலும்,பக்தி மார்க்கத்திலும்,கட்சிகளிலும் , பொதுவாக வாழுங்காலத்தில் இது உவப்பான குணமாகப் போற்றப்படுவதில்லை.சந்தேகத்திற்கிடமற்ற இறுகிய லட்சியவாதத்திற்கே பொதுவாக செல்வாக்கு அதிகம்.அது அடைகிற குடும்பத்தன்மையும் ,மதத் தன்மையும் அதற்கான காரணங்கள் .\nஇரண்டாவது வகை அச்சமூட்டக் கூடிய பண்பாகவும்,குழப்பமான தரப்பாகவுமே கருதப்படக்கூடியது.வெகு அபூர்வமாகவே இந்த பெருத்த இடைவெளியை சீரமைக்கும் தலைவர்கள் பிறக்கிறார்கள்.ஜீவா அத்தகையவர்.அபூர்வமானவர்.மதங்களில் இத்தைய பண்பு நிலைகள் அமையப் பெற்றவர்கள் மட்டும்தான் பின்னாட்களில் அவதார் புருஷராகக் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் மதத்திலும்,மார்க்கத்திலும் ஜீவாவை ஒத்த ஒருவர் மீண்டு எழுந்து வரவே இல்லை.\nநான் ஏன் இங்குள்ள தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களை மதம் என்று சொல்கிறேன் எனில் சிந்தனை மரபில் தேக்கமுற்று புனிதத்தை பிரதானப்படுத்தி இறுக்கமான நிறுவனம் உருவாகும் போது அது மதமாகிவிடுகிறது.இங்குள்ள தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களுக்கு நேர்ந்த அவலம் இதுதான்.பிற சிந்தனைகளுக்கிடமற்ற இறுக்கம் மதமாதலின் அடிப்படை.\nசிந்தனைகளில் அவர்கள் அடைந்த தேக்கம்தான் இன்றுவரையில் அவர்களை கலோனியல் தன்மையிலேயே வைத்திருக்கிறது.மரபு பற்றியெல்லாம் எவ்வளவுதான் அவர்கள் வகுப்பெடுத்தாலும் கூட அவர்களால் கலோனியல் தன்மையிலிருந்து வெளிவர இயலாமைக்குக் காரணம் இதுதான்.மக்களுக்காகப் பேசுகிறேன் தரப்பு என்று இவர்கள் தங்களை நம்பினாலும்கூட ;இவர்கள் பேணி வருகிற கலோனியல் அடிமைத்தனம் காரணமாகத்தான் மக்கள் பண்பாட்டு ரீதியில் தாழ்வுற்ற நிலையில் இருக்கிறார்கள்; நாம் அவர்களை சீர்திருத்தி மேன்மைப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கிறோம் என்று இவர்கள் கருதுகிறார்கள்.உலகில் உள்ள சகல மதங்களும் கடைபிடிக்கிற வழி இது.மக்களைக் கடைநிலையாகப் பார்த்து மேன்மைபடுத்தும் இந்த குணம் பண்பாட்டுரீதியில் கலோனியல் அம்சம் கொண்டதும்கூட.\nநமது தீமைகள் அத்தனைக்கும் நமது சுய மரபுகளே காரணம் மேன்மைகளுக்கேல்லாம் பிற பண்பாடுகளே காரணம் என நம்பாத ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கூ�� நாம் சந்திக்க இயலாமல் போனமைக்கும் இதுதான் காரணம்.சுய மரபின் மீது கொள்ளும் எள்ளல் சுயத்தின் மீது அடையும் அருவருப்புணர்ச்சி என்பதை இன்னும் இவர்கள் கண்டுபிடிக்கவே இல்லை.சுயமரபின் மீதான போதாமைகளை இவர்கள் தொடர்ந்து பேயுருவாய் மாற்றிக் கொண்டிருப்பதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை.\nஜீவானந்தம் மேற்கொண்ட லட்சியவாதம் சுயமரபின் தீமைகளை எதிர்ப்பதுதான் ஆனால் சுயமரபின் மீதான எள்ளல் அதற்கில்லை.கம்பராமாயணத்தை அவர் வியந்தார்.அதன் பின்னர் காலனியத்தின் கட்டுப்பாட்டிற்குள் சிந்தனைகளை சிந்தனை மரபைச் சுருக்கிகொண்டதே அவர்களின் தற்கொலை ஆயிற்று.கம்யூனிஸ்ட்களின் தரப்பில் ஜீவானந்தமும்,திராவிட இயக்கத்தில் தரப்பில் அறிஞர் அண்ணாவுமே மரபின் கடைசி கண்ணிகள் .பின்வந்தவை அறுபட்டுப் பறந்தலையும் நூழிலைகள்.தமிழில் பொதுவுடமைச் சித்தாந்தம் ஜீவாவிட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nஇந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்\nதமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வ...\nதனியார் பயிற்சி மையங்கள் தடை செய்யப்பட வேண்டும்\nதிருமதி நளினி ச���தம்பரம் அவர்களுக்கு ...\nகவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது\nஇடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் \nஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில்\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/08/blog-post_1.html", "date_download": "2018-07-20T06:58:25Z", "digest": "sha1:ZRB74F7XA3IW5TBUSFALI7YXF6UUO7HW", "length": 18946, "nlines": 156, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இயங்குவது எப்படி? இண்டர்நெட்", "raw_content": "\nமுதலில் ‘இன்டர்நெட்’ என்றால் என்ன\nஉங்கள் வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது. அதில் நீங்கள் ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறீர்கள். பார்க்கிறவர்கள் அனைவரும் பிரமாதமாகப் பாராட்டுகிறார்கள். மகேஷ் பிறந்த நாள் விழாவில் உங்கள் அம்மா, என் மகன் நன்றாகப் படம் வரைவான்\" என்கிறார்.\n நீ வரைந்த படத்தையெல்லாம் பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கு, நாளைக்கு எடுத்துக்கிட்டு வந்து காட்டறியா\" என்கிறார் மகேஷ் அம்மா.\nஅச்சச்சோ, அதெல்லாம் பேப்பர்ல ப்ரஷ் வெச்சு வரைஞ்ச படம் இல்லை, கம்ப்யூட்டர்ல வரைஞ்சது\" என்கிறீர்கள் நீங்கள். நல்லது, எங்க வீட்லயும் கம்ப்யூட்டர் இருக்கு. அதுல உன்னோட படத்தையெல்லாம் எடுத்துக் காட்டலாமே\" என்கிறீர்கள் நீங்கள். நல்லது, எங்க வீட்லயும் கம்ப்யூட்டர் இருக்கு. அதுல உன்னோட படத்தையெல்லாம் எடுத்துக் காட்டலாமே\nஎங்க வீட்ல இருக்கிற கம்ப்யூட்டர் வேற, உங்க கம்ப்யூட்டர் வேற, அங்கே வரைஞ்ச படம் எப்படி இங்கே வரும் நீங்க என் வீட்டுக்கு வந்தால் காட்டறேன் நீங்க என் வீட்டுக்கு வந்தால் காட்டறேன்\n அங்கே இருக்கற படத்தை இங்கே ஏன் பார்க்க முடியாது\nஒரு கம்ப்யூட்டரில் இருக்கிற விஷயங்களை இன்னொரு கம்ப்யூட்டரில் பார்க்க முடியாதா\nபல வருடங்களுக்கு முன் சில ஆராய்ச்சியாளர்கள் இப்படி யோசித்ததன் விளைவுதான், கம்ப்யூட்டர் நெட்வொர்க்.\nஆங்கிலத்தில் ‘நெட்வொர்க்’ என்றால் வலைப்பின்னல். ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தோடு பிணைப்பது. உதாரணமாக, பலசெல்போன்கள் இணைந்த ஒரு பின்னலை ‘செல்போன் நெட்வொர்க்’ என்று சொல்கிறோம், பல பள்ளிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பை ‘ஸ்கூல் நெட்வொர்க்’ என்று சொல்கிறோம்.\nகம்ப்யூட்டரைப் பொறுத்தவரைக்கும், அது தனியாக இருந்தால் கொஞ்சம் லாபம்தான். பல கம்ப்யூட்டர்கள் இணைந்து இருக்கும்ப���து நாம் நிறைய விஷயங்களைச் சாதிக்கலாம். இதுக்காகத்தான் ‘கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ்’ உருவாக்கப்பட்டது.\nஉதாரணமாக, உங்கள் வீட்டு பெட்ரூமில் ஒரு கம்ப்யூட்டர், ஹாலில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த இரண்டையும் சில கம்பிகள் (கேபிள்) மூலமாகப் பிணைத்து விட்டோம் என்றால், அவை ஒரு நெட்வொர்க் ஆகிவிடுகின்றன. பிறகு நீங்கள் இங்கிருந்து அங்கே செய்தி அனுப்பலாம், அங்கே இருக்கிற ஃபைல்களை இங்கே பார்க்கலாம்...\nகொஞ்ச நாள்கள் கழித்து,நீங்கள் ஒரு பிரிண்டர், அதாவது அச்சிடும் இயந்திரத்தை வாங்குகிறீர்கள். அதையும் இந்த ‘நெட்வொர்க்’கில் இணைத்து விட்டால் போதும், நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் வேண்டும் என்றாலும் எழுதலாம், அங்கிருந்தபடி அதை அச்சிடலாம்.\nஇப்படி ஒரு வீட்டுக்குள், அல்லது ஓர் அலுவலகத்துக்குள் ஏற்படுத்துகிற இணைப்புகளை 'LAN' அதாவது 'Local Area Network' என்று சொல்வார்கள். இதில் இரண்டு முதல் இருபது, முப்பது கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்ற கருவிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.\nஅடுத்த ஸ்டெப், 'WAN’, அதாவது 'Wide Area Network'. உங்கள் வீட்டு கம்ப்யூட்டரையும், பல தெருக்கள் தள்ளி இருக்கிற மகேஷ் வீட்டு கம்ப்யூட்டரையும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கிறது.\nஅதுக்கு ஏகப்பட்ட கேபிள் தேவைப்படுமே\nஉண்மைதான். அதேசமயம் கொஞ்சம் கஷ்டப்பட்டு இதைச் சாதித்து விட்டோம் என்றால் எத்தனை வசதி என்று யோசியுங்கள். நீங்கள் இங்கே வரைந்த ஓவியங்களை எல்லாம் உடனே மகேஷ் வீட்டில் திறந்து காட்டிடலாமே\nபெரிய நிறுவனங்கள் மயிலாப்பூரில் ஒரு ஆபிஸ், தி. நகர்ல ஒரு ஆபிஸ், அடையாறில் ஒரு ஆபிஸ் என்று பல கிளை அலுவலகங்களை வைத்திருப்பார்கள். அந்தந்த அலுவலகங்களில் இருக்கிற கம்ப்யூட்டர்கள் எல்லாம் தனித்தனியாக 'LAN'ல் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், மயிலாப்பூரில் இருக்கற ஒரு கம்ப்யூட்டர் அடையாறில் இருக்கிற இன்னொரு கம்ப்யூட்டரோடு பேச வேண்டும் என்றால் அதுக்கு 'WAN' தேவை. புரியுதா\nஒருவேளை, எனக்குக் கோயம்புத்தூரில் இன்னொரு ஆபிஸ் இருந்தால் என்ன செய்வது சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் கேபிள் இழுக்க வேண்டுமா\nஇந்தப் பிரச்னையைத்தான் இண்டர்நெட் தீர்த்துவைக்கிறது. லோக்கல் நெட்வொர்க்கில் இருந்து ஆரம்பித்து, ஓர் உலகளாவிய நெட்வொர்க்குக���கு இப்போது நாம் போகிறோம்.\nஆங்கிலத்தில் ‘இண்டர்நெட்’, தமிழில் ‘இணையம்’. இதன் அர்த்தம், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களுடைய தொகுப்பு. மெகா சைஸ் நெட்வொர்க்.\n‘இன்டர்நெட்’ என்பது ஏதோ ஓர் ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிற விஷயம் இல்லை. அது ஓர் உலகப் பொதுவான வலைப்பின்னல். அதில் பலவிதமான கம்ப்யூட்டர்கள், இணையதளங்கள் இணைந்திருக்கின்றன.\nஉதாரணமாக, ‘கூகுள்’ என்பது ஓர் இணையதளம். இது இண்டர்நெட்டில் இணைந்திருக்கிறது. இதுக்கான இணைய முகவரி http://www.google.com/.\nஇப்போது நம் வீட்டில் இருக்கிற ஒரு கம்ப்யூட்டரில் இந்த இணைய முகவரியைத் தட்டுகிறோம். சட்டென்று கூகுள் இணையதளம் திறக்கிறது. எப்படி\nமுதலில், கூகுளைப் போலவே நம் கம்ப்யூட்டரும் இணையத்துடன் சேர்ந்திருக்க வேண்டும், அது தொலைப்பேசி வயர்கள் வழியாக வருகிற இண்டர்நெட்டாக இருக்கலாம், ‘பிராட்பேண்ட்’ என்ற விசேஷ அகலப்பட்டை கேபிள்கள் மூலம் வருகிற ‘சூப்பர் ஃபாஸ்ட்’ இண்டர்நெட்டாக இருக்கலாம், கம்பிகளே இல்லாத ‘வயர்லெஸ்’ இன்டர்நெட்டாகவும் இருக்கலாம், மொபைல் நெட்வொர்க் மூலம்கூட இணைய ஜோதியில் கலக்கலாம், இப்படி ஏதோ ஒரு வழியில் நாம் இணையத்தில இணைய வேண்டும்.\nஅடுத்து, இணையத்தைப் பார்க்க நம்மிடம் ஒரு கருவி வேண்டும். தொலைவில் இருக்கிற ஒருவரோடு பேசுவதற்கு ஒரு தொலைப்பேசிக் கருவி தேவைப்படுகிறதில்லையா அது போல, இணைய தளங்களைப் பார்வையிடுவதற்குத் தேவைப்படுகிற கருவி, ஆங்கிலத்தில் Browser, தமிழில் ‘உலவி’. Internet Explorer, Firefox, Chrome... இதெல்லாம் பிரபலமான பிரௌசர்கள். இதில் ஏதாவது ஒன்று நம் கம்ப்யூட்டரில் இருக்கவேண்டும்.\nமூன்றாவதாக, நாம் அந்த பிரௌசரைத் திறந்து, கூகுள் இணைய முகவரியைத் தட்ட வேண்டும். ஏற்கெனவே நாம் இணையத்தில் இருக்கிறோம், கூகுளும் இணையத்தில் இருக்கிறது. ஆகவே, அந்த இணையதளம் நம்ம பிரௌசரில் காண்பிக்கப்படுகிறது.\nஇதுதான் அடிப்படை. ஈமெயில், இணைய அரட்டை (சாட்), வீடியோ கான்ஃபரன்ஸ், வலைப்பதிவுகள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்று பலவற்றைச் செய்யலாம் இணையம் ஓர் அமுதசுரபி, வேண்டியதைத் தேடிப் பிடிப்பது நம் சாமர்த்தியம்\nஎனது இந்தியா (செஞ்சியும் தேசிங்கும் \nஎனது இந்தியா (சிப்பாய் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\n - வெளிவரும் ராணுவ ...\nஎனது இந்தியா (பெண்களு��்கு நடந்த வன்கொடுமைகள்\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nஅதிசயம் - சுவாசிக்காமல் வாழ முடியும்\nதிணறும் தி.மு.க. - டெஸோ டென்ஷன்\nசுதந்திரத்தை இழக்கிறதா ரிஸர்வ் வங்கி\nகியூரியாசிடி பயணம் கைவீசம்மா கைவீசு... செவ்வாய்க்...\nஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்\nபங்குச் சந்தை என்றால் என்ன\nஎகிறும் விலைவாசி: இன்னும் அதிகரிக்கவே செய்யும்\nஎனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்\nஎனது இந்தியா (அபினி சந்தை ) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஎனது இந்தியா (அபினிப் போர் ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஓ பக்கங்கள் - விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி\nஎனது இந்தியா (அனார்கலியின் காதல் ) - எஸ். ராமகிரு...\nஎனது இந்தியா (காதலுக்கு எதிரியா அக்பர்\nஅருள்வாக்கு - கல்யாண குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_06.html", "date_download": "2018-07-20T06:44:25Z", "digest": "sha1:LMGW4RXIOKITVF7VPZKGIUCWKFO4EGIN", "length": 16121, "nlines": 257, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: பேய்க்கு பயப்படலாமா?", "raw_content": "\n'இல்லறம் சிறக்க பெரிதும் பங்காற்றுவது கணவனா\n' என்ற தலைப்பில் பட்டிமனறம் நடைபெற்றுக்\nகொண்டிருந்தது. இரு அணியினரும் நகைச்சுவையுடனும்\nகருத்துக்களுடனும் தங்கள் வாதங்களை முழங்கிக்\nகொண்டிருந்தனர்.அப்பொழுது நேரம் சுமார் 9.30 மணி இருக்கலாம்.\nஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்.. \"ஒரு நண்பரிடத்தில்\n'அதுகூடத்தானே 15 வருஷமாய் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்'\nஎன்று வேதனையோடு நொந்துபோய் பதில் சொன்னார் நண்பர்.\nஓர் ஆள் மனைவியைப் பார்க்க மாமியாருடைய ஊருக்குப் போறாரு.\nபோற வழி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுபோன்ற பாதை. இரவு நேரம்\nஆகிடுது. இருட்டுப் பாதையில் பயந்துகொண்டே, பாட்டு பாடிக்கொண்டு\nபோறாரு. அப்போ வேற ஒரு நபர் குறுக்குப் பாதையிலருந்து வந்து\nஇவர் கூடவே சேர்ந்து நடக்கிறாரு.\nநம்ம ஆளு 'துணைக்கு ஆளு வந்துடுச்சி' என்று தெம்போட,\nவந்த நபர்கிட்டே பேச்சு கொடுத்துக்கொண்டே, 'இந்த பாதையில\nபேய் நடமாட்டம் இருக்குன்றாங்களே, நிஜமா\nஅதுக்கு அந்த நபர், 'எனக்குத் தெரியாது; நான் செத்துப்போய்\nமூணு வருஷம் ஆகிடுச்சி. வேற யாராவது உயிரோட\nஇருக்கிறவங்களாப் பார்த்துக் கேளுங்க'னு சொன்னாரு பாருங்க,\nநம்ம ஆளு எடுத்த ஓட்டம், மாமியார் வீட்டுலபோய்த்தான்\nஇப்படி பேச்சாள��் பேசிக்கொண்டு இருக்கும்போதே,\nநடு(வில் குறுக்கிடுப)வர் இடைமறித்து, \"அட நீங்களும் இந்த\nஇரவு நேரத்தில பொண்டாட்டி, பேய்னு கதைசொல்லி\nநான் மற்றவங்களைச் சொன்னேன். எனக்கு இந்த பிசாசு,\nபேய் எதுவும் பயம் கிடையாது......\" என்று நிறுத்தி,\nநிதானமாய், இழுத்துச் சொன்னவர் தொடர்ச்சியாய்,\n\"அதாவது பகலில்\" என்று சொன்னதும் சிரிப்பொலியும்\nகரவொலியும் அடங்க சில நிமிடங்களாயின.\nகண்டு இரசித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 7:04 PM\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூ��ியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநகைச்சுவை; இரசித்தவை - 3\nஇப்படியும் ஒரு காமெடி மனைவி\nஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)\nநகைச்சுவை; இரசித்தவை - 2\nஇன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்\n\"வாரும், வாரும், உள்ளே வாரும்\nஅரிய நீல நிற வைரம்\nஇந்த நாள் இனிய நாள்\nகலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி\nநகைச்சுவை; இரசித்தவை - 1\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2010/02/blog-post_03.html", "date_download": "2018-07-20T06:35:23Z", "digest": "sha1:FEJ375ISB6HT277SSEN3GHJXQP745LFM", "length": 7447, "nlines": 85, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : சுயநலத்தின் உச்சங்கள்.", "raw_content": "\nஇது சென்ற வருடம் நடந்த உண்மை சம்பவம்(நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்). தன் பழைய காதலுக்காக மெத்த படித்த கணிப்பொறி துறையில் பணியாற்றிய மாதம் 3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த மேதாவி ஒருவர் தன் மனைவியை(மனைவி பெங்களுர் IBM ல் 60000 ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்தாராம்) இரும்புகம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு யாரோ கொன்றதுபோல் நாடகமாடி பின் அகப்பட்டுகொண்டார். இத்தனைக்கும் அவருடைய பழைய காதலி ஒன்றும் திருமணமாகாமல் இல்லை. திருமணமாகி விவாகரத்து வாங்கினவராம்.(இது எப்படி இருக்கு பாருங்க அந்த அம்மணிகிட்ட மாட்டின அப்பாவி யாரோ)\nஇது 2006ம் ஆண்டு மூணாறில் நடந்த சம்பவம். திருமணமான சில நாட்களிலே கணவனை தன் பழைய காதலன் துணையுடன் கொன்றாள் வித்யா என்கிற பெண். நகைகளுக்காக யாரோ கொன்றார்கள் என்று நாடகமாட எண்ணியிருக்கிறார்கள். பின் மாட்டிக்கொண்டார்கள்.\nஇதுபோல எத்துணை எத்துணையோ தினசரி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். இது போன்ற நபர்களுக்கு பிறர் உயிரை பறிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார். தனக்காக தன் சுயநலத்திற்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் அளவிற்கு விஷவிருட்சம் அவர்கள் மனதில் விதைத்தது யார்.\nமுதல் சம்பவத்தில் திருமணத்திற்கு முன்னமே தனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கலாம். அல்லது திருமணம் நடந்த பிறகாவது அந்த ப���ண்ணிடம் தன் பழைய காதலை கூறி விவாகரத்து வாங்கிக்கொண்டு இருக்கலாம். அந்தப்பெண் உயிருடன் தன் சம்பாத்தியத்தில் வாழ்ந்திருப்பாள். எதுவுமே செய்யாமல் தானும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு மனைவியையும் வாழவிடாமல் செய்துவிட்டான் அந்த சுயநலமி.\nஇரண்டாவது சம்பவத்திலும் அப்படியே இந்த மெத்த படித்த இது போன்று வாழ்க்கையை படிக்காமல் தானும் கெட்டு பிறர் வாழ்க்கையும் கெடுக்கும் சுயநலத்தின் உச்சங்கள் திருந்துவார்களா\nஉப்பு தின்னவன் தண்ணி குடிச்சே தீரணும் தப்பு பண்ணவன் தண்டனை அனுபவித்தே தீரணும் இதுதான் உலக நியதி.\nதனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ மனத்தளவிலோ உடலளவிலோ துன்பம் விளைவிக்காத செயல்களே ஒழுக்கம் என வரையறுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.\nவாழ்க வளமுடன் வாழ்க வையகம்.\nஇங்கு பெண் செய்யும் கொடுமைகளுகென்று வன்மையான சட்டம் எதுவும் கிடையாது. பெண் சம்பத்தப்பட்ட எல்லா வழக்குகளிலேயுமே ஆணே\nசந்தேக கண் கொண்டு பார்க்கபடுகிறான்.\nகாதலர் தினத்திற்காக -ஆா்யா விமா்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/10/blog-post_16.html", "date_download": "2018-07-20T07:07:15Z", "digest": "sha1:7BCJMWCWODX4XCBIYGUDYZPOUJDAB4FD", "length": 13382, "nlines": 81, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மீனவர் பிரச்சினையில் பாரபட்சம் ; ஜெயலலிதா காட்டம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமீனவர் பிரச்சினையில் பாரபட்சம் ; ஜெயலலிதா காட்டம்\nமீனவர் பிரச்சினையில் மத்திய அரசு பாரபட்சம்: பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெயலலிதா குற்றச்சாட்டு\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 65 பேரை விடுவிப்பதற்கு, அங்குள்ள தூதரம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகுஜராத்தின் மீனவர் மீதான தாக்குதலுக்கு உடனே பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியதைச் சுட்டிக்காட்டியவர், மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nமீனவர் பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மன்���ோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைக் கோரி மீண்டும் மீண்டும் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததது மிகவும் வேதனையடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலும், கைது நடவடிக்கையும் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 24 மணி நேரத்துக்குள் 37 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டதையும், அவர்களிடம் இருந்து 9 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டதையும் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்.\nதாம் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், அதற்கு உரிய நடவடிக்கையே எடுக்கப்படுவதில்லை என்று பிரதமரை குறை கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.\nசமீபத்தில் இலங்கைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில், குஜராத்தையொட்டி கடல் எல்லையில் மீனவர் மீது பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை உடனடியாக மத்திய அரசு கண்டித்ததுடன், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி, துரிதகதியில் செயல்பட்டுள்ளது என்ற விவரம் தனக்கு கிடைத்துள்ளது என்ற முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை மட்டும் உதாசீனப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த பாராமுகம் காரணமாக, தங்கள் சொந்த நாடே தங்களை கைவிட்டுவிட்டது என்ற மன நிலையில் தமிழக மீனவர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதற்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை விடுவிக்கவும், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட 35 படகுகளை மீட்டுத் தரவும், இந்தியத் தூதரகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும், அப்பாவி இந்திய மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரிடன் நடவடிக்கையை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-20T06:46:44Z", "digest": "sha1:MJ46HZ5KWMF3WONPIWSETZLHSUZA3GIY", "length": 43435, "nlines": 215, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: May 2013", "raw_content": "\n - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 15\nகாட்சிகள் பல.. அனுபவங்களைப் போல..\nகுளிர் போக்க தயாராக இருக்கும் விறகுகள்.. அலங்கரிப்பாக\nஏரியின் கரை சொல்லும் கதை\nபனி படர்ந்த மலை உச்சி\nகுடி நீர் குடிக்கலாம் வாருங்கள்\nபனி படர்ந்த சாலையில் பயணம்\nஒரு அப்பாவும் ஒரு குழந்தையும் பனியில் விளையாடும் காட்���ி\nமரத்திலிருந்துத் தலையை எட்டிப்பார்க்கும் முழு நிலா\nவெள்ளை நிறத்திலும் இத்தனை அழகா\nஏரென்பெர்க் மலையின் மேல் உள்ள பெரிய சிலுவை\nநானே இந்த ஊர் ராஜா\n - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 14\nஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியில் அமைந்திருக்கும் சுவிஸர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து மாறுபட்டது ஆஸ்திரியா. ஏனைய நாடுகள் ஆல்ப்ஸ்மலைத்தொடர்ச்சியில் ஒருபகுதி என்ற வகையில் அமைந்திருப்பது. ஆனால் ஆஸ்திரியாவைப் பொருத்தவரை முழுமையாக ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் ஒரு நாடு இது என்றே குறிப்பிட வேண்டும். இதைப்போல இங்கிருக்கும் மற்றொரு குட்டி நாடான லிக்ஸெஸ்டைனும் அமைகின்றது.\nமேற்கு, கிழக்கு வடக்கு தெற்கு என எல்லா பகுதிகளும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பூகோள அமைப்பு அமைந்துள்ளது.உயரமான மலைப்பகுதி, அப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் பசுமையான மரங்கள் பின்னர் தாழ்வாக இறங்கும் பகுதிகள், பனி கரைந்து உருவாக்கும் நீரோடை இவைகளே இந்த நாட்டில் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும் காட்சி. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இயற்கையான பள்ளத்தாக்குகளில் மனித குடியேற்றமேற்பட்டமையின் காரணத்தால் கிராமங்கள் நகரங்கள் பெருநகரங்கள் என ஊர்கள் அமைந்திருப்பதைக் காண்போம்.\nஆஸ்திரியா முழுமையும் மலைகள் என்றமைந்திருந்தாலும் இங்கே மிகத் தரமான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மலை உச்சிக்குச் செல்லும் பாதை கூட விரிவாக தரமாக வாகனம் ஓட்டிச் செல்வோர் சிரமமின்றி பயணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் இங்கே பனிக்காலம் இருப்பதால் பனி கொட்டி சாலையை நிரப்பிவிடும் வேளையில் அதனை சுத்தம் செய்ய வரும் வாகனங்கள் அடிக்கடி வந்து சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை தூக்கி நகர்த்திக்கொட்டி சாலையை பனி இல்லாமல் ஆக்கி விடுகின்றன. மலைப்பகுதி பயணங்கள் எனும் போது கேபிள் கார் பயணம் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்லும் கேபிள் கார் வசதிகள் மிக விரிவாக புழக்கத்தில் உள்ளன.\nகுளிர்கால விளையாட்டுக்கள் வருடம் முழுக்க இங்கே தடையில்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு மைதானம் இங்குள்ள சீபெல்ட் (Seefeld) நகரில் தான் அமைந்திருக்கின்றது. பனிக்கால விளையாட்டுக்களில் பயிற்சி பெற விரும்புவோர் எந்த தயக்கமுமின்றி ஆஸ்திரியாவின் எல்லா பகுதிகளில் தடையின்றி அமைந்திருக்கும் பனி விளையாட்டுப் பள்ளிகளில் பதிந்து பயிற்சி பெற முடியும்.\nவிண்டர் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளில் அவ்வளவாகப் பிரபலமாகாவிடினும் கூட ஐரோப்பா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் முக்கிய விளையாட்டுக்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி விளையாட்டுக்கள் பனிவெளி, பனிமலையை சார்ந்தும் நிகழ்வதால் ஆஸ்திரியா எப்போதும் வருகையாளர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நாடாகவே உள்ளது. எவ்விதமான குளிர்கால பனி விளையாட்டுக்கள் மக்கள் ஈடுபடுபவை என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விக்கி பகுதி நல்லதொரு அறிமுகத்தைத் தரலாம். http://en.wikipedia.org/wiki/Winter_sport\nஅன்றாட அலுவலக தேவைகளின் சிந்தனைகளிலேயே பெரும்பாலும் உழன்று கொண்டிருக்கும் எங்கள் சிந்தனையிலிருந்து விடுபட்டு புதிதான அனுபவம் பெற வேண்டும் என்ற வகையிலேயே எங்களின் பயணத்தை அமைத்திருந்த்தோம். குளிர் காலத்தில் விடுமுறை என்றாலே ஏற்படும் பயம், சோம்பல் ஆகியவற்றை விலக்கி அந்த நேரத்திலும் ஏதாகினும் உடலுக்குப் பயிற்சியாக அமையும் சில முயற்சி செய்யலாமே என்ற வகையில் ஒரு சுறுசுறுப்பான பயணமாக அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதன் படியே ஒவ்வொரு நாளும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங், நடைப்பயணங்கள் என அமைந்தன. குளிர் பொதுவாகவே -4 டிகிரி என்ற போதிலும் பனியில் நடைப்பயணமும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் பயணங்களும் அந்தக் குளிரிலும் எங்களைக் கரைய வைத்தன.\nஅன்பான உபசாரம், சுவையான உணவு, இயற்கையின் அழகு, உடலுக்கு நலம் தரும் பயிற்சி என முழுமையான மன நிறைவளித்த மேலும் ஒரு பயணமாக இந்தப் பயணம் எங்களுக்கு அமைந்தது.\nஇந்தப் பயணம் முடிந்தது. பயணங்கள் நிறைந்த வாழ்வின் பதிவுகளாக இன்னொரு பயணம் விரைவில் தொடரும்.\nஇந்தப் பனிப்பயணத்தின் பதிவில் என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவரையும் மேலும் வேறொரு பயணத்திற்கு அழைத்துச் செல்வேன். காத்திருங்கள் ..:-)\n - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 13\nபுது வருடத்தில் புது அனுபவம்புது அனுபவம்\n2012ம் ஆண்டின் சில்வெஸ்டர் தினம் எங்களுக்கு இங்கேயே அமைந்தது. நாங்கள் தங்கி���ிருந்த தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் 31ம் நாள் இரவு கொண்டாட்டத்தைத் தங்கும் விடுதியிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். இரவு 12 மணிக்கு முன்னரே வானவேடிக்கைகள் தொடங்கி விட்டன. அங்கும் இங்குமாக மத்தாப்புக்களின் வெடிச்சத்தம். தங்கும் விடுதியில் அன்று மிகச் சிறப்பான இரவு விருந்தும் இசை நிகழ்ச்சியும் வேறு ஏற்பாடாகியிருந்தது. ஹோட்டல் இருப்பது சற்றே மலைப்பாங்கான இடமாக இருந்ததால் அங்கிருந்து வானவேடிக்கைகளைப் பார்ப்பதற்கு மிக நன்றாக அமைந்திருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஆண்டின் இறுதி நாளான 31ம் நாள் முடிந்து மறுநாள் பிறக்கும் புதிய வருடத்தை மக்கள் வானவேடிக்கைகளை வெடித்து மகிழ ஆஸ்திரிய அரசாங்கம் மக்களுக்கு அனுமதி வழங்குகின்றது.\n1ம் திகதி எங்களின் விடுமுறையின் இறுதி நாள். அன்று ஒரு நாள் அங்கேயே கழித்துவிட்டு மறு நாள் 2ம் தேதி இல்லம் திரும்புவதாகப் பயணத் திட்டம் அமைந்திருந்தது.\nவருடத்தின் முதல் நாள். மனதில் பதிந்து ஞாபகத்தில் நிற்கும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். அதனால் வித்தியாசமான ஒரு அனுபவமாக பனியில் விலங்குகள் நடந்து சென்ற பாதையைத் தேடிச் செல்லும் ஒரு நடவடிக்கை ஒன்றில் ஒரு குழுவாகச் செல்ல என் பெயரையும் பதிந்து கொண்டிருந்தேன். பீட்டருக்கு இப்பயணத்தின் இறுதி நாள் மீண்டும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் காலையிலேயே தனது ஸ்கீ சகிதம் புறப்பட நான் காலை 11 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்த இந்தச் சந்திப்பு நடைபெறும் இடத்தைக் கொடுத்திருந்த வரைபடத்தில் தேடிக் கொண்டு சென்றேன். எனக்கு முன்னர் ஒரு ஜோடி அங்கே வந்து காத்திருந்தனர்.\nபயண வழிகாட்டி (நீல நிற உடையில்) இப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பற்றிய அறிமுகம் தருகின்றார்.\nசற்று நேரத்தில் ஒரு சிலர் வந்து சேர ஏறக்குறைய 20 பேர் கூடி விட்டோம். எங்கள் வழிகாட்டியும் வந்து சேர்ந்தார். முதலில் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டு இந்தப் பயணத்துக்கான கட்டணத்தையும் கட்டி விட்டு எங்கள் வழிகாட்டி அளித்த அறிமுக விளக்கத்தை கேட்டுக் கொண்டோம்.\nஇது வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்றே எங்கள் பயண வழிகாட்டியின் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டேன். அதாவது மலைப்பகு��ியின் கீழ் பகுதியிலிருந்து எங்கள் தேடுதல் தொடங்கும். அதற்காக அவர் ஒரு பகுதியை காலையிலேயேச் சென்று பார்த்து உறுதி செய்து கொண்டு வந்திருந்தார். முதலில் மலையடிவாரப்பகுதியில் தொடங்கும் போது நரிகளின் கால் தடையங்களை வைத்துக் கொண்டு அவை வந்து சென்ற பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டும். பின்னர் அடுத்து வருகின்ற வெவ்வேறு பிராணிகளின் கால் தடையங்களையும் வைத்துக் கொண்டு அவை எந்த பிராணியின் கால் தடையம் எனக் கண்டு அவற்றைப் பற்றி விளக்கம் பெற்றுக் கொண்டே செல்ல வேண்டும். மாலை ஐந்து மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும். இடையில் சாப்பிடவும் சற்று ஓய்வெடுக்கவும் நேரம் இருக்கும் என்று அறிமுகம் கொடுத்து விட்டார்.\nஅன்று காலையில் பனி நன்கு தூறி முடித்திருந்ததால் மென்மையான பனி எங்கிலும் நிறைந்திருந்தது. மனிதர்கள் இன்னமும் அந்தப் பகுதியில் நடந்து செல்லவில்லை என்பதைச் சேதமடையாமல் இருந்த பனியைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது. இரவில் நரிகள் நடமாடிய பகுதியை முதலில் தேடிச் சென்று அங்கிருந்து பயணத்தைத் தொடங்கினோம்.\nபாடம் செய்த நரியின் உடல்\nநரி நடந்து சென்ற பாதை நேர் கோட்டில் சிறு சிறு கால்கள் பனியில் பதித்த அச்சுக்களின் கோர்வை போன்று அமைந்திருந்தது. ஆச்சரியம். நான் எதிர்பார்த்ததோ இரண்டு கால்கள் பக்கம் பக்கமாக வைத்து மனிதர் அல்லது நாய் பூனை நடப்பது போல இருக்குமோ என்று. ஆனால் நரி நடந்து செல்லும் போது நேர்கோட்டில் முதலில் ஒரு கால் பின்னர் அதே வரிசையில் அடுத்த கால் எனவும் அதே போல பின்னங்கால்களும் என்ற வகையில் அமைந்திருந்தது என்பதை அவர் காட்டிய தடயங்களிலிருந்து தெர்ந்து கொண்டோம். நரி எப்படி நடக்கும் என்றும் அவர் செய்து காட்டியமையால் அப்போது அதனை முழுமையாக தெரிந்து கொள்ளவும் முடிந்தது.\nநரிகள் நடந்து சென்ற பாதையிலேயே சென்று கொண்டிருந்த போது அடுத்து முயல்கள் நடந்து சென்ற தடயங்களைக் கண்டோம். முயல் தாவிக் குதித்துச் செல்வதை நன்கு அதன் தடயங்களிலிருந்து காண முடிந்தது. முதல் கால் அச்சு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் சிறு தூரம் இருக்கின்றது.\nமுயல் பாதையில் அதன் தடயங்களைப் பின்பற்றி வரும் போது மிகச் சிறிதான சில கால்பதிவுகளை காண முடிந்தது. அவை எலிகளின் கால் தடயங்கள். அத்தடயங்கள் இறுதியாக ஒரு பைன் மரத்தைச் சென்றடைவதைக் கண்டோம்.\nஎலியின் குட்டிக் கால்களின் தடயங்கள்\nஆக இரவில் மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்த மிருகங்களின் உலகம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர முடிந்தது.\nஇதை முடித்து மேலும் சற்று உயரமான பகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். அங்கே தான் காட்டு ஆடுகள் வந்து செல்லும் தடையங்களைக் காண முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறியதால அவரை பின்தொடர்ந்தோம்.\nஅனைவரும் மலையில் நடந்து எங்கள் பயண வழிகாட்டியைத் தொடர்ந்து செல்கின்றோம்\nஇடையில் ஓரிடத்தில் நிறுத்தி நாங்கள் எங்களுடன் கொண்டு வந்திருந்த சாண்ட்வீச்சினைச் சாப்பிட்டு சற்று இளைப்பாறினோம். எங்கள் பயண வழிகாட்டி கையோடு தேநீரும் ப்ளாஸ்கில் போட்டு கொண்டு வந்திருந்தார். அவை அவரது பேக்பேக்கில் இருந்தது. எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக தேனீரைப் பருகிக்கொண்டோம். அந்தக் குளிருக்கு இந்த பழச்சாறு தேனீர் மிக இதமாகத்தான் இருந்தது. மீண்டும் நடக்கலானோம்.\nஒரு வகை காட்டு ஆட்டின் கால்\nஓரிடத்தில் மிகத்தெளிவான தடயங்கள் கிடைத்தன. அங்கே எங்களை நிறுத்தி தான் கையோடு கொண்டு வந்திருந்த வெவ்வேறு வகையான காட்டு விலங்குகளின் கால் பகுதிகளை எங்களுக்குக் காட்டி அந்த ஆடுகளைப் பற்றிய விரிவான விளக்கத்தை கொடுத்து அக்கால்களை பனியில் வைத்து அத்தடயங்களை எங்களுக்கு உறுதி செய்து எவ்வகை காட்டு ஆடுகள் இங்கே இருக்கலாம் என்று எங்களுக்கு விளக்கினார்.\nமானின் தலை எலும்புக்கூடி - விளக்கம் தருகின்றார்.\nஇந்த விளக்கமெல்லாம் பெற்ற பின்னர் மலைப்பாதையில் இறங்கி மீண்டும் கீழே புறப்படலானோம். இப்போது பனியில் பல கால்களின் தடயங்கள் ஏற்பட்டிருந்தன. விலங்குகளுக்குப் போட்டியாக மனிதர்க்ளும் நடந்திருப்பது நன்கு தெரிந்தது. :-)\nமாலை மணி ஐந்து வாக்கில் நாங்கள் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். எல்லோரிடமும் விடைபெற்று எங்கள் பயண வழிகாட்டி செல்ல நானும் எங்கள் தங்கும் விடுதி நோக்கி திரும்பினேன். இது மிக வித்தியாசமானதொரு புது அனுபவமாக எனக்கு அமைந்தது.\nபைன் மரங்கள் அதில் உள்ள பூக்கள்\nபைன் மரப் பூக்கள் எலிகளுக்கும் அணில்களுக்கும் உணவாகின்றன\n - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 12\nஆஸ்திரியாவை நினைக்க வைக்கும் மனிதர்கள் - 2\nஆஸ்திரியாவின் புகழை உ���குக்குச் சொல்லிக் கொண்டிருப்பவர்களில் இசைக் கலைஞர்களும் ஓவியர்களும் மட்டும்தானா என்று சிலர் கேட்கலாம். இன்னும் பலரும் இருக்கின்றார்கள். அவர்களை மறந்து விட முடியுமா அவர்களில் ஒரு சிலரைப் பார்ப்போமே\nசிக்மண்ட் ப்ராய்ட் (1856 - 1939)\nஉளவியல் துறைக்கு இவரது பங்களிப்பு விலைமதிக்க முடியாதது என்று கருதப்படுவது. மே மாதம் 6ம் திகதி 1856ல் ஆஸிதிரியாவின் தெற்கு மொரோவியாவில் பிறந்தவர். வியன்னா பல்கலைகழகத்தில் நியூரோலொஜி துறையில் பட்டம் பெறுவதற்கும் முன்னரே இவர் மருத்துவமும் படித்தவர். உளவியல் பிரச்சனைகளின் மூல காரணங்களை ஆராய்வதாக அமைந்தவை இவரது ஆய்வுகள். உள்ளத்தின் அடித்தளத்திலே புதைந்து கிடைக்கும் காம உணர்வுகள் எவ்விதம் பல்வேறு வகையில் உளவியல் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாகின்றன என்ற வகையில் இவர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். இவரது மிகப் பிரசித்தி பெற்ற ஆய்வு நூல் The Interpretation of Dreams. இது 1900 ஆண்டு வெளிவந்த்தது. அவர் இறுதிக் காலம் வரை வியன்னாவில் இருக்கவில்லை. தான் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்னர் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். தற்சமயம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பெர்க்காஸா 19ல் அவர் முன்னர் இருந்த ஆய்வகத்தை மியூசியமாகவும் வைத்திருக்கின்றரகள். ஆக வியன்னா செல்பவர்கள் சென்று பார்த்து வர வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று என்று குறித்துக் கொள்ள மறக்க வேண்டாம்.\nசிக்மண்ட் ப்ராய்ட் பற்றிய ஒரு வீடியோ பதிவுடன் அவரது வாழ்க்கை குறிப்பையும் http://www.biography.com/people/sigmund-freud-9302400 என்ற பக்கத்தில் காணலாம். இதில் உள்ள ஒரு வீடியோ பதிவில் இவர் காதல் மருத்துவர் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டாலும் தான் பெண்களை என்றுமே முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதாகக் குறிப்பிடுகின்றனர். :-)\nஅடோல்ப் ஹிட்லர் (1989 - 1945)\nஏப்ரல் மாதம் இவர் வாழ்வில் முக்கியமான ஒரு மாதமாகத்தான் இருந்திருக்கின்றது. ஏப்ரல் 20ல் பிறந்து ஏப்ரல் 30ல் இறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஆனாலும் ஜெர்ம்னியோடு தன் வாழவை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஆரிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கி தானே அதன் தளபதியாக இருக்க வேண்டும் என மிகச் சூசகமாக தன் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர். யூத மக்களை அழிப்பதே தனது ஆரிய தேசத்தைத் தூய்மை படுத்த ஒரு வழி என்று தனக்கு ஒரு சித��தாந்ததை வளர்த்து அதனையே ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் திணித்து மக்களை இயக்கியவர். ஹிட்லர் பெயரும் மீசை ஸடைலும் அறியாதவர்கள் உலகில் எந்த நாட்டிலுமே இருக்க முடியாது. ஜெர்மனியின் சான்ஸலராக 1933 முதல் 1945 வரை இருந்தவர்.\nஹிட்லர் பிறந்து வளர்ந்தது ஹங்கேரிக்கு அருகில் உள்ள ஆஸ்திரியாவின் ப்ரானாவ் பகுதியில். தனது 3 வயதில் இவரது குடும்பம் ஆஸ்த்ரியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடியேறினர். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் படையில் சேர்ந்து பின்னர் படிப்படியாக நாஸி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜெர்மனியின் சான்ஸலராகியதும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஜெர்ம்னியில் மட்டுமல்லாமல், போலந்தைக் கைப்பற்றி பின்னர் ஸ்கேண்டினேயாவுக்கு போர்தொடுக்க ஆரம்பித்ததுடன் ப்ரான்ஸ், பெல்ஜியம், லுக்ஸம்பெர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது படையை அனுப்பினார். அதோடு நில்லாமல் ஸ்டாலினுடன் செய்து கொண்ட ஒப்பந்ததையும் மீறி ரஷ்யாவிற்கு 3 மில்லியன் ஆட்கள் கொண்ட படையை அனுப்பி வைத்தார். 2ம் உலகப்போருக்குக் காரணகர்த்தாவாக தன்னை ஆக்கிக் கொண்டார்.\n1945ல் இவரது படைகள் தோல்வி கண்டு வருவதையும் தனது சித்தாந்தம் வெற்றி பெறாது என்பதையும் உணர்ந்து கொண்டார். ஏப்ரல் 29ம் தேதி தனது காதலியான ஈவா ப்ரவுனை பெர்லினில் ஒரு பங்கரில் திருமணம் செந்து கொண்டார். மறு நாள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.\nஈவா ப்ரவுன் தற்கொலை செய்து இறக்கவில்லை என்றும் உயிருடன் பின்னர் பல ஆண்டுகள் இருந்ததாகவும் பல தகவல்கள் உலாவினாலும் அவர் ஹிட்லருடன் ஒரே நாளில் இறந்து விட்டதாகத்தான் எல்லோரும் நம்புகின்றோம். ஹிட்லர் செய்து வைத்த மிகப் பெரிய சேதம் ஜெர்மனியில் இன்றும்தொடர்ந்து பேசப்பட்டும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றன. பல திரைப்படங்கள் அக்கால நிலையை விளக்குவனவாக வெளிவந்திருக்கின்றன. ஆஸ்திரியாவில் பிறந்தாலும் ஜெர்மனியில் தனது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொண்ட சர்வாதிகாரிதான் ஹிட்லர்.\nஹிட்லரின் இளமைக் கால படங்கள், பல சரித்திர விவரணங்கள் அடங்கிய மிக அருமையான ஒரு வீடியோ பதிவையும் மேலும் பல வரிசைக்கிரமாமன விளக்கங்களையும�� இங்கே காணலாம். http://www.biography.com/people/adolf-hitler-9340144\nஅர்னோல்ட் ஷ்வார்ட்ஸ்னெகர் (1947 ..)\nஅமெரிக்காவின் ஹாலிவூட் பிரபலமாகிவிட்டதோடு கலிபோர்ணியாவின் கவர்னராகவும் உயர்ந்த இவரும் ஆஸ்திரிய பூர்வீகத்தைக் கொண்டவர்தான். ஆக்‌ஷன் படங்கள் என்றால் நினைவில் வருபவர். The Terminator படத்தைப் பார்த்தவர்கள் நம்மில் பலர் நிச்சயமாக இருப்போம். உயரம், அவரது தீவிர பயிற்சி செய்த உறுதியான உடல் ஆகியவை ஆக்‌ஷன் படங்களுக்கும் சைன்ஸ் பிக்‌ஷன் படங்களுக்கும் இவரை தகுதியாக்கின.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=105", "date_download": "2018-07-20T06:55:01Z", "digest": "sha1:E4JKLHZSZO36CZKULOHSOZOMAVTNOFRA", "length": 7851, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nஜெயமோகன் சிறுகதைகள் (Book)\tசிறுகதை >\nDescription : மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Saravanaananda", "date_download": "2018-07-20T06:34:55Z", "digest": "sha1:W4OQV3BNMCAMPSM3DHRXJSHW7HYVW7ZF", "length": 13429, "nlines": 145, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\n இங்கித மாலை பாடல் எண்.30க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.\nவளஞ்சேர் ஒற்றி மாணிக்க வண்ணர�� ஆகும் இவர் தமை நான்\nகுளஞ்சேர்ந்திருந்த(து) உமக்கொருகண் கேலச் சடையீர் அழகிதென்றேன்\nகளஞ்சேர் குளத்தின் எழில்முலைக்கண் காண ஓர் ஐந்(து) உனக்கழகீ(து)\nஇளஞ்சேல் விழியாய் என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ. (பாடல் எண்.30)\nஎங்கும் நிறைந்த அகண்ட ஜோதிபதியே, மாணிக்க வண்ணராக வளமிக்க ஒற்றியில் இருக்கின்றார். அவருக்கு ஒருகண்குளத்தே அமைந்துள்ள்து. இந்த கண் எது குளம் எது உண்மையில் எங்கும் நிறை Read more...\nதிருக்கதவம் திறத்தல் பாடல் எண்.10க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.\nதிருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவம் திறந்தே\nதிருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டி\nகருத்துமகிழ்ந் தென்உடம்பிற் கலந்துளத்திற் கலந்து\nகளித்துயிரிற் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்\nஉருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா(து)\nஒன்றாகிக் காலவரை உரைப்பவெலாங் கடந்தே\nதிருக்கதவம் திறத்தல் பாடல் எண்.8க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.\nவேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்\nவிளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்\nஓதுகின்ற சூது(அ)னைத்தும் உளவனைத்தும் காட்டி\nஉள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே\nஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்\nஎள்ளளவும் எண்ணமிலேன் என்னோடுநீ புணர்ந்தே\nதிருக்கதவம் திறத்தல் பாடல் எண்.1. விளக்கவுரை...சுவாமி சரவணானந்தா.\nமேற்காணும் பதிகத்தில் முதல் பாடலுக்கு, சுவாமி சரவணானந்தா அவர்களின் உரை விளக்கம் (ஆடியோ வடிவில்.)\nதிருக்கதவம் திறத்தல். விளக்கவுரை...சுவாமி சரவணானந்தா.\nமேற்காணும் விளக்கவுரை நூலில், திருவருட் பெருமை..குறித்து...சுவாமி சரவணானந்தா அவர்கள்...(ஆடியோ வடிவில்)\nஉலகுயிர்ப் பொருள்களையும், ஆற்றல்களையும் விளங்கச் செய்து கொண்டுள்ள ஒன்றே நித்திய பரம்பொருளாகும். அதனை எப்பெயரிட்டழைத்தாலும் ஒன்றேதான், வேறாவதில்லை. பிறிது எதனாலும், எக்காலும் அழிக்கவோ, மாற்றவோ படுவதே இல்லை. என்றும் சுத்தமாகவே இருப்பது. சுத்தன் என உயர்திணையால் கொள்ளப்படுகின்றார்.\nஅப்படியான சுத்த பரம் பொருள் தான், தனது தயா பேராற்றலால் எதுவுமாய், எவருமாய்த் தோற்றி விளங்குகின்றார். அகத்தே ஒன்றாயும், புறத்தே பலப்பலவாயும் விளங்கியும் மறைந்தும் கொண்டிருக்கக் காரணம் வெளியாக்கி, மனிதனில் அனுபவப Read more...\n12.7.2018 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா த��வு சத்திய ஞான கோட்டத்தில் திருவாதிரை நிகழ்ச்சி நடைபெறல்.\nதிண்டுக்கல் பார்வதி பட்டு செண்டர் அருகே அமைந்துள்ள திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த தயவு சத்திய ஞான கோட்டத்தில், வரும் 12.7.2018 அன்று காலை 7.00 மணிக்கு திருவாதிரை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்பர்கள் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டப்படுகின்றது.\nஇங்கித மாலை பாடல் எண்.29க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.\nஇங்கிதமாலை எண்.29 உரை விளக்கம்.\nதிருத்த மிகுஞ்சீர் ஒற்றியில்வாழ் தேவரே இங்(கு) எதுவேண்டி\nவருத்த மலர்க்கால் உறநடந்து வந்தீர் என்றேன் மாதேநீ\nஅருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆகவுன்தன் அகத்தருட்கண்\nஅறம்.(.ஒன்று மூன்றான உண்மை). என்ற நூலிலிருந்து..சுவாமி சரவணானந்தா.\nஅறம் என்பது பற்றி எவ்வளவோ கற்றும், கேள்விப் பட்டும் உள்ளோம். ஆனால் அதன் உயர் பொருளும், அதனால் உண்டாம், பெரும் பயனும் பற்றி அறிந்தவர்கள், சிலரேயாவர். ஆம், அறம் என்பது தருமம், ஈகை, தன்மை, குணம், சுபாவம் என்பனவாகக் கூறப்படும். பகுத்தறிவாலே, சில நல்ல கொள்கை கோட்பாடுகளை வகுத்தளித்து, அவற்றை ஒரு விதிமுறை எனக் குறித்து விட்டிருப்பாராயின், அப்படி அறுதியிட்டு குறிக்கப்பட்ட, அல்லது அறுவை செய்யப்பட்ட, சட்ட முறையே அறம் என் Read more...\nஇங்கித மாலை பாடல் எண்.28க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.\nஒருகை முகத்தோர்க்(கு) ஐயன் எனும் ஒற்றித் தேவர் இவர்தமைநான்\nவருகை உவந்தீர் என்றனைநீர் மருவி அணைதல் வேண்டுமென்றேன்\nதருகை யுடனே அகங்காரம் தனையெம் அடியார் தமை மயக்கை\nஇருகை வளைசிந்(து) என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEyODE4OTExNg==.htm", "date_download": "2018-07-20T06:47:53Z", "digest": "sha1:GOHEURUW6IMRRNTNERXAATT2DIPEHJN3", "length": 19069, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.\nஅம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள��ாம்\nஅதாவது, பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும்.\nஅறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை எப்போதும் அம்மா கண்காணிக்கவேண்டும்.\nஅவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால் டென்ஷம் ஆகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டும்.\nடீன்ஏஜ் பருவத்தில் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும்.\nஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும்.\n‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கிவிடுவான்.\nஎதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையு��் மனந்திறந்து பேசத் தொடங்கி விடுவாள்.\nடீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதிருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவ\nஒரு ஆரோக்கியமான உறவென்பது காதலை தாண்டி, அதில் இருக்கும் நேர்மையை சார்ந்திருக்கிறது. எத்தனையோ ஆண்கள், பெண்கள் தங்கள் துணையை உண்மைய\nபெண்களால் வீட்டில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா\n“வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nஇன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்\n« முன்னய பக்கம்123456789...6970அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/03/blog-post_34.html", "date_download": "2018-07-20T06:39:56Z", "digest": "sha1:I6HVXKIKJ42NHEGCUDRAJDPK4WPLXUN6", "length": 14916, "nlines": 316, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "ஈழம் அழித்த இந்தியத்து தேசிய கட்சிகள்", "raw_content": "\nஈழம் அழித்த இந்தியத்து தேசிய கட்சிகள்\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்த��ர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடு��ள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/118024-vani-rani-serial-actress-sangeethabalan-says-about-her-personal-life.html", "date_download": "2018-07-20T06:59:04Z", "digest": "sha1:4TMUOLFPGHTVN4XOGQPN6HV27RGPKRBY", "length": 25150, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கொஞ்ச நாளா என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்!'' - 'வாணி ராணி' சங்கீதா பாலன் | Vani rani serial actress sangeethabalan says about her personal life", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n''கொஞ்ச நாளா என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்'' - 'வாணி ராணி' சங்கீதா பாலன்\n''சீரியலில் என்னை ரெளடியாகவும், வில்லியாகவுமே பார்த்திருப்பீங்க. உண்மையில் நான் பக்கா காமெடி பீஸூங்க'' எனச் சிரிப்புடன் இன்ட்ரோ கொடுக்கிறார் சங்கீதா பாலன். 23 மூன்று ஆண்டுகளாகத் தன் நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர். அவருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு.\n''அப்பா, தாத்தா எனக் குடும்பமே சினிமாவைச் சேர்ந்தவங்களா இருந்��ாலும் எனக்கு சினிமா எண்ணமே இல்லாமல் இருந்துச்சு. என் அப்பாவான 'டேப்' பாலன், இளையராஜா சாரின் குரூப்ல இருந்தவர். ஒரு விபத்தில் அவர் இறந்துடவே, பொருளாதார நெருக்கடியினால் சின்னத்திரைக்குள் வந்தேன். முதல் சீரியலில் நர்ஸ் கேரக்டர். கடவுள் ஆசிர்வாதத்தில் தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தன. இதோ, 23 வருஷமா இந்த பீல்டுல இருந்தாச்சு'' என்கிறார் சங்கீதா பாலன்.\nஆனால், இந்த இடத்தை அவர் அவ்வளவு சுலபமாகப் பிடித்துவிடவில்லை. அதற்குப் பின்னால் பல சவால்கள் உள்ளன. ''கேமராமேன் பாலனை காதலிச்சு திருமணம் செய்துக்கிட்டேன். எங்க காதல் பயணம் சந்தோசமா போயிட்டிருந்தது கடவுளுக்கே பிடிக்கவில்லையோ என்னவோ, எங்ககிட்டயிருந்து பிரிச்சுட்டார். அவர் இறந்து பல வருஷங்கள் ஆகிடுச்சு. சிங்கிள் மதரா என் பொண்ணை வளர்க்க நிறைய சவால்களை சந்திச்சேன். இப்போ, என் பொண்ணு ஒன்பதாவது படிக்கிறாங்க. நான் ஷூட்டிங் போயிடறதால அம்மாகிட்ட ஒப்படைச்சிருக்கேன். அவங்கதான் பார்த்துக்கிறாங்க. கிடைக்கும் கொஞ்ச நேரம் அவளோடு செலவழிப்பேன். என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்'' என்றவரின் குரலில் தாயின் ஏக்கம்.\n''என்னை நிறைய சீரியல்களில் நெகட்டிவ் ரோலில்தான் பார்த்திருப்பீங்க. ஆனா, எனக்குள்ளே பயங்கர ஹியூமர் இருக்கு. ஆரம்பத்தில் காமெடி ரோலில்தான் நடிச்சுட்டிருந்தேன். சன் டிவியின் 'அத்திப்பூக்கள்' சீரியல் புது இடத்தை உருவாக்கிக் கொடுத்துச்சு. அதில் வந்த சொர்ணாக்கா கேரக்டரை ரசிகர்கள் ரொம்பவே ரசிச்சாங்க. என் திறமையில் நம்பிக்கை வெச்சு எனக்கு புது அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தில் ரேடான் நிறுவனத்துக்கும் சரிகம நிறுவனத்துக்கும் பெரிய பங்கு இருக்கு. தொடர்ந்து நெகட்டிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். இப்போவரை அப்படியான கேரக்டரே வருது. ஆனால், எனக்கு மறுபடியும் காமெடி ரோல் பண்ண ஆசை. ஒரு சில படங்களில் நடிச்சிருக்கேன். மிஸ்கின் சார் என் குரு. 'அஞ்சாதே' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். கொஞ்ச இடைவேளைக்கு அப்புறம் 'சவரக்கத்தி' படத்துக்கு என்னைக் கூப்பிட்டார். 'இந்தப் படத்தின் ஒரு சீனில் உனக்கு நிச்சயம் கைதட்டல் விழும் பாரு'னு சொன்னார். நான் தியேட்டரில் போய் பார்த்தேன். அவர் சொன்ன மாதிரியே அந்த சீனுக்கு நிறைய கைதட்டல் கிடைச்சது. சந்தோசத்துல கண் கலங்கிடுச்சு. அவர் ஒரு கேரக்டரை ஃபீல் பண்ணினால், அது ரசிகர்களிடம் சரியா போய்ச் சேரும். எதிர்பார்த்ததுக்கு மேலே ஒரு சீன்கூட எக்ஸ்ட்ரா எடுக்க மாட்டார். அதுதான் அவருடைய ப்ளஸ்.\nநான் பொதுவாவே ரொம்ப தைரியமான பொண்ணு. எந்தப் பிரச்சனையா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிடுவேன். ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னை நானே பாசிட்டிவா வெச்சுப்பேன். சீரியலில் பெரிய பொட்டு வைச்சு, ரெளடியாதான் மக்கள் என்னைப் பார்த்திருக்காங்க. நேரில் பார்க்கிறவங்களுக்கு சந்தேகம் வந்துடும். 'சீரியலில் நடிக்கிறது உங்க அக்காவா'னு கேட்பாங்க. அப்புறம், இன்றைய சீரிய நிறுவனங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்... ஆசைக்காக நடிக்க வர்றவங்க ஒரு ரகம். நடிப்பையே நம்பி இருக்கிறவங்க ஒரு ரகம். புதுப்புது முகங்கள் வேணும்னு நினைச்சு தேர்ந்தெடுக்கிறதில் தப்பில்லை. ஆனால், இதை மட்டுமே நம்பி இருக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் தகுந்த வாய்ப்பைத் தொடர்ந்து கொடுத்தா நல்லா இருக்கும்'' எனக் கோரிக்கையுடன் முடிக்கிறார் சங்கீதா பாலன்.\n\" மன நல மருத்துவரின் அறிவுரை\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n''கொஞ்ச நாளா என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்'' - 'வாணி ராணி' சங்கீதா பாலன்\n\"இப்படி உன்னை ஃபோர்ஸா பாக்கணும் தலைவா... அரசியல் வேண்டாம் தலைவா\" - 'ரஜினி'க்கு ஒரு கடிதம் #Kaala\nசால் என்றால் என்ன... ரஜினி டபுள் ஆக்‌ஷனா... டீசர் தரும் சில குறிப்புகள்\n\"22 லட்சத்துக்கு 22 வருசமா அலைஞ்சுட்டு இருக்கேன்\" - நடிகர் கார்த்திக் மீது தயாரிப்பாளர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-enoolaham.blogspot.com/2018/04/cyanotis-axillaris.html", "date_download": "2018-07-20T06:33:40Z", "digest": "sha1:3QOZ4M5V2BLXWKLTMA5EOIGXN4P6EIED", "length": 8085, "nlines": 55, "source_domain": "tamil-enoolaham.blogspot.com", "title": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham: வழுக்கைப் புல்", "raw_content": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham\nவழுக்கைப் புல் என்பது கொமேலினாசியே (Commelinaceae) குடும்ப ஆண்டுத் தாவர இனமாகும். இதன் தாவரவியல் பெயர் சையனோடிஸ் அக்சிலாரிஸ் (Cyanotis axillaris) என்பதாகும். படர்ந்து வளரும் இத்தாவரம் இந்தியா, இலங்கை உட்பட்ட இந்திய துணைக்கண்டம், தென் சீனா, வட அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைத் தாயகமாக் கொண்டது. இது மழைக்காலக் காடு, கானகம், செறிவான புல்நிலம் ஆகிய இடங்களில் வளருகின்றது. இது மூலிகைத் தாவரமாக இந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பன்றிகளுக்கு உணவாக சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1) ஆகும்.\nஉயிரினக் கிளை பூக்கும் தாவரம்\nவழுக்கைப் புல் சதைப்பற்றுள்ள ஒரு பூண்டாகும். இது 15-45 செ.மீ உயரமாக வளரக்கூடியதாகவும். நீளமாக, ஒடுக்கமான, வரி போன்ற ஈட்டி அமைப்பை ஒத்த இலைகள் 5-15 செ.மீ வரை வளரக்கூடியது. இதன் ஊதா நிறப்பூக்கள் 5-6 மி.மீ குறுக்களவில் இலையின் உறை அமைப்பில் சாய்வாக வெளிப்பட்டுக் காணப்படும். இதன் பூவிதழ் அகலமாக முட்டை வடிவிலும் இழைகள் நீண்டு நீள நிற உரோமம் போன்ற அமைந்து மயிர்கள் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. இப்பூண்டு பொதுவான ஒரு களையாக பயிர்ச்செய்கை நிலங்களில் காணப்படுகின்றது. இதன் பூக்கும் காலம் ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையாகும்.\nLabels: தாவ���ம், மூலிகைத் தாவரங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரச மரம் ( Bo ) என்பது இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட அத்தி இன மரமாகும். இதன் உயிரியல் பெயர் பிக்கஸ் ரிலிஜியோச...\nவேளைக்காரர் கிளர்ச்சி ( Velakkara revolt ) என்பது சிங்கள அரசனான முதலாம் விஜயபாகுவின் படைப்பிரிவில் இருந்த வேளைக்காரர் படைப்பிரிவனால் ஆட்சிக்...\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல்\nஇது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (W eaponry of LTTE ) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுத...\nமுரண்பாட்டின் முன்னனி, பின்னனி, மூலகாரணிகள், மூலங்கள், உடபட்டுள்ளோர், தொழிற்பாடு, இழுபறி விசைகள் என்பனவற்றை ஓர் ஒழுங்கு முறையாக ஆய்வு செய்யு...\nஉலகில் வேகமான விலங்குகள் அல்லது உயிரினங்கள் எவை என்பதை சில வகுப்பு பிரிப்புக்களின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. உலகில் வேகமான நிலவாழ் ...\nஇந்தியாவில் வன்புணர்வு அல்லது இந்தியாவில் வன்கலவி ( Rape in India ) என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல் ஆ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsexstories.info/page/3/", "date_download": "2018-07-20T06:58:40Z", "digest": "sha1:3PGWQPDX3HZ2NPRW7JFZWGFTXXFKHOFK", "length": 7660, "nlines": 47, "source_domain": "www.tamilsexstories.info", "title": "Tamil Sex Stories | Page 3 of 183 | All tamil sex story and kamakathaikal at one place", "raw_content": "\nசித்தி என் பூலை அவள் வாயில் வைத்து சப்பினாள்\nஎன் பெயர் ரவி. எனது பெற்றோருக்கு ஒரே பையன். எனக்கு ஒரு தங்கை. அவள் பெயர் சித்ரா. அவளும் நானும் இரட்டை பிறவிகள். என்னை விட 2 நிமிடம் தாமதமாக பிறந்தவள். எங்கள் இருவருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தது. சென்னையில் எங்களது சித்தி ஜெயந்தி வேலை பார்க்கும் கல்லூரியில்தான் அட்மிசன் கிடைத்துள்ளது. சித்தி எங்களைவிட 6 வயதுதான் பெரியவள். அவள் தனியாக ஒரு 2 பெட்ரூம் பிளாட் எடுத்து தங்கியுள்ளாள். எங்களது பெற்றோர் எங்களை\nநானும் என் தங்கை நாத்தனாரும்\nஎன் பெயர் வி.எஸ். நாதன். சுவாமிநாதன் என்பதின் சுருக்கம். தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகில் காவேரி கரையில் உள்ள ஒரு கிராமத்தில் வசதியுடன் வாழ்கிறேன். பிளஸ் டூ வரை படித்து இருக்கிறேன். சொந்த நில புலன்கள் உண்டு. விவசாயம�� தான் தொழில். அனேகமாக வாரம் மூணு முறை கும்பகோணம் போய் வருவேன். மோட்டார் சைக்கிள் உண்டு. ஆற்று மாதத்துக்கு முன்னால் தான் என் ஒரே தங்கை மீனாவை கல்யாணம் பண்ணி கொடுத்தேன்., எனக்கு அப்பா இல்லை. அம்மாவுடன்\nஅனைவருக்கும் வணக்கம், என் பெயர் ராஜ். சென்னையில் வசிக்கிறேன். இது எனக்கும் என் அம்மாவின் தங்கைக்கும் இடையே நடந்த கதை. இது முதலில் ஒரு விழாவில் தான் தொடங்கியது, அவள் என்னை வேறு மாதரி பார்க்க தொடங்கினால். எனக்கு இருவது வயது ஆனால் கொஞ்சம் வெகுளி. என்னிடம் பேசும்போது என் கையை பிடித்துகொண்டு பேசுவாள், சில சமயங்களில் என்னை தாண்டி போகும்போது தனது முலையை உரசிக்கொண்டு போவாள், அவள் பார்க்க தேவதை போல இருப்பாள், நச்சினு ஒரு\nகல்லூரியில் சேர்ந்த பிறகு தான் நான் என் அப்பா வீட்டை விட்டு பாட்டி வீட்டில் வந்து தங்கினேன். பாட்டி வீட்டில் இருந்தாலும் விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு போய் விடுவேன். நான் பள்ளியில் படிக்கும்போதே அம்மா இறந்து போய் விட அப்பா அவரோட முறைப்பொண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சித்தி வந்துவிட்டால் அவ்ளோ தான் மூத்தவள் பிள்ளைகள் பாடு ரொம்பவே கஷ்டம் என்று ஊரும் உறவினர்களும், நண்பர்களும் சொன்னபோது எனக்கு சித்தியிடம் எந்த மாறுதலையும் காணமுடியவில்லை. அம்மாவை\nஎன் சின்ன சித்தியை ஓத்ததை எழுதியிருந்தேன்\nஎன் சின்ன சித்தியை ஓத்ததை எழுதியிருந்தேன். அதை படிச்சவங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்கலாம். படிக்காதவங்களுக்கு, நான் நல்லா படிப்பேன்.. நோண்டுறது, ஆராய்ச்சி பண்றதுல எல்லாம் ஆர்வம் ஜாஸ்தி.. இப்போ அமேரிக்காவில இருக்கேன்.. என் சின்ன சித்தியை ரெகுலரா மேட்டர் பண்ணிட்டு இருந்தேன். அவளும் என் ஜினியரிங் முடிச்சு ஒரு ஐடி கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா.. ஃப்ரண்ட்ஸோட வீடு எடுத்து தங்கினா.. அவ ரூம்ல யாரும் இல்லாதப்போ என்னை கூப்பிடுவா.. நான் அவ ரூம்க்கு திருட்டு தனமா போயி அவளை\nதுண்டை கழட்டி காமி சித்திக்கு 175 views\nபோலி சாமியாரிடம் 115 views\nலுங்கியை உருவினாள் 103 views\nஇரு பெண்களுக்கு நான் விருந்து 97 views\nகாதலியுடன் முதல் செக்ஸ் 74 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2016/02/71.html", "date_download": "2018-07-20T06:47:06Z", "digest": "sha1:QVWTZFLCJRKYLN7PKVSYAPBDDJCFJKKI", "length": 8881, "nlines": 37, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 71. அள்ளி அள்ளி (சொல்லச் சொல்ல இனிக்குதடா) **", "raw_content": "\n71. அள்ளி அள்ளி (சொல்லச் சொல்ல இனிக்குதடா) **\nஅள்ளி அள்ளி கொடுக்குதடா அடடா\nஅள்ளி-அள்ளி கொடுக்குதடா அடடா எங்குமிலா இனிமையினை (2)\nஒருமை-என்றால் பெருமை-என்று முது-மொழி கூறும்\nஒருமை-பொறுமை இரண்டும்-ஒன்று சேர்ந்திடும்போது (2)\nஅது உருவெடுக்கும் நமது-சங்கம் போல்-நிஜமன்றோ\nஅழகாய்.. அள்ளி-அள்ளி கொடுக்குதடா அடடா எங்குமிலா இனிமையினை\nLabels: சொல்லச் சொல்ல இனிக்குதடா\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2010/07/blog-post_28.html", "date_download": "2018-07-20T06:35:31Z", "digest": "sha1:U4IETZODKVBESWMGPSDWERJXURHNULKS", "length": 24517, "nlines": 450, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: தில்லாலங்கடி ( ஒரிஜினல் )", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nதில்லாலங்கடி ( ஒரிஜினல் )\nடிஸ்கி : இது \" தில்லாலங்கடி \"\nசரி வாங்க இவரை பத்தி\nநல்லா ஒரு தடவை தொட்டு\nசதி பண்ணி இவர் புகழை\n\" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்\n( இதென்ன பெரிய விஷயம்..\nஒரு சின்ன துண்டு பேப்பரை\n( அட.., இது ஊர்ல., உலகத்தில\nபோறதா ஒரு நியூஸ் இருக்கு..\nEiffel Tower-ஐ பராமரிக்க Govt-க்கு\nGovt. திணறுதுன்னு News வந்திருந்தது..\nதலைக்கு மேல பல்ப் எரிய\nஇப்படி தனக்கு தானே ஒரு\nCity-ல இருக்கிற 6 இரும்பு\nஅது உலக மகா ரீல்ரா சாமி..\nSo., அதை பிரிச்சி ஏலம் விட\nGovt முடிவு பண்ணி இருக்கு..\nஇந்த ஏலத்துக்கு உங்க 6 பேரை\nமட்டும் தான் நாங்க Select\nஆனா இது ரொம்ப Secret.\nஆனா யோசிக்க டைம் இல்ல..\nஅந்த 6 பேரும் அடுத்த நாளே\nமட்டும் Victor வந்து பார்க்க\n\"சார்.., நீங்க ரொம்ப Lucky..,\n\" உங்க டெண்டரை நான்தான்\nGovt.கிட்ட Recommend பண்ணினேன்.. \"\nVictor இப்படி ஒரு பிட் போட\nஓ.. இவர் கமிஷன் கேட்கறார்னு\nஇது நடந்தது : 1925\nஉங்களுக்கு மேல தில்லாலங்கடியா இருக்காரு\nஎருமாடு கூட ஏரோபிளேன் ஓட்டுமாம்\nபோறதா ஒரு நியூஸ் இருக்கு..//\nஎன்கிட்ட மெரினா பீச் இருக்கு வாங்க எக்ஸ்சேன்ஞ் பண்ணிக்கலாம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவெங்கட்டை விட பெரிய கேடியா இருப்பான் போலிருக்கே\nவிக்கிபெடியாலேருந்து மேட்டற 'சுட்டு', உங்க பாணில பதிவு போட்டீங்க பாருங்க.... உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\nநல்லவேள நீங்க அப்ப இல்ல .. இல்லனா உங்ககிட்ட வித்திருப்பார் ...\n(உங்களை கலாய்க்கிறேன்னு நினைச்சிடாதீங்க .. இன்னும் முடிவு தெரியல ..\nஅடடா என்னா ரீலு.. எகிப்து பிரமிட்டும் விலைக்கு வருதாம் வாங்க போரிங்களா..ஹி..ஹி..\n// வெங்கட்டை விட பெரிய கேடியா இருப்பான் போலிருக்கே\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nதாஜ்மஹால் என்ன ரேட்டுக்கு முடிக்கலாம்னு கேட்டு சொல்லுங்க ஜீ\nஅடி மாட்டு விலைக்கே பேசுங்க,கமிஷன் கரிகிட்டா கொடுத்துடுறேன்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபோறதா ஒரு நியூஸ் இருக்கு..\nசாரி, நான் அதை விக்கறதா இல்லை, வெங்கட் சொல்றதை யாரும் நம்பாதீங்க\nபோறதா ஒரு நியூஸ் இருக்கு..//\nஹி ஹி .. அந்த நியூஸ் கொடுத்தது நான் தான். அத வேறொருத்தருக்கு வித்துட்டேன். சாரி.. நியூஸ் வாபஸ்..\nவேணும் னா இந்தியா கேட் விற்பனைக்கு இருக்கு..\nபராமரிப்பு வேலை நடந்துக்கிட்டிருக்கு முடிஞ்சதும் வாங்கிக்கோங்க..\nஅப்புறம் இதுக்கு ஏஜன்ட் யாருமில்ல.. போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம். நேரடியா என்னை மட்டும் தொடர்பு கொள்ளவும்..\n(இது உங்கள் சொத்து -பாகம்: 454/32)\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஆமா, உங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு தெரியுமா, தெரியாதா, தெரிஞ்சும் தெரியாதா\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nவெங்கட்ட கேடின்னு சொன்னதை ஆட்சேபிக்கிறேன்\n// என்கிட்ட மெரினா பீச் இருக்கு\nவாங்க எக்ஸ்சேன்ஞ் பண்ணிக்கலாம் //\nNo.., No.., நமக்கு அது வேணாம்பா..\n// வெங்கட்டை விட பெரிய\n//No.., No.., நமக்கு அது வேணாம்பா..\nவேணும்னா, திருவள்ளுவர் சிலையும் சேர்த்து கொடுக்குறேன்\nபோறதா ஒரு நியூஸ் இருக்கு..\n// விக்கிபெடியாலேருந்து மேட்டற 'சுட்டு',\nஉங்க பாணில பதிவு போட்டீங்க //\nநான் இந்த மேட்டரை ஒரு புக்ல\nஒரு நல்ல எண்ணம் தான்..\n// நல்லவேள நீங்க அப்ப இல்ல..\nஒரு Real Estate கம்பெனி\nமெரினா பீச் ( அருண் )\nஎகிப்த் பிரமிடு ( Riyas )\nதாஜ்மகால் ( பெ.சொ.வி )\nஇந்தியா கேட் ( பிரபு )\nவிற்க அணுக வேண்டிய முகவரி\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஎன்கிட்டே சென்ட்ரல் ஸ்டேஷன் ரெடியா இருக்கு. ரொம்ப பெரிசு, இது வாங்கினா நாலு கடிகாரம் வேற ப்ரீ. வேணும்னா கொசுறா ரிப்பன் பில்டிங் கொடுத்துடலாம். யாராவது வாங்கறதுக்கு முன்னாடி முந்திக்குங்க, கமான்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nவிற்க அணுக வேண்டிய முகவரி\nஇந்த எலக்ட்ரானிக் யுகத்துல முகவரி எல்லாம் எதுக்கு, வாங்க விரும்பறவங்க என்னோட இந்த சுவிஸ் அக்கவுன்ட்டுல பணத்தை டெபிட் பண்ணிடலாம்\nபணத்தை எனக்கு அனுப்பிட்டு வெங்கட்கிட்ட things-ஐ வாங்கிக்குங்க.\n@ பெயர் சொல்ல விருப்பமில்லை\nகூட 2 எக்ஸ்பிரஸ் ரயில், 4 லோக்கல் ரயில், 10 கூட்ஸ், 15 பேசன்ஞர் ரயில் Free யா குடுத்தா பேச்சு வார்த்தை நடத்தலாம்\nநம்ம வெங்கடை கலாய்க்காம மொக்கை போட்டுட்டு இருக்கோமே\nஇது வெங்கடின் திட்டமிட்ட சதி. விரைவில் அடுத்த பதிவு போட்டு நம் குறையை தீர்ப்பாராக\n@ பெ.சொ.வி & அருண்.,\n// என்கிட்டே சென்ட்ரல் ஸ்டேஷன்\nரெடியா இருக்கு. இது வாங்கினா\nநாலு கடிகாரம் வேற ப்ரீ. //\n// கூட 2 எக்ஸ்பிரஸ் ரயில்,\n4 லோக்கல் ரயில், 10 கூட்ஸ்,\n15 பேசன்ஞர் ரயில் Free யா\nகுடுத்தா பேச்சு வார்த்தை நடத்தலாம் //\nஇதை நான் மம்தா பானர்ஜிக்கு\nஅவங்க வந்து Dealing முடிச்சி\nபெங்களுரு சிட்டி ரயில்வே ஸ்டேசனை வித்த கதை கேள்விப்பட்டதுண்டா\nடீ குடித்து விட்டு வந்து பார்க்கும்போது நிறுத்தியிருந்த ரோடு ரோலரை காணவில்லை.\nமேற்சொன்ன இரண்டும் நீங்கள் எழுதியிருப்பதோடு சேர்த்து படித்த நினைவு.எப்போதோ.\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\n\" ரீஃபைண்ட் ஆயில் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nதில்லாலங்கடி ( ஒரிஜினல் )\nTo ---> கவிஞர் வைரமுத்து...,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10404/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-07-20T06:48:26Z", "digest": "sha1:BA57UDHZZ2PLGWF553WDIBGLWEX5PUTT", "length": 12666, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மன அழுத்தம் குறைய வேண்டுமா? இதைச் செய்யுங்கள்.. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமன அழுத்தம் குறைய வேண்டுமா\nSooriyan Gossip - மன அழுத்தம் குறைய வேண்டுமா\nநம்மில் பலர் தினமும் அதிக மன அழுத்தங்களை சந்திக்கின்றனர்.\nஅதிக வேலைப்பளு காரணமாக, மன அழுத்தங்கள் உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇக்கால தலைமுறைக்கு அதிக வேலைப்பளு உள்ள நிலையில், அவர்களின் மன அழுத்தமும் அதிகரித்துள்ளது.\nஇதற்கு சிறந்த தீர்வு மென்மையான சங்கீதத்தில் உள்ளதாக, ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nதினமும் அதிகாலையில் மென்மையான இசையைக் கேட்டால், மன அழுத்தம் குறைவடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇதன் காரணமாக எமது குடும்ப உறவுகளும், மகிழ்ச்சியாக இருக்க முடியுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nசருமத்தை இளமையாக வைத்திருக்க இதனை கடைபிடியுங்கள்..\nஅமோகமாக விற்பனையாகும் சுவையான மனித கறிக்குழம்பு\nஆயுளை கணிக்கும் புதிய ரத்த பரிசோதனை - இனி இறப்பே இன்றி வாழலாமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nதாடியுள்ள மனைவி வேண்டாம் - புதிய வில்லங்கம்\nஇன்று உங்கள் ராசிகளுக்கான பலன்கள்..\nதனது அன்புக் காதலன் இறந்ததை அறியாத இந்தப் பெண், என்ன செய்தார் தெரியுமா\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்��வர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayaanakaandam.blogspot.com/2016/04/thaandavaraayan-kathai.html", "date_download": "2018-07-20T06:16:14Z", "digest": "sha1:SGQDKDGRSVD7G46I3KGASULM7WSEORRD", "length": 18300, "nlines": 79, "source_domain": "mayaanakaandam.blogspot.com", "title": "☠ மயான காண்டம் ☠: தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்", "raw_content": "☠ மயான காண்டம் ☠\nசொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது\nதாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்\nதனக்கென தனி பாணியினாலான கதைகளின், கதை சொல்லலின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்காற்றிக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனை இலக்கியப்பரிட்சயம் நன்குள்ள பலரும் அறிந்திராத அவலம் கவலைக்குரியது. கடந்த ஆண்டு காலச்சுவடில் இலவசமாக 'ராஜன் மகள்' தொகுப்பைத் தராமலிருந்திருந்தால் நானும் இவரை அறிந்திருப்பதில் சந்தேகம் தான். 'ராஜன் மகள்' சிறுகதைக்காக வாசகசாலை நடத்திய அமர்வினால் மட்டுமே பா.வெங்கடேசனை வாசிக்க நேர்ந்தது. இவர் தன்னுடைய கதைகளில் இன்னொருவரின் கனவுகளுக்குள் செல்வது, தன்னுடைய கனவில் வேறொருவரைத் தேடுவது, இரு வேறு காலங்களில் வாழ்பவர்கள் ஓரிடத்திற்கு வருவது, பல வருடங்களாய் ஒரே வயதில் இருப்பது, தனது காதலி இறந்து போனது தெரியாமலே பல நூறு வருடங்களாக தனது காதலிக்கு கடிதம் எழுதி அனுப்புவது என அடுக்கடுக்காய் பிரமிப்புகளைத் தந்துகொண்டே கதை சொல்கிறார். கதை சொல்லல் மீது அவருக்கிருக்கும் காதலை அவரது கதைகளில் உணரமுடியும். நமது மூதாதையர்களின் கதை சொல்லலில் ஒளிந்திருக்கும் மாய எதார்த்தமே இவரது கதை சொல்லலிலும் அடிநாதம்.\nதாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் - தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.\nலிட்டில்போர்டில் வாழும் ஹென்றி குடும்பத்தவரை சில நிமிடங்களில் ஓவியம் (அதைப் புகைப்படம் என்று அறியாத காலம்) வரைகிறான் ஒரு மாயச் சைத்ரீகன். தனது மூன்றாம் மகளின் உடை எதேர்ச்சையாக விலகியதை தூரிகையால் மறைக்காமல் அப்படியே வரைந்ததைக் கண்டும் அதை மாற்றி ���ரைந்து தர மறுத்ததாலும் அந்த மாயச் சைத்ரீகன் கொல்லப்படுகிறான். லிட்டில்போர்டில் சாபக்காடு ஒன்று உள்ளது. அது ஆதாம் ஏவாள் தின்ற பழத்திலிருந்து விழுந்த விதையில் முளைத்த காடு. இந்தச் சாபக்காட்டினுள் நுழைந்தவர்கள் மறுபடி வீடு திரும்ப முடியாது. மாயச் சைத்ரீகனின் உடலை சாபக்காட்டின் எல்லையில் புதைக்கிறார்கள். அந்த நிகழ்வின் பின்பு கேத்தரின் ப்ரிட்ஜெட் (மூத்த மற்றும் இரண்டாம் மகள்) பிறந்த வீடு திரும்பவேயில்லை. ஹென்றியோ வெள்ளப்பெருக்கில் உண்டான கொசுக்கடியால் இறந்து போகிறான். எடித் (மூன்றாம் மகள்) தோடியாஸின் காதலை எடித்தின் புகைப்படம் காரணமாக மறுக்கின்றனர் தோடியாஸின் பெற்றோர். ஆகையால் இருவரும் சாபக்காட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள். இந்த பாவத்தைப் போக்க தோடியாஸின் தம்பி ஆம்ப்ரோஸை ஹெலனுக்கு (நான்காம் மகள்) மணமுடித்துத் தருகின்றனர். ஹெலனின் கணவன் இரத்த சோகையிலும் அதே காரணத்தால் அவள் குழந்தை பிறந்த உடனும் இறந்து போகின்றது. இப்படியிருக்க எலினாரை (கடைக்குட்டி மகள்) முடிந்த வரை படிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். தன் குடும்பத்தின் தரித்திரத்திற்கு காரணமான அந்த ஓவியத்தை (புகைப்படம்) இரண்டாம் முறை காண நேர்கையில் எலினார், ட்ரிஸ்ட்ராமை காதலனாகவும் பின் கணவனாகவும் ஏற்க நேர்கிறது.\nஎலினார், ட்ரிஸ்ட்ராம் சாபக்காட்டினுள் சல்லாபிக்க நேர்கிறது. அதன் பின்பு காரணமறியாமல் அவள் கண்களில் நோய் வருகிறது. இதற்கு காரணம் தான் தான் என சுயஇரக்கத்தின் காரணமாக பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எலினாரை மணமுடிக்கிறான் ட்ரிஸ்ட்ராம். பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. அவளது கண்கள் குணமடையவும் குழந்தைப்பேறு பெறவும் மருந்து தேடி அழைகின்றனர். எந்த பயனும் இல்லை. பின்பு பணி நிமித்தமாக அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ட்ரிஸ்ட்ராம்.\nஇந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது. தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.\nஇதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.\nமுதன் முதலில் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சு.வேணுகோபால், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரை வாசிக்கும் பொழுது அவர்களின் படைப்புகளைத் தாண்டி அவர்கள் மேல் தனி மரியாதை உண்டானதற்கு முக்கியமான காரணம், இன்றில்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தங்களின் படைப்புகள் வாசகனைச் சென்று சேரும் என்ற நம்பிக்கைத் தவிர வேறெந்த உந்துதலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது. இவர்களைப் போன்றே பா.வெங்கடேசனின் எந்த படைப்பிற்கும் பெருமளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரோடு உரையாடுகையில் 'தாண்டவராயன் கதை' பன்னிரெண்டு வருட உழைப்பென்றார்.\nஒரிஜினல் நியூஸ் ரீல் | முன்றில் பதிப்பகம் | விலை ரூ.25/-\nராஜன் மகள் | காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ.110/-\nதாண்டவராயன் கதை | ஆழி பதிப்பகம் | விலை ரூ.575/-\nஇது தவிர இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவரின் அடுத்த நாவலான 'பாகீரதியின் மதியம்' இன்னும் சில மாதங்களில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கின்றது.\nஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், ம...\nகன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nயாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல் சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் ம...\nகாதலின் துயரம் - கதே\nஇலக்கியத்தில் காதலின் உணர்சிகளை ��ெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம ...\nஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் 1988- ல் எழுதிய நாவல் இது. இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகு...\nகன்னி – காதலர் தினக் கொண்டாட்டம்\nகாதல் என்பது ஒரு சந்திப்பு காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல் காதல் என்பது இறையனுபவம் காதல் என்பது ஒரு குதூகலம் க...\nதோப்பில் முஹம்மது மீரான் (1)\nவைக்கம் முகம்மது பஷீர் (2)\nதாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajniramki.blogspot.com/2004/12/blog-post_110413073061504798.html", "date_download": "2018-07-20T06:51:59Z", "digest": "sha1:SZAQ2TAWEYZIMCE2GPHD5RV3K6GCDX4O", "length": 6770, "nlines": 87, "source_domain": "rajniramki.blogspot.com", "title": "The Road Not Taken: கரை மேல் பிறக்க வைத்தான்.. கண்ணீரில் மிதக்க வைத்தான்...", "raw_content": "\nகரை மேல் பிறக்க வைத்தான்.. கண்ணீரில் மிதக்க வைத்தான்...\nநாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட கரையோர இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை. நாகப்பட்டினம் வெறிச்சோடி இருப்பதாக செய்தி. காலை ஆறு மணிக்கு அந்தமான் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருந்ததாக ஆஜ்தக் தெரிவிக்கிறது.\nகல்பாக்கம் அணுமின் நிலைய உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு க¨யோர மாவட்டங்களில் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.\nதனுஷ்கோடியும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளும் தகவல் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த போதுமான விபரங்கள் இல்லை.\nகடற்கரையோர மாவட்டங்களில் ஜெயலலிதா, மணிசங்கர் அய்யர் சுற்றுப்பயணம். சிவராஜ் பாட்டீல், அத்வானி சென்னை வருகை.\nஅந்தமான் நிகோபர் உள்ளிட்ட தீவுகளின் தகவல்தொடர்பு தொடர்ந்து துண்டிப்பு. இலங்கையில் 6000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்.\nநாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியிலிருந்த மீனவர் குப்பங்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைவு.\nகாரைக்கால் கடற்கரையோர பகுதிகளில் மீட்புநடவடிக்கைகளுக்கு ஆளில்லை. மீனவர் அமைப்புகளும், ரசிகர்மன்றங்களும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.\nபுதிதாக கட்டப்பட்டிருக்கும் நாகை மேம்பாலம் சேதம். வாகனங்கள் ஊருக்குள் நுழைய முடியாத நிலை.\nகன்னியாகுமரியில் சாமி கும்பிட வந்த ஐயப்ப பக்தர்கள் 12 பேரை காணவில்லை.\nசென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கும் கடற்கரையோர சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.\nநாகை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 1000 பேர். அதில் பாதிப் பேர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர்கள்.\nதரங்கம்பாடி கோட்டைக்கு அருகிலிருக்கும் குட்டையிலிருந்து 15 உடல்கள் மீட்பு. கரையோரத்திலிருந்த கல்லறைகள் சேதம்.\nஅரசு மீட்பு நடவடிக்கைகளில் மந்தம். நாகை அரசு மருத்துவமனையில் 150 அடையாளம் காணப்படாத உடல்கள் அடுக்கி வைப்பு. மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.\nகடலோர கிராமங்கள் - தற்போதைய நிலவரம்\nகரை மேல் பிறக்க வைத்தான்.. கண்ணீரில் மிதக்க வைத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rockzsrajesh.blogspot.com/2010/10/blog.html", "date_download": "2018-07-20T06:40:15Z", "digest": "sha1:WI6N7ZHIVYVV3HI3EB2V5GS3PBN36TJB", "length": 14066, "nlines": 162, "source_domain": "rockzsrajesh.blogspot.com", "title": "எனது முதல் blog . . . . | ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™", "raw_content": "\nஎன்னையும் blog எழுத வச்சுடிங்களே\nவணக்கங்களுடன் ராஜேஷ் , வலைபூ தளத்துக்கு நான் புதுசு , அதுவும் எழுதுறது இதுதான் முதல் தடவை . நேரம் கிடைக்கும் போதும் , எப்பவாவது நெட் ல மேஞ்சுகிட்டு இருக்கும் போது கண்ணில் பட்ட வலைபூவை படிச்சு இருக்கேன். சில வலைபூ எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது , படிச்சமா போனமான்னு இருப்பேன் , சில வலைபூ படிக்கும் போதே எரிச்சல் வரும் அப்படியே அத மூடிட்டு புள்ள குட்டிங்கள படிக்க வைக்கலாமான்னு தோணும் ஆனா அடியனுக்கு இன்னம் கல்யாணமே ஆகததுனால ( நான் சின்ன பையன்கோ ) வேற தளத்துக்கு போய்டுவேன் . ஆனா சில வலைபூவ படிக்கும் போதுதான் மனசு என்னவோ பண்ணும் , சந்தோஷ படும் , வாய் விட்டு சிரிச்சு இருக்கேன் , அந்த மாதிரி வலைபூ படிக்கும் போதுதான் என்னாகும் இப்படி எதாவது எழுதனும்னு தோணும் . ஆனா எங்க நேரம் இருக்கு நேரம் இருந்தாலும் பொறுமை கிடையாது. தமிழ் ல வேற எழுதணும் அதுவும் கஷ்டம். ஆனா இப்போ ஏதோ என்ன உள்ள கொண்டு வந்து இருக்கு. பாக்கலாம் . எனக்கு தெரிஞ்சத , நான் ரசிச்ச , நான் அனுபவித்த விஷியங்கள உங்களோட பகிர்ந்து கொள்ள வந்து இருக்கேன் . முடிஞ்ச வரை யாரையும் புண் படுத்தமா , நல்ல நக��ச்சுவைகளை , அனுபவங்களை எழுத முயற்சிக்கிறேன் . என்ன்கிட இருந்து பெருசா எதையும் இலக்கியதுவமா எல்லாம் எதிர்பாக்கதிங்க . எதார்த்தத்தை எதிர் பாக்கலாம் . கண்டிப்பா டிசன்ட்டான எழுத்துகளை குடும்பத்தோட படிக்குற மாதிரியா இருக்கும்.\nசரி அதெல்லாம் இருக்கட்டும், என்னோட சீனியர்களே , வலைபூ ஜாம்பவான்களே, இந்த முறை செய்யுறது , பின்னோடாட்டம் போட்டு உங்கபதிவுல நானும் ஆட்டத்துல இருக்கேன்னு அட்டேண்டன்சே போடுறது , வோட்டு போடுறது , அப்புறம் நம்ப பதிவ எப்படி விளம்பர படுத்துறது , என்ன பண்பாடு கலாச்சாரம் ன்னு கொஞ்சம் சொல்லி குடுங்கப்பா .நானும் ரவுடி ஆகணும் இல்ல .\nஅதனால சகலமவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , இப்போது இருந்து இந்த ராக்ஸ் சோட கேம் ஆரம்பிக்குது, அதனால எல்லாரும் அலார்ட இருந்துகோங்க ( ஓவரா சவுண்ட் குடுக்குறோமோ\nவாழ்த்துக்கள் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் .\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\nபாஸ் என்கிற பாஸ்கரன் ......\nமூன்று படங்கள் ஒரு கதை. . . .\nநானும் இன்டர்நெட்டும் ........... Part - 1\nசாதி = எய்ட்ஸ் (2)\nரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2)\nபோன பதிவு \"ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்\". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்...\nகுளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி \nகாலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இர...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்த...\n❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅\n❅கமல் ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10 ❅ (எனக்கு பிடித்தது ) என்னை தொடர் பத...\nபேதி ஆவதை உடனடியாகா நிறுத்துவது எப்படி \nபடம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்...\nஉங்க WEBCAM ஜாக்கிரதை . . .\nஇதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2). வின் தொடர் பதிவுதான் . இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பா...\nபட்டைய கிளப்பும் ஆங்கில பாடல்கள் . . .\nவழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்...\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . ( யாரும் சிரிக்கப்படாது, பிச்சு புடுவேன் பிச்சு )\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம்...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ... ( கொய்யா காண்டாவுது ... ) உஸ்ஸ்சாப்ப்பா தேர்தல் வந்தாலும் வந்தது காசு ...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் வழி கல்வி அவசியமா (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் Note : இந்த பதிவு நீளமா இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2014/05/", "date_download": "2018-07-20T06:35:28Z", "digest": "sha1:6FOXDSLU55F3IEP4HOUZZVBYX4E2SMFN", "length": 50499, "nlines": 208, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: May 2014", "raw_content": "\n பயணத் தொடர் - 7\nசாவ் ப்ராயா, தாய்லாந்தின் மத்திய நிலத்தில் பாய்ந்தோடும் ஒரு நதி. வடக்கே நக்கோன் ஸ்வான் வட்டாரத்தில் பிங், நான் ஆகிய இரண்டு நதிகளின் சங்கமத்தில் உருவாகும் நதி இது. சாவ் ப்ரயா நதிக்கு இன்னொரு பெயரும் தாய் மொழியில் உண்டு. மீ நாம் என்பது இந்த மற்றொரு பெயர். மி என்பது அன்னை என்ற பொருளிலும் நாம் என்பது நதி என்ற பொருளிலும் அடையாளம் காணப்படுவது. இணைத்து வாசிக்க அன்னை நதி என பொருள் பெறுகின்றது. தாய்லாந்தின் வடக்கு தொடங்கி பாங்காக் நகரைக் கடந்து 372கிமீ தூரம் பயணித்து தாய் குடாவில் கலக்கின்றது சாவ் ப்ராயா நதி.\nசாவ் ப்ரயா நதி பல நூற்றாண்டுகளாக தாய்லாந்து நாட்டின் பசுமைக்குக் காரணமாக இருப்பது. விவசாயமே தாய்லாந்தின் மிக முக்கிய தொழில் என்பது நாம் அறிந்ததே. ஆக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அட��ப்படையான விவசாயம் செழிக்க உதவும் வற்றாத நீரை வழங்கும் இச்சவ் ப்ராயா பகுதியில் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதும் அதன் பொருட்டு சாம்ராஜ்ஜியங்களும் அரசாட்சிகளும் இவ்விடங்களை மையமாகக் கொண்டு அமைந்தன என்பதனையும் காண முடிகின்றது. இப்படி சாவ் ப்ராயா நதிக்கருகில் இருக்கும் ஒரு நகரம் தான் அயோத்தையா\nவாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்\n14ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் தூற்றாண்டு வரை கிழக்காசியப் பகுதியில் தனிச்சிறப்பும் புகழும் பெற்று விளங்கிய நகரமாக அயோத்தையா விளங்கியது. பல ராஜ்ஜியங்களை உள்ளடக்கிய பேரரசுக்குத் தலைநகரமாக இக்காலகட்டத்தில் அயோத்தையா விளங்கியது- இந்நகரத்தில், அதிலும் குறிப்பாக சாவ் ப்ராயா நதிக்கருகே பல ப்ரமாண்டமான கோயில்களும் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. 1350ம் வருஷம் ராமாதிபோதி எனும் மன்னரால் (1351 - 1369) அயோத்தையாவின் தலைநகரம் உருவாக்கப்பட்டது.\nஅயோத்தையாவுக்கு அருகில் இருக்கும் நகர் லோப் பூரி. இந்த நகரில் அக்காலகட்டத்தில் மிக விரிவாக அம்மை நோய் பரவியது. நோய்க்கு மருந்து கிடைக்காது பலர் இப்பகுதியை விட்டு வெளியேறினர். அப்பகுதியின் மன்னர் யூ தோங், லோப் பூரி நகரில் விரிவாகப் பரவிய அம்மை நோயிலிருந்து தன்னையும் தன்னை சார்ந்திருந்த மக்களையும் காக்கும் பொருட்டு அங்கிருந்து வெளியேறி புதிய ஓரிடத்திற்கு வந்தடைந்தார். இங்கு தனது பெயரை ராமாதிபோதி என அமைத்துக் கொண்டு தான் வந்தடைந்த நகரான அயோத்தையாவில் தனது ராஜ்ஜியத்தை அமைத்து தலைநகரை உருவாக்கி அப்பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பது வரலாறு.\nமன்னர் யூதோங் பற்றி மற்றுமொரு கதையும் உண்டு. இவர் சீனதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு வர்த்தகர் என்றும் தற்போதைய பாங்காக் நகர் இருக்கும் பெட்சாபூரி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் வர்த்தக நோக்கில் அயோத்தையா நகர் இருக்கும் பகுதிக்கு வந்து பின்னர் மன்னரானவர் என்றும் கூறப்படுகின்றது.\nவாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்\n15ம் நூற்றாண்டு வாக்கில் அயோத்தையா தனது ஆட்சி நிலப்பரப்பையும் ஆளுமையையும் விரிவாக்கி இப்பிராந்தியத்தில் மிகப் பிரபலமான ஒரு இடமாக உருவாகியது. அக்காலத்தில் மற்றொரு புகழ்வாய்ந்த நகரமும் மிகப் பெரிய ராஜ்ஜியமுமாக விளங்கிய சுக்கோத்��ை பேரரசியும் 15ம் நூற்றாண்டின் மத்தியில் அயோத்தையாவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தது. உள்ளூரிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் வர்த்தகத்தை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் பலனாக ஐரோப்பிய வர்த்தகர்களின் வருகை அயோத்தையாவிலும் ஏற்பட்டது. இது அயோத்தையாவின் செல்வச் செழிப்பை மென்மேலும் அதிகரித்த வண்ணம் புகழ் பெறச் செய்தது.\nதாய்லாந்திற்கு முன்னர் சியாம் அல்லது சயாம் என்ற பெயர் இருந்தது என்பதை நம்மில் பலர் அறிவோம். இப்பெயர் குறிப்பிடப்படும் நிலப்பகுதி அயோத்தையா தான்.\n1767ல் நடைபெற்ற போரில் அயோத்தையா மிக மோசமாக பர்மிய படையினரால் சேதப்படுத்தப்பட்டது. அரச மாளிகைகள் தகர்க்கப்பட்டன. இதன் பொருட்டு தலைநகர் அயோத்தையாவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு தற்போதைய பாங்காக் நகருக்கு பெயர்ந்தது. அது முதல் பாங்காக் நகரமே தாய்லாந்தின் பரந்த நிலப்பரப்பின் தலைநகரமாக விளங்கி வருகின்றது.\nவாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்\nஅயோத்தையாவின் பெயர் நமக்கு அயோத்தியை ஞாபகப் படுத்தலாம்.\nஇந்திய நிலப்பரப்பில் ராம ராஜ்ஜியம் விளங்கிய நகரான அயோத்தியின் பெயர் அடிப்படையில் அமைந்தது தான் தாய்லாந்தின் அயோத்தையா நகரம். ராமாயணக் காப்பியம் தாய்லாந்தில் ராமாக்கியன் என்ற பெயரில் சற்றே மாறுபட்ட கதையம்சங்களுடன் மக்கள் வாழ்வில் ஏற்றக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகத் திகழ்கின்றது. தாய்லாந்தின் மன்னர்கள் பெயர்களைப் பார்க்கும் போது, பல நூற்றாண்டுகளாக ராமா என்ற பெயர் மன்னர்களின் பெயருடன் இணைந்திருப்பதை நன்கு காண முடியும்.\nதாய்லாந்து அரச பரம்பரையில் மன்னராக முடிசூடும் நாளில் அம்மன்னன் தன்னை ராமராக நினைத்து தான் அமைக்கும் ராஜ்ஜியம் ராமராஜ்ஜியமாக இருக்கும் என உறுதி மொழி கூறி ஆட்சிப்பொறுப்பை எற்கின்றார். இங்கு தெய்வமும் அரசரும் இரு வேறு பொருளாக இருந்தாலும் இரண்டும் இணைந்த முக்கியத்துடன் திகழ்வதாக உருவாக்கம் செய்யப்பட்டு ராம அவதாரமே மன்னர் என்ற நிலையில் மக்கள் மன்னரை மரியாதை செலுத்தும் பண்பு அமைந்திருக்கின்றது. மன்னரின் சமயமாக ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் கலந்த வடிவிலான புத்த மதமே திகிழ்கின்றது.\nஇன்றும் கூட பாங்காக் நகரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர் பூமிபோல் 8ம் ராமா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் மிக ஆழமான அன்புடன் இவர் விளங்குகின்றார். இவர் மக்கள் நலனுக்காக பல முயற்சிகளைச் செய்தவர். இவரும் இவரது துணைவியாரும், மகளும் உள்ளூர் மக்களால் மிக விரும்பப்படுபவர்கள். சேவை மன்ப்பான்மை மிக மிக அதிகமாக உடையவர்கள். இதில் விதி விலக்காக மன்னரின் மகன் கருதப்படுகின்றார். ஆயினும் பொதுமக்கள், மன்னர், பேரரசியார், இளவரசியார் பெயரில் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் அளவற்றது என்பதை நேரில் நான் அங்கிருந்த பொழுதில் உணர்ந்தேன். குறிப்பாக வடக்கு தாய்லாந்தில் மலைப்பகுதியில் ஒரு பயணத்தின் போது அங்கு ஒரு முறை வந்திருந்த அரசியாரை தெய்வமாக மக்கள் வணங்கி அவரை வரவேற்று உபசரித்து மக்கள் மகிழ்வித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சரியம் கொண்டேன்.\nவாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்\nஎங்கள் அயோத்தையா பயணத்தில் முதலில் வாட் யாய் சாய் மொங்கோன் சென்றடைந்தோம். அப்போது காலை மணி ஏறக்குறை 10.40 ஆகியிருந்தது. இந்த வாட் யாய் சாய் மொங்கோன் என்ப் பெயர்க் கொண்ட புத்த விகாரை பல வெவ்வேறு பகுதிகளாக அமைந்தவை. ஒவ்வொன்றாகக் காண சற்றே நேரம் எடுக்கும் என்பதால் 10 நிமிடங்கள் எங்களுக்கு விளக்கமளித்து விட்டு 30 நிமிடங்கள் ஆலயத்தை முழுதாகச் சுற்றிப் பார்த்து வர அனுமதி அளித்தார் எங்கள் பயன வழிகாட்டி. ஆலயத்தின் அழகில் நான் என்னை மறந்தேன்\n பயணத் தொடர் - 6\nடிசம்பர் 14ம் தேதி நான் ஆர்ட்ரியம் ஹோட்டலுக்கு வந்தவுடனேயே ரிஷப்ஷனில் என் பெயரைச் சொல்லி நான் பதிவு செய்திருந்த பயணக் குழுவைப் பற்றி விசாரித்து மறு நாள் காலை சரியாக 7 மணிக்கு எங்கள் பேருந்து புறப்படும் என்றும் அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே நாங்கள் காலை உணவை முடித்து தயாராகி வாசலில் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.\nபாங்காக் நகர டுக் டுக் வண்டிகள் (ஆட்டோ போல)\nஅறைக்குச் சென்று குளித்து தயாராகி நான் இரவு உணவு சாப்பிடச் செல்லலாம் என முடிவெடுத்து சாலையில் நடக்க ஆரம்பித்தே. பெரிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே சுற்றுச்சூழல் மாசு தான், பாங்கோக் நகரின் அதிகப்படியான வாகனங்களினால் அந்த நகரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கின்றது. சாலைப் பகுதிகள் மிகத் தூய்மையாக இருந்த போதிலும் காற்று மிக அசுத்தமாகவே உள்ளது. எங்களுக்கு விருப்பமான சீதோஷ்ணமாக இருந்தாலும் இந்தக் காற்று அசுத்தத்தால் அதிகம் சாலையில் நடக்க இருவருக்குமே மனம் வரவில்லை. விரைவாக ஒரு ரெஸ்டாரண்டைத் தேடி அங்கே உணவை ஆர்டர் செய்தேன். தாய் க்ரீன் கறி (பச்சை குழம்பு) தான் எனக்குப் பிடித்திருந்தது. இது தாய் துளசி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குழம்பு. சாதத்தோடு சாப்பிடப்படுவது.\nமறு நாள் காலை ஆர்ட்ரியம் ஹோட்டலில் பஃப்பே வகையில் காலை உணவு. காரமான உணவு வகைகள் கிடைத்தன.ஆசிய நாடுகள் வந்து விட்டால் கார உணவு வகைகள் தான் என்றுமே என் தேர்வு. உறைக்கின்றது என மனதில் நினைத்துக் கொண்டே விடாமல் சாப்பிடும் பழக்கம் எனக்கு. என் விருப்பத்திற்கு பிடித்தமான எல்லா வகை உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்து முடித்தேன். என்ன ஆச்சரியம் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல வகை உணவுகளில் உப்புமாவும் வடையும் கூட இருந்தன.\nஏனைய பயணிகளையும் பேருந்தையும் அடையாளம் கண்டு கொள்ள நினைத்து நான் சற்று முன்னதாகவே எனது எல்லா உடமைகளுடனும் வந்து வெளியே வந்து விட்டேன். எங்கள் பயணத்திற்காக ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து, அதில் வாகன ஓட்டுனருடன் 'பஸ் போய்' என அழைக்கப்படும் உதவியாளர் ஒருவரும் எங்கள் பயண வழிகாட்டியும் இருந்தனர். என்னை அறிமுகம் செய்து கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா புக்கிங் ஆவணங்களையும் காட்டியவுடன் என் பெட்டிகளைப் பஸ்ஸில் ஏற்றி என்னையும் ஏனையோருக்கு அறிமுகப் படுத்தி வைத்தனர்.\nஎன்னுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டோர் மொத்தம் 22 பேர். அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியில் இயங்கும் Berge & Meer பயண நிறுவனத்தில் என்னைப் போல பதிந்தவர்கள் இவர்கள். இவர்கள் 22 பேருடனும் தான் எங்கனது அடுத்த 13 நாட்கள் பயணம்.\nசிலர் தம்பதியர்.. சிலர் தனி நபர்கள்.. என்ன்னுடன் தாய்லாந்தின் இந்த வடக்கு தெற்குப் பயணத்தை ரசிக்க வந்த ஜெர்மானியர்கள் அனைவருமே ஏறக்குறைய 40லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள்.\nஎங்களின் பயண வழிகாட்டி 46 வயது பெண்மணி ஒருவர். பார்ப்பதற்கு 30 வயது என்றே சொல்லலாம். அழகான, அன்பான பல வரலாற்று விபரங்களும் தகவல்களும் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும் தாய்லாந்து பெண்மணி அவர்.\nஅன்றைய எங்கள் பயணம் பாங்காக் நகரிலிருந்து ந���ராக அயோத்தையா சென்று பின்னர் இரவு சுக்கோத்தை நகரை அடைவது. இது 390 கிமீ தூரம். இதில் அயோத்தையாவில் சில இடங்களைப் பார்த்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சுக்கோத்தை செல்வது என்பதாக அவர் திட்டமிருந்தது.\nசம்மொன்கோல் கோயிலில் ஒரு பகுதியில்\nஅயோத்தையாவில் ஏராளாமான புத்தர் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கவை. எல்லா கோயில்களுக்கும் செல்வது என்பது சாத்தியப்படாது என்பதால் வாட் சம்மொன்கொல் மட்டும் செல்வது என்றும் நேரம் அமைந்தால் மேலும் ஒரு புத்த விகாரையைப் பார்க்கலாம் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்டார்.\nபாங்காக் நகரை விட்டு சரியாக காலை 7 மணிக்கு எந்தத் தாமதமும் இன்றி எங்கள் பஸ் புறப்பட்டது. ஏனைய பெரிய நகரங்களைப் போல உயர்ந்த கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும் பாங்காக்கிலும் காண முடிகின்றது.\nபாங்காக் காலை 7 மணி வாக்கில்\nபஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்லும் போது ஏனைய பயணிகளுடன் முதலில் எல்லோருக்குமே பேச ஒரு தயக்கம். முதல் நாள் காலையில் அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் எங்கள் பயண வழிகாட்டியிடமே கேட்பது என ஒரு வித தயக்க உணர்வுடனே காணப்பட்டோம். இந்த நிலை அன்று இரவுக்குள் மாறிப் போனது. புதிய நண்பர்கள் அந்த முதல் நாள் பயணத்திலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாக்கிக் கொண்டோம்.\nஒரு நாள்... செல்வோமா ஸ்ட்ராஸ்புர்க் \nதொடர்ந்து சில படங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்திருந்தேன். ​\nஇன்று தான் நினைவு வர... இதோ மேலும் சில படங்கள்....\nகேக் வகைகள் - இவைகளைச் சாப்பிடுவதால் காலரி அதிகம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பார்த்தால் நிச்சயம் எடை அதிகரிக்காது :-)\nஐரோப்பிய ஒன்றியத்தின் பார்லிமண்ட் வாசல் பகுதி\nபார்லிமண்ட கட்டிடத்தின் முன்புறத்தில் நான் - பொஸைடோன் காப்பர் சிலை அருகில். கி.மு 460 ஆண்டு எனக்குறிப்பிடப்படும் இது கிரீஸின் ஏத்தன்ஸ் நகரிலிருந்து கொண்டுவரப்பட்டது.\nபார்லிமண்ட் வாசலில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடுகளின் கொடிகள்.\nபார்லிமண்ட் வாசலில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடுகளின் கொடிகள்.\nரைன் நதி சூழ, சிறு தீவு போல அமைந்திருக்கும் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் எழில் காட்சி\nபழங்காலத்து வீடுகள் - தரம் உறுதியாக அமைந்திருப்பதால் ஏறக்குறைய 200 ஆ���்டுகளாகியும் கூட இன்னமும் நல்ல முறையில் பயன்பாட்டில் இருப்பவை. இவை Fachwerkhaus என அழைக்கப்படுபவை. மரமும் கற்களும் வைத்து கட்டப்பட்டவை.\nரைன் நதியில் போட் பயணம்\nவார இறுதி சந்தையில் பழைய உபயோகப்படுத்திய பொருட்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருக்கும் பொது மக்கள்\nஇது பீஸா அல்ல.. ஸ்ட்ராஸ்புர்க் பகுதிக்கும் இதன் அருகாமையில் இருக்கும் ஊர்களிலும் பிரசித்தி பெற்ற ஒரு வகையான ரொட்டி வகை. மெலிதான ரொட்டியின் மேல் சீஸ், வெங்காயம், காளான் என அலங்கரிக்கப்பட்டுள்ளது. Flammkuchen என்பது இதன் பெயர். கரி அடுப்பில் சூட்டில் தயாரித்து எடுக்கப்படுவது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் பார்லிமண்ட் இங்கு இருப்பதனால் மட்டும் ஸ்ட்ராஸ்புர்க் ஒரு முக்கிய நகரமாக விளங்குகின்றது எனச் சொல்ல முடியாது. இயற்கை அழகும், கலை அழகும் கொண்ட ஒரு நகரம் என்பதோடு, இது பண்டைய வரலாற்று சிறப்புக்களைக் கொண்ட ஒரு நகரமும் கூட. ஐரோப்பா வருபவர்கள் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் பெயரையும் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.\n பயணத் தொடர் - 5\nதாய்லாந்தின் ஏறக்குறைய 90% மக்கள் தொகையினரின் வழிபடு சமயம் பௌத்தம். அதிலும் குறிப்பாக தேரவாத பௌத்தம். இந்தியாவில் தோன்றிய புத்தம், நிலமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் இங்கு வந்த பௌத்த பிக்குகளினால் இந்தப் பகுதியில் விரிந்து பரவ ஆரம்பித்தது.\nதாய்லாந்து மட்டுமன்றி, பர்மா கம்போடியா, லாவோஸ், மலேசிய தீபகற்பம், இந்தோனிசிய தீவுகள் ஆகிய கிழக்காசிய நாடுகளில் பௌத்தமும் ஹிந்து சமயங்களும் பரவுவதற்கு முன்னர் இங்கு சிறு சிறு சமூகங்களின், பழங்குடி மக்களின் இயற்கை தெய்வ வழிபாடு என்பதே நடைமுறையில் வழக்கத்தில் இருது வந்துது. தத்துவங்கள் சார்ந்த, வாழ்க்கைக்கு ஒரு நன்னெறி, சிந்தனைக்கு ஒரு வழிகாட்டி என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதில் ஏற்பட்டிருக்கவில்லை. ஆக திடமான, தத்துவக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நெறிமுறைகளைக் கற்பிக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதியில் அமைந்திருக்கவில்லை. உணவு, உடை, குடும்ப அமைப்பு என்ற அடிப்படையான தேவைகள், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையியல் தான் இங்கு வழக்கில் இருந்தது. இயற்கையின் பல்வேறு பரிமாணங்களே தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்ட நிலையை உள்வாங���கி, மழை, காற்று. நிலம், இரவு, சூரியன் சந்திரன், புயல், வெள்ளம் என் இயற்கையைப் பார்த்து அதனோடு இணைந்த தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு அந்த இயற்கையைத் தெய்வமாக வைத்து வழிபட்டு வந்த வாழ்க்கை என்ற நிலையோடு இப்பகுதிகளில் ஆரம்பகால சமய நிலைகள் இருந்தன. இவை சடங்குகளாகவும் புதுப் பரிமாணம் பெற்று ஆதி வாசி மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுவதை இன்றும் கூட மலேசிய காடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது நாம் உணரலாம்.\nஇந்த நிலையிலிருந்தது தான் அக்கால தாய்லாந்து சூழலும். இந்தியாவிலிருந்து வணிக நோக்கத்துடன் வந்து சேர்ந்தவர்களும், சமயத்தை விரிவாக்க வந்த புத்த பிக்குகளும் இங்கு நடைமுறையில் இருந்த சடங்குகளிலிருந்து மாறுபட்ட சமய நெறிமுறைகளை இங்கிருந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தனர். புத்த பிக்குகளின் வாழ்வியல் நெறிகள், தோற்றம், கட்டுப்பாடுகள், சிந்தனை, பயிற்சிகள் ஆகியன உள்ளூர் மக்களை ஈர்த்து இப்புதிய பாதையில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்த புத்தம் இங்கு நிலையாக ஸ்தாபித்து வேறூன்றி பரவவும் ஆரம்பித்தது.\nசாலையில் பூஜை பொருட்களை வாங்கும் புத்த பிக்குகள்\nஏறக்குறைய கி.மு 3ம் நூற்றாண்டு வாக்கில் தாய்லாந்துக்குப் புத்தம் வந்ததாக அறியமுடிகின்றது. புத்தம் இங்கு நிலையாகி, செழித்து வளர்ந்து மக்கள் வாழ்வில் முக்கிய அங்கம் பெற்று மக்களின் சமயமாக ஆகிப்போனது. ஆயினும் அக்கால புத்தமத வழிபாட்டு நிலையை விளக்கும் சான்றுகள் இன்றைக்கு அதிகம் கிடைக்கவில்லை. இன்று கிடைக்கும் சில பழமை வாய்ந்த சிற்பங்களும் எழுத்து ஆவணங்களும் திபேத்திய நிலைப்பகுதியிலிருந்து இங்கு வந்த புத்த பிக்குகள்.. அவர்கள் வழியாக இங்கு பரவிய பௌத்த சிந்தனை மரபை குறிப்பிடுவதாக உள்ளன. அத்தோடு இலங்கையிலிருந்து வந்த புத்த பிக்குகள் இங்கு, அதிலும் குறிப்பாக வட தாய்லாந்து பகுதிகளில் புத்த விகாரைகளை அமைத்தும் பள்ளிகள் அமைத்தும் இங்கு பாடம் நடத்தியமையும் இலங்கையிலிருந்து ஸ்தபதிகளை அழைத்து வந்து இங்கு இலங்கை கட்டுமான வடிவத்தில் புத்த விகாரைகளை அமைத்த செய்திகளையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.\nதாய்லாந்தில் மக்களின் வழக்கத்தில் இருக்கும் புத்தம் தனித்துவம் வாய்ந்ததாகவே எனக்குத் தெரிகின்றது. இது தேரவாத, மஹாயான புத்தத்தின் கலவையாகவும் அதே வேளை ஹிந்து தெய்வங்களைத் தெய்வீக வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட, இந்திய தேசத்தில் பரவியிருந்த காப்பியக் கதைகளை உள்வாங்கிய ஒரு சமயமாக தன்னைக் காட்டிக் கொள்கின்றது. தாந்திரீக சடங்குகளின் நடைமுறைகளும் இந்த பௌத்தத்தில் இணைந்ததாகவும் இருக்கின்றது. புத்தரின் வெவ்வேறு விதமான வடிவங்களை வைத்து வழிபடுவது, சடங்குகள் செய்வது, மந்திரங்கள் உச்சரிப்பது, கிரியைகளைச் செய்வது என இந்த பௌத்தம் நடைமுறையில் அமைந்திருக்கின்றது.\nபுத்தமத பயிற்சியில் ஈடுபடும் இளஞ் சிறார்கள்\nஉலகின் பல நாடுகளில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டம், அதாவது, ஓராண்டோ அல்லது ஈராண்டோ, அல்லது சில மாதங்களோ சமூக பணிகள் அல்லது படைகளில் சேர்ந்து பணியாற்றுவது என்ற ஒரு கோட்பாடு இருக்கின்றது. உதாரணமாக பள்ளிப் படிப்பை முடிக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் ஓராண்டு காலம் தம்மை படைகளில் பயிற்சி பெறுவதற்காகவோ அல்லது சமூகப் பணிகளிலோ ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பல்கலைக்கழக படிப்பு என்பதாக அமைகின்றது.\nஇதே போல ஒரு வழக்கம் தாய்லாந்தில் இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு ஆண்மகனும் மூன்றாண்டுகள் ஒரு பௌத்த பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு துறவறம் பூண்டு தீவிர பயிற்சிகளைப் பெற வேண்டும் இந்தப் பயிற்சியை அவர்கள் எந்த வயதிலும் மேற்கொள்ளலாம். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு என்றாலும் இத்தகைய வகையில் பௌத்த பிக்குணிகளாக சில ஆண்டுகள் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் பெண்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடலாம்.\nமூன்றாண்டு பயிற்சிகளுக்குப் பின்னர் அந்த ஆண்மகன் தொடர்ந்து புத்த பிக்குவாக இருந்து வரலாம். அல்லது அந்த பள்ளியிலிருந்து வெளியேறி சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி வரலாம். கல்வியில் ஈடுபட்டோ, தொழிலில் ஈடுபட்டொ அல்லது அயல்நாடுகளுக்குச் சென்றோ.. எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். இந்த மாற்றத்தை ஒரு குறையாக தாய்லாந்து மக்கள் நினைப்பதுவும் கிடையாது. புத்த பள்ளியில் கற்ற கல்வி உலக அறிவை, சமய தத்துவத்தை போதிக்கும் ஒரு பயிற்சி பெறும் கல்விக்காலம் என்றே தாய் மக்களால் இது காணப்படுகின்றது.\n​தாய்லாந்து கடைகளில் கிடைக்கும் புத்த பிக்குகளின் பொம்மைகள்\nமூன்று ஆண்குழந்தைகளுக்கு மேல் ஒரு வீட்டில் இருந்தால் ஒரு குழந்தையையாவது புத்த பிக்குவாக ஆக்கிவிட தாய்லாந்து மக்கள் விரும்புவார்கள் என்று எங்களுக்கு பயண வழிகாட்டியாக வந்திருந்த பெண்மணி குறிப்பிட்டார். இதனைக் கேட்டு வியந்தேன்.\nஇந்த குறைந்த பட்ச மூன்றாண்டு கால புத்த மத சன்னியாச பயிற்சி என்பது அடிநிலை மக்களிலிருந்து நாட்டின் மன்னர் வரை வித்தியாசமின்றி ஒழுகப்படும் ஒரு கட்டுப்பாடு. எப்படி ஒரு சாதாரண குடிமகன் புத்த பிக்குவாக தன்னை அமைத்துக் கொண்டு நடைமுறைகளை ஒழுகி வருகின்றாரோ, அதே போல பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைய அடைந்த குடும்பத்தில் இருப்போராயினும் சரி, நாட்டின் மன்னராக இருந்தாலும் சரி, இந்த நடைமுறையிலிருந்து வேறுபாடு கிடையாது.\nமன்னர் பூமிபோல் புத்த பிக்குவாக பயிற்சி காலத்தில்\nஇன்றைய மன்னர் பூமீபோல் அவர்களும் புத்த பிக்குவாக ஒரு பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு இப்பயிற்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாட்சியும் புத்த மதமும் இருவேறு அமசங்களாகப் பிரிக்க முடியாதவனவாகவே தாய்லாந்து மக்களால் காணப்படுகின்றது.\nபுத்தராக பரிமாணம் கொண்ட சித்தார்த்தனும் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் தானே என்ற எண்ணமும் இதனை யோசிக்கும் போது என் சிந்தனையில் எழாமல் இல்லை\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n பயணத் தொடர் - 7\n பயணத் தொடர் - 6\nஒரு நாள்... செல்வோமா ஸ்ட்ராஸ்புர்க் \n பயணத் தொடர் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=106", "date_download": "2018-07-20T06:53:37Z", "digest": "sha1:ADRXYG3G2L2UUDV5BWYVYMJTLLSDBOMP", "length": 7741, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nநிழல்வெளிக் கதைகள் (Book)\tசிறுகதை >\nDescription : பேய்க் கதைகளும் தேவதைக் கதை���ளும் எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. மேலும் மேலும் உருவாகிவருகின்றன. அச்சம், வியப்பு, அருவருப்பு, எனும் உணர்வுகள் இக்கதைகளில் உச்சம் கொள்கின்றன. உண்மையில் இவை மானுட மனத்தின் ஆழங்களில் எழும் அலைகளின் மறுவடிவங்களே. ஆகவேதான் உலகமெங்கும் இலக்கியத்தில் பேய்க் கதைகள் முக்கியமான இடம் வகிக்கின்றன. இக்கதைகள் பீதியும், பரபரப்பும் உருவாகும்படி எழுதப்பட்டவை. ஆனால் தீவிர வாசிப்பில் மனிதமனதின் அறிய முடியாத ஆழங்களை நோக்கி இட்டுச் செல்பவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/nfgg.html", "date_download": "2018-07-20T06:46:17Z", "digest": "sha1:R57UBYCEBNRXSLEFBI5NTHU3YC3TR5LE", "length": 39058, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹிங்ய மக்கள் தொடர்பிலான மனு, NFGG ஐ.நா. அலுவலகத்திடம் நேரில் கையளித்தது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹிங்ய மக்கள் தொடர்பிலான மனு, NFGG ஐ.நா. அலுவலகத்திடம் நேரில் கையளித்தது\nரோஹிங்ய மக்கள் தொடர்பிலான மனுவொன்றினை ( 7.9.2017) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( NFGG) இலங்கை ஐ.நா. அலுவலகத்திடம் நேரில் கையளித்தது.\nஇம்மனுவினை கையளிக்கும் சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், தலைமைத்துவ சபை உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் வஹ்ஹாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇக்கோரிக்கையை கையளிக்கும்போது, ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மியன்மார் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை நிறுத்துவதற்கு உடனடியாக ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்தியது.\nஅங்கு மேலும் கருத்து தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள், 'ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மியன்மார் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு மேலதிக ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. உலக மனித உரிமை அமைப்புக்களும், தலைவர்களும் ரோஹிங்ய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளனர்.\nமியன்மார் அரசு சர்வதேச சட்டங்களை மதிக்காது செயற்படுகின்றது. பொது மக்களை படுகொலை செய்து, அவர்களது வாழிடங்களை அழித்து வருகின்றது. இதனை நிறுத்துவதற்கு ஐ.நா. சபை உடனடியாக தலை���ிட வேண்டும்.\nரோஹிங்ய மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. உடனடியாக எடுக்க வேண்டும். அதுவரையில், ரோஹிங்ய மக்களுக்கு இயல்பான வாழ்க்கையை நடாத்திச் செல்வதற்கான இடைக்கால சூழ்நிலையையும் ஐ.நா. உருவாக்கிக் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.\nNFGGயின் மனுவினை கையேற்ற ஐ.நா. அலுவலக சிரேஷட பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில், 'நீங்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இவ்வாறு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் மனுக்களை முன்வைக்கும்போது, அவற்றை மேலிடத்துக்கு நகர்த்தி எம்மாலும் அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். நாம் உங்கள் கோரிக்கைகளை மேலிடத்துக்கு கொண்டு செல்வோம்' என்று உறுதி கூறினார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/09/the-mind-a-woman-during-orgasm-000865.html", "date_download": "2018-07-20T07:00:31Z", "digest": "sha1:TDO4FSQNQOTGMXZIYE4GXEYYCJXFBWA4", "length": 12630, "nlines": 99, "source_domain": "tamil.indiansutras.com", "title": "அந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ? | The mind of a woman during orgasm - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » அந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\nபெண்கள் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை யாராலும் அறியமுடியாது. அதனால்தான் கடலின் ஆழத்தை அறிந்து விடலாம், ஆனால் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு பழமொழியே உள்ளது. அது கிட்டத்தட்ட உண்மை என்று கூடச் சொல்லலாம்.\nஆனால் தாம்பத்ய உறவின் போது ஒரு பெண் உச்சகட்ட நிலையில் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதையும், அவரது மூளையின் உணர்வுகளையும் அறியலாம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nஆர்கஸத்தின்போது பெண்களின் மூளை எதை யோசித்துக் கொண்டிருக்கும் என்பதை ஸ்கேனிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வுக்காக எட்டு பெண்களைத் தேர்வு செய்து அவர்களை மூளைக் கட்டிகளை கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் படுக்க வைத்து அவர்கள் மீது போர்வையைக் கொண்டு மூடி பின்னர் அந்தப் பெண்களிடம் ஸ்டிமுலேட்டரைக் கொடுத்து செக்ஸ் உணர்வுக்கு வரவைத்துள்ளனர்.\nசில பெண்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆர்கஸம் ஏற்பட்டது. சிலருக்கு 20 நிமிடம் வரை ஆனது.அந்த சமயத்தில், அவர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்தனர் ஆய்வாளர்கள்.\nஆர்கஸத்தின்போது ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை எந்த பகுதி ஆக்டிவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து படமாக எடுத்துள்ளனர்.\nசெக்ஸ் உறவின்போது, குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை\nசெக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும்.\nஆர்கஸத்தின்போது பெண்களின் மூளையின் 30 பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சி, தொடுதல், மகிழ்ச்சி, திருப்தி, நினைவு ஆகிய செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிகள் இதில் முக்கியமானவை.\nஆர்கஸத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு உணவு சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி ஆக்டிவாக இருந்தது தெரியவந்தது.\nஆர்கஸம் தொடங்கியவுடனேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் தூண்டுவிக்கப்பட்டதை அறிய முடிந்தது. பெண்கள் ஆர்கஸத்தை எட்டிய சில விநாடிகளிலேயே தொடுதல் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், உடலுக்கு சிக்னல்களை கடத்தும் தலாமஸ் போன்றவை பாதிக்கப்பட்டதை அறிய முடிந்தது.\nஆர்கஸத்தின்போது நினைவை கட்டுப்படுத்தக் கூடிய காடேட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் (இது மகிழ்ச்சியை தூண்டும் பகுதி) ஆகியவையும் தூண்டப்பட்டதை அறிய முடிந்தது.\nகடைசியாகத்தான் உடல் சூடு, பசி, தாகம், சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டது.\nஇந்த ஆய்வின்போது ஆர்கஸத்தை சந்தித்த பெண்கள் பலமுறை கைகளை மேல உயர்த்தியதாக ஆய்வளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான ஆர்கஸத்தை விரும்புவதை உணர முடிந்தது. மேலும் ஆர்கஸம் நீண்ட நேரம் நீடிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் தொடர்ச்சியான ஆர்கஸத்தை பெண்கள் வரவேற்பதையும��� உணர முடிந்தது என்றனர்.\nவழக்கமாக பெண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகள் வரை உச்ச நிலை நீடிக்கும். அதேசமயம், ஆண்களுக்கு இது 6 விநாடிகளிலேயே முடிந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/2-%E0%AF%A6%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-20T07:14:49Z", "digest": "sha1:MLH5CVB7HFWIXCKXFKFPTAXVCFG4H2O2", "length": 13751, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "2.௦வில் தன் காட்சிகளை முடித்த எமி ஜாக்சன்", "raw_content": "\nமுகப்பு Cinema 2.௦வில் தன் காட்சிகளை முடித்த எமி ஜாக்சன்\n2.௦வில் தன் காட்சிகளை முடித்த எமி ஜாக்சன்\n2.௦வில் தன் காட்சிகளை முடித்த எமி ஜாக்சன்\nஷங்கர் இயக்கும் படம் 2.௦ எந்திரன் 2 ஆம் பாகமாகும்.இதில் எமி ஜாக்சன் தன் பாடல் காட்சிகளை முடித்து உள்ளார் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன் `2.0′ படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.\nமேலும் கடைசி இரண்டரை வருடங்களாக நடைபெற்ற `2.0′ படப்பிடிப்பு ஒரு ரோலர் கோஸ்டரைப் போல் ஓடி முடிந்துவிட்டன, எனினும் அதன் உழைப்பு விரைவில் திரையில் அதிர வைக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nகடைசியாக எடுக்கப்பட்ட அந்த பாடலில் ஏமி ஜாக்சனுக்காக வித்தியாசமான ஆடைகளை ஷங்கர் வடிவமைக்க சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ல் துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nபடம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/02/oneindia-tamil-cinema-news_19.html", "date_download": "2018-07-20T06:26:00Z", "digest": "sha1:BDTRAKXXAJH3MUS2PMIUS3QAWPAEWITB", "length": 18403, "nlines": 87, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nதயாரிப்பாளர் உதயநிதிக்கு விஜய் தான் பர்ஸ்ட், சூர்யா செகண்ட், அஜீத் தேர்ட்\nமீன்கள் நம் நண்பர்கள், நண்பர்களை சாப்பிடலாமா: கேட்கிறார் நடிகை ரிச்சா\nரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்த்து களமிறங்கும் இயக்குநர் மகேந்திரன்\nபி வாசுவா.. அவர் யாருன்னே தெரியாதே.. - அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்\nகாதலர் கணவரை பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தேடி அலைந்த நடிகை\nநயன் என் தோழி... ஹன்சிகா என் காதலி: மனம் திறக்கும் சிம்பு\nசென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000\nநடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு\nஅஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்\nமதகஜராஜா... இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீஸாகுமா\nசூர்யாவுக்கு நான் அண்ணன்.. சித்தப்பா... இரட்டை ரோல்\nமார்ச் 9-ம் தேதி ���ோச்சடையான் இசை வெளியீடு\nதயாரிப்பாளர் உதயநிதிக்கு விஜய் தான் பர்ஸ்ட், சூர்யா செகண்ட், அஜீத் தேர்ட்\nசென்னை: தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய்யை வைத்து படம் பண்ணவே பிடிக்குமாம். தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ ஆனார். இதையடுத்து அவர் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தன்று ரிலீஸானது. படத்தில் உதயநிதி நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. {photo-feature}\nமீன்கள் நம் நண்பர்கள், நண்பர்களை சாப்பிடலாமா: கேட்கிறார் நடிகை ரிச்சா\nமும்பை: இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகி நம்மை மீன் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பீட்டா அமைப்பு நடிகர், நடிககைள், பிரபலங்களை வைத்து விலங்குகள், உயிரினங்களை காக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டு வருகிறது. நம்ம நாய் பிரியை த்ரிஷாவும் பீட்டா விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகியுள்ளார். {photo-feature}\nரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி\nரஜினி படத் தலைப்பு, கேரக்டர்கள் மற்றும் கதையை ரீமேக் செய்யும் மோகம் கார்த்திக்கு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்பு ரஜினியின் புகழ்பெற்ற பாத்திரப் பெயரான அலெக்ஸ் பாண்டியன் பெயரை வைத்து சினிமா எடுத்தவர், இப்போது அந்தப் பாத்திரம் இடம்பெற்ற மூன்று முகம் படத்தையே ரீமேக் பண்ண ஆரம்பித்துவிட்டார். {photo-feature}\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்த்து களமிறங்கும் இயக்குநர் மகேந்திரன்\nசென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குநர் மகேந்திரன். மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்கள். கதை, இசை, நடிப்பு என அனைத்திலும் க்ளாஸிக் எனும்படி மெச்சத்தக்கதாய் வந்த படங்கள் அவை. {photo-feature}\nபி வாசுவா.. அவர் யாருன்னே தெரியாதே.. - அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்\nமும்பை: பி வாசுவா.. யார் அவர்... அவர் படத்தில் நான் நடிப்பது எனக்கே தெரியாத செய்தி... என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். பி வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தில் ஐஸ்வர���யா ராய் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர் என இயக்குநர் பி வாசு சார்பில் கடந்த\nகாதலர் கணவரை பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தேடி அலைந்த நடிகை\nசேலம்: காதலித்து திருமணம் செய்த நடிகையை அவரது கணவர் சேலம் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் பிரியா(23). அவர் நடித்துள்ள நீ உன்னை காதலி மற்றும் ரயில் நகரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. அவர் கோவையைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்ரடரான மணிகண்டன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து\nநயன் என் தோழி... ஹன்சிகா என் காதலி: மனம் திறக்கும் சிம்பு\nசென்னை: தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாராவுடன் ‘இது நம்ம ஆளு' படத்தில் நடித்து வருகிறார். இதனால், மீண்டும் அவர்களது பழைய காதல் மீண்டும் புதுப்பிக்கப் பட்டு விட்டது என்றும், அவர்கள் நிச்சயதார்த்தம் வரைப் போய் விட்டதாகவும் ஹன்சிகா -சிம்பு காதல் முறிந்து விட்டது எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே, சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாள்\nசென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000\nசென்னை: முதல் சென்னை சர்வதேச குறும்படப் போட்டி பிப்ரவரி 20 முதல் 23 வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் படத்துக்கு ரூ 40000 பரிசு வழங்கப்படுகிறது. சென்னை திரைப்பட கல்விக் கழகமும் சென்னை நிர்வாகவியல் அமைப்பும் இணைந்து இந்த குறும்படப் போட்டியை நடத்துகின்றன. சர்வதேச அளவிலான குறும்படங்கள், ஆவணப்\nநடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு\nமும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக மீண்டும் ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு\nஅஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்\nசினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம். முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்க��� விலக்கில்லை. அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள். இப்போது இதே அன்பானவரிடம்\nமதகஜராஜா... இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீஸாகுமா\nசென்னை: கடந்த 2013-ம் ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பல முறை தள்ளிப் போடப்பட்ட மதகஜராஜா படம்... வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலி - வரலட்சுமி\nசூர்யாவுக்கு நான் அண்ணன்.. சித்தப்பா... இரட்டை ரோல்\nசென்னை: சூர்யாவுக்கு நான் அண்ணனாகவும் இருக்கிறேன், சித்தப்பாவாகவும் இருக்கிறேன். இந்த மாதிரி இரட்டை வேடமேற்பது எனக்குப் பிடிக்கும் என்று கமல் ஹாஸன் கூறினார். ராஜாராணி' என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ'. இப்படத்தில் ‘அட்டக்கத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜுமுருகன்\nமார்ச் 9-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி, ஜாக்கி ஷெராப், ருக்மிணி, ஷோபனா, உள்பட பலர் நடிப்பில் தயாராகி உள்ள படம் கோச்சடையான். பாடல்களை வைரமுத்து எழுத ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். {photo-feature}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/09/anarchism.html", "date_download": "2018-07-20T06:51:12Z", "digest": "sha1:KZKURRDRLWR74QJSPOGEIM6WGFFZXBLX", "length": 25884, "nlines": 416, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: Anarchism அனர்கிசம்", "raw_content": "\nஇது வித்தியாசமான கண்ணோட்டம் ... (உண்மையானது கூட ) பல சாதாரண மனிதர்களுக்கு இந்த அனர்கிசம் முட்டாள்களின் வாதமாகவே தெரியும் ... அனர்கிசம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுவோம் வாருங்கள் ..\nஒரு அரசின் விதி முறைகளை முழுவதும் கடை பிடிப்பவன் \"குடிமகன் \".\nஅதே குடிமகன் அந்த நாட்டின் விதி முறைகளை சிறிது மீறினால் அவன் குற்றவாளி ஆவான் .\nஒரு நாட்டின் அரசுக்கு எதிராக ஒருவனின் செயல்பாடுகளோ கொள்கைகளோ இருக்குமாயின் அவன் பயங்கரவாதி ஆகிறான் . ஒரு சில கொள்கைகளை அரசின் முன்பு வைத்தே இவர்கள் போராட்டம் இருக்கும் ..\nஆனால் ஒரு ANARCHIST என்பவன் அரசாங்கமே வேண்டாம் என்று கொள்கை உடையவன் ..உங்களுக்குள் பல கேள்விகள் எல்லாம் அது எப்படி சாத்தியமாகும் என்று ... \nஅரசுகள் என்பன என்ன அதை முதலில் புரிந்து கொண்டால் இந்த Anarchism தேவையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம் . அரசு என்பது மக்களின் குறைகளை போக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு அதிகாரங்கள் கொண்ட ஒரு நிலைப்பாடு எனலாம் .\nமக்கின் பிரச்சனைகளை போக்க இந்த அரசாங்கங்கள் உருவாகின ஆனால் காலபோக்கில் இதே அரசுகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள மக்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்கியது தான் இந்த Anarchism துடங்க காரணம் ..\n-ஆம் பயங்கரவாதம் இருந்தால் தான் அரசு தேவை அதை ஒடுக்க .\nஉணவு பற்றாக்குறை இருந்தால் தான் மக்கள் மக்களுக்கு அரசு தேவை .\nபல்வேறு கேளிக்கைகள் ( திரைப்படம் , மீடியா ) மக்கள் முன்பு இருந்தால் தான் மக்கள் பார்வை எண்ணம் அரசுகளின் பக்கம் திரும்பாது .\nஎரிபொருள்களை கட்டுக்குள் வைத்துகொள்வது ..\nநோய்களை உருவாக்குவது .. நோய்கள் உருவாக்கினால் தான் மக்கள் பலவீனமடைவார்கள் மாற்றுமருந்திர்க்கு அரசிடம் கை ஏந்தி நிற்ப்பார்கள் .\nமரபணு மாற்றப்பட்ட சத்து இல்லா உடலிற்கு தீங்கு விளைவிற்கும் உணவுகளை குடுத்து நம்மை பலவீன படுத்தியது அரசு தான் . ( உதாரனத்திற்க்கு பசுமை புரட்ச்சி )\nபணம் என்னும் மாயையை உருவாக்கியது தான் அரசின் மிக பெரும் நரி தந்திரம் ... ஒரு நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டாடுவது இது எல்லாம் உருவானதிர்க்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் நியாயமாக பெற்றதாக ஒரு மாயையை உருவாக்கவே .. (இதை புரிந்துகொள்வது சிறிது கடினம் ).\nமக்களின் மனதளவு நிலைபாடுகளை செய்திகள் (மீடியா ) மூலம் கட்டுபடுத்துவது மற்றும் .. அவர்களது எண்ணோட்டங்களை தொலைபேசி , இணையம் போன்ற இணைப்புகள் மூலம் அறிந்து கொள்வது .. ஏதேனும் மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டு கிளர்ச்சிக்கு ஒரு விதை உருவாகலாம் என்று தெரிந்தாலும் சமுதாயத்தில் நிலைபாடுகள் மாறும் , ஏதேனும் கொடிய நோய் மக்களை தாக்கும் , பிரபல மனிதர் மர்ம முறையில் இறக்கலாம் , தீவிரவாதிகள் தாக்குதல் ��டக்கலாம் , உணவு பஞ்சம் ஏற்படலாம் , வரிகள் உயரலாம் மக்கள் மத்தியில் கிளர்ச்சி என்னும் எண்ணமே அதன் பின் ஏற்படாது .. அவர்கள் அரசுகளை பற்றி சிந்திக்க அரசுகள் மக்களுக்கு நேரம் தராது ..\nஇவ்வளவு பிரச்சனைகளை மக்களுக்கு உருவாக்கினால் தான் மக்கள் அதற்கான தீர்வை நோக்கி அரசிடம் மன்றாடும் அரசுகள் மக்கள் முன் ஒரு எலும்பு துண்டை துக்கி எரிந்து விட்டு தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளும் . இது இந்த கட்சி அந்த கட்சி என்று அல்ல அதே போல் இந்த நாட்டின் அரசு தான் என்று அல்ல அரசு என்றாலே அது அதிகாரத்தை தக்க வைத்துகொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் ஒரு குள்ளநரி .\n2 கட்ச்சிகள் அல்லது அதை தாண்டினால் 3,4 கட்ச்சிகள் தான் ஆட்ச்சியில் மாறி மாறி ஒரு நாட்டை ஆழும்.. இது மக்கள் மத்தியில் உண்மையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்ச்சிதான் நடக்கிறது என்னும் மாயை உருவாகும் தந்திரம் ..\n\"ஆட்ச்சிகள் மாறினாலும் காட்ச்சிகள் மாறாது\"\nசிறிது யோசித்து பாருங்கள் .\n- நீங்கள் அரசுகள் உருவாக்கிய படிப்புகளை தான் படிக்க முடியும்..\n- நீங்கள் ஒரு நாடு என்னும் சிறையில் தான் இருக்கமுடியும் ... இந்த உலகம் என்னும் உம் வீட்டில் உம்மால் நினைத்த இடத்திற்கு விருப்பம் போல் போக முடியாது ..\n- கட்டாயமாக அரசுகளின் தடுப்பு உசிகளை போட்டுக்கொள்ளவேண்டும் .\n-ஒரு சில கொள்கை வாதிகளை தீவிரவாதி தீவிரவாதி என கூறி கூறி நம் மனதில் அவர்கள் திவிரவாதிகலாகவே பதியபடுவார்கள் .\n- உங்களை பற்றிய அனைத்து தகவல்களும் அவர்களுக்கு குடுக்கவேண்டும் ... ( இன்றைய ஆதர் அட்டை ஒரு எடுத்துகாட்டு .. மக்கள் மத்தியில் இதை திணித்து நமது அடையாளங்கள் திருடப்படுகின்றன ).\n- உங்கள் வீடு இடமோ அரசின் தேவைக்கு ஏற்ப எடுத்துகொள்ளப்படும் ..\n- உலகம் முழுவதும் இருந்த மன்னர் ஆட்சி முறை முடிவுக்கு வந்து அரண்மனை மன்னர் குடும்பத்தின் செல்வங்கள் பல அரசுகளுக்கு சென்ற ... ஆனால் இன்னும் மேற்கத்திய மன்னர் குடும்பங்கள் அரசு ஆட்ச்சியின் போதும் அரண்மனையில் வசிக்கிறார்கள் அவர்களின் அனைத்து சொத்துகளும் அவர்களிடமே உள்ளன ..\nஉண்மையை சொள்ள போனால் உலகம் முழுவதும் வர்த்தகம் வழியில் உள்ளே நுழைந்து அவர்களை அடிமைபடுத்தி அரசு ஆட்ச்சிகளை கலைத்து அரசுகளை கொண்டு வந்ததே இந்த மேற்கத்திய மன்னர் குடும்பங்கள் தான் ..\nஉலகின் ��ற்போதைய முடி சூட மன்னர்கள் இவர்கள் தான் இவர்களின் கில இயங்கும் ஒரு நிர்வாகமே உலக அரசுகள் ...\nஒரு கேள்வியை இந்த பதிவோடு முன் வைக்கிறேன்\nமக்கள் ஆட்சி என்னும் பெயரில் இப்பொழுது இயங்கி வரும் உலக அரசுகள் மற்றும் அந்த கால மன்னர் ஆட்சி இந்த இரண்டை தவிர்த்து வேறு ஒரு சமுதாய நிலைபாடை உங்களால் கூறமுடியுமா இல்லை இது வரை வரலாற்றில் வரையறுக்க பட்டுள்ளதா \nஅதிகாரம் ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருப்பது போன்று அரசு வடிவமைக்க படுகிறது அதிகாரம் மக்கள் அனைவருக்கும் பிரிந்து இருப்பது போல் ஒரு ஆட்ச்சியை உங்களால் கற்பனை செய்ய முடியாத படி நமது மூளையை கட்டிவிட்டார்கள் ...\nஅரசு என்னும் அதிகார அசுரன் பற்றி இன்னும் பல உண்மைகளை மாற்று கண்ணோட்டத்தில் கண்டால் உங்களுக்கும் தெரியவரும் ..\n இன்றைய அரசு என்னும் கோட்பாடிற்கு வேறு ஒரு நல்ல மாட்டரு வழியை மனிதன் வடிமைப்பதே அவசியம் .\nஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 ...\nவாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது\nமன அழுத்தம் நீக்கும் மருதாணி..\nகணக்கு பாடம் சுகம் சொன்னான் கேட்டால் தானே இதைப்பார...\nகாடன் மலை- மா. அரங்கநாதன்,\nஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்\nசூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது ந...\nபாரதி தன் மனவுணர்வுகளைக் கொட்டி உருவாக்கிய கவிதை\nதமிழின் முதல் சிறுகதை எது\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nதமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய Google Input T...\nதஞ்சாவூரிலுள்ள தஞ்சை பெருங்கோயில் பிருகதீசுவரம்\nஆந்தையாக மாறிய தேவதை . ஆலன் கார்னர் (Alan Garner)\n\"பஞ்சவன் மாதேவி\" பள்ளிப்படைகோயில் \"ராமசாமி கோயில்”...\nபுதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்ட...\nபண்டைய கால தமிழர்களின் கருவி \"வளரி\"( boomerang )\nசெப்டம்பர் 25-30வரை பூமிக்கு மிக அருகில் வர இருக்க...\nஇடோ நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள...\nதேஜாவு பிரெஞ்சு சொல் DEJAVU\nகுழந்தை வளர்ப்பு & மனிதனை மனிதனாக வளர்ப்பது எப்படி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T07:07:18Z", "digest": "sha1:CPL5X7DZHF6OZ2ASW4YPUO27YYHVUYKC", "length": 6938, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "» ஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்", "raw_content": "\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்\nஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்\nஹட்டன், மல்லியப்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (சனிக்கிழமை) பயணித்த பால் சேகரிப்பில் ஈடுபடும் பவுஸர் வண்டியொன்றுடன், ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமென தெரிவித்த ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சுத்திராவக தாக்குதல் நடத்திய சந்தேகத்திற்குரிய நோவிச\nகேரளாவில் தனியார் பேருந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nகேரள மாநிலத்தின் பெரும்பாவூர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிர\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nவாழ்க்கைச் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக��கப்பட்டுள்ள எரிபொருள் விலை மற்றும் வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்\nவடக்கு யோர்க் பகுதியில் கோர விபத்து: 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்\nவடக்கு யோர்க் பகுதியில் Highway 401 இல் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_8784.html", "date_download": "2018-07-20T06:46:05Z", "digest": "sha1:QHORT4IDOPOSGARHWIXJPMIQVUZHDQAB", "length": 13407, "nlines": 48, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பெண்களின் மார்பகங்களின் மீதான மோக பார்வை", "raw_content": "\nபெண்களின் மார்பகங்களின் மீதான மோக பார்வை\nபெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.\nஅதிலும் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்கள் மத்தியில் பெரும் மோகமே உண்டு. செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள் பார்க்கப்பட்டாலும் கூட தாய்மையின் சின்னமாக அதை மதிப்பவர்கள், சிலரே.\nமார்பகங்கள் செக்ஸுக்கா, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கா என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டுக்கும் என்பதுதான் இதுவரை கிடைத்து வரும் பதிலாக உள்ளது.\nஆனால், குழந்தைப் பிறப்பின்போதுதான் பெண்களின் மார்பகங்கள் கெளரவமாக பார்க்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மைதான். பிற நேரங்களில் அதை செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.\nஒரு பெண்ணுக்கு எப்படி கால்கள், கைகள், கண்கள் இருக்கிறதோ அதுபோலத்தான் மார்பகங்களும். ஆனால் மார்புகளை மட்டும் வித்தியாசமாக கையாளுவது காலம்காலமாக இருந்து வருகிறது. பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வை மார்பகங்களின் மீதுதான் முதலில் படுகிறது. இது இயல்புதான்.\nசினிமாக்கள���லும், விளம்பரங்களிலும் கூட மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாக காட்டி காட்டியே அதன் உண்மையான அவசியத்தை மாசுபடுத்தி வைத்துள்ளனர். பெண்களின் மார்புகளைக் காட்டி எடுக்கப்படும் காட்சிகள் இல்லாத சினிமாக்களே இல்லை எனலாம்.\nஅதற்காக செக்ஸில் மார்புகளுக்கு வேலையே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டும் மார்பகங்கள் இல்லை. அதையும் தாண்டி புனிதமான வேலையை அவை செய்கின்றன.\nபெண்கள் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மார்பகங்கள். பெண்களுக்கு எழில் தருவதாக மட்டுமல்லாமல் மிகவும் சென்சிட்டிவான ஒரு உடல் பாகமாகவும் அது திகழ்வதால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.\nமார்பகப் பராமரிப்பி்ல் பெண்கள் கவனம் செலுத்தாவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nபிரா அணிவது முதல் மார்பகங்களின் அளவு, அதில் தென்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பெண்கள் தொடர்ந்து கவனத்துடன் இருந்து வர வேண்டியது அவசியம்.\nதங்களது மார்பக அளவுக்கேற்ற பிராக்களை அணிவது மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்ப காலத்தின்போதும், மாதவிடாயின்போதும் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களை சந்திக்கும். அப்போது அதற்கேற்ற வகையில் உள்ளாடைகளை அணிய வேண்டும்.\nசிலருக்கு இரவு நேரங்களில் பிராக்கள் அணிய வேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். பெரியஅளவிலான மார்பகங்களை உடையவர்கள் இரவிலும் கண்டிப்பாக பிராக்களை அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அப்போதுதான் சீக்கிரமே மார்புகள் தளர்ந்து போவதை தடுக்க முடியும் என்பது அவர்களது அறிவுரை.\nகர்ப்ப காலத்தில் மார்புகள் பெருக்கும். எனவே அதற்கேற்ற பிராவை அணிவது அவசியம். மேலும் இறுக்கமான பிராக்களை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பாலூட்டுவதற்கு முன்பும், முடிந்த பின்னரும், சுடுநீரில் மென்மையான துணியை நனைத்து அதைக் கொண்டு மார்புக் காம்புப் பகுதிகளை துடைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.\nசிலருக்கு மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். எனது வயதுப் பெண்களுக்குப் பெரிதாக உள்ளது. எனக்கு அவ்வாறு இல்லையே என்று வருந்தலாம். அதற்கா�� செயற்கையான முறையில் மார்பகங்களைப் பெருக்கிக் கொள்ள முயலுவதில் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. அப்படிச் செய்யப் போய் உடல்நலக் கேடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட நேரிடும்.\nஅதற்குப் பதில் மார்பழகை எடுப்பாக்கிக் காட்டும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காத சிறப்பு பிராக்களை அணியலாம். அதுபோன்ற அபாயமில்லாத வழிகளை நாடலாம்.\nமார்பக புற்றுநோய் இப்போது படு சாதாரணமாக காணப்படுகிறது. இதை நாமே வீட்டில் கண்டுணர முடியும். முழு நீள கண்ணாடி முன்பு நின்று கொண்டு இரு கைகளையும் மேலே உயர்த்தித் தூக்கிக் கொண்டு இரு மார்பகங்களும் சரியான அளவில் உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும் மார்பின் மையப் பகுதியை சுற்றுவது போல கையால் அழுத்திப் பார்க்கலாம். வலி இல்லாமல் கனமான கட்டி போல தென்பட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும். மேமொகிராம் மூலம் அது என்ன என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.\nசில பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும் அல்லது நீர் கட்டிக் கொள்ளும். பாலூட்டுவதை நிறுத்தும்போதும் இதுபோல ஏற்படும். எனவே அதை வைத்துக் கொண்டு மார்பகப் புற்றுநோயோ என்று பயந்து விடக் கூடாது.\nமார்பக புற்று நோய் வந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரை சரி செய்யும் வழிகள் இப்போது வந்து விட்டன.\nஇப்படி மார்பகங்கள் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதும், பாதுகாப்பதும், கவனமுடன் இருப்பதும் மிக மிக அவசியமாகும். மாறாக அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட பாராமல், முக்கிய உடல் உறுப்பாக கருதி விழிப்புடன் இருப்பது நல்லது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-20T06:48:26Z", "digest": "sha1:W67DFOQSHR355HSIVCQGWP7W32W66CHM", "length": 3336, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "நடிகை தீபிகா தாஸ் கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / கேலரி / நடிகைகள் கேலரி / நடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை ஸ்ருதி – கேலரி\nநடிகை ஸ்ருதி – கேலரி\nரம்யா நம்பீசன் – கேலரி\nநடிகை ஆஷ்னா சவேரி – கேலரி\n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/02/blog-post_4.html", "date_download": "2018-07-20T06:45:18Z", "digest": "sha1:OIA473AHG3DQ2PUBVEYPMX6Z4YMEISI3", "length": 7172, "nlines": 99, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: கோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன்", "raw_content": "\nகோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன்\nகோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பாளிகளுடன்\nபடிகம் நூல்கள் வெளியீட்டு விழா\"\nநாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி செல்லும் பேருந்தில் 15 நிமிடம்\nபறக்கைக்கு தனியே மினி பஸ் உண்டு.]\nகாலை 9 மணி முதல் 12 மணிவரை\nதொடர்பு எண் - 9362682373\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் ���ிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nநிழற்தாங்கலில் \"ஜெயமோகனுடன் ஒரு நாள் \" மார்ச் 26...\nதமிழ்நாட்டு மாணவர்கள் பரிசோதனை எலிகளா மோடி \n\"எனது பூர்வீகம் இங்கில்லை\" சமீபத்திய கவிதைகள்\nபா.ஜ.கவின் வியூகங்கள் முறியடிக்கப்பட வேண்டியதே தற...\nகாதல் என்பது சுயத்தின் தெளிந்த விழிப்பு நிலை.\nஇந்த வழக்கை ஏன் இப்போது எடுக்கிறீர்கள் ; இதன் பெய...\nசசிகலாவை ஏன் ஆதரிக்க வேண்டும் \nபின்னிருந்து இயக்குபவனின் பெயர்தான் கடவுள்.\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி -...\nஅ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.\nஓ ... வேலைக்காரியா வரட்டுமே \nநிழற்தாங்கல் விருதுகள் - 2017\nகோணங்கி ,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் மற்றும் பல படைப்பா...\nநீட் எதிர்ப்பு மசோதாவிற்காக பன்னீர்செல்வம் அவர்களு...\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/03/blog-post_8277.html", "date_download": "2018-07-20T06:53:16Z", "digest": "sha1:WETPSZLC5EBDJEAS3FEAY2VC4JUSPEVK", "length": 20257, "nlines": 158, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இந்திய மருந்துகள்!", "raw_content": "\nநீங்கள் இருப்பது தெரிய வேண்டும் என்றால், நீங்கள் செயல்பட வேண்டும். இந்தியக் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளர் பி.ஹெச்.குரியனும் அவருடைய அலுவலகமும் இப்போது இந்தியாவைத் தாண்டியும் தெரிய ஆரம்பித்திருப்பது அப்படித்தான். ஜெர்மனியைச் சேர்ந்த 'பேயர்’ மருந்து நிறுவனத்துக்கு குரியன் கொடுத்த அடி, உலகம் முழுவதும் பொது சுகாதாரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது.சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்காக 'பேயர்’ நிறுவனம் தயாரிக்கும் மருந்து 'நெக்ஸாவர்’. ஒரு மாதத்துக்கு 'நெக்ஸாவர்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், 2.80 லட்சம் செலவிட வேண்டி இருந்தது. இந்த விலை இந்தியர்களுக்குக் கட்டுப்படியாகாது என்று 'பேயர்’ நிறுவனத்திடம் சொன்னார் குரியன். 'பேயர்’ அசைந்துகொடுக்காத நிலையில், கட்டாயக் காப்புரிமையின் அடிப்படையில் இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை இந்திய நிறுவனமான 'நாட்கோ பார்மா’வுக்கு வழங்கிவிட்டார் குரியன். இனி, இந்த மாத்திரைகள் 8,800-க்குக் கிடைக்கும். இந்த மருந்தின் அடிப்படை மூலக்கூறுக்கான காப்புரிமைக்காக 'பேயர்’ நிறுவனத்துக்கு 'நாட்கோ பார்மா’காப்புரிமைத் தொகையாக விற்பனையில் 6 சதவிகிதத்தைத் தரும். இப்படிக் காப்புரி மைக்கு உட்பட்ட ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கான அனுமதியை உள்நாட்டு நிறுவனத்துக்கு இந்திய அரசு அளிப்பது இதுவே முதல் முறை.உலக அளவில் மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், ஆண்டுக்கு 1 லட்சம் கோடிக்கு மருந்து உற்பத்தி நடக்கிறது. இதில் ஏற்றுமதியாகும் 40 சதவிகித மருந்துகள் ஏழை நாடுகளுக்கே செல்கின்றன. குறிப்பாக, ஐ.நா. சபைசார் சுகாதார அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் மருந்துகளில் மூன்றில் இரு பங்கு இந்திய மருந்துகள். காரணம், இந்திய மருந்துகள் விலை குறைவு.\nஇந்தப் போட்டியை எதிர்கொள்ள இந்திய மருந்துத் துறையைக் கைப்பற்றும் வகையில் இப்போது மூன்று விதமான போர்களில் இறங்கி இருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். முதலாவது, இந்திய மருந்து நிறுவனங்களை வாங்கிவிடுவது. 'ரான்பாக்ஸி’, 'டாபர் பார்மா’, 'பிராமல் ஹெல்த் கேர்’ எல்லாம் இப்போது இந்திய நிறுவனங்கள் இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்கள். இரண்டா வது, விலைக்கு வராத இந்திய நிறுவனங்களைக் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வளைப்பது. 'டாக்டர் ரெட்டீஸ்’, 'அரபிந்தோ’, 'காடில்லா’... பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இந்த வலைக்குள் வந்துவிட்டன. மூன்றாவது, காப்புரிமைப் போர். முந்தைய இரு வழிகளைவிட மோசமான உத்தி இது. இந்தப் போரை, எவ்வளவு திட்டமிட்டு அவை நடத்துகின்றன என்பதற்கும் இந்தப் போரில் அவை வென்றால் என்ன நடக்கும் என்ப தற்கும் ஒரு சின்ன உதாரணம், சுவிட்சர் லாந்தைச் சேர்ந்த 'நோவார்டீஸ்’ மருந்து நிறுவனம் தொடுத்திருக்கும் ஒரு வழக்கு.ரத்தப் புற்றுநோய்க்கான 'இமாடினிப் மெசிலேட்’ என்ற மருந்தைத் தயாரிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்துஇருக்கிறது 'நோவார்டீஸ்’. இந்திய மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 'இமாடினிப் மெசிலேட்’ மாத்திரை ஒன்றின் விலை 90. அதே மருந்தை சின்ன மாற்றங்களோடு 'நோவார்டீஸ்’ தயாரிக்கும் 'கிளிவெக்’ மாத���திரை ஒன்றின் விலை 1,000. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் 'நோவார்டீஸ்’ இந்த வழக்கில் வென்றால் என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள் இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இந்த வழக்குக்காக 'நோவார்டீஸ்’ சார்பாக இதுவரை ஆஜரான வழக்குரைஞர் கள் யார் எல்லாம் தெரியுமா இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இந்த வழக்குக்காக 'நோவார்டீஸ்’ சார்பாக இதுவரை ஆஜரான வழக்குரைஞர் கள் யார் எல்லாம் தெரியுமா ப.சிதம்பரம் (இன்றைய உள்துறை அமைச்சரேதான்), ரோகிந்தன் நாரிமன், கோபால் சுப்ரமண்யம் (இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை அலங்கரித்தவர்கள்). எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரிக்கே மருந்து நிறுவனங்களுடன் சந்தேகத்துக்குரிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து, அவர் வழக்கில் இருந்து விலக நேர்ந்தது. 'நோவார்டீஸ்’ மட்டும் அல்ல. பல நிறுவனங்கள், பல்லாயிரம் மருந்துகள் அடுத்தடுத்து வரிசையில் நிற்கின்றன.\nஇத்தகைய சூழலில்தான் 'பேயர்’ நிறுவனத்துக்கு எதிராகக் கட்டாயக் காப்புரிமையைப் பயன்படுத்தி இருக்கிறார் குரியன். உலக வர்த்தகக் கழகம் அளித்துஇருக்கும் ஒரு விசேஷ உரிமையின் அடிப்படையில் - அதாவது, தேச நலன் சார்ந்து, உரிமம் அற்ற நிறுவனங்களுக்குக்கூட மருந்து களைத் தயாரிக்க அரசு அனுமதி வழங்க லாம் என்கிற விதியின் அடிப்படையில் - இந்த அனுமதியை அளித்திருக்கிறார் குரியன். பன்னாட்டு நிறுவனங்கள் இந்த முடிவால் அதிர்ந்துபோய் இருக்கின்றன. பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் ''காப்புரிமைகளுக்கு இந்தியா துளியும் மதிப்பு அளிப்பது இல்லை'' என்று கடுமையாகச் சாடி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து காப்புரிமை என்பதற் கான எல்லை எது என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.இந்தத் தருணத்தில் இந்தியாவிடம் தொடரும் ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றியும் நாம் பேச வேண்டியது அவசியம். அது ஆராய்ச்சித் துறையில் நாம் மிக மோசமான நிலையில் இருப்பது. நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.75 சதவிகிதம்கூட ஆராய்ச்சிக்காகச் செலவிடப்படுவது இல்லை. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பது என்பதைக் காட்டிலும், பிறர் கண்டுபிடித்த பொருட்களைப் பிரதியெடுப்பதே இந்தியத் தொழில் கலாசாரமாகிவருகிறது. இது மோசமான போக்கு. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களைச் சுமக்கும் இந்தியா, இந்தச் சூழலிலேனும் விழித்துக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிப் பணிகளில் பிரதான கவனம் செலுத்துவதுடன் மேலும் பல பொதுத் துறை மருந்து நிறுவனங்களை உருவாக்க வேண்டும். ஒரு பொருளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அதற்குரிய காப்புரிமையை வழங்கும் அதேசமயத்தில், அந்தக் காப்புரிமை நியாயமானதாகவும் கட்டுப்படியானதாகவும் இருப்பதை உறுதிசெய்யக் குரல் கொடுக்க வேண்டும். குரியனின் நடவடிக்கை அதற்கான முதல் படியாக இருக்கட்டும்\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nசினிமாவுக்கு அடையாளம் தந்த வங்காளம்\n ) - எஸ். ராமகிருஷ்ணன...\n - ஓ பக்கங்கள் , ஞாநி\nஅருள் மழை ---- 45\nஜகம் நீ... அகம் நீ..\n ( மன்னரின் மதிய உணவு ) - எஸ். ராமகி...\nமின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இரு...\nமாசி மகத்தின் விசேஷம் என்ன\n ( ஆதிச்ச நல்லூரும் சிந்து சமவெளியும...\nஜெயலலிதாவைக் கேளுங்கள்...- ஓ பக்கங்கள் , ஞாநி\n, ஓ பக்கங்கள் , ஞாந...\nவிராட் கோலி - அடுத்த தலைவன்\n ( ஆதிச்சநல்லூரில் பழைய நகரம்\nவிருதுநகர் - ”வெயில் மனிதர்களின் ஊர் - - வசந்த பா...\nதொலைக்காட்சி - ஒரு பார்வை\n ) - எஸ். ராமகிர...\nஎச்சரிக்கை,சர்ச்சை,வருத்தம்... - ஓ பக்கங்கள், ஞாநி...\nஅகிலேஷ் யாதவ் - 38 வயதில் முதல்வர்\nதிராவிட் - கௌரவமான ஓய்வு\nபல்லில் அடிபட்டால் என்ன செய்வது\nஜகம் நீ... அகம் நீ..\n (போலீஸுக்குத் துப்பாக்கி தந்த போராட்...\n ) - எஸ். ராமகி...\nஇடிந்த கரை... இடியாத நம்பிக்கை, ஓ பக்கங்கள் - ஞாந...\nதமிழ்நாடு பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் - அலசல் \nதிராவிட மாயை ஒரு பார்வை.\nஉலகம் அறிந்த உடைந்த மணி\nகருவின் உறுப்புகள் ஓர் கண்ணோட்டம்\n ( வாஸ்கோடகாமாவின் கடல் பயணம் \nஅருள்வாக்கு - சாச்வத அமைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rockzsrajesh.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-20T06:19:47Z", "digest": "sha1:KQZRUJCARFSZRMCLX3CPLRI3UA7XLCTD", "length": 24436, "nlines": 305, "source_domain": "rockzsrajesh.blogspot.com", "title": "ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............ | ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™", "raw_content": "\nஐயோ ஐயோ இங்கிலீஷ் ஐ , படி எழுதுன்னு ரெண்டாங் கிளாஸ் படிக்குமோதே சொன்னாங்காங்க ஆனா\nபாருங்க நான்தான் ஏமாந்து விட்டுட்டேன் , இப்ப பாருங்க வருஷம் வருஷம் feb 14\nவருது , காதலர் தினம் வருது. இன்னும் உருப்படியா ஐ லவ் யு கூட சொல்ல வர மாட்டேங்குது .\nகொய்யா .......... அடுத்த வருசத்துக்குள்ள நான் ஒழுங்கா ஐ லவ் யு சொல்ல, அதுவும் இங்கிலிபெசுல சொல்ல கத்துகிட்டு போற வர பிகர் கிட்ட எல்லாம் சொல்லி எல்லா பிகர்சையும் பின்னாடி வர வைக்கல , எனக்கு கமெண்ட் போடாத பன்னிகுட்டி , terror , மங்குனி , போலீசு , எஸ் .கே , பட்டா பட்டி , அருண் பிரசாத் , நாகராஜசோழன் MA , வெறும் பய ,செல்வா , கே.ஆர்.பி.செந்தில் , ஹரிஸ், ஜில்தண்ணி - யோகேஷ் , விசா இன்னும் இங்க விட்டு போன பேரு எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்குறேன் , ஆனா என்ன சொல்லுறது ன்னு தெரியல . . . பிகர்ஸ் பிக் அப் பண்ணிட்டு வந்து ஐ டாக் டு யு ..............\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் ............\nCategories: நகைச்சுவை, மொக்கை, ஜோக்ஸ்\nகவிதையான படங்கள்... எங்க புடிச்சீங்க..\nகவிதையான படங்கள்... எங்க புடிச்சீங்க../////\nமுதல் படத்தை கொய்யாக்க வச்சு புடிச்சேன் , அணிலுக்கு கொய்யாக்க புடிக்கும் இல்ல ,\nரெண்டாவது படத்த அப்படியே கோழி அம்முக்குற மாதிரி அமுக்கிட்டேன் ஹி ஹி\nரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க பாரதி .. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் .....\n//ஆல் பிகர்ஸ் follow me//\nபார்த்துங்க, கொழம்பு வச்சிடப் போறாங்க\nமுதல் படம் செம சூப்பர்\nபுரொஃபைல் ஃபோட்டோ சூப்பரா இருக்கு\nகலக்கல் ஆனா அந்த மொதல்ல தொங்கற அணில் ரொம்ப பவம்க இந்த மாதிரி எத்தன அட்னில்ஸ்(பசங்க) நம்ம ஊர்ல சும்மா தொங்கிட்டு மட்டும் தான் இருக்கு நோ பிகர்ஸ் வாட் டு டூ.\n//ஆல் பிகர்ஸ் follow me//\nபார்த்துங்க, கொழம்பு வச்சிடப் போறாங்க\nகொழம்பு வச்ச சாப்பிட வேண்டியதுதான் ஹி ஹி , நீங்களும் வாங்க ....\nமுதல் படம் செம சூப்பர்\n அது நம்ப பன்னி குட்டி இல்ல , எலி குட்டி ஹி ஹி\nபுரொஃபைல் ஃபோட்டோ சூப்பரா இருக்கு\nஎந்த புரொஃபைல் ஃபோட்டோவை சொல்லுரிங்க\nநன்றி நன்றி நன்றி .... நான் கொஞ்சம் எடிட் பன்னி இருக்கேன்\nகலக்கல் ஆனா அந்த மொதல்ல தொங்கற அணில் ரொம்ப பவம்க இந்த மாதிரி எத்தன அட்னில்ஸ்(பசங்க) நம்ம ஊர்ல சும்மா தொங்கிட்டு மட்டும் தான் இருக்கு நோ பிகர்ஸ் வாட் டு டூ.///\nஅம்மாடியோவ் நானும் இங்கிலிபிசு பேச ஆரம்பிச்சுட்டேன் . அப்போ 2012 ல பிகர் conform ....\nthank so much டேவிட் . படிக்குறவங்க சந்தோசமா படிக்கணும் அதுதான் . .\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகவலை படாத மச்சி. இந்தியாவுல ஊழல் இல்லாத ஆட்சி வரும்போது கண்டிப்பா உனக்கு பிகர் செட�� ஆகும்..ஹிஹி\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகவலை படாத மச்சி. இந்தியாவுல ஊழல் இல்லாத ஆட்சி வரும்போது கண்டிப்பா உனக்கு பிகர் செட் ஆகும்..ஹிஹி/////\nபோலீஸ்கார் , போலீஸ்கார் கடைசிவரைக்கும் எனக்கு பிகர் செட் ஆகதுங்குரத சிம்பாலிக்கா சொல்லறிங்களா \nஎன்னங்கட இது ஒரு பேச்சுக்குதான் கோழி படம் போட்டேன் , நீங்க சொல்லுறத எல்லாம் பார்த்த அடுத்த 2012 feb 14 க்கு கோழி கொளம்புதான் வைக்கணும் போல இருக்கே .... ஏன்டா ராஜேஷ் உனக்கு மட்டும் என்னடா இப்படி நடக்குது ... சரி விடு அடுத்த காதலர் தினத்துக்கு கோழி கொழம்பு ரெடி ........... கொக்கர கூகூ கூ , .. அட ச்சா, .. கொக்கர கோ கோ\nராஜேஷ் கோழி கிலோ எவ்ளோ விலை ஹிஹி... என்னக்கு ஒரு plate சிக்கன் 65 அண்ட் ஒரு plate பரோட்டா ஹிஹி... nice போஸ்ட் man .... cheers .....wink\nஇன்னிக்குத் தான் உங்க விட்டுக்கு வந்தன்... அட நீங்களும் நம்ம கூட்டணி போல தான் இருக்கு.. இனி நாமளும் வாடிக்கை தான்.. முடிஞ்சா நம்ம வீட்டுக்கும் வாங்க பழகலாம்...\nஅப்படியே பின் தொடர்ந்து போறேனுங்க...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nயோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:)))))))\n//Blogger பனங்காட்டு நரி said...\nயோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:)))))))//\nநானும் பண்ணலாம்னு பார்த்தேன் கலர் கலரா நிறைய பேர் என்ன பண்ணுறதுன்னே தெரியலை:-))\n////@ பனங்காட்டு நரி said...\nயோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:))))))) ///\nவருகைக்கு நன்றி பனங்காட்டு நரி ....\nஇருகிரதுலையே ரொம்ப சுலபமான chatbox அது . நிஜமாவே நீங்க chat பண்ணனும்ன்னு நினைச்ச நான் சொல்லுறத பின்பற்றின போதும் . அங்க username ல உங்களுக்கு புடிச்ச பெயரை type செய்துட்டு , அதுக்கு கீழ ---> help · smilies · profile இதுல profile அ கிளிக் பன்னுநிங்கான அதுல உங்க பெயரை பதிவு செய்ய You are currently using the name ee.\nஅப்படினு வரும் , அதுல நீங்க உங்க புதிய password மற்றும் அதையே conform password குடுத்த வேலை முடிந்தது . அதுக்கு அப்புறம் நீங்க இஷ்ட்டம் போல chat பண்ணலாம் .\nஇந்த சட்பாக்ஸ் ஒரிஜினல் இணைய தளம் : www.tamilrockzs.com\nபுரியுது சாட் பாக்ஸ் விவரங்கள் மிக்க நன்றி தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கி���ோம். மிக்க நன்றி அந்த இணைய தளத்தையும் பார்வையிட்டேன் நன்றாக இருந்தது.\nசாரி மச்சி,எப்பிடியோ மிஸ் ஆயிடுச்சு..... \nங்கொய்யால இப்பிடி மாசத்துக்கு ஒரு பதிவு எழுதுனேன்னா நாங்க எப்பிடி கண்டுபுடிச்சி வர்ரது\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\nசாதி = எய்ட்ஸ் (2)\nரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2)\nபோன பதிவு \"ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்\". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்...\nகுளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி \nகாலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இர...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்த...\n❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅\n❅கமல் ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10 ❅ (எனக்கு பிடித்தது ) என்னை தொடர் பத...\nபேதி ஆவதை உடனடியாகா நிறுத்துவது எப்படி \nபடம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்...\nஉங்க WEBCAM ஜாக்கிரதை . . .\nஇதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2). வின் தொடர் பதிவுதான் . இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பா...\nபட்டைய கிளப்பும் ஆங்கில பாடல்கள் . . .\nவழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்...\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . ( யாரும் சிரிக்கப்படாது, பிச்சு புடுவேன் பிச்சு )\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . சுமார் 13 வருடங்களுக்க��� முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம்...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ... ( கொய்யா காண்டாவுது ... ) உஸ்ஸ்சாப்ப்பா தேர்தல் வந்தாலும் வந்தது காசு ...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் வழி கல்வி அவசியமா (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் Note : இந்த பதிவு நீளமா இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2015/05/", "date_download": "2018-07-20T06:23:11Z", "digest": "sha1:SUJKVWDJ6T27H4PDOFZPJIHQDW3NKL5O", "length": 58625, "nlines": 231, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: May 2015", "raw_content": "\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nகாலையில் புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்ததோடு கோயில் நிர்வாகத்தலைவர் திரு சீலன் ஆசாரியுடன் ஒரு பேட்டியையும் செய்து முடித்தேன். அத்தோடு, சாஸ்திரிய இசைபயின்று அதே வேளை தமிழிசை பாடி டர்பனில் இசைக் கச்சேரிகள் நடத்துபவரும் இசைப்பள்ளி நடத்தி வருபவருமான திரு.கதிரேசனையும் ஒரு பேட்டி கண்டேன். ஆலயத்தில், எனக்கும் என்னுடன் வந்திருந்த ஏனையோருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தேனீரும் பலகாரங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தனர்.\nபேட்டிக்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தலைவர் திரு.சீலன் ஆசாரி, சாம் விஜய் (அமர்ந்திருப்போர்)\nதிரு.சின்னப்பன், ஆலயத்தின் மற்றும் ஒரு நிர்வாகத்தர் (நிற்பவர்கள்)\nஅங்கிருந்து சிவானியின் வாகனத்தில் சிலரும் கோகியின் வாகனத்தில் சிலரும் எனப் புறப்பட்டோம். எங்களின் அடுத்த இலக்கு டர்பன் முருகன் கோயில்.\nபுற்று மாரியம்மன் கோயிலிருந்து ஏறக்குறைய 7 நிமிட பயணத்தில் இந்தக் கோயிலை அடைந்து விடலாம். செல்லும் போதே டர்பன் நகர சாலைகள் வீடுகளின் அமைப்புக்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன்.\n​ஆஸ்திரேலிய நண்பர் திரு.சுகுமாரன், சாம் விஜய், திரு.சின்னப்பன்\nசிவானி இரண்டு முறை எங்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. முதல் பயணத்தில் மலேசிய நண்பர்களை முருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டு விட்டு, கோயிலில் பேட்டி செய்து கொண்டிருந்த எங்களை அழைத்துச் செல்ல மீண்டும் வந்திருந்தார். மிகப்பொறுப்புடன் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு எல்லா காரியங்களையும் கவனத்துடனும் பொ���ுப்புடனும் செய்வதைப் பார்த்து ரசித்தேன். எங்களுக்குப் பால் பாயசம் செய்ய வேண்டும் என சொன்னதில் இடையில் வாகனத்தை நிறுத்தி பால் பாக்கெட்களும் வாங்கிக் கொண்டார்.\n​சாலையில் ஒரு வியாபாரி முருக்கு விற்றுக் கொண்டு செல்கின்றார்\nவாகனத்தில் செல்லும் போதே சாலையோர வியாபாரிகள் வாகன ஓட்டிகளிடம் வியாபாரம் செய்வதையும் காண முடிந்தது. எங்கள் வாகனத்தின் அருகே முருக்கு தூக்கிக் கொண்டு வந்து விற்க வந்தார் ஒரு ஆப்பிரிக்கர். அவர் கையிலும் முருக்கா என பார்த்து வியந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.\nசில நிமிடங்களில் முருகன் கோயில் வாசலை வந்தடைந்து விட்டோம் என்பதற்கு அடையாளமாக சற்று தூரத்திலேயே நெடிய முருகன் சிலையைக் காண முடிந்தது. பின்புறமாகச் சென்று வாகனத்தை நிறுத்த, வாகனத்தில் வந்த நாங்கள் இறங்கிக் கொண்டோம்.\nஅப்போது மதிய வேளை. ஆயினும் கோயில் பூட்டப்படாமல் திறந்தே இருந்தது. ஆலயத்தில் பக்தர்கள் இல்லாத நேரம் அது.\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nதென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் குடியேற்றம் என்பது 1860களில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.\n1860 ஆண்டு அப்போதைய மட்ராஸிலிருந்து 16 நவம்பர் டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர் என்று குறிப்புக்களிலிருந்து அறிகின்றோம். அப்படி வந்த மக்களில் தமிழகத்திலிருந்து வந்த மக்களே பெரும்பான்மையினர். இந்த தமிழக மக்கள் தென்னாப்பிரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த போது தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்த உணவு, வழிபாடு, குடும்ப முறை வழக்கங்கள ஆகியவற்றையும் டொ��ர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தவறவில்லை என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்களைக் காணும் போது தெரிகின்றது.\nஇடைபட்ட காலத்தில் தமிழ் மொழி என்பது படிப்படியாக மறைந்து விட்ட நிலை ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.பல தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு ஒரு சொற்களும் தமிழ் தெரியாத நிலையே இருப்பது கண்கூடு. ஆயினும் தாம் தமிழ் மக்கள், என்ற உணர்வினை அவர்கள் மறக்கவுமில்லை, ஒதுக்கவுமில்லை.\nதமிழ் மொழி மறக்கப்படக்கூடாது என பல தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு முயற்சி செய்து வருகின்றனவோ அதே போல ஆலயங்கள் பலவும் இங்கு தமிழர் வழிபாட்டு முறைகள் மக்கள் மத்தியில் மறைந்து போய் விடாமல் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.\nபுற்றுமாரியம்மன் கோயிலைப் பார்க்கும் போது சிறிதும் மாற்றமில்லாது தமிழகத்து கோயில்களே நினைவுக்கு வரும் வகையில் அங்கே கிராமத்து வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது.\nஅர்ச்சனை தட்டை ஏந்தியவண்ணம் ஒரு பக்தர்\nஒரு பக்கம் மணலால் எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி. அந்த மணல் பகுதியைச் சுற்றி எலுமிச்சை பழ மாலை. மணல்புற்றின் மேல் மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மலர் மாலைகளும் அணிவிக்கபப்ட்டிருக்கின்றன. கோழி முட்டைகளை புற்றின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் அடுக்கி வைத்திருக்கின்றனர்.\nஇன்னொரு பக்கம் வீரபத்திரன் சிலை குதிரையில் சவாரி செய்வது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் கிராமத்து வழக்கில் சிறிதும் மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ளது.\n​பக்தர்களுக்கு வேப்பிலை சார்த்தும் பெண்கள்\nமாரியம்மனுக்கு மஞ்சள் நீரும் வேப்பிலையும் சார்த்துவது எப்படி தமிழக கிராமப்புறங்களில் இன்னமும் வழக்கமாக இருக்கின்றதோ அதே போல இங்கேயும் அம்மனின் அருள் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கிட்ட வேண்டும் என நினைத்து வந்து செல்வோர் அனைவருக்கும் வேப்பிலையை உடலில் சார்த்தி அனுப்புகின்றனர். இதற்காககோயிலில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குறிப்பாக இளைஞர்கள் இவ்வகை பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nடர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்படிருப்பதைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டேன். நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உ���ர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.\nபுற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டு பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.\nபின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போல செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மனி அவர்களுக்கு புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனை பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.\nஇந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காக காரியங்கள் நடைபெறுகின்றன.\nஇங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்து பழகியனவற்றிலிருந்து மாறுபட்டவை. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்ற���ர். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புரம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.\nஇடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்கு பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஹார்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கி பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.\nஎதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nபுற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.\nஇக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nஏப்ரல் 5ம் தேதி மதியம் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்ததால் எஞ்சிய மூன்று தினங்கள் டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என மனதில் நினைத்திருந்தேன். என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.ஷண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் வ��ஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டனர். எங்கெங்கு செல்லலாம், எவற்றை பார்க்கலாம் எப்போது எப்படி என்று திட்டமிடம் பணி யாரும் திட்டமிட்டாமலேயே எனக்கு வந்து சேர்ந்தது.\nதென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விஷேஷம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆக அன்று காலை முதல் மாலை வரை கோயில் சுற்றுலா என்று முடிவெடுத்து ஏனைய நண்பர்களுக்கும் காலையில் சரியாக 10 மணிக்குத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு அவர்களை மீண்டும் ஞாபகப்படுத்தி தயார் நிலையிலும் வைத்துக் கொண்டேன். பள்ளிக் கூட ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது போண்ற ஒரு உணர்வு தான் எனக்கு அப்போது தோன்றியது. ஏனைய நண்பர்களும் மகிழ்ச்சியோடும் ஆவலோடும் அலய சுற்றுலாவிற்குத் தயாரானார்கள்.\nதிரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். ஒரு பயணத்தில் எல்லோரும் செல்ல முடியாததால் சிவானி எங்களை இரண்டு முறை வந்து அழைத்துச் சென்றார். நல்ல உதவும் மனம் கொண்ட பெண் சிவானி. நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும் நிலையில் இருக்கின்றார்.\nகோயிலுக்குச் செல்லும் போது டர்பன் நகர சாலைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சாலைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருக்கின்றன. ஆசிய நாடுகளைப் போன்ற சீதோஷ்ணம் இருப்பதால் பசுமையான சூழலைக் காணமுடிகின்றது.\nகோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நான் பார்க்கும் முதல் இந்து ஆலயம் என்ற மகிழ்ச்சியும் மனதில் நிறைந்திருந்தது.\nஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்திவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளா காட்சியாக அது அமைதிருந்தது.\nமாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ மடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஎல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.\nநடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு வினாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.\nகற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தாற்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது.\nநான் எதிர்பாராத ஒரு காட்சி அது.ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன்\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nதென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று த��ன்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.\nதென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பாண்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்ல என்பதனை உள்ளூரில் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன சுற்று வட்டாரத்திலும் இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அறிந்து கொண்டேன். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.\nசூலு மக்களின் உணவு வகைகளை நான் சுவைகும் வாய்ப்பே இந்தப் பயணத்தில் எனக்கு அமையவில்லை. தமிழ் பண்பாட்டு இயக்க நிகழ்வின் மூன்று நாட்களும் சரி.. பினன்ர் தங்கியிருந்த இரண்டு நாட்களும் சரி, ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு விருந்து என பெரும்பாலும் தென்னிந்திய வகை உணவையே அதில் நான் காண முடிந்தது. இந்திய வகை உணவோடு ஐரோப்பிய உணவு வகைகளான பாஸ்டா, ரொட்டி, சீஸ் போன்றவைகளும் உணவுத் தேர்வில் இடம்பெற்றிருந்தன. ஐரோப்பாவில் எப்போதும் அதிகம் ஐரோப்பிய உணவை சுவைக்கும் வாய்ப்பே எனக்கு அமைவதால் தென்னாப்பிரிக்க இந்திய வகை உணவைச் சாப்பிடுவதே எனக்குப் பிடித்திருந்தது. அதனால் கிடைத்த தோசை, உப்புமா, சாம்பார், சட்னி, பொறியல், கூட்டு, கீரை, பாயசம் என இந்திய உணவுகளை சுவைத்தேன். முற்றும் முழுதும் தென்னிந்திய வகை உணவு என்றில்லாமல், சற்றே வித்தியாசமாக ஒரு வகையில் மலேசிய வகை தென்னிந்தியச் சமையல் சாயலும் இவர்கள் சமையலில் இருந்தது போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது.\nசுற்றுலா சென்ற போதும் இடையில் திரு.திருமதி சின்னப்பன் இல்லத்தில் மிகத் தரமான இந்திய உணவைச் சாப்பிடும் வாய்ப்பும் அமைந்தது. பின்னர் இந்திய உணவுக்கடையில் ஓரிரு முறை சாப்பிடவும் சென்றிருந்தோம். ஆக முழுமையாக இந்த தென்னாப்பிரிக்கப் பயணத்தில் இந்திய வகை உணவுகளையே பெரும்பாலும் காண நேர்ந்தது. ஒரே ஒரு முறை மட்டும் தென்னாப்பிரிக்காவில் மிகப் பிரபலமான பன்னி சோவ் (Bunny Chow) வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன்.\nபன்னி சோவ் என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உருவாக்கிய ஒரு ரெசிப்பி. 2ம் உலகப்போர் காலத்திலேயெ இது பிரபலமாகிவிட்டது என்றும் பின்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன் தவிர்த்து க்லெல்லோ, ரொடேசியா போன்ற பகுதிகளிலும் பிரபலமாகிவிட்ட ஒரு துரித உணவு இது.\nஅடிப்படையில் பெரிய ரொட்டி ஒன்றிற்குள் கறி வகைகள் அல்லது பீன்ஸ் வகைகளைத் தினித்து சுற்றித் தருவது தான் பன்னி சோவ் எனப்படுகின்றது.\nஎன் தென்னாப்பிரிக்கத் தோழி கோகி எனக்கு முதலில் இதனைப் பற்றி தெரிவித்தார். பன்னியில் காய்கறிகள் சேர்த்த பன்னியும் உண்டு, ரசம் பன்னியும் உண்டு என்று மேலும் ஆச்சரியப்படுத்தினார். இது மனதிலேயே இருக்க ஜெர்மனி திரும்புவதற்குள் ஒரு நாளாவது பன்னியை வாங்கிச் சாப்பிட வேண்டும் என ஆவல் இருந்தது. பயணத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் 'இன்று எப்படியாவது ஓரிடத்தில் எல்லோரும் பன்னியை வாங்கிச் சாப்பிடுகின்றோம்' எனச் சொல்லி என்னுடன் வந்த மலேசியக் குழுவினர், கனடாவின் திரு.ராஜரட்னம், இந்து, எல்லோரையும் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் அழைத்துச் சென்று அங்கு தேடியதில் ஒரு ரெஸ்டாரண்டில் பன்னி விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.\nஅங்கேயே நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பன்னி ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டோம். அசைவப் பிரியர்கள் அசைவ பன்னி வாங்கிக் கொண்டனர். சைவ உனவு பிரியர்கள் சைவ பன்னி வாங்கிக் கொண்டோம்.\n​மேல் பகுதி மூடப்பட்ட நிலையில்\nஎனக்கு காய்கறி குருமா திணித்த பன்னி சாப்பிட விருப்பம் இருந்ததால் அதனையே ஆர்டர் செய்து வாங்கினேன்.\nபன்னியில் மூன்று அளவுகள் உள்ளன. பெரிது, நடுத்தர அலவு, சிறியது என முன்று அளவுகளில் இவை கிடைக்கின்றன. நடுத்தர அளவே போதும் என வாங்கிய எனக்கு அது இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவு என்ரு நேரில் பார்த்ததும் தான் தெரிந்தது.\nமலேசியாவில் வங்காளி ரொட்டி என்று சொல்வோம். அப்படிப்பட்ட ஒரு ரொட்டி வகை தான் இது. அதன் மேல் பகுதியை வெட்டி வைத்து விடுகின்றனர் இது மூடி போல பயன்படுகின்றது. பின்னர் ரொட்டியின் நடுப்பகுதியில் குழி மாதிரி செய்து அதற்குள் குருமாவை திணித்து விடுகின்றனர். பின்னர் வெட்டிய மூடி போன்ற பகுதியை வைத்து மூடி கொடுத்து விடுகின்றனர். ஒரு வகையில் பார்க்க வெட்டிய இளநீரின் வடிவத்தில் இந்த ரொட்டி இருக்கும்.\n​மேல் பகுதியைத் திறந்ததும் உள்லே காய்கறி குருமாவுடன் பன்னி\nஒரு முறை சாப்பிட்டவர்கள் மறு முறைபன்னி சாப்பிட வேண்டும் என நிச்சயம் விரும்புவர். மிக நல்ல சுவை என்பதில் சந்தேகமில்லை.\nபுலம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வியல் சூழலுக்கேற்ப இவ்வகை புதுமைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் நிலையை உலகில் பல இடங்களில் காண்கின்றோம். தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வெற்றிகரமான ஒரு புதுமை உணவு இந்த பன்னி சோவ் என நிச்சயம் சொல்லலாம்.\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nபட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளின் மாலை வேறு எந்த திட்டமும் எனக்கு இல்லை. மறுநாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் மாலை ஹோட்டலிலேயே இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்ததில் அன்றைய மாலைப் பொழுது இனிதே கழிந்தது.\nஎங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதி மிக நேர்த்தியான மாடர்ன் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளேயே ஸ்பா வசதிகள் நீச்சல்குளம்,ரெஸ்டாரண்ட் எல்லாம் அமைந்த நான்கு நட்சத்திர ஹோட்டல் அது. அறைகளும் மிக விசாலமாக மிகுந்த வசதிகளுடன் மிகத் தூய்மையாக இருந்தன. அதிலும் நான் தங்கியிருந்த அறையிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாக நோக்கினால் இந்தியப் பெருங்கடலை பார்க்க அக்காட்சியே மிக ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அறையில் தோழி பொன்னியுடன் மலேசியக்கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததும் அன்றைய மாலைப் பொழுது மகிழ்ச்சி நிறைந்ததாக அமைத்தது.\nமறுநாள் காலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க இருந்ததால் காலையில் 8 மனியிலிருந்து ஹோட்டல் உணவகத்தில் உணவருந்த ஏற்பாடாகியிருந்தது. காலை உணவாக உப்புமா, சட்னி சாம்பார் ஆகியவற்றோடு மேற்கத்திய வகை காலை உணவுகளும் இருந்தன. காலையில் ஒரு காப்பி சாப்பிட்டால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி. அதிலும் நல்ல தென்னிந்தியவகை உப்புமா, சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு காப்பியும் சேர்த்துப் பருக வயிற்றையும் மனத்தையும் நிரப்பியது காலை உணவு.\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலவைக் கூட்டம் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர்.திரு.மிக்கி செட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் குறிப்புக்களை என்னை பதியக் கேட்டுக் கொண்டனர் முக்கிய நிர்வாகஸ்தர்கள்,. இப்படி த���டீரென ஒரு பணி அமைய அதில் கடமையே கண்ணாக மூழ்கிப்போனேன்.\n40 வருட கால பழமை கொண்டது இந்த உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த இயக்கத்தின் இந்த செயலவைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அன்று தென்னாப்பிரிக்க, ப்ரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, இந்தியா, சுவிஸர்லாந்து, மொரிஷியஸ், கனடா, ஆகிய நாடுகளிலிருந்து பிரதினிதிகள் வந்திருந்தனர்.\nஅன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்கத்தின் யாப்பினை அமைக்கும் குழுவிற்கு தலைமை தாங்க பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். பொன்னவைக்கோ என்னையும் அக்குழுவில் இணைத்துக் கொண்டார். ஒரு முக்கிய இயக்கத்திற்கு நம்மால் முடிந்த வகையில் உதவ வாய்ப்பு அமைந்தது ஒரு நல்ல நிகழ்வாகவும் எனக்கு மனதில் தோன்றியது. கூட்டத்தின் இடையிலேயும் உணவுகள் வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர் தென்னாப்பிரிக்க குழுவினர். உணவு பருக நீர் என எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் வந்திருந்த அனைவரும் மன நிறைவு கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக அந்தக் கூட்டத்தை நடத்திச் சென்றது திரு.மிக்கி செட்டியின் குழு.\nமதியம் மூன்று மணிவாக்கில் இந்தச் செயலவை உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் முடிய மாலை அவரவர் விருப்பப்படி பொழுதைக் கழிக்கலாம் என உறுதியானது. எனக்கு நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் அதிக நாட்டம் இருந்ததால் என் மாலை பொழுதை அன்று ஹோட்டல் ரெஸ்டாரண்டிலேயே நண்பர்களுடன் செலவிட்டேன்.\nபல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இந்த உறுப்பினர்களுடன் பேசுவதற்கு இது ஒரு நலல் வாய்ப்பாக அமைந்தது. உலகத் தமிழர்களின் நிலை, சமூக இயக்கக்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், தமிழர் வாழ்வியல் என பல விஷயங்களைத் தொட்டுப் பேசி மகிழ்ந்தோம்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய ட��்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\nவிரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=107", "date_download": "2018-07-20T07:04:47Z", "digest": "sha1:HMT2MSTZNHHOQDFKIMQMBR5XZ6MMPWXC", "length": 7528, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nநடந்து செல்லும் நீரூற்று (Book)\tசிறுகதை >\nAuthors : எஸ். ராமகிருஷ்ணன்\nDescription : அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப் படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில். உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார்மீதும் எந்தப் புகார்களும் கொண்டவையல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=305", "date_download": "2018-07-20T06:54:00Z", "digest": "sha1:KMVL6LIQQHLUCB4IUONI4PPV24UA74YB", "length": 8542, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nதனிக்குரல் (Book)\tகட்டுரை >\nDescription : ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது சூழலை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறான். அவன் தற்செயலாக, போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் மீண்டும் மீண்டும் பலராலும் பதில் சொல்லப்பட்டு நிரந்தரம் பெற்று விடுகின்றன. அந்த வகையில் ஜெயமோகன் தனது பேச்சுகளின் ஊடாக முன்வைத்த பல கருத்துகள் கடந்த இருபதாண்டுகளில் நவீன தமிழ் இலக்கிய சூழலின் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கின்றன. சில சமயம் அவை தர்க்கத்தின் பாற்பட்டவை. சில சமயம் காழ்ப்பின் வழி நிற்பவை. இந்தத் தொகுதியில் ஜெயமோகன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. அவை பல்வேறு கலை இலக்கிய, சமூக பிரச்சினைகளை தீவிரமாக விவாதிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_161533/20180711161159.html", "date_download": "2018-07-20T06:52:11Z", "digest": "sha1:PI2BL6M2XQX45XARX2Y5INFK7NUYS74X", "length": 12295, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்குவோம்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை", "raw_content": "பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்குவோம்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்குவோம்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை\n\"எங்களிடம் பெட்ரோல் வாங்குவதை தவிர்த்தால் பாகிஸ்தானுக்கு மிகவும் குறைந்த விலையில் பெட்ரோல் வழங்குவோம்\" என இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஈரானில் இருந்து இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதை தவிர்க்க இந்தியா முடிவெடுத்து இருக்கிறது. இந்த பிரச்சனை காரணமாக, இருநாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஈரானுக்கு அமெரிக்காவிற்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை முற்றி இருக்கிறது. ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அணு ஆயுதம் வைத்து இருப்பதாக கூறி, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.\nஇதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யாது. அதேபோல் மற்ற நாடுகளையும் இறக்குமதி செய்ய கூடாது என்று கூறியுள்ளது.இந்நிலையில் ஈரானில் இருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது. இதையடுத்து தற்போது அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இப்போது அறிக்கை சென்றுள்ளது. இது���ான் தற்போது இரண்டு நாட்டு உறவுகளுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஈரான் தற்போது இந்தியாவிற்கு இந்த பிரச்சனையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா எங்களிடம் இருந்து பெட்ரோல் வாங்கவில்லை என்றால், இந்தியாவிற்கு இதுவரை பொருளாதார ரீதியா அளித்த சலுகைகளை திரும்ப பெறுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் பெட்ரோலிய பொருட்களை வாங்க ஈரானில் இருக்கும் துறைமுகத்தையும், ஈரானின் கடல் மார்க்கத்தை பயன்படுத்த விடமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மிகவும் முக்கியமாக பாகிஸ்தானுக்கு மிகவும் குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆமா மனிதன் அவர்களுக்கு .. முட்டாளே அமெரிக்கா, இஸ்ரேல் தான் நட்பு நாடு, பாக்கிஸ்தான் போல அரேபிய நாடுகளுக்கு நட்பே 2 % தான் .. நீ அரபு நாட்டிற்கு போ நிறைய காசு க்கு ஆசைப்பட்டு அங்கு அடிமையா இரு ...\nஆக மொத்தத்தில் பெட்ரோல் டீசல் விலையை இன்னும் அதிகமாக ஏற்றப்போகிறார்கள்.\nஉண்மையில் அது இரான் இல்லை, அமெரிக்கா தான் உலகின் பெரிய தீவிரவாத நாடு. ஈரான் ஈராக் எல்லாம் இந்தியாவின் நட்பு நாடுகள், அமெரிக்காவிற்காக இந்தியா அணைத்து நாடுகளையும் பகைத்து கொள்கிறது ..இந்தியாவிற்கு நல்லது அல்ல...\nஈரான் ஒரு தீவிரவாத நாடுதான் நாம் ஏன் அங்கு பெட்ரோல் வாங்கணும் இதுதான் பெட்ரோலுக்கு வந்த சோதனை .......\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு\nபின்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தை : டிரம்ப் - புதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு\nசிறை தண்டனையை எதி���்த்து நவாஸ் ஷெரீப் மேல் முறையீடு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் சாம்பியன்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபுதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை : டிரம்ப் விரக்தி\nகுழந்தைகள் புற்றுநோய்: ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161621/20180713092438.html", "date_download": "2018-07-20T07:09:16Z", "digest": "sha1:HTDPKVO6TEZJLAWTBE4DM4ZJX5QKDHBO", "length": 6941, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நர்சிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது", "raw_content": "நர்சிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநர்சிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது\nதூத்துக்குடியில் நர்சிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி கணேசன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சரிதா. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பியபோது பிரையண்ட் நகர் பகுதியில் 2 வாலிபர்கள் இவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்\nஇந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பிரையன்ட் நகரைச் சேர்ந்த சஜூ (22), லோகியா நகரைச் சேர்ந்த வேல்முருகன் (21) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதில் சஜூ தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். வேல்முருகன் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தக��டிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நிலைய இயக்குநர் எச்சரிக்கை\nதிருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் மீது தாக்குதல் : 3பேர் கைது\nதந்தை திட்டியதால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்\nஅதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/nov/14/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2807619.html", "date_download": "2018-07-20T07:10:58Z", "digest": "sha1:CLUNQ72IBQA4VL2FKOHU2IMSFBRYRL4X", "length": 5916, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம்\nவிழுப்புரத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பில் அறிமுகக் கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇயக்க நிறுவனர் சையத் பஷீர் தலைமை வகித்தார். நெல்லை மாவட்டத் தலைவர் கலைமணி, திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஊழலை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சட்டம் குறித்து பொதுமக்கல் அறிதல் குறித்தும் கூட்டத்தில் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டி���ைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/03/22-03-2012.html", "date_download": "2018-07-20T06:25:18Z", "digest": "sha1:4TXMPXW2SSUYT5WT6VPLV5WBRK5266PR", "length": 14919, "nlines": 253, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசனி, 24 மார்ச், 2012\n22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/24/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 22-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் \"விருந்தோம்பல்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் \"நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் \"இறுதிப் பயணம்\" என்ற தொடர்தலைப்பில் உரையாற்றினார்கள்.\nதொடர்ந்து, கத்தர் நாட்டை விட்டு, வேறு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மண்டல பொருளாளர் சகோதரர் பீர் முஹம்மத் அவர்கள் உறுப்பினர்களுக்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்குமாறும், தவ்ஹீத் ஜமா'அத்திற்கு தொடர்ச்சியாக உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇரவு உணவிற்குப் பின், இலங்கை சகோதரர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n30-03-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n23-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nQITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்...\n16-03-2012 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல நிர்வாகிகள்...\n16-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"அரபி இலக்கணப் பய...\n16-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n15-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்க...\n09-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர அரபி இல...\n09-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nகத்தரில் பணிபுரியம் இலங்கை சகோதரர் குடும்பம் இஸ்லா...\n02-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n02-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n01-03-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstories.info/page/2/", "date_download": "2018-07-20T07:04:57Z", "digest": "sha1:EKXU5APQH5LN426LJXOA5H6QSDRNROQX", "length": 7286, "nlines": 47, "source_domain": "www.tamilsexstories.info", "title": "Tamil Sex Stories | Page 2 of 183 | All tamil sex story and kamakathaikal at one place", "raw_content": "\nநானும் என் நண்பனும் ஒரு நாள் football விளையாடி முடித்துவிட்டு மாலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்தோம் அப்பொழுது மழை பெய்ய தொடங்கியது எனவே நான் மழை விடும் வரை அங்கேயே இருந்தேன். அவன் வீட்டில் அவன் அம்மா அப்பா அக்கா நான்கு பேர். ஆனால் அன்று அவன் அம்மா மற்றும் அக்கா தான் இருந்தனர் அப்பா இல்லை. இருவருக்கும் அவன் அம்மா டீ போட்டு குடுத்தார் நாங்க குடித்துவிட்டு அவன் அறைக்கு சென்று கம்ப்யூட்டரில் படம் பார்த்து\n“ஹே தென்றல் சாரி…ரொம்ப நேரம் லேட் பண்ணியா ” “ஆமா எப்பவும் போல கரெக்ட் டைம்ல வந்துட்டேன். என்னாச்சு இன்னைக்கு ” “ஆமா எப்பவும் போல கரெக்ட் டைம்ல வந்துட்டேன். என்னாச்சு இன்னைக்கு ” “ஆபீஸ்னா கூட ஈஸியா கரெக்ட் டைம்ல உன் கூட சேட்ல ஜாயின் பண்ணிடுவேன். அட்லீஸ்ட் இன்ஃபாரம் பண்ணிடுவேன். வீட்ல சுத்தமா பிரைவசி இல்ல. வைஃப் இப்பத்தான் வெளியே பொண்ணை கூட்டிட்டு பாட்டு கிளாஸுக்கு போயிருக்கா. அதான் லேட் டா வெரி சாரி.. ” “ஓ..ஒகே. புரியுது. எனக்கு வீட்ல ஹஸ்பன்ட் காலையில கிளம்பி போனா நைட்\nஅந்த ஆண்டி டிரவுசரோட நான் அவ ஸ்கூட்டிக்கு காத்து அடிக்கும் போது, சர்வீஸுக்கு விடும் போது என்னை அடிக்கடி வெறித்து பார்ப்பாள். சில நேரம் ஆம்பளை பையன் ஆன எனக்கே கொஞ்சம் கூச்சமா இருக்கும். டரவுசர் போட்டுகிட்டு குனிந்து உட்காரந்து அவ டூவீலருக்கு காத்து அடிக்கும் போது அல்லது ஏதாவது ரிப்பேர் செய்யும் போது கரெக்டா எனக்கு முன்னாடி வந்து நின்று என் தொடைகளை, டரவுசர் கேப்பில் ஏதோ காணததை காண அலைவது போல் கண்கள் விரிய பார்ப்பாள்.\nஹாய் நண்பர்களே நான் சேலத்தில் இருக்கிறேன். எனது வயது இருவத்து நாலு, இந்த சம்பவம் எனக்கும் என் ஆண்டிக்கும் நடந்தது, இது நடந்து ஒரு வருடம் ஆகிறது, அவளுக்கு வயது இருவத்து ஒன்பது. ஒல்லியாக அழகாக இருப்பாள், அவள் கண்கள் காம கண்கள். அவள் என் மாமாவை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் எனது மாமாவோ இவளை காதளிபதர்க்கு பதில் மதுவுக்கு அடிமை ஆகிவிட்டார். இரவில் குடித்து வந்து\nஹலோ நண்பர்கலே. என் பெயர் சிவா.���னக்கு வயசு24 ஆகுது 6பேக் பாடியும் 8இன்ஞ் சுன்னியும் உள்ளவன்.பிரியங்கா வயசு 22 ஆகுது.அவலுக்கு அமுல் பேபி உடம்பு பார்ப்பதற்கு கொழு கொழுனு இருப்பா. சுமார் 8வயசுலையே அவலுக்கு முலை வளர ஆரம்பித்தது. நிலா மாதிரி வட்ட வடிவ முகமும் பப்பாளி பழ முலையும் இருக்கு. ரெண்டு பெரிய தர்பூசனி பழத்தை இடுப்புக்கு கீழே இருக்குர மாதிரி கற்பனை செய்து பாருங்கள் அப்படி இருக்கும் அவல் சூத்து.அவல் நடந்து போகும் போது\nதுண்டை கழட்டி காமி சித்திக்கு 172 views\nபோலி சாமியாரிடம் 115 views\nலுங்கியை உருவினாள் 104 views\nஇரு பெண்களுக்கு நான் விருந்து 97 views\nகாதலியுடன் முதல் செக்ஸ் 71 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/166.html", "date_download": "2018-07-20T06:58:24Z", "digest": "sha1:IWLBIMGMLEQXDY5NV72ROYNLEEGCYF3X", "length": 9406, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து. காலி பெட்டி வந்ததாக ஏமாற்றி 166 முறை பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து. காலி பெட்டி வந்ததாக ஏமாற்றி 166 முறை பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார்.\nஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து. காலி பெட்டி வந்ததாக ஏமாற்றி 166 முறை பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார்.\nவடக்கு டெல்லி ட்ரி நகரை சேர்ந்தவர் ஷிவம் சோப்ரா . ஓட்டல் மேலாண்மை படித்து உள்ளார். கடந்த வாரம் இவர் கைது செய்யப்பட்டார். இவர் போலி முகவரி மூலம் ஆன் லைனில் விலை உயர்ந்த போன்களை வாங்குவார் பின்னர் தனக்கு பார்சலில் போன்கள் வரவில்லை. காலி பெட்டிகள் தான் வந்து உள்ளன எனக்கூறி அந்த நிறுவனங்களில் இருந்து பணத்தை திரும்ப பெறுவார். இவ்வாறு இவர் 166 முறை பணம் திரும்ப பெற்று உள்ளார்.\nசுமார் ரூ. 54 லட்சம் இவ்வாறு மோசடி செய்து உள்ளதாக ஆன் லைன் நிறுவனம் ஒன்று இவர் மீது புகார் அளித்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் இவரை கண்காணித்து பின்னர் கைது செய்து உள்ளனர்.\nசோப்ரா 141 சிம் கார்டுகளையும் 50 இமெயில் முகவரிகளையும் பயன்படுத்தி வந்து உள்ளார்.அது போல் ஆன் லைனில் பல போலி கணக்குகளை உருவாக்கி வைத்துள்ளார்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக���ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/10/blog-post_26.html", "date_download": "2018-07-20T07:06:12Z", "digest": "sha1:EYI4D7ZIOUKLTPJE7J3QKAONLGN4QC65", "length": 8163, "nlines": 65, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அரசியல் ஓட்டப்பந்தயத்தில் விரைவில் முந்துவோம்:வைகோ நம்பிக்கை ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅரசியல் ஓட்டப்பந்தயத்தில் விரைவில் முந்துவோம்:வைகோ நம்பிக்கை\n\"\"அரசியல் ஓட்டப் பந்தயத்தில் மற்ற கட்சிகளை விரைவில் முந்துவோம்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சொந்த ஊரான, திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஊராட்சித் தேர்தலில், அவரது தம்பி வை.ரவிச்சந்திரன், மூன்றாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று காலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வைகோ பங்கேற்றார்.\nமுன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக ம.தி.மு.க., திகழ்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எங்களது பங்களிப்பை, \"தினமலர்' உள்ளிட்ட பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் எங்களது வெற்றியை பாராட்டுகின்றனர்.அரசியலில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு அதிகளவில் இருப்பதால், வருங்காலத்தில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் நான் எதிர்பார்த்த அளவு கட்சி வெற்றி பெறாவிட்டாலும், களத்தில் நிற்கிறோம். அரசியல் ஓட்டப்பந்தயத்தில் விரைவில் மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு முன்னிலைக்கு வருவோம்.இவ்வாறு வைகோ கூறினார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2012/10/201012.html", "date_download": "2018-07-20T06:40:26Z", "digest": "sha1:XWS25UNGLKY5JUO6NBJALFLH53JPBKEI", "length": 4099, "nlines": 81, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: பாண்டு ரங்கனை சேவிப்போம் 20.10.12", "raw_content": "\nபாண்டு ரங்கனை சேவிப்போம் 20.10.12\nதென்னாங்கூர் தலம் வந்து நிற்கும் ( பாண்டு . . . )\nபுண்டலீகன் காண வந்தான் அன்று\nஹரிதாஸ் கிரி காண வந்தான் இன்று\nஹரி அவன் கருணையை என்னென்று சொல்ல ( பாண்டு . . . )\nசெங்கல்லின் மேல் நிற்கும் பாண்டு ரங்கன்\nதிங்களை போன்ற குளிர் முகம் கொண்டவன்\nதென்னாங்கூர் தலம் உறையும் நம் ( பாண்டு . . . )\nஞாயிறு அன்று ராஜ அலங்காரம்\nஞானம் புகட்டும் அவன் திருக்கோலம்\nஞானந்தகிரி நமக்கு காட்டிய ( பாண்டு . . . )\nமீனாட்சி அம்மை பிறந்திட்ட ஊரில்\nதானாட்சி செய்ய வந்தான் விட்டலன்\nநாமாவளிகளை நாம் பாடி ஆடி ( பாண்டு . . . )\nதிருப்பதி பெறுமா ளாய் காட்சி தருவான்\nசனி கிழமையில் கண்டு களித்தே ( பாண்டு . . . )\nதமால மரத்திடை புல்லாங்குழல் ஊதி\nகமலா கண்ணன் மயக்கினான் ராதையை\nஅந்த தமால மரம் உள்ள தென்னாங்கூரில் ( பாண்டு . . . )\nபக்தியுடன் நாம் பாடி மகிழ்ந்திட\nமுக்தியும் அளிப்பான் முகுந்தன் அவனே\nதுக்காராம் போல் புகழ் பெறச் செய்வான் ( பாண்டு . . . )\n100th song by தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்\nவிஜய தசமி (24.10.12) ஸ்பெஷல்\nதுர்கா லக்ஷ்மி சரஸ்வதி (23.10.12)\nஷீரடி சாயியை பணிந்திட உடனே\nமதுரை மீனாக்ஷி உலகெங்கும் உனதாட்சி\nபாண்டு ரங்கனை சேவிப்போம் 20.10.12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-20T06:30:01Z", "digest": "sha1:ZCKLVA74BU26XIH4VU5BALMUOVPXT7C6", "length": 62585, "nlines": 227, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: May 2016", "raw_content": "\nமானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே.\nஇப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன்.\nஎங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம். போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.\nஅயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும் இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன்.\nஇவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒர��� கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புதான் இது\nஇவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா, என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே.\nபோல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுகாத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.\nஇது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குச்சென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன். ஏறக்குறைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார்.\nஇங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய் தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது.\nஅயர்லாந்தில் வரலாற்று புராதனச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அந்த நிலத்து மக்களின் வரலாற்றைச் சொல்கின்ற அடையாளமாக மதிக்கப்படுகின்றது. இந்த நிலை இன்னமும் தமிழகத்தில் பெருவாரியாக ஏற்படவில்லை என்பது நிதர்சனம் இது மாற வேண்டும். தொல்லியல் வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட பெருவாரியான அளவில் வேண்டும் என்பதே எமது அவா\n அயர்லாந்து உணவு வகை - 16\nஅயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்\nஐரீஷ் மக்கள் விரும்பிச் சாப்பிடும் பாரம்பரிய உணவுகள் சிலவற்றை பற்றி அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி இன்றைய பதிவில் சொல்கிறேன்.\nமிக முக்கிய உணவாக அமைவது கேபேஜோடு சேர்த்துச் சமைத்த பன்றி இறைச்சி சமையலும் உருளைக்கிழங்கு பச்சை பட்ட���ணி, காரட் போட்டுத் தயாரிக்கும் சூப்பும் என்று சொல்லலாம். அயர்லாந்தில் விஸ்கியும் கின்னஸ் மதுபானமும் புகழ்பெற்றவை என்பதால் சமையலிலும் மதுபானத்தைக் கலந்து சமைக்கும் வழக்கம் இந்தப் பாரம்பரிய உணவில் உண்டு.\nஏறக்குறைய ஒவ்வொரு நாள் சமையலிலும் ஏதோ ஒரு வகையில் உருளைக்கிழங்கு இடம்பெறுவதையும் பார்த்தேன். அவித்த உருளைக்கிழங்கை அப்படியே, அல்லது அவித்த உருளைக்கிழங்கை நெய்யில் வாட்டியோ, அல்லது எண்ணையில் பொரித்தோ, அல்லது அவித்த உருளைக்கிழங்கை மென்மையாக அரைத்தோ அல்லது ஃப்ரென்ச் ப்ரைஸ் போன்றோ... உருளைக்கிழங்கு இல்லாத சமையலில்லை என்ற வகையில் ஐரீஷ் சமையல் இருக்கின்றது. ஆசிய உணவு வகையில் இருப்பது போல அரிசி முக்கிய உணவு அல்ல என்பதால் அரிசிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு அந்த இடத்தை நிரப்பி விடுகின்றது.\nநான்காம் நாள் காலையில் கோல்வேயிலிருந்து நாங்கள் புறப்பட்டு (County Limerick) லிமெரிக் மாவட்டம் நோக்கிப் பயணித்தோம். போகும் வழியில் சில தேவாலயங்களையும் கோட்டைகளையும் பார்த்துக் கொண்டே சென்றோம்.ஓரிடத்தில் சந்தை போட்டிருந்தார்கள் அங்கே தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. அது உழவர் சந்தை. அங்கே சில பெண்மணிகள் சமையல் செய்து கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டும் இருந்தனர்.\nநமக்கு நன்கு பழக்கமான சமோசா வகையில் சில உணவு பதார்த்தங்கள் கிடைத்தன அவற்றுள் கீரையை வைத்தும் உருளைக்கிழங்கைச் சமைத்து வைத்தும் தயாரித்திருந்தார்கள். பார்க்கும் போதே ஆவலைத்தூண்டுவதாக இருந்தமையால் அதில் சில வாங்கிக் கொண்டேன். சுவை நன்றாகவே இருந்தது.\nஅயர்லாந்தில் செம்மறி ஆடுகள் மிக அதிகம் என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மாடுகளும் அதிகம் என்பதால் இங்கே பால், சீஸ், தயிர் போன்ற பதார்த்தங்களுக்கும் குறைவேயில்லை. செம்மறி ஆட்டின் இறைச்சியையும் உள்ளூர் மக்கள் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.\nஎனக்கு மாலை உணவும் மதிய உணவும் பெரும்பாலும் உருளைக்கிழங்கு வகையறாக்கள், கீரைக் காய்கறி பதார்த்தங்கள், சூப் என்பதோடு இத்தாலிய உணவுகளையும் சாப்பிட்டதால் சமாளிக்க முடிந்தது.\nஇத்தாலிய உணவான பாஸ்டா, ஸ்பெகட்டி போன்றவை சற்று ஆசிய உணவுகளின் சுவையை ஒத்திருப்பதால் இத்தகைய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டதால் பயணத்தில் உணவுக்குக் கஷ்டப்படும் நிலை ஏற்படவில்லை. அயர்லாந்தில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு விஷயத்தில் பிரச்சனை இல்லை. எல்லா உணவகங்களிலும் நல்ல காய்கறி உணவுகள் நன்கு கிடைக்கின்றன.\nமதியம் உணவு வேளையைக் கடந்து ஏறக்குறை இரண்டரை மணி வாக்கில் கோல்வே நகரின் மையப்பகுதியை வந்தடைந்தோம். மழைத்தூறல் இன்னமும் இருந்ததால் அனைவருமே மழைக்கோட் அணிந்து கொண்டும் குடைகளை ஏந்திக் கொண்டும் நடக்க வேண்டியதாக இருந்தது. எங்கள் பயண வழிகாட்டி அயர்லாந்தில் வருஷம் முழுவதும் மழை பெய்வதால் எப்போதும் குடையுடனே செல்வதுதான் உதவும் என்று கூடுதலாக அழுத்தம் தந்து சூழலை விளக்கினார்.\nசுற்றிப்பார்க்கச் செல்லும் போது எப்போதுமே நல்ல வெயிலாக இருந்தால் பார்க்க வேண்டியனவற்றைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் ஏதுவாக இருக்கும். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்து விட்டாலோ மழையிலிருந்து நம்மை நனையாமல் பார்த்துக் கொள்ள கவனம் எடுப்பதில், பார்க்க வேண்டியனவற்றில் பலவற்றை தவற விடக்கூடிய சந்தர்ப்பமும் நிகழ்ந்து விடும். இது சற்று கவலையையும் தரத்தானே செய்யும்.\nஎன்னுடன் வந்த ஏனைய ஜெர்மானிய பயணிகள் பேருந்துப் பயணத்தின் போதே மழையை நினைத்து புலம்பிக் கொண்டே வந்தனர். \"இந்த வாரத்தில் சுற்றுலா பதிவு செய்தது பெரிய தவறாகிவிட்டது\" எனப் பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே வந்தனர். இந்தக் குறைபாடுகளைக் கேட்ட எங்கள் பயண வழிகாட்டிச் சொன்னார். ஜெர்மானிய மக்களின் இயல்பு, எப்போதும், \"இன்னும் கூட சரியாகச் செய்திருக்கலாமோ\" என்றே இருக்கும். ஆனால் அயர்லாந்து மக்களின் இயல்போ இதற்கு மாற்றாக \" இதற்கு மேல் மோசமாக இல்லாமல் இருக்கின்றதே - இதுவே பரவாயில்லை\" என்பதாக இருக்கும் என்று சொன்னபோது ஏனைய ஜெர்மானிய சுற்றுப்பயணிகள் இதனை ஒப்புக் கொண்டனர்.\nஆக \"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து\" என்ற பழமொழிக்கு ஏற்ப மனதில் எல்லாச் சூழலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டால் ஏமாற்றம் நம்மை அதிகமாகத் தாக்காது என்பதை இந்த இரண்டு சமூகங்களுக்கிடையேயான அடிப்படை குண நலன்கள் பற்றிய விளக்கம் நன்கு புரியவைப்பதை நேரிலேயே அறிந்து கொண்டேன்.\nkooல்வே நகரில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து சென்று ரசித்துக் கொண்டிருந்தோம். டப்ளினை விட இ��்கே ஒவ்வொரு கடையும் வீடுகளும் வண்ண வண்ண கோலத்தில் கண்களைக் கவர்வதாக அமைந்திருந்தன.\nவீட்டுக்குப் பூசப்பட்ட வர்ணங்கள் மிகக் கவர்ச்சியான வர்ணங்களாகவும் சாலையில் போவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையிலும் இருந்தன. சில கட்டிடங்களில் ஓவியங்கள் வரைந்து அவை சாலையில் வருவோர் போவோர் நின்று பார்த்துச் செல்லும் வகையில் அமைந்திருந்ததையும் கவனித்து ரசித்தேன்.\nகால்வே நகரிலே ஒரு இந்திய உணவகமும் இருக்கின்றது. அங்கே வரும் சுற்றுப்பயணிகளுக்காக இது இருக்குமா அல்லது இங்கே கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களும் இருப்பார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. ஆயினும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்திய உணவு ஆங்கிலேயர்களின் அன்றாட உணவில் இணைந்து ஒன்றாக விட்டது என்பதும் வீட்டிலேயே கூட ஆங்கிலேய மக்கள் இந்திய உணவுகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனால் அயர்லாந்தில் இன்னமும் அந்த அளவிற்கு இந்திய உணவு பயன்பாடு விரிவடைந்திருக்குமா என யோசனை இருந்தது. எங்கள் பயண வழிகாட்டியிடம் கேட்ட போது பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேயர்கள் இந்திய உணவுகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் அயர்லாந்து ஐரீஷ் மக்கள் இன்னமும் இந்திய உணவுக்கு அதிக அளவில் அறிமுகம் பெறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.\nசாலைகளின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பின்னர் ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் அமர்ந்து காப்பி சாப்பிட்டு விட்டு பேருந்து இருக்கும் இடம் நோக்கி வரும் போது மாலை ஆறு ஆகியிருந்தது. அன்றைய நாள் நல்ல முறையில் திருப்திகரமாக அமைந்த மகிழ்ச்சியில் மறு நாள் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்ந்திருந்தது என் மனம்.\nகோல்வே மாவட்டத்தில் உள்ள கோன்னிமாரா நகர் கில்மோர் அபேய் மாளிகைக்காகவே புகழ்பெற்றது என்பது மிகையன்று. ஆங்கில திரைப்படங்களில் நாம் காணும், பெரும் காட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் அற்ற மாளிகை போன்று தான் எனக்கு இந்த மாளிகையைப் பார்த்த முதல் கணம் எண்ணம் தோன்றியது. சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் சூழ ஒரு பெரிய ஏரியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கில்மோர் மாளிகை.\nஇது மாளிகை என்ற போதிலும்கன்னிகாஸ்திரிகள் மடம் என்பது தான் இதற்குப் பொருந்தும். இந்த ம��ளிகையை முதலில் தனக்காக கட்டிக் கொண்டவர் மிட்சல் ஹென்ரி என்ற பெரும் பணக்கார மருத்துவர். இவர்களது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் லாபத்தை ஈட்டியவர்கள். மிட்சல் ஹென்ரியும் அவர் மனைவி மார்கரெட்டும் இப்பகுதியில் இந்த நிலத்தை தமக்காக வாங்கிய பின்னர் இந்த மாளிகையைக் கட்டி அமைத்தனர். இதன் அருகாமையில் விக்டோரியன் ஸ்டைல் பூந்தோட்டம் ஒன்றையும் இவர்கள் அமைத்தனர். இந்தப் பகுதியை வடிவமைக்க 300,000 மரங்களையும் செடிகளையும், அதிலும் இப்பகுதியில் வளரக்கூடிய தன்மை கொண்டவையாகத் தேர்ந்தெடுத்து வாங்கி அக்காலத்திலேயே அதாவது 1880ம் ஆண்டுகளில் இவர்கள் இம்மாளிகையையும் நந்தவனத்தையும் அமைத்து உருவாக்கினர் என்பது வியப்பாக இருக்கின்றது அல்லவா\nஏறக்குறை 40,000 அடி பரப்பளவைக் கொண்டது இந்த மாளிகை. இதில் 70 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் பிரத்தியேகமான அலங்காரத்துடன் இன்னமும் இருக்கின்றன. தனது மனைவி மார்கரெட் மறைந்த போது அவர் நினைவாக ஹென்ரி ஒரு தேவாலயத்தையும் அருகிலேயே அமைத்திருக்கின்றார். பின்னர் இவர் இங்கிலாந்து மாற்றலாகி வந்து விட்டார்.\nஅதற்குப்பின் மான்செஸ்டர் பிரபுவும் அவரது மனைவியும் இந்த மாளிகையை வாங்கினாலும் அதீத கடனால் அவர்கள் இந்த மாளிகையை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1920ம் ஆண்டில் அயர்லாந்தின் பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் இந்த மாளிகையை வாங்கினர். இந்த பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகல் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒய்ப்ரெஸ் நகரில் 1600கள் தொடங்கி பெண்களுக்கான கன்னிகாஸ்திரிகள் பாடசாலையை நடத்தி வந்தனர். முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பெரும் சேதத்தை இவர்கள் சந்திக்கவே அமைதியை நாடி ஓரிடத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த இடம் புகலிடமாக அமைந்ததால் இப்பகுதியை மேன்சஸ்டர் பிரபுவிடமிருந்து வாங்கிக் கொண்டு இங்கே கன்னிகாஸ்திரிகள் மடத்தையும் கல்விக்கூடத்தையும் அமைத்தனர்.\nபெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் தங்கள் மடத்தில் அனைத்துலக உயர்கல்வி மையம் ஒன்றைத் தொடங்கினர். இந்த மாளிகையின் சில அறைகளை வகுப்பறைகளாக மாற்றினர்.\nஅக்காலகட்டத்தில் இரண்டு இந்திய இளவரசிகள் இங்கே வந்து கல்வி கற்றிருக்கின்றனர் என்ற செய்தியை புகைப்படத்தோடு இந்த மாளிகையில் பா��்த்த போது ஆச்சரியப்பட்டேன். 1920ம் ஆண்டில் இந்திய இளவரசர் ரஞ்சிட்சிங்ஜி அயர்லாந்தின் பாலினாஹிச் மாளிகையை வாங்கினார். மன்னர் ரஞ்சித்தின் மகள்களான இளவரசி ராஜேந்திர குமாரியும் இளவரசி மன்ஹேர் குமாரியும் இந்த கில்மோர் மாளிகை கன்னிகாஸ்திரிகள் கல்விக்கூடத்தில் உயர்கல்வி படிக்க 1923ம் ஆண்டில் இங்கே வந்தனர், 1930ம் ஆண்டில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே வைத்திருக்கின்றார்கள்.\nஇன்றைய சூழலில் கில்மோர் மாளிகையைச் சுற்றுப்பயணிகள் வந்து பார்க்க அனுமதித்திருக்கின்றனர். அதற்கு தனிக்கட்டணமும் வசூலிக்கின்றனர்.\nஎங்களைப் பேருந்து இங்கே அழைத்து வந்த சமயம் மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. ஆக முதலில் மாளிகைக்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பின்னர் தன் மனைவிக்காக ஹென்ரி கட்டிய தேவாலயத்தைப் பார்த்து அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பூங்கா பகுதிக்குச் சென்றோம்.\nமழைத்தூறல் விடுவதாக இல்லை. ஆயினும் மழை இந்தப் பூங்காவை ரசிப்பதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று மழை ஜேக்கட் போட்டுக் கொண்டு பூங்காவிற்குள் இறங்கி நடந்து அதன் அழகை ரசித்தேன். ஆங்காங்கே புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன்.\nஅன்றைய நாளில் நாங்கள் நான்கு மணி நேரங்களை கோல்வே நகரில் செலவிடலாம் என்றும் விரும்புவோர் அங்கேயே மதிய உணவும் சாப்பிடலாம் என்றும் எங்கள் பயண வழிகாட்டிக் கூறவே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் நேரம் வரவே பேருந்துக்கு விரைந்து சென்று அடுத்த இலக்கை நோக்கி பயணமானோம்.\n கோல்வே நகரில் - 13\nகாலையில் டப்ளின் நகரிலிருந்து தொடங்கிய எங்கள் பயணம் பின்னர் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் சுற்றிப்பார்த்தல் என்பது மட்டுமல்லாது இடையில் அயர்லாந்தின் மேலும் சில புற நகர்ப்பகுதிகளையும் மதிய உணவு வேளையில் பார்க்கும் வாய்ப்புடன் அமைந்திருந்தது.\nநாள் முழுதும் பயணம் என்ற நிலையில், தங்கும் விடுதிக்கு வந்த போது மிகுந்த களைப்புடன் எல்லோரும் இருந்தாலும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுற்றிப் பார்த்து வரலாம் என்ற எண்ணமும் இருந்ததால் மாலை ஏழு மணி வாக்கில் மீண்டும் சந்தித்து வெளியே சேர்ந்தே எல்லோரும் செல்வோம் எனப் பேசிக் கொண்டு ஓய���வெடுக்கச் சென்று விட்டோம்.\nஎங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி மிக ரம்மியமான ஒரு கிராமப்பகுதியை ஒட்டிய சிறு நகரில் அமைந்திருந்தது. அருமையான நான்கு நட்சத்திர தங்கும் விடுதி அது. மாலையில் மீண்டும் அனைவரும் சந்தித்து மாலை உணவு உண்ண சேர்ந்து நடந்தே சென்றோம்.\nஅந்தப் பயணக்குழுவில் வந்திருந்த ஏனைய அனைவருமே ஜெர்மானியர்கள் தாம். அவர்களுடன் பல தகவல்களைப் பேசிக் கோண்டு சென்று மாலை உணவு சாப்பிட்டு வந்த போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.\nமறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம்.\nகால்வே நகர் அழகியதொரு நகரம். டப்ளின் போல வாகன நெரிசல் இல்லையென்றாலும் இது அயர்லாந்தின் முக்கிய ஒரு வர்த்தக நகரம் என்ற சிறப்பை பெற்றது.கேல்டாஹ்ட் (Gaeltacht) பகுதியின் தலைநலைகர் என்ற சிறப்பும் பெற்றது. கேல்டாஹ்ட் பகுதி ஐரிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதி. கலை, இசை, ஓவியம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற நகரம் இது என்பதும் கூடுதல் செய்தி.\n13ம் நூற்றாண்டில் ஆங்லோ-நோர்மன் டி பர்கோ குடும்பத்தினர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் நோர்மன் இனக்குழுவினரின் ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது. இப்பகுதியை பதினான்கு குடும்பங்கள் பிரித்து ஆட்சி செய்ததால் இது City of tribes என்றும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டது.15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அயர்லாந்தின் ஏனைய பகுதி ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராகப் போர் கொடி உயர்த்திய போது கால்வே எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அமைதியாக இருந்தது. பின்னர் படிப்படியான வளர்ச்சியை பெற்றதோடு அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்சு போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவு படுத்தி இந்த நகரம் தனித்துவத்துடன் செழித்து வளர்ந்தது,\nஅன்றைய நாளில் காலையில் கால்வே நகரில் ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்க எங்களுக்கு பயண வழிகாட்டி அனுமதி அளித்திருந்தார். நகரின் மையப்பகுதியில் நடந்து சென்று கடைவீதிகளில் சிலர் நினைவுச் சின்னங்களை வாங்கிக் கொண்டனர். நான் மனதிற்குப் பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஎங்கள் பேருந்து தொடர்���்து கில்மோர் அபேய் (Kylemore Abbey) மாளிகையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.\nஷானன் பகுதியில் ஒஃபேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் செயிண்ட் சியேரன் அவர்களால் கி.பி.544ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. செயிண்ட் சியேரன் இப்பகுதிக்கு வந்தடைந்தபோது இங்கே கத்தோலிக்க மதம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இங்கே செயிண்ட் சியேரன் சந்திந்த Diarmait Uí Cerbaill அவர்களின் உதவியுடன் இந்தப் பகுதியில் முதல் தேவாலயத்தைக் கட்டினார். முதலில் கட்டப்பட்ட தேவாலயம் சிறிய வடிவில் மரத்தால் அமைக்கப்பட்ட வடிவினைக் கொண்டது. அதனைச் சுற்றி சிறிய சிறிய தேவாலயங்களை இவர் அமைத்தார். Diarmait Uí Cerbaill இப்பகுதியில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார். கத்தோலிக்க மடத்தை அமைத்து Diarmait Uí Cerbaill யை அயர்லாந்தின் முதல் அரசராக பட்டம் சூட்டி அமர்த்தினார் செயிண்ட் சியேரன் . அதே ஆண்டில் தனது 33வது வயதைடையும் முன்னரே வெகுவாக அப்பகுதியைத் தாக்கிய ப்ளேக் நோயினால் உடல் நலிவுற்று, செயிண்ட் சியேரன் அவர்கள் மறைந்தார். இவரது சமாதி இவர் அமைத்த முதல் தேவாலயத்தின் கீழேயே அமைக்கப்பட்டது.\nஇந்தத் தகவலைக் கேள்விப்பட்டபோது தமிழக மன்னர்கள் அல்லது சாதுக்களுக்காக அமைக்கும் பள்ளிப்படை கோயிலும் நினைவாலய அமைப்பும் என் நினைக்கு வந்தது. சமய குருமார்களின் சமாதிக்கு மேல் ஆலயம் எழுப்பும் ஒரு பண்பு 6ம் நூற்றாண்டு வாக்கில் அயர்லாந்திலும் இருந்திருக்கின்றது. இதனை என்ணிப் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் சமய நெறியில் உயர்ந்தோர் இறக்கும் போது அவர்களின் பூத உடலை புதைத்து அவர் நினைவாக அவர்கள் வழிபடும் தெய்வ வடிவங்களை வைத்து போற்றி வழிபடுவது அந்த சமயப் பெரியவருக்கு அவர்கள் வழங்கும் மரியாதையாகக் கருதுகின்றனர் என்பதையும் உலகின் பல சமூகங்களில் இத்தகையச் சிந்தனை ஒற்றுமை மனிதர்களுக்கிடையே சமய, இன பேதம் கடந்து எழுவதையும் காண முடிகின்றது.\nஅடிப்படையில் மனிதர்கள் எல்லோருக்குமே இன மொழி வேறுபாட்டுடன் அவர்கள் எங்கேயிருந்தாலும் கூட மனிதர்களுக்கிடையே பற்பல ஒற்றுமைகள் இருப்பதை மானுடவியல் கூறுகளைக் கவனிக்கும் போது தெளிவாகக் காண முடிகின்றது.\nக்ளோன்மெக்னோய்ஸ் மடம் பல இன்னல்களுக்கு ஆளானது என்பதை இங்குள்ள அருன்காட்சியகத்தின் குறிப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. தொடர்ந்து ப்ளேக் நோய் தாக்கியதால் மடத்தில் தங்கியிருந்த மாணவர்களில் பலர் நோயினால் வாடி மறைந்தனர். ஆயினும் இந்த மடம் 8ம் நூற்றாண்டு தொடங்கி 12ம் நூற்றாண்டு வரை விரிவான வளர்ச்சி கண்டது. இப்பகுதியை ஸ்கேண்டினேவியாவிலிருந்து வந்த வைக்கிங் என்று ஆங்கிலத்தில் நாம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் குறைந்தது ஏழு முறையாவது தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது ஐரிஷ் படை 27 முறை இப்பகுதியில் தாக்குதல் நடத்தியும் இது வீழ்ச்சியடையவில்லை. கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் இங்கிருந்த மரக்கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு இங்கு கற்கோயில்கள் உருவாக்கப்பட்டன.\nஇந்த மடாலயம் இருக்கும் பகுதியில் ஒரு கேத்திட்ரல், ஏழு தேவாலயங்கள், 3 பெரிய கற்சிலுவைகள் மற்றும் இறந்தோரின் சமாதிகள் ஆகியன இருக்கின்றன. இங்குள்ள சமாதிகளில் கேலிக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\nஇப்பகுதியில் இருக்கும் Cross of the Scriptures அயர்லாந்தின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகத் திகழ்வது. இதன் அசல் வடிவம் அங்கேயே உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வெளிப்புறத்தில் அதன் மாதிரி வடிவம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் இலுவை ஏனைய கத்தோலிகக் சிலுவையிலிருந்து மாறுபட்ட வடிவத்தைக் கொண்டது. 4 மீட்டர் உயரம் கொண்டது. கற்சிலுவையான இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளும், ஏசு கிறிஸ்து இறுதியாக தன் நம்பிக்கையாளர்களுடன் உணவு உண்ணும் காட்சியும் பின்னர் ஏசு கிறிஸ்து மீண்டெழும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. கேலிக் குறியீடுகளும் அலங்காரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.\nஎங்கள் சுற்றுலா பயணிகள் குழு இங்கே சென்றடைந்த போது மாலை 4 மணியாகியிருந்தது. முதலில் இங்கிருக்கும் அருங்காட்சிகயத்தினுள் சென்று அங்கே க்ளோன்மெக்னோய்ஸ் கத்தோலிக்க சமய மடம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம். பின்னர் வெளியே வந்து க்ளோன்மெக்னோய்ஸ் மடத்தின் தேவாலயங்கள், சமாதிகள் ஆகியனவற்றைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.\nக்ளோன்மெக்னோய்ஸ் மடம் இருக்கும் பகுதி மிக ரம்மியமானது. தூரத்தில் ஓடும் ஓடைகள்... புல் மேயும் அழகிய பசுக்கள்... குளிர்ச்சியான காற்று என மனதிற்கு பசுமையை வாரி வ��ங்கியது இயற்கை சூழல். அப்பகுதில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.\nஅன்றைய மாலை எங்களுக்கு கோல்வேய் நகரிலேயே தங்குவதற்கான வசதி சுற்றுலா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்ததும் எப்போது தங்கும் விடுதி வரும் என்று ஆவலுடன் சாலையை நோக்கிக் கொண்டிருந்தேன். எங்கள் பேருந்தும் சற்று நேரத்தில் அழகியதொரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n அயர்லாந்து உணவு வகை - 16\n கில்மோர் அபேய் (Kylemore A...\n கோல்வே நகரில் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=108", "date_download": "2018-07-20T06:48:34Z", "digest": "sha1:CISFSBOYVWLI2G2G5TNXAKCUVMI5OHAX", "length": 7555, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nவெய்யில் உலர்த்திய வீடு (Book)\tசிறுகதை >\nAuthors : எஸ். செந்தில் குமார்\nDescription : தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப் புள்ளியிலிருந்து விலகி அனுபவங்களின் குழம்பிய வண்ணங்களைக் காட்சிப் படுத்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/05/2.html", "date_download": "2018-07-20T07:09:36Z", "digest": "sha1:3RTGMZHZKIYZBCVIUQ5XH2HDIXUQKUE3", "length": 8851, "nlines": 131, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "2 வது முறை தப்பித்தார் கனிமொழி", "raw_content": "\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\n2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது நீதிமன்ற காவிலில் வைப்பதா என சி.��ி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி இன்று தீர்ப்பளிக்க இருந்தார்.\nஇந்நிலையில் இன்று இது தொடர்பான உத்தரவை வரும் 20 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். ஏற்னவே கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு 14 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுவரை இவர் கைது செய்யப்பட மாட்டார் என்ற நிம்மதியில் தி.மு.க., இருந்தது.\nஇன்றாவது ஜாமின் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க., இருந்த நேரத்தி்ல் இந்நிலையில் இன்று 2 வது முறை கோர்ட் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.\nகலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர் கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்.\nஇன்று ஜாமின் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்படுவாரா என்பதற்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகனிமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும் பெண் என்பதால் இவரை ஜாமினில் விட வேண்டும் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.\nசி.பி.ஐ.,வக்கீல் லலித் தனது வாதத்தில் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்த காரணத்தினால் ரூ. 214 கோடி பரிமாற்றம் நடந்தது என்றும் இவரை ஜாமினில் விடக்கூடாது என்றும் வாதிட்டனர் .\nஇது குறித்த தீர்ப்பை நீதிபதி இன்று அளிக்கவிருந்தார். இன்றைய தீர்ப்பு தி.மு.க.,வுக்கு கூடுதல் அடியாக விழும், இதனால் தோல்வியில் இருந்து மீளாத தி.மு.க., கனிமொழியை எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி எழுந்தது.\nஇதனையடுத்து இந்த மனு தொடர்பான தீர்ப்பு வரும் 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று ஜாமின் தொடர்பான ஆர்டர் ரெடியாகவில்லை என்றும் இதனால் தள்ளி வைக்‌கப்படுகிறது என்றும் சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார்.\nநோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூக...\nஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்...\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/nov/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2808055.html", "date_download": "2018-07-20T07:12:53Z", "digest": "sha1:TT4A264KZ53GAMKSQIM7QKTKS3MGZVSM", "length": 8777, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கல்வி நிலையங்களில் குழந்தைகள் தின கொண்டாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகல்வி நிலையங்களில் குழந்தைகள் தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் பல்வேறு கல்வி நிலையங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.\nஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி: திருக்கோகர்ணத்தில் உள்ள பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கம்பன் கழகச் செயலர் இரா. சம்பத்குமார் பங்கேற்றார். கிராமியக் இசை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை, காளை ஆட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nடாக்டர் ராமதாஸ் வரவேற்றார். பள்ளியின் மேலாண் இயக்குநர் நிவேதிதா மூர்த்தி நன்றி கூறினார்.\nபேராசிரியர்கள் கருப்பையா, அய்யாவு, வழக்குரைஞர் செந்தில்குமார், கல்வியாளர்கள் கணேசன், டி. ரவிச்சந்திரன், கவிஞர் பீர் முகமது, யோகா ஆசிரியர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் பள்ளி: நேரு படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி ஆசிரியை மேனகாவின் பரதம், தொடர்ந்து நேரு பற்றி ஆசிரியர் எழில் சக்கரவர்த்தி, ஆசிரியை பாண்டிமீனாள் பேசினர். வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி: பள்ளித் தலைமையாசிரியர் சாமி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சைல்டு ஹெல்ப்லைனின் குழந்தைகளின் வன்முறைக்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். நேர�� குறித்த கவிதைகள், பாடல்களை குழந்தைகள் பாடினர். ஏற்பாடுகளை, கணித ஆசிரியர் இரா. சந்திரசேகரன், அறிவியல் ஆசிரியர் மு. ஹாஜாமுஹைதீன், ஆசிரியர் ஆனந்த்பாபு ஆகியோர் செய்தனர். நற்சாந்துபட்டி அன்னை மெட்ரிக் பள்ளி:\nபள்ளிச் செயலர் ஜெயசீலன் தலைமையில், முதல்வர் கஸ்தூரிநாதன், மேற்பார்வையாளர் சுகுமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், காரைக்குடி புலவர் நாகப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். அறிவியல் கண்காட்சியை சிங்கப்பூர் தொழிலதிபர் சார்லஸ் மனோகர் திறந்து வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_9.html", "date_download": "2018-07-20T06:55:12Z", "digest": "sha1:WS5PKD3I7DVSVWHFCOCHKYYPLLQ474FN", "length": 6814, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்ளது.\nநேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இந்த தாக்குதலை நடாத்திவிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.\nவீட்டின் முன்பகுதியில் வெளிச்சம் தெரிவதை அவதானிpத்து ���ெளியில் வந்துபார்த்தபோது அலுவலக வாகனத்தின் பின்புறம் பூட்டியுள்ள டயர் எரிந்துகொண்டிருந்ததாகவும் அதனை உடனடியாக அனைத்ததாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.\nஇதன்போது ஸ்தலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சொக்கோ பொலிஸார் மற்றும் பொலிஸ் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகுறித்த பகுதியில் இருந்து இரண்டு போத்தல்களில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை நிரப்பப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மிளகாய் தூள் பொதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-20T06:42:55Z", "digest": "sha1:DM3RUM4WIXDM3KI6G6QFAMM4D2TSHEKT", "length": 5854, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புதுடில்லி | Virakesari.lk", "raw_content": "\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்து 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nபுதுடில்லியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் குறித்து பரபரப்பு தகவல்\nகடவுளை சந்திப்பதற்கான நாளாக யூன் 30 திகதியை அவர்கள் தெரிவுசெய்துள்ளனர்\nபுதுடில்லியில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு\nஇது கொலை இத்தனை பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்ய மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்\nபாலியல் வழக்கில் ராம் ரஹீம் சிங் சாமியார் குற்றவாளி: கலவரத்தில் 13 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇ��ம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெ...\nகாங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில்\nஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை காங்கிரஸ் தலைவி சோனியா காந...\nஇந்தியாவின் தலைநகர் புதுடில்லி ஏற்கனவே கற்பழிப்பு,காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற விடயங்களில் முதலிடத்தில...\nதஜிகிஸ்தானில் 7.2 ரிச்டரில் நில அதிர்வு : புதுடில்லி, பாகிஸ்தானில் உணர்வு\nதஜிகிஸ்தானில் 7.2 ரிச்டர் அளவிலான பாரிய நில அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nகாலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/pune-students-draft-law-to-protect-inter-caste-inter-religious-marriages/", "date_download": "2018-07-20T06:50:57Z", "digest": "sha1:ZKDCBSAM7ZZAAGU5KYJWCOLLW5DLC37C", "length": 17286, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "கலப்பு திருமண ஜோடிகளை பாதுகாக்க சட்ட வரைவு!! புனே மாணவர்கள் தயாரிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கலப்பு திருமண ஜோடிகளை பாதுகாக்க சட்ட வரைவு\nகலப்பு திருமண ஜோடிகளை பாதுகாக்க சட்ட வரைவு\nஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்ட வரைவு ஒன்றை புனேயை சேர்ந்த 5 மாணவர்கள் தயாரித்துள்ளனர். இந்த வரைவு பிரதமர் மற்றும் முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇதில் புஷன் ரவுத், காமினி சுகாஸ், சைத்தயன் சென்டேஜ் ஆகியோர் ஐஎல்எஸ் சட்ட கல்லூரியிலும், கல்யாணி மாங்கேன் எம்எம்எம் சங்கரரான் சவான் சட்ட கல்லூரி, மயூரேஷ் இன்கேல் மும்பை வேஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவிகள் ஆவர்.\nஇச்சட்டத்துக்கு ஜாதி, மதம் இடையிலான திருமண பாதுகாப்பு மற்றும் நலச்சட்டம் 2017 என பெயரிடப்பட் டுள்ளது. இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘இதை தயாரிக்க பல மாதங்கள் ஆகியது. இதற்காக அதிக நேரம் செலவிடப்பட்டது.\nஇது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. புகார் மற்றும் பதிவான வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ள இது தொடர்பான சட்டத்தில் உள்ள ஓட்டைகள் குறித்து பாதிக்கப்பட்டனர்கள், சமூக நல அமைப்புகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’’ என்றனர்.\nமேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கும் நிலை உள்ளது. ஏதேனும் ஒரு குடும்பத்தினர் கடத்தல் என்று புகார் செய்தால் நடவடி க்கை எடுக்கப்படுகிறது.\nஆனால் இது கடத்தல் வழக்கு கிடையாது. கவுரவம் என்ற பெயரில் வெறுக்கத்தக்க குற்றம் செய்யப்ப டுகிறது. இதற்கு தனியாக சட்டம் தேவை. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவாகியும் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் சட்ட வரைவை தயாரிக்க முடிவு செய்தோம்’’ என்றனர்.\nமேலும், அவர்கள் கூறுகையில், ‘‘இதற்கு என்று ஆணையம் தொடங்குவது என்பது புதிதல்ல. ஏற்கனவே பல ஆணையங்கள் உள்ளது. அவர்கள் சட்டத்தை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. நாங்கள் 6 பேர் கொண்ட ஒரு கமிஷனை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்.\nஇதில் 2 பெண்கள், குறைந்தபட்சம் எஸ்சி/எஸ்டி அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த ஒரு உறுப்பினர் இடம்பெற வேண்டும். இந்த ஆணையம் இத்தகைய திருமணங்களுக்கு என்று கொள்கைகளை வகுக்க வேண்டும்’’ என்றனர்.\nஅவர்கள் தொடர்ந்து கூறுகையில், ‘‘இந்த வரைவு பிரதமர் மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வரைவு தற்போது சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் பின்னர் பல அமைப்புகள் எங்களை தொடர்பு கொண்டு வருகிறது.\nகோல்காபூரில் செயல்படும் ஒரு அமைப்பை நிறுவிய கோவிந் பன்சாரே என்பவரின் மகள் மேதா எங்களை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். நாசிக், லதூரில் இருந்து மக்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த இயக்கம் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றனர்.\nநானே ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பேன்\nஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: மத்திய மந்திரி தவே தகவல்\n2032ம் ஆண்டில் அனைத்து வாகனங்களும் மின் மயம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-20T06:26:49Z", "digest": "sha1:3MYGDRWMFJ37SFBZ5K6D7OO6NVEOFYE7", "length": 3946, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சோழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சோழி யின் அர்த்தம்\n(மாலையாகக் கோக்கவும் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/57/", "date_download": "2018-07-20T06:36:22Z", "digest": "sha1:767KKADJCMDLKLABYJNWM4HUE2NSPGJD", "length": 6056, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அதிரடி வில்லனாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா !!!!! - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் அதிரடி வில்லனாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா \nஅதிரடி வில்லனாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா \nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்துள்ளனர் . பலர் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து மிரட்டுகின்றனர்.உதாரணமாக சூர்யா விக்ரம் பரத் விஷால் அதரவா போன்றோர் ஹீரோவாக சிக்ஸ்பேக் வைத்து நடித்தனர் .அருண்விஜய் என்னை அறிந்தால் படத்தின் மூலமாக சசிக்ஸ்பேக் வைத்து வில்லனாக மிரட்டினார் .\nஇந்தே வரிசையில் தற்போது எஸ் .ஜே .சூர்யாவும் இணைந்துள்ளார் .வை ராஜா வை ,யட்சன் ,இறைவி போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது ஏ .ஆர் .முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் புதிய படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கிறார் . அவர் இந்த படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்துள்ளார் .\nஇந்த படத்தில் மகேஷ்பாபுவும் எஸ் .ஜே .சூர்யாவும் மோதிக்கொள்ளும் பயங்கரமான அதிரடியான சண்டை காட்சி இடம் பெறுகிறது .இந்த காட்சியை இயக்க ஏ .ஆர் .முருகதாஸ் தயாராக இருக்கிறார் .\nPrevious articleசெண்பக கோட்டை டிரைலர்\nNext articleபிரபல வாாிசு நடிகரை டம்மியாக்கிய நயன்தாரா\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வ��ழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chicken-recipes/chicken-salna/", "date_download": "2018-07-20T06:52:23Z", "digest": "sha1:MRZRXZ7D4PKQXBSUZILPFZBFW6Y4A7MF", "length": 7167, "nlines": 86, "source_domain": "www.lekhafoods.com", "title": "கோழிக்கறி சால்னா", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி\nகோழிக்கறி துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nதனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.\nஅதன்பின் கோழிக்கறித் துண்டுகளாகப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.\nதேங்காய் துறுவி பால் எடுத்து சால்னாவில் சேர்க்கவும்.\nகோழிக்கறி வெந்து கெட்டியானதும் இறக்கி பரோட்டாவுடன் பரிமாறவும்.\nபரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு இவற்றின் மீது சூடான சால்னா ஊற்றி, நன்றாக ஊறியதும், சாப்பிட சுவையாக இருக்கும்.\nகோழிக்கறிக்கு பதிலாக ஆட்டுக்கறியிலும் சால்னா தயாரிக்கலாம்.\nசிக்கன் வித் க்ரிஸ்பி ரைஸ்\nகோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/dosa/", "date_download": "2018-07-20T06:52:36Z", "digest": "sha1:KT3LY6JV437M74GZ2BTG5S323L7BW33K", "length": 6402, "nlines": 84, "source_domain": "www.lekhafoods.com", "title": "தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்\nபுழுங்கல் அரிசி 500 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு\nபுழுங்கல் அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்துக் கொள்ளவும்.\n2 மணி நேரம் கழித்து புழுங்கல் அரிசியை ஆட்டிக் கொள்ளவும்.\n(இட்லிக்கு ஆட்டுவது போல கரகரப்பாக ஆட்டத் தேவை இல்லை.)\nஉளுந்தை வழுவழுப்பாக ஆட்டி, அரிசிமாவு, உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.\nமறுநாள் காலையில் தோசைக்கல்லைக் காய வைத்து கரண்டியில் மாவை எடுத்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்��வும்.\nதிருப்பிப் போட்டு சிவந்ததும் தோசையை மடித்து, எடுத்து பரிமாறவும்.\nபரவலாக ஊற்றாமல் சிறிய தோசையாக கற்று தடிமனாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மறுபக்கம் திருப்பிப் போட்டு லேஸாக சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/05/thanthi-tamil-cinema-news_31.html", "date_download": "2018-07-20T06:39:34Z", "digest": "sha1:KXPC66K3GL5A27FDRX2HQPBSFGUMYAGR", "length": 2826, "nlines": 31, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Thanthi Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nசினிமாவின் மறுபக்கம் : 72. ‘மாயாஜால மன்னர்\n'மாயாஜால மன்னர்' என்றால், அந்தப் பெயர் – தென்னிந்திய திரைப்பட உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் பி.விட்டலாச்சார்யா. இவர் கர்நாடகத்தின் 'மாத்வா வைணவ' பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.\n இடுப்பில் சாதாரண நான்கு முழ கைத்தறி வேட்டி உடம்பில் ஒன்றிரண்டு பித்தான்கள் செருகப்படாத ஒரு வெள்ளை அரைக்கைச்சட்டை உடம்பில் ஒன்றிரண்டு பித்தான்கள் செருகப்படாத ஒரு வெள்ளை அரைக்கைச்சட்டை எளிமையோ எளிமை இவர்தான் மந்தகாசப் புன்னகை தவழும் அந்த 'மாயாஜால மன்னர்' விந்தைமிகு விட்டலாச்சார்யா\nஇவர் ஆரம்பத்தில் தன் சொந்த ஊரில் ஓட்டல் வைத்து நடத்தியவர். அவர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியும்.\nகிரிக்கெட் வீரர் ரெய்னா-நடிகை ஷ்ருதி ஹாசன் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/03/16.html", "date_download": "2018-07-20T06:36:55Z", "digest": "sha1:6NPCNQRIFAUQKQMOQPRVBA6YWE7YNPIU", "length": 42940, "nlines": 428, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: Scientific Reasons behind Hindu Rituals, Customs & Traditions (இந்துக்களின் 16 சடங்குகள்)", "raw_content": "\nஇந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.\nஅகத்தின் எட்டு (8) சடங்குகள்:\n1) எல்லா உயிர்களிடமும் கருணை\n6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்\nபுறத்தின் பதினாறு (16) சடங்குகள்:\n1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.\n2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.\n3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.\n4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.\n5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.\n6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.\n7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.\n8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த ���ோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.\n9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.\n10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.\n11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.\n12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.\n13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.\n14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.\n15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.\n(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)\n16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.\nஇந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற���கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.\n“எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒருசில புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது\nஒரு பாம்பின் முட்டையை அடைக்காக்கும் சூட்டுடன்\nதேனீக்கள் மனிதனுக்கு புரியும் உன்னத சேவை \n12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அற...\nகொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி...\nகாமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..\nசுராங்கனி சுராங்கனி Surangani Surangani\nதிண்டுக்கல் மாங்காய் பூட்டு தயாரிக்கும் ஐந்தே பேர்...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nயாருகிட்டயும் அவசரப்பட்டு கோவப்படாதிங்க. அப்புறம் ...\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்\nSaraswati சரஸ்வதியின் தமிழ் சுலோகம்\nஉதவி செய்ய அறிவு தேவையில்லை.. இதயம் இருந்தால் போத...\nநாக தோஷம் நீங்க போகர் கூறிய எளிய பரிகாரம் \nSigns Of Pregnancy :: கருத்தரித்த பெண் வைத்திய முற...\nமட்டக்களப்பு கல்லடி பாலம் 1928 இல் வெள்ளையர்களால் ...\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்ப...\n60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் \nஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவித...\nமிகவும் அரிது யானை கட்டி போர் அடித்தல்.\nமாணவர்கள் கண்டிப்பாக இந்த வீடியோ பாருங்க ..\nநமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது ...\nமதுரையில் ஒரு மளிகைக்கடை நூறு ஆண்டுகளுக்கு முன்.\nVery old Photos காலத்தை வென்ற தொன்மை\nதொல்காப்பியம் – செய்யுளியல் ஓர் அறிமுகம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2007/02/blog-post_25.html", "date_download": "2018-07-20T06:39:41Z", "digest": "sha1:STKWS7HQZX3HSJNN5PKOHER6QPQHOOZN", "length": 28973, "nlines": 209, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: நம்பிக்கை வளையம்.", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில எல்லாம் சின்ன வெளிச்சங்கள் வந்துட்டு தான இருக்கு.\nமனித குலத்தின் மகத்தான வெற்றிகளெல்லாம் பெரிய பெரிய யுத்த பூமியில் மட்டும் விளையவில்லை...எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில், போராடி வென்ற எனக்கு தெரிந்த சில எளிய மனிதர்களை பற்றி எழுதலாம் என்று இந்த தொடரை தொடங்குகிறேன்.\nமுதலில் பெண்களில் இருந்து தொடங்குகிறேன்\nஅறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்\nஇவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.\nஏமாற்றங்கள் எல்லோறது வாழ்விலும் வருவது தான். இந்த ஏமாற்றங்களை எவ்விததில் அனுகுகிறோம் என்பது தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசபடுது.\nகாலமும், கட்டியவனும் தன் கனவுகளை சிதைத்தாலும் அதே சிதைவு மற்றவர்களுக்கு நேரக்கூடாது என்று தளராது பணி புரியும் ஒரு பெண்தான் மீனாட்சி. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். விசுவின் அரட்டை அரங்கம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆனவர். கோவையில் உள்ள ஒரு கிராமத்தில் 9 ஆம் வகுப்பு வரை படித்த சராசரி கிராமத்துப் பெண்.\nமுதல் இரவு அன்று, திருமணத்திற்கு முன் தான் சில தாகாத உறவுகளை வைத்து இருந்ததாகவும் இனிமேல் அது மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என்று கூறிய கணவரை பார்த்து ஆஹா, இத்தனை 'நேர்மையான' மனிதர் தனக்கு கணவனாக கிடைத்து விட்டாரே அன்று பெருமிதம் கொண்டு கடவுளுக்கு நன்றி கூறிய தொலகாப்பியரின் 'ideal house wife'. ஆனால் இந்த நன்றி உணர்ச்சி, கடவுளை எந்த விதத்திலும் சந்தோஷப்படுத்தவில்லை. கணவனின் உடல் நிலை மோசமாகி சில பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு எச்ஐவி தாக்கு இருப்பது, நோய் முற்றிய பின் தான் தெரிந்திருக்கிறது.கணவனின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். கைக்குழந்தையோடு அவதிபட்டுக் கொண்டிருந்த போது கணவரும் இறந்துவிட்டார். மீனாட்சியையும் எச்ஐவி தாக்கியிருப்பது பின்பு தான் தெரிந்தது. ஆனால் அவர் தளரவில்லை. புரிதலும் பரிவும் உள்ள உறவுகளை விட பலம் சேர்க்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா...ஹ்ம்ம். அருமையான பெற்றோர்கள்,அன்பான சகோதரன், இந்த உறவுகள் இவரை சொந்தக்காலில் நிக்க இயக்கியது.\nவிசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்றபின் இவரது முகம் பரவலாக அனைவருக்கும் தெரிந்தது. அந்த மேடையில் தைரியமாக பேசி, எங்களுக்கு மட்டுமா, அனைவருக்குமே முடிவு மரணம் தானே என்று கேட்டு அனைவரையும் வாய் அடைக்க வைத்தார்.\nதனக்கு கிடைத்த இந்த அரவனைப்பும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மேலும், மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும், எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்த இவர், மருத்துவமனையில் பணியாற்ற முடிவு செய்தார். அதற்காக கவுன்சலிங்க துறையில் டிப்ளமா படித்து தேர்ச்சி பெற்றார். கவுன்சலிங் திறமையை வளர்த்துக் கொண்டதோடு, எச்ஐவி கிருமியை பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார். இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண்கள் மருத்துவத் துறையில், கவுன்சலராக பணியாற்றுகிறார். ஒரு நாளும் இவர் அழுதோ, அல்லது தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வறுத்தப்பட்டதை பார்த்ததில்லை. சமீபத்தில் கோவயில், நானும் மீனாட்சியும் எச்ஐவி பற்றியும், இருவரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை போல ஒரு குரும் படம் தயாரிக்க ஒரு தோழி ஆசைபடவே, மருத்துவமனை வளாகத்திலேயே இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட 15 நிமிட படம். அவரின் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, எச் ஐவியால் பாதிக்கப்படாத தன் மகளைப் பற்றி பேசுகையில் உடைந்தே போய்விட்டார். இந்த விஷ்யத்தில் அவரை சமாதானம் செய்ய எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது ஒரு 5 நிமிடம் தான், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு ஆறுதல் கூறி, தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.\nஎச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 'Positive Mother's Network என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இவரது கரத்தை இருகப் பற்றிக் கொண்டு கரையேரும் பெண்கள் ஏராளம். இவர் ஊக்குவித்து இன்று களப்பணியில் இருக்கும் பெண்கள், தமிழரசி, காயத்ரி, கோமதி, ஆதிலட்சுமி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றங்கள் பற்றிய உரத்த சிந்தனையும், குறிப்பாக ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இதில் மனதை பிசையும் விஷயம், இவர்கள் அனைவரும் 24 வயதை தாண்டாதவர்கள்.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் நடத்தும் கேபில் டீவி குழு இவர்களோடது தான்.\nசமீபத்தில் மீனாட்சிக்கு Spirit of Assisi National Awardம் வளங்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு Life time achivement award ம் வழங்கியுள்ளது.\nஇந்தப் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த நம்பிக்கை வளையம், உணர்வுகளால் ஆன உறுதி வளையம்.\nஇவர்களுக்கு உறுதினையாக இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nதன் துன்பத்திலேயே மூழ்கிப் போகாமல் அடுத்தவங்களுக்கு\nஎடுத்துக்காட்டாக இருட்டறையில் வெளிச்சக்கீற்றாக இருக்கிறார் மீனாட்சி.\nநான் முதன் முதலாக இந்த சகோதரி மீனாட்சி பற்றி உங்கள் வழியாக கேள்விபடுகிறேன். அவரின் தன்னம்பிக்கை மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது. அவர் நீண்ட வருஷங்கள் சந்தோஷமாய் வாழ வாழ்த்துக்கள்\nஇதைப்போல் மனோ தைரியம் உடைய பெண்கள்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியா\nஇருக்கறாங்க. நம்பிக்கையைத்தரும் எல்லோருமே (நம்பிக்கை) நட்சத்திரங்கள்தான்.\nமீனாட்சியின் சேவை மேன்மேலும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்\nஇந்த பெண்ணிற்கு தற்போது என்ன வயதிருக்கும்....\nமங்கை வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள். ஞாநீ அவள் விகடனில் அதிகம் பிரபலம் ஆகாத\nபெண்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருந்தார். இப்ப நீங்க நீங்களும் எழுத ஆர���்பித்துள்ளீர்கள்.\nபோன பதவில் பத்மா குறிப்பிட்டது இதைத்தான்,உதவி என்பது வெறும் பணம், காசை கொடுப்பது மட்டுமலல. அதைவிட சமூகத்திற்கு விழிப்புணவை ஏற்படுத்தும் செயலை நீங்கள் செய்யத் தொடங்கியுள்ளீர்கள்.\nமீனாட்சி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். இன்னும் அதிக தகவல்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்...\nமன உறுதியுடன் வாழும் இவர் போன்ற பெண்கள் உலகத்தின் முன்னால் நல்ல எடுத்துக்காட்டு...\nஅருமையான தொடர் ஆரம்பம்... வாழ்த்துக்கள்.\nஉங்களின் இந்த பதிவின் மூலம்தான் மீனாட்சி எனக்கு அறிமுகம்.\nமீனாட்சியின் நம்பிக்கை எனக்குள்ளும் பாய்கிறது. நன்றி மங்கை.\nநீங்கள் மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.\nமீனாட்சியை விட அவரை ஆதரித்த உறவினர்கள் அதிகம் வெளிக்காட்டப்பட வேண்டியவர்கள்.\nFirefoxல் உங்கள் இடுகை மட்டும் ஜிலேபி எழுத்துக்காளகத் தெரிகின்றன. சரி பார்க்கவும்\nஏன் உங்க பதிவுகள்ல பெண்கள் மட்டும் அதிகம் பின்னூட்டு இட்டிருக்காங்கன்னு தெரில..ஒரு வேளை உங்கள் எழுத்துக்கள் பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதா..இல்லை, பதிவுலகில் ஏதேனும் under currents-ஆ\nபெண்கள் மட்டும் வந்து போவதில் உங்களுக்கு வருத்தம் இல்லையென்றால் சரி. ஆனால், நீங்கள் எழுதும் கட்டுரைகளை அனைவருக்கும் ஈடுபாடு வரும் வகையிலும் எழுதியும் பார்க்கலாம்\nவத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...\nஇந்த தொடர் பதிவு முயற்சி நல்ல தொடக்கம். எய்ட்ஸ் நோயாளிகளை அருவெறுப்போடு பார்ப்பதன்மூலம் தன்னை யோக்கியன் எனக்காட்டிக் கொள்ளவே சமுதாயம் தொடர்ந்து முயற்சிக்கிறது.\nசேர்ந்தாரைக்கொல்லி எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட பெண்கள் நிலை உண்மையில் மிகவும் கொடுமைதான். தான் எந்த தவறும்செய்யாத நிலையில் தண்டனையை அனுபவிப்பது கொடுமையல்லவா\nதிருமணங்களுக்கு முன்பு ஜாதகம் மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, இப்போது பெயர் ராசி, எண் ராசி என ஏதேதோ புதிய மூடநம்பிக்கைகளைப் புகுத்திவரும் சமுதாயத்தை ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுவதன் அவசியத்தை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான் தவறான வழிதேடிச் செல்லும் ஆண்களுக்கு பயம் வரும். பெண்களும் தேவையில்லாமல் தண்டனையை அனுபவிக்கும் நிலை மாறும்.\nஒரு சிறு திருத்தம் மூலம் அரசியல் சட்டத்தில் \"திருமணத்துக்கு முன் கட்டாய ரத்தப்பரிசோதனை\" கொண்டு வர முடியும்.\nஅரசியல்வாதிகள்தான் கண்டு கொள்ள வில்லை.\nஉங்களைப் போன்ற தன்னார்வலக் குழுக்களின் பங்கு இதில் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.\nமீனாக்ஷியின் தைரியமும், அவரை ஊக்குவித்தவர்களின் முயற்சியும் போற்றுதலுக்குரியது.\nலட்சுமி, அபி அப்பா, துளசி கோபால், பங்காளி, உஷா, பொன்ஸ், மதுரா, ரவி சங்கர், கவுதமன், நன்றி\nமீனாட்சிக்கு இப்போது 24 வயசு....\nஎதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்கள பத்தி மட்டும் எழுதீட்டு இருக்கேன்...\nமுக்கியமா அனுபவங்கள்... யோசிச்சு, எல்லாரையும் கவர்ர மாதிரி எல்லாம் நமக்கு..ம்ம்ம்..வராது....நான் கடைசியா தமிழ் எழுதினது காலேஜ் பரிட்சையில, கடைசியா படிச்சது, திட்டு வாங்கீட்டே கோனார்\nஅது நான் எழுதுறதலிருந்தே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்...\nஇந்த குமுதம், விகடன் இது கூட எந்த காலத்திலேயும் படிச்சது இல்ல... அதுக்காக ஆங்கில புத்தகம் தான் படிப்பீங்களானு கேக்காதீங்க..அது சுத்தம்...எல்லாரும் படிக்கனும், பின்னூட்டம் வரனும்னு தெரியாத விஷயங்கள பத்தி எழுதி நாம மக்குன்னு காமிக்கிறத விட இது மேல் இல்லையா...இதவே இன்னும் கொஞ்சம் தரமான தமிழ்ல எழுத முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. ம்ம்ம்\nபடிக்க வருபவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.\nதொடர்ந்து இது போன்று எழுதுங்கள்..\nஅப்ப ஜாலியான பதிவும் எழுந்துங்க.. ( கோவை போட்டோக்கள் போட மாட்டேன் என்கிறீர்களே\nநீங்க சொல்வது சரிதான், ஆனா இது ஓரளவுக்கு தான் உதவியா இருக்கும்...இந்தப்பெண்களே இத வலியுறுத்தீட்டு இருக்காங்க...தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் சொல்லீட்டு இருக்காங்க...\nஇதுலேயும் ஒரு சிக்கல் இருக்கு\nஆனோ, பெண்ணோ, இது போல ஆபத்தான நடவடிக்கையினால திருமனத்திற்கு முன் பாதிக்கப்பட்டுருந்தாலும்,\nஅவங்க WINDOW PERIOD ல இருந்தா அந்த சமயத்தில தெரியாது..\nமேலும், இது போல பாதிக்கப்பட்ட பெண்களிட பேசும் போது அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம், கர்ப்பமா இருக்கும்போது தாய் வீட்டிற்கு சென்ற பின் கணவன் இது போல நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்கள்... இது பல பெண்கள் எங்க கிட்ட தெரிவித்த விஷ்யம்.... பிறகு இரண்டாம் பிரசவித்திற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது தான் உண்மை தெரியும்... இதுல ஆனும் பெண்ணும் பாதிக்கப்பட்டு, முதல் குழந்தைக்கு ஆதரவு இல்லாத சூழ்நிலை உண்டாகுது..\nஅதனால நடவடிக்கை மாற்றம் மட்டுமே\nகோவை படங்கள் கைவசம் இல்லை...\nமீனாட்சியின் மனத்துணிவும் வைராக்கியமும் அசாதாரணமானது. அவரது முயற்சிகள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.\nஒரு சிலர் காப்பாற்றப் பட்டாலும் அது நல்லதுதானே\nஎங்கிருந்தோ இது ஆரம்பிக்கப் பட வேண்டும் இல்லையா\nஅதற்கு இது முதல் நிலையாக இருக்குமே எனத்தான்....\nதப்பு செய்பவர்கள் தான் தான் திருந்தணும்.\nஇவங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.\nநல்ல சேவை மங்கை. இப்படிப்பட்ட பெண்களும் இவர்களுக்கு வெளிச்சம் காட்டுபவர்களும் இருப்பதால்தான் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது.\nநன்றி கண்மணி... இவர்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள்..\n\"அனைவருக்குமே முடிவு மரணம் தானே\"\nமிக உனர்வு பூர்வமான ஒரு பதிவு\nமண், மரம், மழை, மனிதன்\nபுற்று நோய் விழிப்புணர்வு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2009/03/blog-post_18.html", "date_download": "2018-07-20T06:54:04Z", "digest": "sha1:IAJTARH4VDOMQNK3KNDHQ7PLBVFH5ZVN", "length": 36358, "nlines": 125, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: வக்கிரப் பேச்சை திரித்த தமிழ் நாளிதழ்கள் ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nவக்கிரப் பேச்சை திரித்த தமிழ் நாளிதழ்கள்\n\"காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி' ஆனாரு. சரின்னு அதையும் ஒத்துக்கிட்டோம். ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பேரு ராஜீவ் 'காந்தி'; சஞ்சய் 'காந்தி'. அதையும் ஒத்துக்கிட்டோம். இத்தாலிக்கார சோனியா ... எப்படிய்யா 'காந்தி' ஆனா(ரு)\nநீண்டகாலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், ஒருகாலத்தில் திமுக-பாஜக கூட்டணியின்போது காங்கிரசைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய மேற்காணும் கேள்விகள்தாம் நினைவுக்கு வருகின்றன - \"சீக்கிய மேனகா ... எப்படி காந்தி ஆனாரு சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு சொல்லு ...\" என்ற நீட்சியுடன்.\nஎனவே, சஞ்சய்-மேனகாவுக்குப் பிறந்த வருணோடு, 'காந்தி' என்ற பெயரைச் சேர்த்து காந்திஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால் வருணை இங்கு வெறும் 'வருண்' என்றே குறிப்பிடுவோம்.\nஜனநாயகக் கேலிக்கூத்தின் உச்சபட்ச கோமாளித்தனமான மற்றொரு தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இன்னொருமுறை மக்கள் முன்னிலையில் கோமாளி வித்தைக் காட்ட தயாராகி விட்டனர்.\nமக்களின் அடிப்படை வாழ்வு, பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களையும் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தாங்கள் என்னென்ன செய்யப்போகிறோம் என்றும் என்னென்ன செய்துள்ளோம் என்பதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர்வதே உண்மையான ஜனநாயத்தின் அடையாளங்களாகும்.\nஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஏட்டளவில் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் இதற்கு நேர் முரணான காட்சிகளே எப்போதும் அரங்கேறுகின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதிலும் பிரிவினைவாதத்தையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.\nமக்களிடையே வெறுப்பையும் காவிச் சிந்தனையையும் விதைத்து, நாட்டில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் \"இந்துக்கள்\" என்ற மாய்மாலத்தில் ஒருங்கிணைக்க தொடர் முயற்சி செய்து வருகிறது பாஜக. அதற்கான ஆரம்ப ஆயுதமாக அது கையில் எடுத்துக் கொண்டதுதான் பாபர் மசூதி\nஅரசியலில் அன்றிலிருந்து ஆரம்பித்த காவி வக்கிரச் சிந்தனைகள், இன்று வேர் விட்டு விருட்சமாகப் பரவி நிற்கிறது. நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரைக் கொன்றொழிப்பதையும் அதற்காக அறைகூவல் விடுவதையும் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்தட்டிலிருந்து மேலெழும்ப விடாமல் அழித்தொழிப்பதையும் மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு கட்சி வெளிப்படையாக இயங்க முடியுமா\nஇந்தியாவில் மட்டும் அது முடியும் ஒன்றல்ல, ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ விருட்சத்தின் விழுதுகளாகவும் எச்சங்களாகவும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து விரிந்த உபவிஷங்களாக\nஆர்.எஸ்.எஸ்ஸின் கூடாரத்தில் ஐக்கியமாகி விட்டால் அடுத்த விநாடியே 'அகோரி'ப் பித்துத் தலைக்கு ஏறிவிடும் என்பது அதன் அரசியல் பிரிவான பிஜேபி மூலம் இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் போட்டியிடும் வருண், கடந்த 6.3.2009இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,\n\"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்\".\n\"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்\".\n\"ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்\"\nஎன்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார். யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்\n\"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்\" என்றால், முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால், \"முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என 2.5% பார்ப்பனர்களைத் தவிர அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். பாகிஸ்தான் தாங்குமா பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா\" என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.\n\"தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்\" என்றும் \"இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தான��க்குப் போய் விட வேண்டும்\" எனவும் இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே. இது சட்ட விரோதம் இல்லையா. இது சட்ட விரோதம் இல்லையா. இவர் மீது சட்டம் பாயாதா. இவர் மீது சட்டம் பாயாதா என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.\nஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான். அப்படியே தேர்தல் கமிஷனோ, உணர்வில்லாத ஏதோ ஒரு கமிஷனோ, பத்து நாட்கள் கழித்து, கேட்க வேண்டுமே என்பதற்கு ஈனஸ்வரத்தில் முனகினால், இருக்கவே இருக்கிறது \"நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்\" என்ற காவி சாணக்கியத்தனம். அத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தல்லவா ஆர்.எஸ்.எஸ் அகோரிகளைத் தயாராக்குகின்றது\n\"இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவும் மதவிரோதத்தை விதைத்து வன்முறையைத் தூண்டி விடுவதாகவும்\" வருணுக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத குற்றவியல் சட்டப்படியும் மக்கள் பிரதிநிதுத்துவப் பிரிவுச் சட்டப்படியும் ஒரு வழக்கை நேற்றுத் தேர்தல் கமிஷன் தொடுத்திருப்பதாக PTI செய்திக் குறிப்புக் கூறுகின்றது.\nஆனால், \"நாளைக்கு நான் தெளிவாக்கி விடுவேன். ஒன்றும் ஆகாது, கவலையில்லை\" என்று வருண் பேட்டி கொடுக்கிறார்.\nமேலும், \"வருண் பேசியதில் தவறொன்றுமில்லை\" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் தருண் விஜய் விளக்கம் சொல்லி விட்டார்.\n\"வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்\" என்று தாய் மேனகா பெருமை பேசுகிறார்.\n அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்திய பழம்புயல் சஞ்சயின் மகனல்லவா வருண்\nநம் நாட்டில் பேசுவதற்கு ஒரு மேடையும் கேட்பதற்கு சிலநூறு தலையாட்டிக் கூட்டமும் ஒரு மைக்கும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறைச் சித்தாந்தத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.\n\"நம்நாடு ஒரு ஜனநாயக நாடு; நமது அரசு ஜனநாயக அரசு\" எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தம் இல்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கும் அனைவரும் பாத���காப்பாக வாழ்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியதும் ஜனநாயக அரசின் தலையாய கடமைகளாகும்.\nவெறும் கண்துடைப்பு விளக்க நோட்டீஸ்களும் கமிஷன்களும் அமைப்பதை விடுத்து, வன்முறை வித்துகளை விதைக்கும் பேச்சுகளைப் பேசுவோர் எவராக இருப்பினும் உடனே கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். \"வருணுக்குத் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை\" என்ற குறைந்தபட்ச அறிவிப்பையாவது தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்.\nஇல்லையெனில் இதேமாதிரிப் பேச்சுகள் நீளுவதைத் தடுக்க முடியாது - எதிர்ப் பேச்சையும்தான்\nஇனி.. வருணின் வக்கிரப் பேச்சை வெட்கமின்றி திரித்து அரவணைத்துச் சென்ற தமிழ் ஊடகங்களின் பாரபட்சத்தை பார்ப்போம்.\n//'இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்'.'இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.'ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்'//\nஇந்துகளுக்கு எதிராக யாரவது விரலை நீட்டினாலோ, அல்லது இந்துக்கள் பலவீனம் அடைந்துவிட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்து தலைவர்கள் தங்களது காலடியில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதை சத்தியமாக அத்தகைவர்களின் கையை வெட்டுவேன்'\n'//மறைக்கப்பட்ட உண்மை தினத்தந்தி நாளிதளில்//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.//மேல் உள்ள வாசகம் தினத்தந்தியில் நீக்கபட்டு விட்டது\n//இது எனது கை(அவர் கை உயர்த்திய படி) ஆனால் காங்கிரஸ் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம் யாரவது இந்துக்களை நோக்கி விரல் நீட்டினால், இந்துக்கள் பலவினமானார்கள் என்று நினைத்தாலோ , இந்துகள் தலைமையற்றவர்கள் என்று என்று கருதினால் அவர்களின் தலையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையாக கூறுகிறேன் .///\nமறைக்கப்பட்ட உண்மை தினமனி நாளிதளில்.. முஸ்லிம் என்று குறிப்படவில்லை அதை மட்டும் நீக்கி வீட்டு // இது தலைகளை வெட்டி எறியும்// என்று மொட்டையாக பதிக்கப்பட்டுள்ளது//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.//மேல் உள்ள வாசகம் தினமனியில் நீக்கபட்டு விட்டதுhttp://\nமதவெறி பைத்தியம் பிடித்த தினமலர் மார்ச் 18, 2009,\n/இது எனது கை, ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் சின்னம் அல்ல. பாரதி ஜனதாவின் பலம், யாரவது இந்துகள் நோக்கி கை நீட்டினால், இந்துகள் பலவினமானவர்கள் என யாரவது நினைத்தால் அவர்கள் கை வெட்டுவேன் என்று கீதை பேரில் உறுதி கூறுகிறேன்.//மறைக்கப்பட்ட உண்மை தினமலர் நாளிதளில்தினமலர் பற்றி சொன்னாலும் ஒன்று தான் சொல்லாமாலும் இருப்பதும் ஒன்று... ஏனெனில் இது ஒரு பொய்மலர்...தினமலரில் பதிந்த கருத்துகள் அனைத்தும் பொய்கள்.தொடர்புடைய வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாதவை.http://dinamalar.com/Topnewsdetail.aspNews_id=977http://dinamalar.com/fpnnews.asp\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nகர்நாடகா: இந்துத்துவாவின் மூன்றாவது சோதனைக் களம்\nமதவாதத்திற்கு விழுந்த மரண அடி\nபாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்\nவக்கிரப் பேச்சை திரித்த தமிழ் நாளிதழ்கள்\nபாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/08/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:38:42Z", "digest": "sha1:FOHSU7CQZGGMLKK6T54F2DDY3YT5LO4I", "length": 14430, "nlines": 115, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில எளிய வழிகள்", "raw_content": "\nபுகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில எளிய வழிகள்\nபுகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எல்லாருக்கும் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்....ஆனால் நிறுத்த முடியாமல் தவிப்பார்கள் ...சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை மறக்க அல்லது அந்த உணர்வை மாற்ற சில எளிய வழிகள் உள்ளன..\nசிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையை���் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.ஆனால் இந்த சிகரெட் நம்நாட்டில் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை ...\nசூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும் உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில் இருக்கும்.\nபுதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது, இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.\nடார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும் அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.\nநிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.\nசோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.\nஎப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.\nநான் என்ன சொல்றேன்னா புகை பிடிப்பதற்கு முன்னாடி கேன்சரால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்துபோன ஒருவரை பற்றி ( அவர் உங்கள் உறவினராகவோ ,நண்பராகவோ ,தெரிந்தவராகவோ ,உங்கள் நண்பர்களுக்குதெரிந்தவர்களாகவோ இருக்கலாம்) நினையுங்கள்....சிகரெட் குடிக்கும் எண்ணம் மாறும்....நாளடைவில் விட்டு விடலாம்....முயற்சி செய்யுங்கள் நண்பர்களே...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், சமுகம், நிகழ்வுகள்\nநான் என்ன சொல்றேன்னா புகை பிடிப்பதற்கு முன்னாடி கேன்��ரால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்துபோன ஒருவரை பற்றி ( அவர் உங்கள் உறவினராகவோ ,நண்பராகவோ ,தெரிந்தவராகவோ ,உங்கள் நண்பர்களுக்குதெரிந்தவர்களாகவோ இருக்கலாம்) நினையுங்கள்....சிகரெட் குடிக்கும் எண்ணம் மாறும்....நாளடைவில் விட்டு விடலாம்....முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..//\nஇதுதான் சரியான வழியாகப் படுகிறது\nNKS.ஹாஜா மைதீன் 8:06 பிற்பகல், ஆகஸ்ட் 05, 2012\nNKS.ஹாஜா மைதீன் 8:08 பிற்பகல், ஆகஸ்ட் 05, 2012\nதிண்டுக்கல் தனபாலன் 9:25 பிற்பகல், ஆகஸ்ட் 06, 2012\n21 நாட்கள் கட்டுப்படுத்தினால் எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் விட்டு விடலாம் நண்பரே... ஆனால் அதன் பிறகு அதனைப் பற்றி சிந்தனை கூட செய்யக்கூடாது.... எல்லாம் மனம் தான் காரணம்... (TM. 3)\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \nபெயரில்லா 6:25 பிற்பகல், ஆகஸ்ட் 18, 2012\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nகாஷ்மீரில் சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் காவ...\n32 பேர் குற்றவாளி...ஆனால் கேடி மோடிக்கு எப்போது தண...\nபதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது ...\nமதுவும்,புலாலும், ........பூசப்பட்ட மத சாயமும் ஒர...\nசென்னை பதிவர் சந்திப்பில் கருணாநிதி\nசென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்\nஆண்களே ...பிரசவத்தை நேரில் பாருங்கள்...தாய்மையின் ...\nஇவங்கெல்லாம் முதல்வரானால்.......ஒரு சீரியஸ் பதிவு\nசொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா...\nபுகை பிடிக்கும�� பழக்கத்தை கைவிட சில எளிய வழிகள்...\nதிமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி..\nஅவங்க அப்பிடி சொன்னாங்க...நான் இப்பிடி சொல்றேன்..எ...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2017/05/", "date_download": "2018-07-20T06:32:27Z", "digest": "sha1:YW45YLM6ZZPUCM2OAEHPU562EWDAL6LK", "length": 26519, "nlines": 226, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: May 2017", "raw_content": "\nகுரோய்ஷியா தொடர்ச்சியாக பல போர்களைக் கண்ட நாடு. யுகோஸ்லாவியா என்ற பெயரை நினைத்தாலே நீண்டகால தொடர்ச்சியான போர்களும் அதன் சமயம் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகளும் தான் நமக்கு நினைவுக்கு வரும்.\nஇன்றைய குரோய்ஷிய நிலப்பகுதி மக்கள் குடியேற்றம் நிகழ்ந்த மிகப் பழமையான ஒரு நிலப்பகுதியாகும். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு இங்கு மனித இனத்தின் வருகை இருந்தமைக்கானச் சான்றுகள் கிடைக்கின்றன. நியாண்டர்தால் மனிதர்களின் ஃபாசில்கள் இங்கு க்ராப்பானியா என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனும் போது இப்பகுதியில் மனித இனத்தின் நடமாட்டத்தின் பழமையை நாம் உணரலாம். ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல பண்டைய கிரேக்க, ரோமானிய அரசுகளின் கீழ் இந்த நிலப்பகுதியும் இருந்துள்ளது.\nகுரோய்ஷிய மக்களைக் க்ரோட்ஸ் என அழைப்பர். இவர்கள் இன்றைய குரோய்ஷியா நிலப்பகுதிக்கு கிபி.7ம் நூற்றாண்டு வாக்கில் வந்தவர்கள் என அறியப்படுகின்றனர். அதே இனத்தைச் சேர்ந்த தோமிஸ்லாவ் இந்த நாட்டின் முதல் மன்னராக கிபி.925ல் அரியணை ஏறினார். அது முதல் குரோய்ஷியா ஒரு பேரரசு என்ற பெருமையைப் பெற்றது.\nகி.பி 1102ல் ஹங்கேரி அரசுடன் ஒன்றிணைந்தது குரோய்ஷியா. 1527ல் ஓட்டமான் துருப்புக்கள் இப்பகுதியைத் தாக்கிய போது ஆஸ்திரிய-ஹங்கேரிக்கூட்டு ஆட்சி பேரரசின் கீழ் இது இருந்தது. இது முதலாம் உலகப்போர் வரை தொடர்ந்தது.\n1918ல் முதலாம் உலகப்போருக்குப் பின்னர் குரொய்ஷியா தனி நாடாக இருந்தது. 2ம் உலகப்போரின் போது ஜெர்மானிய நாஸி அரசுக்குக் கீழ் குரோய்ஷியா வந்தது. போருக்குப் பின்னர் யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பின் கீழ் இருந்தது. இக்கூட்டமைப்பில் இன்றைய போஸ்னியா ஹெர்சகோவேனியா, குரோய்ஷியா, மெசடோமியா, மோண்டினெக்ரொ, செர்பியா, ச���லோவேனியா ஆகியவை அங்கம் வகித்த நாடுகள். இதன் தலைநகராக பெல்க்ரேட் இருந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை உள்வாங்கிய நாடாக இந்த யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பு இருந்தது. 1991ம் ஆண்டு ஜூன் 25ம் நாள் குரோய்ஷியா தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது.\nதொடர்ச்சியானப் போர்களினால் யுகோஸ்லாவியா சந்தித்த இழப்புக்கள் அதிகம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும், பல நாச வேலைகள் நடைபெற்றதும் உலகம் அறிந்த செய்திகள் தான். இன்றளவும் யுத்தகால நாச செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளையும் மாஃபியா கும்பல்களையும் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன.\nயுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பில் இருந்த போது குரோய்ஷியாவின் வளங்கள் செர்பியாவினால் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் இதனால் குரோய்ஷியா பெரும் பாதிப்புக்குள்ளானது என்றும் இங்கு அறிந்து கொண்டேன். செர்பியா ஆர்த்தடோக்ஸ் மதத்தை பின்பற்றும் நாடு. இக்கூட்டமைப்பில் இருந்த போஸ்னியா ஹெர்சகோவேனியா இஸ்லாமிய நாடு. குரோய்ஷியா கத்தோலிக்க பெரும்பாண்மையைக் கொண்ட நாடு. ஆக மத வேற்றுமையும் இனக்குழு வேற்றுமையும் மறுக்க முடியாத அம்சங்கள். செர்பியா குரோய்ஷியா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவேனியாவிற்கு எதிராக நிகழ்த்திய போரில் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டனர். கொடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. குரோய்ஷியா இப்போருக்குப் பின்னர் தன்னை இக்கூட்டமைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதுடன் மோண்டினெக்ரோ நாட்டின் விடுதலைக்கும் உதவியது.\n2009 ஏப்ரல் ஒன்றாம் தேதி குரோய்ஷியா நாட்டோவில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டது. 2013ம் ஆண்டு ஜூலை 1ம் நாள் குரோய்ஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.\n5.7 மில்லியன் மக்கள் தொகை இன்று குறைந்து விட்டது. உள்ளூரில் வேலை கிடைக்காததால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி அயர்லாந்துக்கும் ஜெர்மனிக்கும் செல்கின்றனர்.\nதூய்மையான சாலைகள். இங்கு யூரோ பயன்பாடு இன்னும் வரவில்லை. கரொன் பயன்படுத்துகின்றனர். பல உடைந்த வீடுகள் புற நகர்ப்பகுதியில் இன்னமும் இருக்கின்றன. பிராமாண்டமான கட்டிடங்கள் சாக்ரேப் நகர மையத்துக்குள் மட்டும் இருக்கின்றன.\nநாட்டு மக்களின் வறுமை தெரிந்தாலும் ஓரளவு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வர்த்தகங்க��ின் தாக்கத்தையும் சாக்ரெப் பிரதிபலிக்கின்றது.\nகுரோய்ஷிய மொழியே இங்கே முக்கிய மொழி. அதோடு ஜெர்மன் மொழி அறிந்தோராக பலர் இருக்கின்றனர். என்னால் இலகுவாக மக்களிடம் ஜெர்மன் மொழி பேசி தகவல் பெற இது உதவியது. இளைஞர்கள் நன்கு ஆங்கிலம் பேசுகின்றனர்.\nகுரோய்ஷிய உணவு அதிகமாக கோதுமை ரொட்டி வகைதான். அதோடு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் மக்கள் உணவில் முக்கிய இடம் பெறுகின்றன. தங்கள் கலாச்சார உடைகளுடன் பெண்கள் சாலை வீதிகளில் தேவாலயம் செல்வதைக் காண முடிகின்றது. இங்கு பொதுப் போக்குவரத்து மிகச்சிறப்பாக இயங்குகின்றது. சுற்றுலாதுறை இனிமேல் தான் இங்கு வளரவேண்டும்.\nஅருங்காட்சியகங்கள் ஒவ்வொன்றும் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. சாக்ரெப்பில் எனக்கு நல்ல திருப்தியான உணவு கிடைக்கவில்லையென்றாலும் அருங்காட்சியகங்களும் தேவாலயங்களும் தந்த இனிய நினைவுகள் மனதை நிறைத்து விட்டன.\nசுபா, சாக்ரெப் விமான நிலையத்திலிருந்து.\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெபில் காபி\nகாபி சாப்பிட கடைக்கு வந்தால் காபி மெஷின் உடைந்து விட்டதாம். ஆக ஒரு புதினா டீ .\nஎன்ன இருந்தாலும் ஒரு காபி இல்லாமல் ஒரு காலை நேரமா\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் ஆர்த்தடொக்ஸ் பிரிவு தேவாலயம்\nசாக்ரெப் ஆர்த்தடொக்ஸ் பிரிவு தேவாலயம் இது. சுவர் ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன.\nவாசனை சாம்பிராணியை போட்டிருப்பதால் தேவாலயம் முழுக்க ஒரு வித அடர்த்தியான மூலிகை வாசனையை அனுபவிக்க முடிகிறது.\nஆர்த்தடோக்ஸ் பிரிவு தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை வழிபாடு நடைபெறுகின்றது. -சாக்ரெப்\nகுரோய்ஷியா பயணம் - காலை சந்தை\nசாக்ரெப் பழைய நகரில் காலை சந்தை..\nவெள்ளையாக இருப்பது Fresh cheese. அதோடு..\nகுரோய்ஷிய தலைநகர் சாக்ரெப் வருபவர்கள் Zagreb Eye வராமல் சென்றால் இங்கு வந்ததற்கு பொருளில்லையாம். ஆக, நானும் வந்து பார்த்தேன். 16 மாடி உயரக் கட்டிடம். மேல் தளத்தில் உணவகம் ஒன்றுள்ளது. இரவு 11 வரை திறந்திருக்கின்றார்கள். மேலிருந்து பார்த்தால் சாக்ரேப் நகரை முழுமையாகக் காணமுடிகிறது.\nகுரோய்ஷிய அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி). இது கிமு. 3ம் நூற்றாண்டு டெய்லர் ஒருவரது மனைவியின் உடல். இதனைச் சுற்றியிருந்த ஒரு துணி வரலாற்று முக்கிய���்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. இதனை 1877ல் ஆய்வு செய்த ஜெர்மானிய தொல்லியல் வல்லுனர்கள் இதில் உள்ள எழுத்துக்கள் எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எனக் கூறினர்.பின்னர் இது தவறு என சொல்லப்பட்டது. பின் இதன் எழுத்து வடிவம் எது என அறியாமலே இருந்து பின்னர் எட்ருஸ்கன் எழுத்துரு என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇது இத்தாலி பகுதியில் கிரேக்க ஆட்சி இருந்த காலத்தில் உருவான ஒரு எழுத்து வடிவம்.\nமம்மியை எத்தனை பேர் நேரில் பார்த்திருக்கி்ன்றீர்கள்\nஇதுவரை பார்க்காதவர்களுக்காக ஒரு சின்ன வீடியோ பதிவு.\nகுரோய்ஷியா பயணம் - பன்றி இறைச்சி விற்பனையாளர்\nசாக்ரெப் பண்பாட்டு கண்காட்சியில் ஒரு பன்றி இறைச்சி விற்பனையாளர் தமது பன்றி இறைச்சியை சாப்பிட்டுப்பார்க்க வெட்டி கொடுக்கும் காட்சி.\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் பண்பாட்டு நிகழ்வு\nசாக்ரெப் பண்பாட்டு நிகழ்வில் கலைஞர்களுடன்..\nசாக்ரெப் நகரில் இன்று ஒரு நாள் குரோஷிய மக்களின் பண்பாட்டு கலை நிகழ்ச்சி காலையில் தொடங்கியது. நிகழ்வில் தங்கள் பொருள்களை சந்தை செய்யும் உழவர்கள்.\nகுரோய்ஷியா பயணம் - காதலில் தோற்று பிரிந்தவர்களுக்காக..\nகுரோய்ஷியா தலைநகர் சாக்ரேபில் சுற்றிப்பார்க்க 40க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று \"காதலில் தோற்று பிரிந்தவர்களுக்கான\" அருங்காட்சியகம். இதுவரை நான் ஏறக்குறைய 500 அருங்காட்சியகங்கள் பார்த்திருப்பேன். ஆனால் இப்படி ஒன்றை கேள்விப்பட்டதில்லை. வாய்ப்பிருந்தால் இன்று சென்று பார்த்து வருகிறேன்.\nகுரோய்ஷியா பயணம் - 7 உலகங்கள்\nஎனக்கு பின்னால் இருக்கும் முட்டை மேல் ஏறி அமர்ந்து கொண்டால் 7 உலகங்களுக்கும் சென்று வரலாம் என்று ஒரு கதை இருக்கிறது.\nகற்பனை உலகம் எல்லோருக்குமே பிடித்த ஒன்று தானே. ஆக இந்த கதை பிடித்தவர்கள் 7 உலகங்களும் சென்று வாருங்கள்.\nகுரோய்ஷியா பயணம் - மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து\nமெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சாமி கும்பிட தன் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் ஒரு தாய்.\nகுழந்தைகள் பக்தியையும் நல்லொழுக்கங்களைய்ய்ம் பெற்றோரிடமிருந்துதானே நேரடியாகப் பெற முடியும்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கச��ப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெபில் காபி\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் ஆர்த்தடொக்ஸ் பிரிவு தே...\nகுரோய்ஷியா பயணம் - காலை சந்தை\nகுரோய்ஷியா பயணம் - பன்றி இறைச்சி விற்பனையாளர்\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் பண்பாட்டு நிகழ்வு\nகுரோய்ஷியா பயணம் - காதலில் தோற்று பிரிந்தவர்களுக்க...\nகுரோய்ஷியா பயணம் - 7 உலகங்கள்\nகுரோய்ஷியா பயணம் - மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து\nகுரோய்ஷியா பயணம் - சுமை தாங்கிகள்\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் கத்தீட்ரல்\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் கத்தீட்ரல்.. 1880ம் ஆண...\nகுரோய்ஷியா பயணம் - காதலர்களுக்கு நாற்காலி\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் புற நகர்ப்பகுதிகளில்\nகுரோய்ஷியா பயணம் - சாக்ரெப் சாலைகளில்\nகுரோய்ஷியா பயணம் .. at Zagreb airport\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/", "date_download": "2018-07-20T06:44:02Z", "digest": "sha1:U2H6HOOS4MGSPTT7NS732KNPGJN7VU6Z", "length": 50429, "nlines": 164, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN", "raw_content": "\nமௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின், காங்கிரஸ் தலைவர் பொறுப்பு 1946 ல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நாடகத்தில், இதுவரை நாம் முக்கியமான நான்கு, ஆட்டக்காரர்களைப் பார்த்தோம். அவர்கள் காந்தி, நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத்.\nமௌலானா ஆசாத் நான் அல்லது நேரு என்ற இரட்டை ஆட்டம் ஆடினார். நேரு தான் தலைமைப் பொறுப்பில் இல்லாத பட்சத்தில், எந்த ஒரு இரண்டாவது நிலையிலும் நான் இல்லை, என்கின்ற பிடிவாத ஆட்டம் ஆடினார். என் நிலையினால் காங்கிரஸ் இரண்டு பட்டால், நான் அதற்குப் பொறுப்பு இல்லை என்று சொல்லாமல் சொன்னார்.\nசர்தார் படேல் அவர்களின் நிலை அவருக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாக இருந்தது. நாட்டின் நலத்திற்கு முன்னர் நானும், என் பதவியும் முக்கியமானவை அல்ல.\nபல ஆண்டுகளுக்குப் பின்னர் தன நிலைப்பாட்டில் தவறு இருந்ததை நன்றாக உணர்ந்தார் மௌலானா. அவர் சொன்னதாவது: \"நானும் சர்தார் படேலும் பற்பல எண்ணங்களில் மாறுபட்டவர்களாக இருந்தோம். ஆனாலும் அவர் காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்திருந்தால், நேரு செய்த பல தவறுகளைச் செய்திருக்க மாட்டார். மேலு���், காங்கிரஸ் கட்சியின் அக்காலக் கட்ட கொள்கைகள், திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கும். அதற்கும் மேலாக, ஜின்னாவிற்கு, காங்கிரசின் திட்டங்களைத் தடம் புரளச் செய்யும் வாய்ப்புக் கிட்டியிருக்காது.\"\nஇபோழுது ராஜாஜி அவர்கள் நிலையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். \"இராஜகோபாலாச்சாரி அவர்களுக்கு சர்தார் படேலிடம் இருந்த அதிருப்தி, கோபம், மற்றும் தயவற்ற எண்ணங்கள் அக்காலக் கட்டத்தில் சரியானவையாகவே புலப்படும்.\" (Prof.Makkhan Lal - Secular Politics Communal Agenda). ஏனென்றால் சர்தார் படேல், முதல் இந்திய ஜனாதிபதிக்கான பொறுப்புக்கு, ராஜாஜிக்கு சாதமாக நின்றிருக்கவில்லை.\nஆனாலும் படேல் மறைவுக்கு 22 ஆண்டுகள் பின்னர், ராஜாஜி எழுதினார்: \"இந்திய நாட்டுச் சுதந்திர அறிவிப்பு நெருங்கி வரும் காலங்களில், காந்திஜி அமைதியாகக் காய்கள் நகர்த்துபவராக இருந்தார். அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் ஜவஹர்லால் நேரு தான் வெளிநாட்டு விவகாரங்களில் ஆழ்ந்த அறிமுகம் கொண்டவர் என்கின்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. எனவே அவர்தான் பிரதமராக வேண்டும் என்கின்ற எண்ணமும் தலைதூக்கி நின்றது. 'அனைவரிலும் அதிக நிர்வாகத் திறமை கொண்டவர் சர்தார் படேல் அவர்களே' என்கின்ற எண்ணம் பின்னுக்குத் தள்ளப் பட்டது\nநேருவை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் சர்தார் படேல் அவர்களை பிரதமாராகவும் நியமித்திருந்தால் அதுவே சரியானதாக இருந்திருக்கும். இரண்டு பேர்களில் நேருவே அதிக கூர்மை படைத்தவர் என்கின்ற என் எண்ணம் தப்பானது. சர்தார் படேல் இஸ்லாமியர்களின் மீது விரோதப் போக்கு கொண்டவர் என்ற தவறான எண்ணம் பரவலாக இருந்தது. இதுவே எங்களின் பாரபட்ச முடிவுகளுக்கு ஆதாரமாக அமைந்தது\".\nநமது இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கு சில வருடங்கள் முன்னே நம் நாட்டில் நடந்தவை, நாட்டின் அளவிலும், உலக அளவிலும், வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள். நாம் ஒவ்வொரு நாட்டுப் பற்று கொண்ட இந்தியனும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம் என்பது என் எண்ணம்.\n1937 இல் முஸ்லீம் லீக் பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின் உடனடியாக, பொதுப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், குறிப்பாக ஹிந்து மதத்திற்கு எதிராகவும் ஒரு போர் ந��லை கொண்டு பணியாற்றினார். இதுதான் இந்தியாவில், கட்சி அரசியலை, ஜாதி அடிப்படையில் பிரித்து, எதிர்மறை நிலையை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாகும்.\nஇப்பிரிவினையை, சமநிலைப் படுத்தும் முயற்சியை காந்திஜி மேற்கொண்டார். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு, மௌலானா ஆசாத் அவர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்குவதில் முயற்சி கொண்டு வெற்றி கண்டார். அடுத்த ஆறு வருடங்களுக்கு மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தன்னுடைய பொறுப்பை மிகத் திறமையுடன் நிர்வகித்தார்.\n1946 வரையில் இரண்டாவது உலகப்போர் காரணமாகவும், பெரும்பாலான் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததன் காரணமாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தேறவில்லை. மௌலானா ஆசாத், 1946 ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் செவ்வனே செயல்பட்டார்.\nஅக்காலக் கட்டத்தில் உலகப்போரும் முடிவடைந்து, இந்தியா தன் சுதந்திரத் தன்மையையும் வெகுவாக எதிர்பார்த்திருந்தது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியமானது. 15 பி.சி.சி. (ப்ராவின்ஷியல் காங்கிரஸ் கமிட்டி) க்களில் 12 பி.சி.சி.க்கள் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களை தேர்ந்தெடுக்க விழைந்தனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அவர்தம் பெயரை முன்மொழிந்தனர். இதற்கு அர்த்தம் மற்ற 3 பி.சி.சி.க்கள், ஜவஹர்லால் நேருவின் பெயரை முன்மொழிந்தனர் என்பதல்ல. சிற்சில காங்கிரஸ் கமிட்டி பிரநிதிகளைத் தவிர, எந்த ஒரு கமிட்டியும் முழு அளவில் அவர் பெயரை முன்மொழியவில்லை என்பதே உண்மை.\nஅதற்குப் பிறகு நடந்த உயர் தலைவர்கள் கூட்டத்தில், காந்தி இச்செய்தியை தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும், நேருவிடம் நேரிடையாகக் கேள்வி எழுப்பினார்: \"இந்நிலையில் என்ன முடிவு எடுப்பதென்று\" அமைதி காத்தார் நேரு. அதுவே அவர்தம் ஆழ்ந்த பதிலாக அமைந்தது.\nமௌலானா ஆசாத் தேர்தல் நடந்திடக் கோரினார். ஆனால் காந்தி நேருவைத் தலைவராக்கிவிட வேண்டுமென்று, ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். வேட்பாளர் பெயர் முன்மொழிதலுக்கான தேதி 29 ஏப்ரல் 1946 அன்று முடிவடைந்திருந்தது. அன்று வரை நேருவின் பெயர் எந்த ஒரு ப்ராவின்ஷியல் கமிட்டியினாலும் முன் வைக்கப்படவில்லை. கிருபளானி நேருவின் சார்பில், தனி உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெறுவதில் மும்முரமாக களமிறங்கினார்.\nநேருவின் நிலை தெளிவாக இருந்தது. தன்னால் எந்த ஒரு இரண்டாவது இடநிலையும் ஒப்புக்கொள்ளப்படாது என்பதில். தலைவர் பதவி இன்றியேல், எந்த ஒரு பதவிக்கும் தயாரில்லை என்பதில் அவர் திட்டவட்டமாக இருந்தார். அதன் காரணமாகவே பெரும் நாடகம் ஒன்று அரங்கேறியது. ஒரே வழி சர்தார் படேல் அவர்களை விலகிக்கொள்ள வைப்பது என்பதுதான் அது. சர்தார் படேல் ஒரு உண்மையான மற்றும் மிகவும் ஆழ்ந்த தேசியவாதி. தனிக்குணம் பெற்ற தலைவர். அவரைப் பொறுத்த அளவில், நாடு ஒரு தனி மனிதரையும் அவர்தம் பதவிகளையும் விட உயர்ந்தது.\nபின்னர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் எண்ணவடிவைப் பார்ப்போம்: மறுபடியும் காந்தி, வசீகரமான நேருவுக்காக, தனது நம்பிக்கைக்குரிய துணைவரைத் தியாகம் செய்தார்.\nஇந்திய நாட்டு வரலாறு 1\nஇந்திய நாட்டு வரலாறு என்று சொன்னாலே நாம் ஒவ்வொருவரும் படிப்பதும், கேட்பதும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்:\nஇந்திய வரலாறும், பண்பாடும், மிகுந்த அளவில் செழிப்பும், வளமும் கொண்டதாக இருந்தது. அதன் தாக்கம், இன்றைய சமூகக் கோட்பாடுகளிலும் ஊறி வளர்ந்திருக்கிறது என்று நான் சொன்னால் மிகையாக இருக்காது. பல்லாயிரமாண்டு காலங்களாக, பரந்து விரிந்த ஆட்சியமைப்புகள், வணிகத்துறை வாயில்கள், இந்து சமவெளி நாகரிகங்கள் என்று பல்வேறு வளர்ச்சிகளுக்கும், வளங்களுக்குமாக மேற்கோள் காட்டப்பட்ட நாடு நம் பாரத நாடு. உலகத்தின் நான்கு பெரு மதங்கள் இங்கு தான் உருவாயின. ஹிந்துத்துவம், புத்தம், சமணமதம், மற்றும் சீக்கியம் இம்மண்ணில் தான் உருவாகி வளர்ந்தன. மேலும் பாரசீக மதம் சார்ந்தவர்கள், யூதர்கள், மற்றும் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும், இம்மண்ணில் வந்திருந்து இந்நாட்டு குடியுரிமையுடன் பல நூற்றாண்டுகளாக, இம்மண்ணின் புதல்வர்களாகவே பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். நம்நாடு, பாரதநாடு பல்வேறு பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கி ஒரு உன்னத நாடாக உருவானது. 1947 ஆம் வருடத்தில் இந்திய நாடு, ஆங்கிலேயரின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தது. ஒரு முன்னேற்றப்பாதை நாடாக பரிமளித்தது.\nஇதுபோன்ற உன்னதப் பின்னணியில் உருவான ஒரு நாடு இப்பொழுது உலக அரங்கில் எவ்வாறு பரிமளித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்தால் நமக்கெல்லாம் வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். சிறு வயதிலிருந்தே நான் சரித்திரப் பாடத்தை மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். என் நண்பர்கள் என்னை ஒரு விநோதப் பிராணியாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் அப்பொழுதும் திண்ணமாக இருந்தேன். நமது நாட்டு வரலாறைப் படிப்பது மிக சுவாரஸ்யமானது மட்டுமல்ல, மிக அவசியமானதும் கூட என்று நான் நம்பினேன்.\n200 ஆண்டுக்க்ளுக்குப் பின்னர் நமது சந்ததியினர், நமது இப்போதைய வரலாறைப் படித்தால் எப்படியிருக்கும், என்று சற்றே எண்ணிப் பார்த்தால் நல்லது என்று தோன்றியது. ஒரு சிலர் கணிப்புப்படி, பரவலாக உலாவி வரும் வதந்திப்படி, 2012 டிசம்பரில் உலகம் அழியாமல் இருந்தால், நமது சந்ததியினர் இந்தியாவைப் பற்றி என்ன படிப்பார்கள். ஒரு கற்பனை. நிஜமாகக் கூடிய கற்பனை:\nசுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்திய நாட்டை வெகுவாக நாகரிக வேடம் போட்டு மெத்தப் படித்தவர்களும், மழையிலும் பள்ளிப் பக்கம் ஒதுங்காத எழுத்தறிவு இல்லாதவர்களும், ஒன்றே கூடி அரசியல்வாதிகள் என்கின்ற பெயரில் சுரண்டினர். கூட்டுக் கொள்ளை அடித்தனர். சுமாராகப் படித்தும், வெகு அளவில் படித்தும் பட்டம் பெற்றவர்கள் பலர் அரசு அலுவலர் என்கின்ற பெயரில் அரசியல்வாதிகளில் கொள்ளைகளுக்குத் துணை போயினர். மொத்தக் கொள்ளையில் தன பங்கைப் பெற்று பாராட்டி வாழ்த்தினர். தொழிலதிபர்கள் என்று பொய்ப்பெயரிட்டு இருவருக்கும் துணை போயினர் இன்னும் பலர்.\nஇதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் நாட்டு எல்லைகளுக்குள் நுழைந்து 'கிழக்கிந்திய கம்பெனி' என்னும் போர்வையில் சிறுகச் சிறுக முழு நாட்டையும் தன வசமாக்கினர். நாட்டின் வளங்களைச் சுரண்டினர். சாதாரண இந்தியன் அவனிடம் ஆயுள் கால வூழியனாகி, அடிமையாகி அவனுக்குச் சேவைகள் பல செய்து வயிறு வளர்த்தான்.\nஇவர்களிடையே குஜராத் பகுதியில் போர்பந்தர் என்னும் நகரில் மோகன்லால் கரம்சந்த் காந்தி என்றொரு இளைஞர் இருந்தான். நன்கு படித்து பின்னர் சட்டம் பயின்றான். தெற்கு ஆப்பிரிக்காவில் ஒரு இந்திய இஸ்லாமியரின் சார்பில் வழக்கில் வாதாடச் சென்ற இந்த இந்தியன், கருப்பன், புகை வண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ததற்காக, புகைவண்டிப் பெட்டியை விட்டு தான் கொண்டு சென்ற பெட்டியுடன் நள்ளிரவில் வெளியே தள்ளப்பட்டான்.\nஅவனுக்குத் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வாய்ப்பு தரப்பட்டது. மற்ற எந்த ஒரு இந்தியனாக இருந்திருந்தாலும் தானுண்டு தன வேலையுண்டு என்று வேலை முடித்து நாடு திரும்பியிருப்பான். எம். கே. காந்தி அப்படிச் செய்யவில்லை. இளைஞர் வெகுண்டெழுந்தார்.\n'நான் இவ்வேறுபாட்டை எதிர்ப்பேன், இதற்காகப் போராடுவேன்'\n உலகத்தில் பாதிக்கு மேல் தன ஆளுகையில் வைத்திருக்கும் ஆங்கிலேயரை எதிர்த்து. பல நல்லெண்ணம் கொண்டவர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். அவர் அமைதியடைய விரும்பவில்லை. ஆங்கிலேய அரசை எதிர்ப்பதென்று ஒரு அதீத முடிவுக்கு வந்து விட்டிருந்தார்.\nசில பத்து இந்தியர்களைக் கூட்டி வைத்து பொது இடத்தில் அரசுத்தாள்களைத் தீயிலிட்டார். அவர் அடித்து உதைக்கப் பட்டார். பற்பல முறைகள் சிறையிலடைத்துத் துன்புறுத்தப் பட்டார். ஆனால் அவர் அடங்குவதாக இல்லை. மாறாக அவரின் போராட்டம் மேலும் மேலும் வளர்ந்தது.\n'இந்தியாவை விட்டு வெளியேறு' என்று கூக்குரலிட்டார்.\nவன்முறையற்ற, ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். ஆனாலும் ஒன்று இங்கு தெளிவு படுத்தியாக வேண்டும். அவரால் இது போன்ற ஒரு இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தியும் உயிர் வாழ முடிந்தது. அவர் குடும்பங்களும், மற்றப் போராளிகளின் குடும்பங்களும் உயிர் வாழ்ந்தன. உலகத்தில் பல பகுதிகளை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் பெருமளவு தனி மனித நாகரிகம் காத்து வந்தனர். ஆனால் இதே நாட்டில் பின்னர் சுதந்திரம் கிடைத்த பிறகு, ஆட்சியாளர்களின் குற்றங்களைத் தட்டிக் கேட்பது பெரும் ஆபத்தான விஷயமாக ஆனது. குற்றங்களைத் தட்டிக் கேட்பவர்களை நாட்டு விரோதிகள் என்றும், வெளிநாட்டு ஊடகர் என்றும் முத்திரையிட்டு, முடிந்தால் துன்புறுத்தினர்.\nஇக்காலக்கட்டம் குறிப்பாக விவசாயிகளுக்கும், உடலுழைப்பை மட்டுமே மூலதனமாக்கிப் பாடுபட்டு, ஊதியம் பெறுவோருக்கும் ஒரு சோதனையான காலமாக இருந்தது. பொருளாதார வசதிகளில் கீழ்நிலைக்காரர்களும், நடுநிலைக்காரர்களும் 'அன்றாட மான மரியாதைக்குரிய வாழ்வுக்கும்',\n'தன குழந்தைச் செல்வங்களின் ஆசாபாசங்களுக்கும்' இடையில் சிக்கிப் பரிதவிப்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.\nதங்கள் அன்றாட வாழ்வை முறையாக வாழ்வதற்கு, தங்கள் கடும் உழைப்பில் பெற்ற வருமானத்தில��, பற்பல வகையான வரிகளை செலுத்தி வந்தனர். இவ்வரிப்பணத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் மேலும் பல ஊழல்கள் செய்து பொதுமக்களைத் துன்புறுத்திப் பணம் பெற்றதை வழக்கமாகவே கொண்டிருந்தனர். சாதாரண மனிதன் முதுகெலும்பு ஒடிந்தவனாக, தவறுகளைத் தட்டிக்கேட்கத் திராணியற்றவனாக, பொறுமை என்கின்ற பொய்யான பெயரில், அசாதாரண சகிப்புத்தன்மையுடன் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.\nஊழல் அரசியல்வாதிகளுக்கும், அரசு அலுவர்களுக்கும் வேண்டியதைக் கொடுத்து தன் காரியங்களைப் பல நெறிகெட்ட வழிகளிலும் தொடர்ந்து செய்து, நாட்டின் தொழிலதிபர்களாக மின்னியவர்களும் பலர். மேலும் தொடர்ந்து இவ்வூழல்வாதிகளின் நெறியற்ற நிலைகளையும் செயல்களையும் கூர்ந்து பார்ப்போம். ........................தொடரும்.\nபிரதமர் நேரடியாக நம் மக்களுடன் உரையாடப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் எதிர்பார்ப்பு அதிகமானது. காலையிலிருந்தே முன்னேற்பாடு. வேலைகள் அனைத்தையும் விரைவில் முடித்து விட்டு பிரதமர் பேச்சில் முழு கவனம் செலுத்த விழைவு. பேசப்போகிறவர் பிரதமர் மட்டுமல்ல. மெத்தப்படித்த பொருளாதார வல்லுநர். 1991 இல் நிதி மந்திரியாக இருந்து உயரிய பொருளாதார மாதிரிகளை முன் வைத்தவர். எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்.\nமுதலில் ஹிந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் பேசினார். பொருளாதார வல்லுநர் பேச்சைக் கேட்க அமர்ந்தவன் ஒரு சாதாரண அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.\n'பணம் மரங்களில் விளைவதில்லை' என்று கூறி வரி செலுத்தும் சாதாரண குடிமகனை விவரமற்றுக் கடிந்து கொண்டார். அவருக்கு அவர் தம் பேச்சை எழுதிக் கொடுத்தவர், இன்றைய நிலையில், குடிமக்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டவரில்லை என்பது புலனானது. தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், பெருமளவு பணவீக்கம், மற்றும் நாளும் தொடரும் கட்டுங்கடங்கா ஊழல்கள். இவற்றினிடையே,\nநாங்கள், பல்வேறு வகைகளில் நாளும் வரிகள் செலுத்தும் குடி மகன்கள் உங்களைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் - \"பணம் மரங்களில் விளைவதில்லை. எங்கள் வரிகளிலிருந்து வருகிறது\" என்று. நாங்கள் உங்களைக் கட்டாயம் கடிந்து கொண்டிருக்க வேண்டும் \"நீங்களும், உங்கள் மந்திரிகள் மற்றும் பல்துறை அதிகாரிகளும் எங்கள் வரிப��பணத்தில் ஊழல் செய்யாதீர்கள், பணம் நிறையப் பெற்றுக்கொண்டு மிகவும் தரமற்ற ஆட்சியை எங்களுக்குத் தராதீர்கள்\" என்று. ஆனால் மாற்றாக நீங்கள் எங்களைக் கடிந்து கொண்டீர்கள். வேடிக்கையாக இருக்கிறது.\nஅது போகட்டும். முன்னதாக, பெட்ரோல் விலையேற்றத்தில் போது சொல்லப்பட்டது. \"பெட்ரோல் உபயோகிப்போர் பணக்காரர்கள். சாதாரண குடிமகனுக்குத் தேவை டீசல். எனவே பெட்ரோல் விலையேற்றம். டீசல் விலை ஏற்றமில்லை\" என்று. நேற்று இரவு சொன்னீர்கள் \"டீசல் பெரும் பணக்காரர்கள் தங்கள் பெரிய கார்களில் உபயோகிக்கிறார்கள். பெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்டுபவர்களும், மோட்டார் பைக் ஓட்டுபவர்களும் உபயோகிக்கிறார்கள் என்று\". ஏனிந்த முரண்பாடு. பெருவண்டிக்கு உபயோகப் படுத்தப்படும் டீசல் வெறும் 0.6 சதவிகிதம் மட்டுமே என்பது எனக்குத் தெரிந்த விவரம்.\n45 வருடங்களுக்கு முன் என் முப்பாட்டி சொன்னாள்: \"கலியுகம்டா இது கலியுகம். போகப்போகப் பாரு. பத்தினி என்று பாராட்டப் பட்டவள், காசுக்காக குறுக்கு வழியில் செல்வாள். படித்தவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் பொய் பேசித் திரிவார்கள்\". நான் அன்று அவளை நம்பியிருக்கவில்லை. பாட்டி பாவம் சிறு பொது அறிவு கொண்டு பெரிதாகப் பகட்டித் திரிகிறாள் என்று. நேற்றிரவு உங்கள் பேச்சு முப்பாட்டியின் கலியுகக் கூற்றை உண்மையாக்கி விட்டது. எப்படி அய்யா, எப்படி உங்களால் கண்ணிமைக்காமல், இந்தக் கண்றாவியை பேச முடிந்தது.\nஇதுவரை தங்கள் அமைச்சரவையைப் பற்றி யார் எது சொன்னாலும், உங்களிடம் ஒரு தனி மனிதர் என்கின்ற நிலையில், ஒரு தவிர்க்க முடியாத நம்பிக்கை என்றும் இருந்தது. 'ஊழல்வாதிகளால் சூழப்ப் பட்டிருக்கும் ஒரு நேர்மையான மனிதர்' என்கின்ற பச்சாதாபம் இருந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று தங்கள் பேச்சுக்களால் தவிடு போடி. நன்றி அய்யா. நன்றி. தங்களின் தப்பான முகத்திரையை தாங்களே கிழித்தெறிந்ததற்கு.\n1991 இல் தங்கள் செயல்பாடுகளை உதாரணம் காட்டினீர்கள். 1991 க்கும் 2012 க்குமிடையே எந்த ஒரு சமநிலையும் இல்லை. அன்று சோனியாஜி இருந்திருக்கவில்லை. 2ஜி, சி.டபிள்யூ.ஜி, சி.ஜி. இன்னும் பல, இதுவரை வெளிவராத ஜிக்கள் இருந்திருக்கவில்லை. தாங்களும் இதுபோல் தடுமாற்றத்தில், ஆட்சித் தடுமாற்றத்தைச் சொல்லவில்லை, நன்னெறித் தடுமாற்றத்தில் இருந்திருக்கவில்லை.\nதங்��ளையும், இந்நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் மட்டுமே காப்பாற்ற முடியும். வாழ்க\nஇந்திய வரலாறு 3 மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களி...\nஇந்திய வரலாறு 2 நமது இந்திய நாடு சுதந்திரக் காற்ற...\nஇந்திய நாட்டு வரலாறு 1 இந்திய நாட்டு வரலாறு என்று ...\nகாலையில் ஒரு கால் காலையில் ஒரு கால் - இரு காதுகளு...\nகாவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் ...\nஎதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2008/08/blog-post_21.html", "date_download": "2018-07-20T06:37:47Z", "digest": "sha1:U43YNU25HHYCSELVEMGKE4GS7XNIZAZM", "length": 2504, "nlines": 71, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: பட்டங்கள் பல - கூடவே வரும் பண அறுவடை", "raw_content": "\nபட்டங்கள் பல - கூடவே வரும் பண அறுவடை\nகம்பன் எழுத்துக்களைக் கரைத்துக் குடித்தோம்\nகுறள்களை வரிக்கு வரி விரிவாக விவாதித்தோம்\nகவிதைக் கடை பரப்பிவிட்டோம் இப்பொழுது நாம்\nஎழுதுவதெல்லாம் விரசமும், ஆபாசமும் தான் - கிடைக்கிறதல்லவா\nபணம் கட்டுக் கட்டாக - கூடவே வரும் பல பட்டங்களும்\nதன் மானத்தைத் தள்ளி வைத்து தலைவர்கள் காலில் விழுந்து எழுந்தால்\nபட்டங்களுடன், பதவியும் கிட்டும். வாழ்க தமிழ்\nபட்டங்கள் பல - கூடவே வரும் பண அறுவடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/3.html", "date_download": "2018-07-20T06:53:13Z", "digest": "sha1:OHGDC57VJ4TBAOBZS2QWP55RIEALDGFL", "length": 18172, "nlines": 179, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: சுவீட் சுவீடன் - பகுதி 3", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nசுவீட் சுவீடன் - பகுதி 3\nஅடுத்த இரண்டு வாரங்களும் அலுவலகம் அறை மைக்ரோவேவ்(அடுப்படி) வேலை வேலை மற்றும் வேலை என்றவாறு கழிந்தது. ஒவ்வொரு வார இறுதியிலும் அலுவலக நண்பர்களை எங்காவது செல்லலாமா என்று கேட்பேன் அவர்களும் சொல்கின்றோம் என்று சொல்லி ஒன்றும் சொல்லாமல் விட சமையல் தூக்கம் இணையம் வேறு வழியே இல்லாமல் அலுவலையாவது முடிப்போம் என்று கழிந்தது. ஆனால் வித்தியாசமாக நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வார இறுதியில், வெள்ளி இரவில் விடுதி வரண்டாவில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி புரிய வந்திருந்த நான் தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்த ஒரு குழுவை(group) சந்தித்தேன். இந்த குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் வேறு. நாளை நாங்கள் வெளியே செல்கின்றோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களோடு வரலாம் என்றார் சென்னையை சேர்ந்த அந்த நண்பர்.\nமறுநாள் நானும் தயாராகி வெளியே செல்ல கிளம்பினோம். அந்த குழுவில் ஒரு நண்பர் பனி துகள்களை கை நிறைய வாரி அடுத்தவர் மீது எறிந்து விளையாடுவது போல என்னை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அவர்கள் நால்வரும் பனிதுகள்களை ஒருவர் மீது ஒருவர் எறிய ஆரம்பித்தனர். பின் நடக்க ஆரம்பித்தோம். எங்கள் விடுதிக்கு எதிரே பெரிய மேடான இடம் இருக்கும். ஒரு 50 படிகட்டுகள் ஏறிதான் மெட்ரோ ஸ்டேசன், மார்கெட் எல்லாம் போக வேண்டும். அங்கிருந்து பார்த்தால் எங்கள் விடுதி மற்றும் சில கட்டிடங்கள் எல்லாம் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கும். மிக பரந்தவெளி முற்றிலும் பனியால் சுழப்பட்ட வெள்ளி பள்ளத்தாக்கு போல பார்க்க பிரம்பிப்பாக இருக்கும்.அந்த பள்ளத்தாக்கில் மேட்டிலிருந்து கீழ் வரை சில சிறுவர்கள் ஒரு ப்ளாடிக்காலான படகு போன்ற ஒரு வஸ்துவில் அமர்ந்து நாம் சரக்கு மரத்தில் சறுக்குவோமே அதை போல சறுக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். பார்த்தால் நமக்கும் கூட ஆசை வரும்.\nமெட்ரோ நிலையம் அடைந்தபின் அவர்கள் ஒருவருக்குள் ஒருவராக தங்களை கேட்டு கொண்டனர் எங்கே செல்ல வேண்டும் என்று(அடப்பாவிகளா எங்க போகணும் தீர்மானம் பண்ணாமலேவா கிளம்புவீக) ஒரு வழியாக பனிசறுக்கு விளையாடுமிடம் செல்லலாம் என்று முடிவாயிற்று. அங்கே போய் அனைவரும் விளையாட வேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் ஆயிற்று. அங்கே சென்றதும் தான் தெரிந்தது. மீண்டும் ஸ்டாக்ஹோமே கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் பார்த்த அதே இடங்கள். ஒரு இடத்தில் நிறைய பேர் பனி சறுக்கு விளையாடி கொண்டு இருந்தார்கள். உடன் வந்த நண்பர்கள் வாங்க நீங்களும் கட்டாயம் பனி சறுக்கியே ஆக வேண்டும் என்று கட்டயமாக அந்த சறுக்கு காலணிகளை வாங்கி தந்தார்கள். வாங்கி போட்டு கொண்டு வைத்த முதல் அடியே விழுந்தேன். மீண்டும் எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து(விழுவதில் பிரச்சனை இல்லை பின் எழுந்து நிற்பது மிக சிரமாக இருக்கின்றது) குழந்தை போல சிறிய அடி வைத்து ஒரு மணி நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து அந்த காலணிகளை கழட்டிவிட்டு நம் காலணிகளை அணிந்தால் ஏதோ வித்தியாசமா(எஸ்டிரா பிட்டிங்க் இல்லாத)ஒன்றை போட்டிருப்பதை போல ஒரு உணர்வு. பத்தடி நடந்த பின் தான் விழமாட்டோம் வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கிறோம் என்ற நம்பிக்கை வருகின்றது.\nஅடுத்த வாரம் வெள்ளி மாலை அருள்மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் சென்று வந்தது மிக திருப்தியாக இருந்தது. சனியன்று பனிமலை இருக்கும் ஒரு இடம் செல்ல வேண்டும் என்று நண்பர்கள் பணித்தனர். அங்கு சென்று மலை பனிசரக்கு(ஸ்கியிங்) செல்வதாக திட்டம். மிக பயத்தோடு சென்றேன். முற்றிலும் வெள்ளை தோல் போர்த்த பனிமலை எவ்வளவு அழகு, எவ்வளவு குளுமை. கால் நரம்பின் வழியாக தலை வரை ஒரு சில்லிட்ட உணர்வு பரவும். சொல்ல மிக பரவசமாக இருந்தாலும் ஊஊகுகு ரொம்ப குளிர். அந்த மலையின் சரிவுகளை கண்டதும் ஒருவரை தவிர அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட தப்பித்தேன். ஞாயிறு அன்று ட்ரோட்டின்கோம் மாளிகை சென்றோம். மாளிகை என்று பெரிய எதிர்பார்ப்போடு சென்றால் சற்று ஏமாற்றமே தரும். சில ஓவியங்களை தவிர வேறு எதுவும் சொல்லும் படி இல்லை.\nதமிழில் புதிய சொற்களை அறிமுகப் படுத்தும் அரும்பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதைச் சொல்லவே இல்லையே மின்னல்\nசெல்லாது செல்லாது. புகைப்ப்டங்கள் இல்லாத பயணக்கட்டுரை செல்லாது.\nவாங்க பரிசல் சார். எழுத்துப்பிழையை இவ்வளவு அழகா யாருமே சுட்டினது இல்லைங்க. நன்றி.\nவாங்க SanJai காந்தி. நன்றி\nஜீவ்ஸ் எல்லா போட்டோவிலும் நான் தெரியலை ஜாக்கெட் மட்டும் தான் தெரியுது. இந்த குளிரில் எங்கத்த போட்டோ எடுக்க.....\nஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n//எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து//\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nபரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி\nசுவிட் சுவீடன் - பகுதி 2\nசுவீட் சுவீடன் - பகுதி 1\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5\nசுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4\nசுவீட் சுவீடன் - பகுதி 3\nசுவீட் சுவீட‌ன் - இறுதி ப‌குதி\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2007/01/2.html", "date_download": "2018-07-20T07:08:36Z", "digest": "sha1:SYCITSS5BVLQGJR35QKCMT6XYCW3Z4QU", "length": 10874, "nlines": 211, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: விழியம் - 2", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\n'06, ஜனவரி 02 செவ்வாய் 20:00 கிநிநே\nபாடகர்: எஸ். கே. பரராஜசிங்கம்.\n அப்படியெல்லாம் எலச்சியக்கணவாய் எனக்குள்ளே பொறிபட்டு ஆலிவூட்டுக்கு குரோஸ் கண்றி பஸ்ஸிலே போகும் நோக்கம் எதுவுமில்லை.\n1. \"இதே நிலாத்தான் எங்கவூரிலேயும் இருக்கண்ணே\" என்று காட்டவேண்டாமா\n2. \"பரராஜசிங்கம் பாட்டைப் போட இதைவிட இலேசான வழி தெரியல்லேண்ணே\"\n3. \"எத்தனை காலத்துக்குத்தான் ஒரு மீடியாவிலே ஸ்ரில் போட்டோ(டு) மிளகு அரைக்கிறது\n4. முடிவிலே \"சமூகம் அவர்களை வாழவிடவில்லை; ஆனால், அவர்களோ பதிலுக்கு சமூகத்தை வாடவிடவில்லை\" என்கிறதுமாதிரி பாரதிராசு ஸ்ரைலிலே ஒரு கார்டு போட்டு காட்டியிருக்கிறமே. அது முக்கியமண்ணே. இந்த Xபரி'மெண்டல்' படத்தின்ரை Xபுளோரேசனே இதிலை ஆழம் பாக்குறதுதான்.\n5. யோசிக்காமல் ஈசியா புளொக் பண்ண இதவித வேற ஐடியா இல்லையண்ணே. ஊரில இருந்திருந்தா பசு கோமியம் தார் ரோட்டில விடுறதை ஸ்லோ மோசனிலை காட்டி ஆர்ட் பிலிமே எடுத்திருக்கலாம் :-(\n6. அவனவள் லொகேசன் தேடி அமெரிக்காவிலே வண்ணப்படம் மரத்தைச் சுத்திச் சுத்தி மனுசரை ஓட��ிட்டு எடுக்கிறான் எடுக்கிறாள். நாங்களும் வெளிப்புலப்படப்பிடிப்பிலே படம் காட்டவேண்டாமாண்ணே\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/oct/13/woman-in-chennai-stocked-tons-of-garbage-for-over-12-years-gave-dengue-more-than-a-chance-2789730.html", "date_download": "2018-07-20T07:01:05Z", "digest": "sha1:WSAASAOH644LUGBDW5ZU5MOGOLNSVLVV", "length": 12904, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Woman in Chennai stocked tons of garbage for over 12 years, gave dengue more than a chance- Dinamani", "raw_content": "\n12 ஆண்டுகளில் 20 டன் குப்பை சேகரித்த மனநோயாளி: இப்போது அகற்றிய மாநகராட்சி இதுவரை என்ன செய்தது\nசென்னை புறநகர் பகுதியான கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஜெய��� நகர். இங்கு வசித்து வரும் பெண் ஒருவர் தனது இல்லத்தில் சுமார் 20 டன் குப்பைகளை கடந்த 12 வருடங்களாக சேகரித்து வந்துள்ளார்.\nஅந்தப் பெண் தனது வீட்டின் முகப்புப் பகுதியிலேயே இந்த குப்பை கிடங்கை உருவாக்கிய அவலநிலை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் சாவித்திரி என்பவர் கூறியதாவது:\nநாங்கள் இப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 12 வருடங்களாக இந்தப் பெண் இரவு நேரங்களில் வெளியே சென்று குப்பைகளை சேகரித்து வந்துள்ளார். சில சமயங்களில் கைகளில் அள்ளி வந்தும், சில நேரங்களில் பெரிய அளவிலான பைகளிலும் குப்பைகளை சேகரித்து வருவார். அதனை அவரது வீட்டின் முகப்புப் பகுதியில் தேக்கி வைப்பார். இந்த விவகாரம் தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் நாங்கள் அனைவரும் பலமுறை அவரை தடுத்து நிறுத்தியுள்ளோம். சில சமயங்களில் சண்டையிடவும் செய்தோம். ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் அவர் இச்செயலை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது இதே பகுதியில் 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் அளிக்கவும் செய்தோம் என்றார்.\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இவ்விகாரத்தில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அந்தப் பெண் இல்லத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், தேக்கி வைக்கப்பட்ட அந்தக் குப்பைக் குவியலை அப்புறப்படுத்தினர்.\nஇதற்காக மாநகராட்சி சார்பில் 4 ஊழியர்கள், 5 லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சமயம் கரப்பான்பூச்சி, எலி உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் அதிலிருந்து அதிகளவில் வெளியேறியுள்ளது. மொத்தம் 20 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டன. காலை தொடங்கி மாலை வரை இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில்,\nஇவ்விவகாரம் தொடர்பான புகாரை அடுத்து அந்தப் பெண்ணுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு எவ்வித பலனும் இல்லை. எனவே நேரில் வந்தபோதுதான் புரிந்தது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது என்று தெரியவந்தது. பின்னர் அவரிடம் பேசியபோது, குப்பைகளின் மதிப்பு தெரியாமல் அனைவரும் அதனை வீசிவிடுகின்றனர். குப்பைகளைக் கொண்டு பலர் பணம் சம்பாதிக்கின்றனர். நானும் அவ்வப்போது பீர் பாட்டில்களை விற்று பணம் சம்பாதித்தேன். மற்ற குப்பைகளை பின்வரும் காலங்களில் விற்பனை செய்ய தேக்கி வைத்துள்ளேன் என்றார். எனவே அதிலிருந்து அவருக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுமாறு கூறி சமாதானப்படுத்தினோம். அவரும் சில கிழிந்த பொம்மைகள், செருப்பு, பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டார். பின்னர் தான் எங்களால் சுத்தம் செய்ய முடிந்தது. அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிதம்பரத்தில் இருப்பது தெரியவந்தது. எனவே அவர்களிடம் அந்தப் பெண்ணுக்கு தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார்.\nஒருவர் தனது வீட்டின் முகப்புப் பகுதியிலேயே அதுவும் கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து சுமார் 20 டன் வரையிலான குப்பைகளை மலைபோல் தேக்கி வந்துள்ளார். சுகாதாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் இதுபோன்ற செயல்களை கடந்த 12 வருடங்களாக சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்த்து வந்ததுதான் இதில் விநோதம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சேர்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபட்டாசு வெடிக்க காலக்கெடு விதித்து பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றங்கள் உத்தரவு\nChennai Corporation dengue garbage சென்னை மாநகராட்சி டெங்கு குப்பை\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/tag/after-sex-passing/", "date_download": "2018-07-20T06:54:25Z", "digest": "sha1:6XLLBWQQORNL53XK3GALDS4MRMZ6OJLQ", "length": 6357, "nlines": 93, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category after sex passing – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\n‘அந்த‘ விஷயத்தில் உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா\nதவறான பாலியல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் இவைதானாம்\nசெக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்\nஅளவுக்கு மீறினால் அந்த விஷயமும் சலித்து விடுமா\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் More...\nபடுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/728605/", "date_download": "2018-07-20T06:35:42Z", "digest": "sha1:WJLYVESADM4T5E6K7F4O6GWFOJRYVCKM", "length": 3773, "nlines": 69, "source_domain": "islamhouse.com", "title": "சுய விசாரணையும் கண்காணிப்பும் - தமிழ் - இப்னு கத்தமா அல் மக்திஸி", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஎழுத்தாளர் : இப்னு கத்தமா அல் மக்திஸி\nமொழிபெயர்ப்பு: அப்துல் சத்தார் மதனி\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன,,,,,\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/stay-awake-to-listen-to-the-seven-composers-who-have-crooned-for-vizhithiru/1808/", "date_download": "2018-07-20T06:45:42Z", "digest": "sha1:JWXWHZK4KVG6DKD36TKFHL62KELASUDJ", "length": 7089, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆறு பாடல்களை பாடிய ஏழு இசையமைப்பாளர்கள் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome Uncategorized ஆறு பாடல்களை பாடிய ஏழு இசையமைப்பாளர்கள்\nஆறு பாடல்களை பாடிய ஏழு இசையமைப்பாளர்கள்\nகிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘விழித்திரு’. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்க���நர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். இந்த படத்தின் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கமும், பிண்ணனி இசையை இசையமைப்பாளர் அச்சுவும் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n“இங்கிலிஷ் ஹார்ன் எனப்படும் அரிய வகை இசைக்கருவியை நாங்கள் ‘விழித்திரு’ படத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக, டி ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ் எஸ் தமன், சி சத்யா மற்றும் அல்போன்ஸ் என மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள் எங்கள் விழித்திரு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களை பாடியுள்ளனர். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. மேலும் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித குரலை மட்டும் கொண்டு நாங்கள் ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றோம். அது தான் சந்தோஷ் நாரயணன் பாடி இருக்கும் ‘பொன் விதி’ பாடல்” என்று உற்சாகமாக கூறுகிறார் விழித்திரு படத்தின் இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம்.\nPrevious articleசென்னையில் வீடு வாங்கிய எமி ஜாக்சன்…\nNext articleஅந்த நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – கஸ்தூரி ஓபன் டாக்\nஅஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா\nஅதிரடி விலைக்கு போன சண்டக்கோழி 2 தெலுங்கு பதிப்பு\nபாலா பட கதாநாயகி ரெடி\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nமூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற பிரபல நடிகர்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212420-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:36:28Z", "digest": "sha1:RCMPRP6EPMSX477GFTPXKRUOWDSJM5Y5", "length": 16287, "nlines": 227, "source_domain": "www.yarl.com", "title": "முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்\nமுள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்\nBy நவீனன், May 12 in வாழும் புலம்\nமுள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்\n2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது.\nஇது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம்.\nயாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின் தேவை எதுவரைக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கு.\nஅதையும் கடந்து, இலங்கை அரசாங்கத்தால் இதுவரை தடை எடுக்காத காரணத்தால், இவர்களுடன் இணைந்து செயற்படுவதால் அசைலம் கோரி விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வலுவான சாட்சியாக இந்த அமைப்பு இருப்பதனால்இ தஞ்ச கோரிக்கையாளருக்கு பெரும் தேவையான இடமாக இந்த நாட்டைக் கடந்த நிறுவனம் இருக்கின்றது.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முள்ளிவாய்காலில இருந்து தப்பி வந்த தம்பிமாரிடம் பணம் பறிக்கும் செயற்பாட்டில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளமை வேதனையானது.\nஅசைலம் கேட்டு இருப்போர் தமக்கான ஒரு ஆவணமாக ஒரு கடிதம் வேண்டுவதற்கு போனால் கடிதம் வழங்கஇ உறுப்புரிமைக்கு, அடையாள அட்டைக்கு என்று பலதரப்பட;ட விதங்களில் ஏற்கனவே நொந்துள்ளவர்களிடம் பணம் பெறப்படு���ின்றது.\nஆனால் அவைக்கு பற்று சீட்டு கொடுப்பதில்லை.\nதற்போது நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சைக்கிளோட்டம் ஒன்றை நடாத்த திடடமிட்டுள்ள இந்த நிறுவனம் , அதில் பங்குபற்றுவோர் விசா இல்லாமல் வேலை இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட, தலைக்கு 35 பவுன்கள் செலுத்தி பங்குபற்றுமாறு வற்புறுத்தி வருகின்றார்கள்.\nகாசை மட்டும் பற்றுசீட்டு இல்லாமல் இன்னும் எத்தனை காலத்திற்குதான் கோலோச்ச முடியும் ''நீதி'' மான்களே என்று கேட்கிறார் அண்மையில் புலம்பெயர்ந்து பிரித்தானியா வந்துள்ள ஒரு முன்நாள் போராளி தம்பி.\nபுலம்பெயர்ந்த நாடுகள் என்று சொன்னால் அதில் பல நாடுகள் இருக்கு அதில எந்த நாட்டில் இப்படி நடக்கின்றது என்று விபரமாய் எழுதினால் நல்லம் .....இப்படி வந்தவர்களுக்கு பல நல்ல காரியங்களையும் பல அமைப்புக்களும் தனிநபர்களும் செய்துள்ளனர்.அவர்களயும் கொச்சைபடுத்துவது போன்று உள்ளது இவர்களின் இந்த குற்றச்சாட்டு\nவேற எங்கு இங்கு பிரித்தானியாவில் தான்......\nவீசா கிடைக்கும் வரை இப்படியானவர்கள் பம்முவார்கள் பிறகு பின்பக்கத்தை காட்டிவிட்டு போவார்கள்.\nஅந்த நிறுவனமும் ஓர் விலைப்பட்டியல் வைத்திருக்கிறார்கள் அதன்படி கட்டணம் அறவிடுகிறார்கள், ஆனால் பற்றுச் சீட்டு வழங்காமல் விடுவது தவறு.\nibc கூட்டமும் கொசிப்பு போடும் விதத்தில் செய்தி போடுகிறது பேரை போட முதுகெலும்பு இல்லையாக்கும் .இங்கு இப்படியான நிருவனம்கள் uk அரசிடம் இருந்தும் உதவி எடுத்துகொண்டு நடத்திக்கொண்டு இருப்பினம் அதனால்த்தான் பற்று சீட்டு குடுக்காமல் டபுள் ஆட்டையை போடுகினம் பிறகென்ன 50வயது பிறந்தநாளுக்கு தனி விமானத்தில் வந்து குத்து டான்ஸ் ஆடுவினம் .\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களைத்தான் சொல்லுகினம்\nவிசுவநாதன் உருத்திரகுமார் சோக்குப்பண்ணக் காசுதேவைதானே\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களைத்தான் சொல்லுகினம்\nவிசுவநாதன் உருத்திரகுமார் சோக்குப்பண்ணக் காசுதேவைதானே\nஅவ்வளவுக்கு வங்கிரொத்திலயா இருக்கின்றார் அவர்.....நான் நினைக்க‌வில்லை ....\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஇப்படித்தான் ஐரோப்பிய நாடொன்றிலி���ுந்து ஒரு இளைஞர் அமெரிக்கா வழியாகக் கனடா போக எத்தனித்தவர் அமெரிக்காவில் அவரை இமிக்கிறேசன் பிடிச்சுப்போட்டுது யாராவது பிரக்கிராசியைப் பிடித்து வெளியாலை எடுத்தால் உடனடியாக அவர் கனடாவுக்குள்ள நுளைஞ்சாரெண்டால் அதுக்குப்பிறகு பிரச்சனை இல்லை. அமெரிக்காவில் பிடித்து ஓரிரு நாளுக்குள் வெளியாலை எடுக்கவேணும் இங்கிருந்து உருத்திரகுமாரை அவரது நண்பர்கள் அணுகினார்கள் ஆனால் அவர் குறிப்பட்டளவு பணம் அனுப்பினால்தான் நான் கேசை எடுப்பன் எண்டுட்டார் அங்கை இங்கை என அடிச்சுப்பிடிச்சு காசு பிரட்டி அனுப்பியாச்சு ஆனால் காலதாமதமாச்சு ஆளை ஊருக்கு அனுப்பிட்டாங்கள் உருத்திரகுமார் அனுப்பினகாசைக்கூட அந்தப்பொடியனுக்குத் திருப்பிக்கொடுக்கவில்லை\nஇந்தப் பொறுக்கி எல்லாம் நாடு கடந்த தமிழீழத்துக்குப் பிரதமராம். ஐரோப்பிய நாடுகளில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் அதிக வாக்குகள்பெற்று வெற்றிபெற்ற பலபேரை அவர்கள் மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளாமல் தங்கட எண்ணத்துக்கு ஆக்களை நியமிச்சிருக்கினம். அதைவிட பின்லாந்து நாட்டில் இவர்கள் யாரையும் தமது பிரதிநிதியாக நியமிக்கவே இல்லை. காரணம் இங்கு ஊர் இரண்டுபடாமல் (இதுவரை) ஒற்றுமையாக இருக்கு\nமுள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/08/30.html", "date_download": "2018-07-20T06:29:11Z", "digest": "sha1:QMM2XORYKUS6NOY2CS3KPTKOKPKI5SYF", "length": 13757, "nlines": 85, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 30. வாம்மா வாம்மா வாம்மா ( மாமா மாமா மாமா ) **", "raw_content": "\n30. வாம்மா வாம்மா வாம்மா ( மாமா மாமா மாமா ) **\n( மாமா மாமா மாமா )\nசங்கத்தின் மேன்மையைக் கேட்டு புதிய அங்கத்தினர் சங்கத்தில் சேர்தல்\nவாம்மா வாம்மா வாம்மா (2)\nஏம்மா ஏம்மா ஏம்மா (2)\nகட்டுகோப்ப்பில் ஒண்ணில்-ஒண்ணா ஒட்டிக்கிட்டு ஒத்துமையா சேந்து-நின்னு வாழும்-நல்ல சங்கம் பாரும்மா\nகட்டுகோப்பில் ஒண்ணில்-ஒண்ணா ஒட்டிக்கிட்டு ஒத்துமையா சேந்து-நின்னு வாழும்-நல்ல சங்கம் பாரும்மா\nஅங்கு சொந்த-நலம் இல்லை-எல்லாம் பொது தாம்மா வாம்மா வாம்மா வாம்மா\nபொட்டு-புள்ளிக் கோலமெல்லாம் ஒட்டுறவாய்ச் சேந்துகிட்டு சுட்டிகளும் பாட்டிகளும் போடுறாங்களாம்\nபொட்���ு-புள்ளிக் கோலமெல்லாம் ஒட்டுறவாய்ச் சேந்துகிட்டு சுட்டிகளும் பாட்டிகளும் போடுறாங்களாம்\nகையக் கோத்துக்கிட்டு நாமும்-காணப் போகலாம் வா\nநமக்கு கனவிலுமே துன்பம்-வர ச்சான்ஸு இல்லே\nநமக்கு கனவிலுமே துன்பம்-வர ச்சான்ஸு இல்லே\nஎன்றாகி சங்கத்திலே நன்றாகி இருப்பவரை\nநாமும் சென்று உடனடியாக் காணலாமா\nஅவரைக் கண்டு-நாலு நல்ல-வார்த்தை பேசலாமா\nநேசமாகி பாசம்-காட்டி எப்பவுமே நட்பு-காட்டி\nஇது நடப்பதிங்கு இருபத்தைந்து ஆண்டு காலமா\nஅவங்க பயம்-எடுத்துத் தல-தெறிக்க ஒடவச்சு\nஅவங்க பயம்-எடுத்துத் தல-தெறிக்க ஒடவச்சு\nசெஞ்சவங்க யாருமில்ல நம்ம-நகர் ஆம்பளைங்க என்றாட்டம் போடுறதப் பாக்க-வல்லையா\nபெண்கள் வில்-பாட்டுக் கதைகளைக் கேக்க வல்லையா\nசொன்னதெல்லாம் கேட்டுப்புட்டுத் தயங்குறதை இதையா நம்புற து என்று-நானும் எண்ணுறதை\nசொன்னதெல்லாம் கேட்டுப்புட்டுத் தயங்குறதை இதையா நம்புறது என்று-நானும் எண்ணுறதை\nகொஞ்சம் நானும் விட்டுப்புட்டு வந்து-பாத்தா நீங்க-இப்போ சொன்ன-சேதி எல்லாமே உண்மை-தான்\nஇந்த சங்கத்திலே சேருவதும் நன்மை-தான் நன்மை-தான்\nகட்டுக்கோப்பு மாறாமே சட்டதிட்டம் மீறாமே பாத்து-நடக்கும் சங்கம்-போயி சேரப் போறேன் நான்\nகட்டுக்கோப்பு மாறாமே சட்டதிட்டம் மீறாமே பாத்து நடக்கும் சங்கம்-போயி சேரப் போறேன் நான்\nஅதுலே ஒன்றாகச் சேந்துவிட்டால் ஏது-குறை ஏது-குறை\nஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம்\nஆமாம் ஆமாம் ஆமாம் (2)\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ��ன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/09/42.html", "date_download": "2018-07-20T06:50:46Z", "digest": "sha1:LDNRXVPJ5BNKA2WEWEY62XDJ4QZ5MKXB", "length": 10863, "nlines": 50, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 42. தங்கம்-போலச் சங்கமிது(நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி) **", "raw_content": "\n42. தங்கம்-போலச் சங்கமிது(நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி) **\n( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி )\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nதங்கம்-வித்து வாங்கலை-தம்பி மனம்-சங்கமித்த அன்பே-விலை தம்பி\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nஉதவி செய்வது கடமையாகுது பதவி..யும்-பொது உடமையாகுது (2)\nஎன்று சொல்வதே விதியுமாகுது இங்கு சேவையே நிதியுமாகுது\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nஅன்னையிடம் நீ அன்பை வாங்காலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்காலாம்\nஒற்றுமை-மனத்தால் இரண்டும் வாங்கலாம் இரண்டும் கிடைக்குமிடம் சங்கம் தானடா\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nதங்கம்-வித்து வாங்கலை-தம்பி மனம்-சங்கமித்த அன்பே-விலை தம்பி\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nஉதவியுளம்-தான் இங்கு காணலாம் கடமையினைத்தான் செயலில் காணலாம்\nமமதையெனும்-பேய் பிடித்ததாரடா அதனை விடுத்தே உதறுவாரடா\nஇங்கு செருக்கை விடுத்தச் செயலைக் காணலாம்\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nஉறவுக்கு ஏங்கி வருந்துவதேனோ ஓ..\nஅன்புக்கு ஏங்கித் தவிப்பதுமேனோ ..ஆ\nஉதவியை வேண்டி தத்தளிப்பேனோ ..ஆ\nசங்கத்தில் இணைய வா-தம்பீ வா\nசங்கத்தில் இணைந்து வாழ்-தம்பீ வாழ்\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nதங்கம்-வித்து வாங்கலை-தம்பி மனம்-சங்கமித்த அன்பே-விலை தம்பி\nதங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி\nLabels: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தி��் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்���ாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/09/blog-post_18.html", "date_download": "2018-07-20T06:49:17Z", "digest": "sha1:HMKZNGR4MC2XZCJKBLD4JCUY6NEKAQMH", "length": 20992, "nlines": 284, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: சிவாஜி கணேசனின் கடைசி கண்ணீர் நாட்கள் !", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nசிவாஜி கணேசனின் கடைசி கண்ணீர் நாட்கள் \nசமிபத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது நடிகர்..... அல்ல எழுத்தாளர் சிவகுமார் அவர்கள் எழுதிய 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம். அந்த புத்தகத்தை பற்றி தனி பதிவு போட வேண்டும். ஆனால், இப்போது நான் குறிப்பிட விரும்புவது அவர் எழுதிய 'சிவாஜி' கணேசன் பற்றின கட்டுரை.\nசிவகுமார் ஓவியம் வரைவார் என்பதை தெரிந்த சிவாஜி தன் அம்மா படத்தை வரைந்து தர சொல்லி கேட்டிருந்தார். காலப்போக்கில் சிவகுமார் அவர்கள் அதை மறந்துவிட்டார். மீண்டும் ஒரு முறை சிவகுமாரை சிவாஜி சந்திக்கும் போது, \" கவுண்டரே என்னடா இப்படி ஏமாத்திக் கிட்டிருக்கே. அம்மா படத்தை வரைஞ்சு கொடுக்கச் சொன்னேனே... மறந்துட்டியா என்னடா இப்படி ஏமாத்திக் கிட்டிருக்கே. அம்மா படத்தை வரைஞ்சு கொடுக்கச் சொன்னேனே... மறந்துட்டியா அம்மா ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா...\" என்று சிவாஜி சொல்லும் போதே மனதை கசியவைக்கிறார்.\n'இனி ஒரு சுதந்திரம்' படம் பார்த்த சிவாஜி, \" உன் படம் பார்த்தேன். பிரம்மாதமா பண்ணியிருக்க. 'கப்பலோட்டிய தமிழன்' உயிரை கொடுத்துச் செய்தேன். தமிழ் நாட்டு ஜனங்க எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்கும்க் குழைச்சிட்டிருக்காங்க\" என்று சொல்லும் போது, படம் தோல்வி அடையும் என்பதை எந்த நடிகனும் இவ்வளவு வெளிப்படையாக நடித்தவரிடம் சொல்ல மாட்டார்கள். இதில் அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் தெரிகிறது.\n'உறுதிமொழி' படப்பிடிப்பில் தன் மகன் பிரபுவை பார்க்க குடும்பத்தோடு வந்த போது, 'கவுண்டரே சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்\" என்று குரல் தடதமுக்க சொல்ல, \" அண்ணே சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்\" என்று குரல் தடதமுக்க சொல்ல, \" அண்ணே என்ன பேச்சு பேசுறீங்க.. நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்ற���த்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுல தான் நாங்க விளையாடுகிறோம். எந்த கொம்பனும் இந்த தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிக்க முடியாது \n\"இது என் தாய்மேல் சத்தியம் தொழில் மேல் சத்தியம் \" என்றார் .\n\" சிவாஜி கேள்வி சிவகுமாரை கண் கலங்க வைத்துவிட்டது.\nசிவாஜி கேட்ட கேள்வி படிக்கும் வாசகன் என்னை கண்கலங்க வைத்து விட்டது.\nசீங்கப்பூரில் மயங்கி விழுந்த சிவாஜி சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புது ரத்தம், புது பொழிவுடன் திரும்பினார். அப்போது சிவகுமார் தன் குடும்பத்துடன் சிவாஜியை பார்க்க செல்கிறான். ஒரு நாற்காலியை எடுத்து சிவாஜி அருகே அமர்கிறார்.\n எல்லாம் முடிஞ்சு போச்சு. நம்பலை இப்போ யார் ஞாபகம் வச்சிருக்கா... சிங்கபூர்ல பாரு அஞ்சாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான். அஞ்சாயிரம் பேரு விசில் அடிக்கிற்ன்.\"\n\"தங்கபதுமை... ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா அவனவன் சாமி ஆடுறான். 'தங்கபத்தம்' அரங்கமே குலுங்குது \n வாட் என் ஃபைன் மூவமெண்ட் உங்க அண்ணன் அப்போ ஏன்டா சாகல உங்க அண்ணன் அப்போ ஏன்டா சாகல இப்போ எதுக்கு உயிரோட வந்தேன் இப்போ எதுக்கு உயிரோட வந்தேன் \" என்று சிவாஜி சொன்ன போது கண்ணில் நீர் முட்டி தள்ளியது.\nசிவகுமார் அவர்கள் சிவாஜியுடன் தன் அனுபவத்தை பகிவதை படிக்கும் போது என்னையும் அறியாமல் என்னை எதோ செய்தது.\nபிஷ்மரை படு வைத்த அர்ஜூனன் சந்தோஷப்பட வில்லை. அவர் கால்களில் கண்ணீர் சிந்தி அழுதான். ஒரு நடிகனின் நல்ல படம் தோல்வி அடையும் என் போன்ற ரசிகர்களிலும் மனம் வருந்துகிறோம்.\nநல்ல திறமை மிக்க கலைஞனுக்கு ஓய்வு எவ்வளுவு பெரிய கொடுமை என்று இந்த கட்டுரையில் என்னால் உணர முடிகிறது.யார் யாரோ நடிக்கிற படத்தை பார்த்த ரசிகர்கள் 24 மணி நேரம் சினிமா, நாடகம் இரண்டிலும் நடிப்பை பற்றி யோசித்த பழைய நடிகர்களை மறந்த குற்ற உணர்வு உருத்துகிறது.\nதமிழ் படித்த ஒவ்வொரு மனிதனுக்கு இலக்கிய தாகம் மனதின் ஓரத்தில் மறைந்திருக்கும். வேலை சுமை, குடும்ப சூழ்நிலை என்று சமாளிக்க நேரம் சரியாக இருக்கும் நேரத்தில் பலருக்கு எழுதவோ படிக்கவோ நேரம் இருப்பதில்லை. வேலை ஓய்வுக்கு பிறகு ஒரு சிலர் தங்கள் இலக்கிய தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.ஒரு நடிகனுக்கும் இலக்கிய தாக��் இருப்பது 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம் மூலம் தெரிந்துக் கொண்டேன்.\n'நடிப்பிற்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால்,\nநடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் \nLabels: சினிமா, புத்தக பார்வை\nபதிவைப் பார்த்தேன். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கும் - மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்களுக்கும் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழன் பார்த்தபின் தான் எம் நாட்டில் விடுதலைப் போரின் வேகம் அதிகரித்தது என்று சொல்லலாம். நான் சிறுவயதில் அந்தப் படத்தைப் பார்த்தது சுப்பிரமணிய சிவா - கப்பலோட்டிய தமிழன் நட்பு - சிறை வாழ்க்கை இவற்றால் பாதிக்கப்பட்டவன் என்றும் சொல்லலாம். அன்பை - நட்பை - குடும்ப பாசப் பிணைப்பை மிஞ்சிய அக்கால திரைப்படங்களை ஒரு போதும் மறக்க முடியாது\nஅன்பான நண்பர் திரு குகன்,\nபோனால் போகட்டும் போடா; இந்த\nபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா\nவந்தது தெரியும் போவது எங்கே\nஇரவல்கவிதை வரிகள், அடுத்தவர் எழுதின வசனம் ஆனாலும் பேசியது தான் தான் என்பது சிவாஜிக்கு மறந்திருக்கலாம் காலம் மறக்காதே, என்ன செய்ய:-((\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nTimes Now செய்தது சரியா...\nசிவகுமார் : இது ராஜப்பாட்டை அல்ல\nகலைஞர் எழுத்துகளை வெட்டிய சென்சார் போர்ட் \nசிவாஜி கணேசனின் கடைசி கண்ணீர் நாட்கள் \nசிறுகதை பயிற்சி பட்டறை.. சூப்பர் \nயுவன் சந்திரசேகர் : கானல் நதி\nஒரு நாள் அரசு விடுமுறை \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தா��். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthu.blogspot.com/", "date_download": "2018-07-20T06:21:49Z", "digest": "sha1:WGW36D3VNLB5DBKMFVCUJA4UZZWPN2N3", "length": 3788, "nlines": 35, "source_domain": "marunthu.blogspot.com", "title": "நோயும் மருந்தும் -KPN", "raw_content": "\nமூன்று நாளில் தொப்பை குறைய முத்தான வழிமுறை\nமூன்று நாளில் தொப்பை குறைப்பது எப்படி தொப்பை குறைக்கும் அதியசய ஜூஸ் தயாரிப்பது எப்படி\nதொப்பை குறைய அதியச ஜூஸ் - தொப்பை ஜூஸ் தயாரிப்பு ரகசியம்\nமேலே உள்ளதை எல்லாம் அரைத்து அந்த தண்ணீரில் ஊறவைத்து 24 மணி நேரம் கழித்து அந்த ஜீஸ் குடிக்கனும். இப்படி 3 நாள் குடிக்கனும். அவ்வளவுதான் இப்போ உங்களுக்கு தொப்பை இருக்கானு பாருங்க மூன்று நாளில் தொப்பை குறைக்க முத்தான வழிகள்\nதொப்பை குறைய என்ன செய்யலாம்\nதொப்பை குறைய எளிய வழிகள்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி\nமென்று தின்றால் உடல் பருத்துவிடும்\nஇந்தியர்களுக்கு தொப்பை வரக் காரணம் என்ன\nஇரண்டு வாரத்தில் தொப்பை குறைய எளிய வழிகள்\nமூன்று நாளில் தொப்பை குறைய முத்தான வழிமுறை\nரத்த அழுத்தம் , இரத்தக் கொதிப்பு , மூலிகை மருத்துவம் , பேன், பொடுகு, பொடுகு நீங்க, முடி வளர, தலை முடி வளர, நரைமுடி, உடல், அகத்தி கீரை, தொப்பை, தொப்பை குறைய, முடி, மூலிகை மருத்துவம், பாலுணர்வைத், ரத்த கொதிப்பு, வெங்காயம், ஜோதிடம், ஆஸ்துமா, ஜாதகம, நாட்டு மருந்து, நாட்டு மருத்துவம், marunthu, சளி, அகத்தி கீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2009/09/aayirammalarkalpaniyil.html", "date_download": "2018-07-20T06:46:10Z", "digest": "sha1:WCQP3ZP3HWATTZMAOG7FVUP4DYFPSYAY", "length": 15459, "nlines": 273, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)", "raw_content": "\nஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)\nஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)\nதூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் திருமதி\nஷோபனா ரவி, திரு ரவி தயாரித்து,\nநடித்த 'ஸ்பரிசம்' என்ற படத்தில் வரும்\nமற்றும் ஒரு பெண் குரல் [எஸ்.ப்பீ.\nஎன்னைக் கவர்ந்த பாடல் இது. பாடல்\nபற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்,\nபாடலின் ஒலி (ஆடியோ) வைத்துள்ளவர்கள்\nஆயிரம் மல���்கள் பனியில் நனைந்து (பாடல்):\nஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து\nஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து\nபாவை 'உன்' மனதில் நுழைந்து தவழ்ந்து\nமேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்\nவைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்\nதென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்\nவைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்\nதென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்\nஉடனே நாம் அதையும் மறுக்கலாம்\nபறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்\nஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து\nஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து\nபாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து\nமேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்\nமனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ\nகனவில் பவனி வரும் கண்கள்\nமனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ\nகனவில் பவனி வரும் கண்கள்\nகாலக் கதவினை மெல்லத் திறந்து\nகாலக் கதவினை மெல்லத் திறந்து\nஇந்த கணக்கில் நாம் பிறந்து\n... வளர்ந்து கலந்தோம்... ஸ்பரிசம்\nஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து\nஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து\nபாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து\nமேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்\nபாடலின் மெட்டு நன்றாக ஞாபகம் உள்ளது.\nசில வார்த்தைகள் மட்டும் பிழையாக\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 9:13 PM\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிட���் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநகைச்சுவை; இரசித்தவை - 3\nஇப்படியும் ஒரு காமெடி மனைவி\nஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)\nநகைச்சுவை; இரசித்தவை - 2\nஇன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்\n\"வாரும், வாரும், உள்ளே வாரும்\nஅரிய நீல நிற வைரம்\nஇந்த நாள் இனிய நாள்\nகலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி\nநகைச்சுவை; இரசித்தவை - 1\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-20T06:49:45Z", "digest": "sha1:OGGGFFTDJBR4IR72PNVP4YLMXZDSXNPS", "length": 24233, "nlines": 216, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : January 2012", "raw_content": "\nநாம் பாவம் என்பதற்கு ஒரு வரையறை வைத்து உள்ளோம். அந்த வரையறை என்ன\nகொலை செய்வது பாவம். திருடுவது பாவம் என்பதுதான் அந்த வரைமுறை.\nஒரு சொல்பொழிவில் நான் கேட்டது என் மனதை தொட்டது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\n\"நல்லோரின் மனதை நடுங்க செய்வது பாவம்.\" நம் நலனுக்ககாக மற்றவரை நலம் கெட செய்வது பாவம்.\nநம்மால் செய்ய முடிந்த நன்மையை செய்யாமல் இருப்பது கூட பாவம் தான்.\nநம்மால் ஒரு வேலையை ஒருவருக்கு வாங்கி தர முடியும் என்றால் அதை வாங்கி தராமல் இருப்பது கூட பாவம் தான்.\nவேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறர் மனம் உடல் வருத்தா மாநெறியே ஒழுக்கம் என்கிறார்.\nநாம் எத்துணை தடவைகள் பிறர் மனம் நோக செய்திருப்போம். சிந்திப்போம்.\nநம் செயல்களை மாற்றி அமைப்போம்.\nபெரிய பெரிய பாவங்கள் மட்டும் பாவம் அல்ல. சிறு சிறு குற்றங்கள் கூட பாவம் தான். பிறர் மனதில் ஏற்படும் அந்த ரணம் செயல் விளைவாக மாறி நமக்கு வினையாக மாறிவிடும்.\nவினை பதிவே தேகம் கண்டாய்\nப���றவா நிலை எய்த பாவம் செய்யாமல் இருப்போம்.\nLabels: sinthanai, செயல், பாவம், விளைவு\nஎன் அம்மாவுடன் பிறந்த பெரியம்மா ஒருவர் இருந்தார். அவர் தற்சமயம் தான் இறந்து போனார். அவருடைய வாழ்வு சற்று விசித்திரம் நிறைந்தது.\nபத்தி மூன்று வயதில் திருமணம் ஆகி கணவனை உடனடியாக இழந்து விட்டார்.\nஎன் பாட்டி இந்த சிறு பிள்ளைக்கு மறுபடியும் திருமணம் செய்து விட்டார். மற்ற யாரும் தன் காலத்திற்கு பிறகு அவரை கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி.\nராணுவ வீரர் ஒருவரை மணந்தார் என் பெரியம்மா. இதில் ஒரு சுவாரசியம் என்ன வென்றால் அவர் நம் நாட்டுக்காக சேவை செய்யாவில்லை. வெள்ளையர் ஆட்சி காலத்தில் ராணுவ வீரராக இருந்தார்.\nமுதல் கணவனுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதற்கு பிறகு குழந்தை இல்லை.\nஎன் பெரியம்மா ஒரு சிறு குடிசை விட்டில் தான் வசித்தார். ஆனால் அன்பு என்றால் அன்பு அனைவரிடத்திலும் அத்துணை அன்பு.\nஅந்த கிராமத்தில் போவோர் வருவோருக்கு கூட உணவு படைப்பர் என் பெரியம்மா.\nசிறு வயதில் எனக்கு எந்த பெரியம்மாவை பார்த்தல் மிகுந்த பயம். அவர் வந்தாலே எனக்கு சுரம் வந்துவிடும்.\nஆனால் அவர் கடுமையானவர் இல்லை.\nஅவர் பேசும் பேச்சுகளை சிறு பிராயத்தில் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்மையால் வந்த பயம். மற்றபடி ஒன்றும் இல்லை.\nஇப்போது அவர் இல்லை . அவர் ஆன்ம ஆறுதல் பெற வேண்டி இந்த பதிவு.\nLabels: என் பெரியம்மா, நல்லவர்\nமுருங்கையை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விபட்டிருப்போம்.\nமற்ற படி முருங்கையின் பயன்கள் உங்களுக்கு நல்லவே தெரியும்.\nநான் இரண்டு நாட்கள் முன் கேள்வி முருங்கை சாம்பார் அடித்து கொள்ளவே.\nஆள்இல்லை நட்டால் தான் சிக்கிரம் காய்க்கும்மாம். naan irandu natkal mun kelvi பட்டது.\nநிறைய நாட்கள் காய்க்காமல் இருந்தால் நல்லடில்லையாம்.\nLabels: கனி, காய், முருங்கை\nஒரு சிலர் உறவு முறைகளை மாற்றி அழைக்கின்றனர்.\nஅதை பற்றிய என் சொந்த அபிப்ராயம்.\nஉறவு முறைகளை மாற்றி அழைப்பது தவறு என்பது என் கருத்து.\nமாமியாரை அம்மா என்கின்றனர் சிலர். அது எனக்கு அவ்வளவாக சரி என்று படவில்லை. அன்பின் நிமித்தமாக அவ்வாறு அழைகாலம். அத்தையை அத்தை என்பதே சரியான பதம் என்று நான் நினைக்கிறேன்.\nஅன்பு இருக்கலாம். அந்த அன்பை உறவு முறைகளை மாற்றி அழைப்பதன் முலம் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அத்தை என்று அழைத்து அன்பை வெளிபடுத்த முடியாதா என்ன.\nஒரு சிலர் நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைப்பதும் இந்த வகையில் சரியல்ல என்பது என் கருத்து.\nஅங்கிள் என்றே அழைக்கலாம். நண்பர்களின் அப்பாவை .\nஅன்பு அதிகமானால் கணவனை அண்ணன் என்போமா மாட்டோம் அல்லவா.\nதவறு என்றால் மன்னித்து கொள்ளுங்கள். இது முற்றிலும் என் சொந்த அபிப்ராயம்.\nLabels: உறவு, சிஸ்டர், பிரதர், மாற்றி, முறை\nநான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூர் சென்றிந்தேன். அப்போது நடந்த கதை நீங்களும் கேளுங்கள்.\nஎன் அம்மாவுடைய ஊரில் இருந்து அடையார் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.\nஅப்போது பஸ் கண்டக்டர் ஒரு ரூபாய் தருவதற்கு பதில் ஒன்பது ரூபாய் தந்து விட்டார்.\nநாங்கள் நாணயமாக அதை திருப்பி தந்து விட்டோம்.\nசென்ட்ரலில் இருந்து ரயிலில் பிரயாணம் மேற்கொண்டோம்.\nஅப்போது பஜ்ஜி விற்கும் ஒருவர் இரண்டு பஜ்ஜி பனிரெண்டு ரூபாய் என்று கூறினார்.\nநாங்களும் வாங்கினோம். இருபது ரூபாய் தந்தோம். அனால் அவர் மீதி காசை கொடுக்கவே இல்லை. கேட்டால் நான் அல்ல அது என்று கூறி விட்டார்.\nநாங்கள் நாணயம் காத்தோம் .\nஎங்களுக்கு நாணயம் மற்றவரால் காப்பாற்ற படவில்லை.\nஎன் செய்ய. எப்படியும் சில சென்மங்கள்.\nLabels: நான் அவன் அல்ல\nஅவள் விகடனில் படித்தேன் எந்த செய்தியை.\nஇரண்டு பேர் ஜேர்மன் சென்றிருந்தனாறாம்\nஅவர்களை சுற்றி இருந்த அனைவரும் மிச்சம் வைக்காமல் சப்பிடனரம். ஆனால் அவர்கள் மிச்சம் வைதனரம்.\nசோமாலியா நாட்டில் உணவு கிடைப்பதில்லை.\nஆதனால் உணவை வீணடிப்பது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்படும் பாவம்\nஎன்று சொன்னார்களாம் ..எந்த கருது எனக்கு மிகவும் பிடித்ததாக இருண்டது.\nஅதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உணவை வீனடிகாதீர்கள்.\nநானும் ஒரு தடவை உணவை வீணடிக்கும் இரு நண்பர்களை பார்த்தேன்.\nநமக்கு இருக்கிறதே என்று வீணாக்க கூடாது. நமக்கு தேவையான அளவை மட்டும் வாங்கி சாப்பிடவேண்டும்\nநான் சிறுவயதாக இருக்கும் பொது என் அம்மா ஒரு சீட்டு போட்டார்கள்.\nஅவர்கள் ஒரு துணிக்கடையும் வைத்து இருந்தார்கள்.\nஎங்களுக்கு சொன்ன நபரும் மிகவும் நேர்மையனவர்த்தன். சரி என்று நாங்கள் சீட்டு திட்டத்தில் சேர்த்தோம். கடைசிவரை கட்டியும் விட்டோம்.\nஎடுபதற்கான கடைசி நேரம். அப்போது சீடை நடத்தியவர் என் அம்மாவிடம் நீங்கள் ��ந்த பணத்திற்கு இணையான துணி வேண்டுமென்றால் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். என் அம்மா வேண்டாம் வேண்டாம் எனக்கு பாத்திரம் தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.\nஅடுத்த வாரம் ALL எஸ்கேப்.............. ஏதோ சிறிதளவு மனசாட்சியுடன் அவர் துணி எடுத்துகோலும் படி கூறியும் என் அம்மாதான் வேண்டாம் என்று சொல்லி மிஸ் செய்து விட்டார்.\nஎதை நினைத்து அழுவதா சிரிப்பத நீங்களே கூறுங்கள் ......\nLabels: ஏமாந்த, கட்டி, கதை, கேளு, சீட்டு\nபெங்களூரில் ஒரு ஹோடேலில் தங்க தோசை விர்கிரர்கலம்\nஎந்த வரம் குங்குமம் நாளிதழில் வெளி வந்த செய்தி இது.\nசெய்யும் முறையில் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.\nகடைசியில் தங்க தகடை மேல் பரப்பி விடுகிரர்காலாம்.\nதங்க தங்க தோசை தின்ன தின்ன ஆசை...\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nLabels: சாப்பிட, தங்க தோசை, வாங்க\nகிறித்துவர்களில் திருமண உறுதி மொழி உள்ளது . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.\nமற்ற மதத்தை சார்ந்த நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக அதை எங்கே அளிக்கிறேன்.\nஇந்த உறுதிமொழியை நாம் நினைவில் கொண்டால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையேயான அன்பை அதிகரித்து கொள்ளலாம். அன்பை அதிகபடுத்துவோம். உறுதிமொழியை நினைவில் கொள்வோம்.\nநன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்\nLabels: திருமண வாழ்த்து, நினைவில் கொள்க\nஆண்டி என்ற வார்த்தை வேண்டாமே\nநிறைய பேர் ஆண்டி என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். ஆதாவது நாம் அழைபவர்க்கு என்ன வயது என்று தெரியாமலே ஆண்டி என்கிறார்கள்.\nமுப்பதிமுன்று வயது பெண்ணை பார்த்து முப்பது வயது ஆண் ஆன்டி என்றால் அந்த கேட்பவரின் மனோ நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.\nஒரு சில ஆண்கள் காயபடுத்துவதர்க்காகவே ஆன்டி என்கிறார்கள். கல்யாணமகி விட்டால் ஆன்டியாம் அதுவும் யாருக்கு ஒரு சில வயதே சிறியவர்களுக்கு.\nஅதை விட நமக்கு மற்றவர்களின் வயதை மதிப்பிட தெரியட போது மேடம் என்று அழைக்கலாம்.\nஆன்டி என்பது உறவு முறையை குறிக்கும் ஒரு சொல். யாதும் ஊரே யாவரும் கேளிர் தான் இருந்தாலும் வயதை மதிப்பிட தெரிந்தால் மட்டும் ஆன்டி என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் மேடம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.\nபுண் பட்ட மனதில் எண்ணங்களை எழுதுகிறேன்.\nமாற்றங்களை ஏற்படுத்துவோம். நல்ல மாற்றங்��ளை ஏற்று கொள்வோம்.\nவாழ்க வளமுடன் வாழ்க வையகம்\nஆச்சர்ய பட வாய்த்த பாட்டி\nதருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். செய்த தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.\nநான் சென்னையில் இருந்து போளூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் ஒரு மூதாட்டி பயணம் செய்தார்.\nரயில் சிநேகம் போல பேருந்து சிநேகம் ஆரம்பித்தது. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.\nஅவர் பல்லாவரத்தில் ஒரு ஆலயத்தில் பணி புரிவதாக கூறினார்.\nஆலயத்தை சுத்தம் செய்யும் வேலை செய்வதாக சொன்னார். இரண்டு ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் சொன்னார். அவர் கையில் வளையல்கள் இரண்டு போட்டு கொண்டு இருந்தார். இரண்டு பதினைத்து ரூபாய் என்றார். அவர் சொன்ன என்னொரு விஷயம் தான் என்னை ஆச்சர்ய பட வைத்தது. ஆது என்னவென்றால்\nஅது போல ஒரு ஐம்பது வளையல்கள் வாங்கி வைத்து இருந்ததுதான். நான் அவை எதற்காக என்று கேட்டதற்கு சேத்துபட்டு (திருவண்ணாமலை) ஆலயத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுப்பதற்கு என்று சொன்னார். என்னே ஒரு தரும சிந்தனை என்று பாருங்கள். இரண்டு லட்சம் சம்பாதிப்பவர் கூட இதை போல ஒரு காரியத்தை சிந்தனை செய்து பார்த்திருப்பார தெரியாது.\nநாமும் நம்மால் இயன்ற நல்ல செயல்கள் செய்வோம். சிறப்பாக வாழ்வோம்.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி.\nஆண்டி என்ற வார்த்தை வேண்டாமே\nஆச்சர்ய பட வாய்த்த பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-20T06:24:36Z", "digest": "sha1:C52QCPT343B6IZMUEDFK27OZTYPKCGOI", "length": 9253, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை! | Sankathi24", "raw_content": "\nதமிழக ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை\nதமிழக ஆட்சியாளர்கள் அணிகளை சேர்ப்பதில் செலுத்தும் கவனம் மக்கள் பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கரூர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின�� மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மாநில நிர்வாகிகளின் சுற்றுபயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் படி கரூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளேன். கரூர் பகுதியை பொறுத்தமட்டில் தொழில் வளர்ச்சி வேகமாக உள்ளது.\nஆனால் அதற்கேற்றவாறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இன்று மாலை ஜவுளி தொழில் அதிபர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளேன். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வேன். ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் வேட்பாளர் தேர்வு குறித்தும் தலைமை தான் முடிவு செய்யும்.\nதமிழக அரசியல் சூழ்நிலை வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது ஆளும் கட்சி 5 ஆண்டுகள் ஒற்றுமையாக இருப்பார்களா என்று தெரியவில்லை. அணிகள் மாற வாய்ப்புள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்கிறார்கள். அதைப்போல் தமிழக அரசும் இயற்கை வளங்களை காக்க வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும்.\nஇன்றைய தேர்தலை பொறுத்த மட்டில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதன் பின்னர் தான் மக்களின் ஆதரவு தெரியவரும். தமிழக ஆட்சியாளர்கள் அணிகள் சேர்ப்பதிலும், சின்னத்தை பெருவதிலும் இருக்கும் கவனம் மக்கள் பிரச்சினைகளுக்கு கொடுப்பது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின் போது மாவட்ட தலைவர் முருகானந்தம், இளைஞரணி மாநில நிர்வாகி கோபிநாத், நகர தலைவர் செல்வம், கார்த்திக் மற்றும் பலர் இருந்தனர்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து காவிரி நீர் திறந்தால் மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன\nபுதன் யூலை 18, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nசெவ்வாய் யூலை 17, 2018\nசென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_161597/20180712170250.html", "date_download": "2018-07-20T07:05:27Z", "digest": "sha1:57CCJDFFWKPPLBFFNNHVOPRTLQT2BWHN", "length": 8830, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை: தாய்லாந்து மீது சீனா விமர்சனம்!!", "raw_content": "சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை: தாய்லாந்து மீது சீனா விமர்சனம்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை: தாய்லாந்து மீது சீனா விமர்சனம்\nகுகையில் சிக்கிய சிறுவர்கள் சிக்கிய விவகாரத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என சீனா விமர்சித்துள்ளது.\nதாய்லாந்தில் கடந்த வியாழக்கிழமை புக்கெட் தீவுப் பகுதியில் படகில் 120 சீன சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இன்னும் பலர் மாயமாகியுள்ளனர் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவே தாய்லாந்து மீதான சீன அரசின் விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது.\nதாய்லாந்து அரசின் பொறுப்பற்ற தன்மையினால் இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் அந்நாட்டின் நெட்டிசன்களும், சீனா செய்தித்தாள்களும் த���ய்லாந்து அரசை விமர்சித்து வருகின்றனர்.சீன நெட்டிசன்கள் பலர் \"தாய்லாந்து கால்பந்து சிறூவர்கள் மீட்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சித்தான் ஆனால் நாங்கள் இனி தாய்லாந்து செல்ல மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.\nசீன அரசின் தேசிய பத்திரிகை கூறும்போது, ”இது ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை தாய்லாந்து வழங்கவில்லை” என்றும் கூறியுள்ளது. தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் நாடுகளில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 10 லட்சம் சீன மக்கள் தாய்லாந்துக்கு வருடந்தோறும் சுற்றுலா செல்கின்றனர். இந்த நிலையில் புக்கெட் படகு விபத்து சீனா - தாய்லாந்து இரு நாடுகளில் நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு\nபின்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தை : டிரம்ப் - புதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு\nசிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல் முறையீடு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் சாம்பியன்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபுதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை : டிரம்ப் விரக்தி\nகுழந்தைகள் புற்றுநோய்: ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2013/09/blog-post_2.html", "date_download": "2018-07-20T06:31:45Z", "digest": "sha1:NF4GX3Y3B36OOWNVGP3HYIGTAZBOT3QA", "length": 13677, "nlines": 82, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: உறவாடுதல் நல்லது...வீரகேசரி சகோதர வெளியீடான சமகாலத்தில் வெளியானது", "raw_content": "\nஉறவாடுதல் நல்லது...வீரகேசரி சகோதர வெளியீடான சமகாலத்தில் வெளியானது\nசுழலும் உலகில் சுற்றிகொண்டிருக்கிறோம்; எம்மைச்சுற்றி சில உறவினர்கள், நண்பர்கள்.நம்மில் பலர் அவர்களுடன் உறவுகளை தொடர்புகளை பேணிக்கொள்வது குறைவாகத்தான் உள்ளது.ஏதாவது தேவை என்றால் இல்லாத உறவுகளையோ அல்லது தூரத்துச்சொந்தங்களையோ கொண்டாடுவதும் ஒன்றுமே தேவைப்படாதபோது ஒதுங்கிப் போவதும் வழக்கம்.\nஅரச ஊழியர்கள் பொதுவாக பொதுமக்களுடன் நல்லுறவை உருவாக்கி, வளர்த்து நிலையானதாக்கிக் கொண்டால் கடமைகளைச் சிறப்பாகச் செய்யலாமென்பதுடன், சேவையில் நீடிக்கஉதவியாகவும் அமையும். தனிய அது ஒரு காரணம் மட்டுமல்ல; ஆனாலும் அதுவும் ஒரு காரணமாக அமைகிறது.\nஒருவர் என்னைப்பார்ப்பது போல நான் உணர்ந்தால் மெல்லியதாகச்சிரிப்பேன். அவரும் மெதுவாகச் சிரித்தால் காலப்போக்கில் அது கதை பேசி கருத்துக்களை பரிமாறும் அளவுக்கு வளர்ந்துவிடும். அந்த நட்புறவு ஆபத்துவேளைகளில் உடனிருந்து உதவும் அளவுக்கு உயர்ந்ததுமுண்டு.\n1970 களில் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றிய திருப்பரங்கிரி எனது நெருங்கிய நண்பரானார். 1980 களில் கொழும்பில் அவரைக் கண்டபோது அவர் என்னை ஒரு நாளும் காணாததுபோல நடந்துகொண்டபோது, ‘என்ன திருப்பரங்கிரி என்னோடு கோபமா ’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, தான் திருப்பரங்கிரியின் சகோதரன் அருணகிரி எனவும் தாங்கள் இரட்டையர்கள் (Twins )என்றார்.\nசில நாட்களுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் அருணகிரி என்னை நோக்கியபோது,’ஹலோ அருணகிரி’ என்றதும், தான் திருப்பரங்கிரி என்று சொல்லி வவுனியா நினைவுகளை மீட்டுக்கொண்டார். திருப்பரங்கிரி, அருணகிரி இரட்டையர் என்னைச்சற்று தடுமாற வைத்தாலும் இரண்டு நல்ல நண்பர்கள் கிடைத்தனர்.\nஇது போல- வீரகேசரி புலோலி நிருபர் தில்லைநாதன் எழுபதுகளில் எனது நண்பரானார். எண்பதுகளில் மன்னாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது செய்தியாளர் தில்லைநாதன் செய்திகள் சேகரித்துக்கொண்திருந்தாரேயொழிய என்னைத் தெரிந்தது போலக்காட்டிக்கொள்ளவில்லை. ‘தில்லைநாதா நான் தில்லைநடரஜா’ என்றதும் சிரித்துக்கொண்டே, தான் தில்லைநாதனின் அண்ணா தர்மகுலசிங்கம்-தினபதி நிருபர் என்றார். தில்லைநாதனும் தர்மகுலசிங்கமும் இரட்டையர்கள். ஒருவர் யாழ் வீரகேசரி நிருபர்; மற்றவர் மன்னார் தினபதி நிருபர். ஒருவரின் நட்புறவால் மற்றவர் நட்புறவு தானாக வளர்ந்தது.\n1971 இல் பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண எழுதுநராக நான் கடமையாற்றினேன். எனது சிரேஷ்ட எழுதுனரக புஹாரி..சில நேரங்களில் காரணமில்லாமல் எரிந்து விழுவார். நான் பொருட்படுத்துவதேயில்லை. 1972 கிளாஸ் ரூ பரீட்சை முடிவுகள் வெளியானதும் நிலைமை மாறி புஹாரி எனக்குக்கீழ் வேலை செய்ய வேண்டியவரானார். நான் வேறுபாடு காட்டாவிட்டாலும் அவர் மனம் குறுகுறுத்ததை உணரமுடிந்தது. பின்னர், 1979 இல் நிர்வாகசேவை பதவி உயர்வுடன் மட்டக்களப்புக்கு கூட்டுறவு உதவி ஆணையாளராக சென்றபோது என்னை மனதார வாழ்த்தி வரவேற்ற காதர், புஹாரியின் அண்ணன் என தன்னை அறிமுகப்படுத்தி வேண்டிய உதவிகளை செய்தார்.\n1975 இல் வவுனியாவில் எழுதுவினைஞனான என்னை சனிக்கிழமை வேலைக்குச் செல்ல மறுத்ததற்காக எனது மேலதிகாரியாக இருந்தவர் என்னை கொழும்புக்கு இடமாற்றி விட்டார். சிரித்துக்கொண்டே நன்றி சொல்லி விட்டு வந்தேன். இன்று அந்த மேலதிகாரியும் நானும் ஒன்றாக ஒரே தரத்தில் ஒரே வேதனத்தில் வேலை செய்கின்றோம்.அவர் மட்டுமல்ல- முன்னர் எனது மேலதிகாரிகளாக இருந்த இன்னும் இருவர் என்னோடு வேலை செய்கின்றார்கள். எல்லோரும் சமதரத்தினராக கடமையாற்றுகின்றோம்.\n1983 இல் வவுனியா கூட்டுறவு அலுவலகத்தில் திருமதி சீலன் எனது தட்டெழுத்தாளர். பின் அவசர புனர்வாழ்வு புனரமைப்பு திட்ட அலுவலகம் சென்றபோது பிரதம எழுதுனராக திரு. சீலன். 1998 இல் கலாசாரபணிப்பாளராக நியமனம் பெற்றபோது கலாசார உத்தியோகத்தராக சீலனின் தங்கை திருமதி பியசீலி தேவேந்திரன். 1999 இல் கல்வி அமைச்சு மேலதிக செயலாளாரானாபோது வவுனியா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளராக பியசீலியின் கணவன் தேவேந்திரன். நாலு வெவ்வேறு அலுவலகங்களில் அண்ணா- தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததும் பின்னர் அவர்களின் வாழ்க்கைத்துணையாக இணைந்த உறவுகள் என நான்கு பேருடன் கடமையாற்றினேன்.\nஇன்னும் சொல்லப்போனால் 1967 இல் களுத்துறை பொலீஸ் பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிட்டேன். 2010 இல் அரச விமானப்படை பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிடுவதற்கிடையில் திருகோணமலை கடற்படைத்தளம் உட்பட பல்வேறு பயிற்சி முகாம்களையும் தளங்களையும் பார்வையிட்டுளேன். எல்லாம் உறவாடியதால் கிடைத்தவை. ஓய்வு நிலையிலும் இன்றும் கடமைகளுக்கு குறைவில்லை.\n(வீரகேசரி பத்திரிகை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் ” சமகாலம்” சஞ்சிகையில் (2013 ஆகஸ்ட் 01-15) இதழில் கடைசிப் பக்கம் ஒதுக்கீடு செய்து தந்த ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் ஆகியோருக்கு நன்றி)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 11:48 AM\nவயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக...\nஉறவாடுதல் நல்லது...வீரகேசரி சகோதர வெளியீடான சமகாலத...\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_775.html", "date_download": "2018-07-20T06:49:47Z", "digest": "sha1:YAJ7BVZIIOBSRHMFVIXGDGGWFBYYGPE5", "length": 7689, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்தியப் பிரதேச அரசில் பணி", "raw_content": "\nமத்தியப் பிரதேச அரசில் பணி\nமத்தியப் பிரதேச அரசில் பணி\nமத்தியப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 49 Security Guard பணியிடங்களுக்கு +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 21 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.300-ஐ Senior accounts officer (COG&HS), Jabalpur என்ற பெயருக்கு ஜபல்பூரில் மாற்றத்தக்க வகையில் காசோலை அல்லது வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.mppgenco.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2016\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வ�� மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/how-to-increase-memory-power-for.html", "date_download": "2018-07-20T07:04:18Z", "digest": "sha1:33VIV2BBZF4BJZADSJDPSPTPKG7BSQYH", "length": 26951, "nlines": 183, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS : 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு:", "raw_content": "\nHOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS : 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு:\n10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு:\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்:\nகுறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை த���ிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்'எடுத்துக்கொள்ள வேண்டியவை :காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\n*வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.\n* ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.\n* படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.\n* அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.\n* படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வ�� சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.\n* போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.\n* கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.\n* படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\n* தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.\n* உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.\n* தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.\nபடிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.\n1) கூர்ந்து கவனித்தல் (Observation):-கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.\n2)தொடர்பு படுத்துதல் (Correlation):-அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.\n3) செயல்படுத்தல் (Application):-நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.இது போன்ற செய்திகளை மானவர்கள் நலன் கருதி வெளியிடுவது TN TEACHERS NEWSவலைதலம் ��ட்டுமே மற்ற வலைதலங்கள் இதனை காப்பி செய்து தன்னுடை வலைதலத்தில் பதிவிடுகிறார்கள்,இது போன்ற செய்திகளை திரட்டுவதற்கு TN TEACHERS NEWS மிகவும் சிரத்தை எடுப்பது உண்மை..\nகற்றல் செயற்பாங்கு: (Learning Process)\nகவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.குறிப்பு எடுக்க வேண்டும்:\nஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.\nபுதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.\nதலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.\nமுக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.\nஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.\nஅதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும். ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.இது போன்ற செய்திகளை மானவர்கள் நலன் கருதி வெளியிடுவது கல்விக்குரல் வலைதலம் மட்டுமே மற்ற வலைதலங்கள் இதனை காப்பி செய்து தன்னுடை வலைதலத்தில் பதிவிடுகிறார்கள்,இது போன்ற செய்திகளை திரட்டுவதற்கு கல்விக்குரல் மிகவும் சிரத்தை எடுப்பது உண்மை..\nபடிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.\nஇதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)\nவினா எழுப்புதல்: (Asking Questions)\nபாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)\nஅர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.\nபடித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.\nபுத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.\nஇதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.\nதிரும்பச் சொல்லிப் பார்த்தல்: வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.\nஇம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.\nமேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அ���ுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.\nதேர்வு எழுதிப் பார்த்தல்: இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும்.\nஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.\nஎங்கே உங்கள் முயற்சிகள் திருவினையாகட்டும் என்ற வாழ்த்துக்களுடன் வணக்கம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/79884-do-you-know-metro-priya.html", "date_download": "2018-07-20T06:34:08Z", "digest": "sha1:CKJUMAXQTUJBMZPK6GWJU4VHNN5PJUTK", "length": 25682, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "மெட்ரோ ப்ரியா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா..? | Do you Know 'Metro' Priya?", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nமெட்ரோ ப்ரியா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா..\nகொஞ்சும் தமிழிலும் குழையும் அன்பிலும் சின்னத்திரை நேயர்களைக் கட்டிப் போட்ட 'மெட்ரோ' ப்ரியாவை நினைவிருக்கிறதா\n'இப்படித்தான் இருக்க வேண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்' என ஒரு இலக்கணத்தை உருவாக்கியவர்.\nகாணாமல் போன மீடியா பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட ப்ரியா, இப்போது எங்கே இருக்கிறார்\n''எங்கேயும் போயிடலை... இதே சென்னையிலயேதான் இருக்கேன்...''குரலின் குழைவில் துளியும் மாற்றமின்றிப் பேசுகிறார் ப்ரியா.\n''2003 -ல ஏ.வி.எம் புரொடெக்ஷன்ஸோட 'மங்கையர் சாய்ஸ்' புரோகிராம் பண்ணிட்டிருந்தேன். ரெண்டாவது குழந்தை பிறந்ததும் ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன். அந்த இடைவெளி கொஞ்சம் பெரிசாயிடுச்சு... அவ்வளவுதான்.\nஅப்புறம் விஜய் டி.வியில 'தினம் ஒரு சுவை'னு ஒரு நிகழ்ச்சியில வாரம் ஒருநாள் மட்டும் வந்துக்கிட்டிருந்தேன். அதுல பண்றபோதுதான் 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' ஆரம்பிச்சாங்க. அதுலயும் என்னைப் பங்கெடுத்துக்கச் சொன்னாங்க. அந்தப் போட்டியில் இரண்டாம் இடம் வந்தேன். அது எனக்குப் பெரிய பிரேக்கா இருந்தது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு அதே மாதிரி செய்யச் சொல்லி நிறைய பேர் கேட்டாங்க. ஆனா என்னோட எதிர்பார்ப்பு வேற லெவல்ல இருந்தது. அப்பதான் சொந்தமா கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிச்சேன். இப்பவரைக்கும் வெற்றிகரமா பண்ணிட்டிருக்கேன்...'' புது அவதாரப் பின்னணி சொல்கிறார்.\nப்ரியாவுக்குப் பிரமாதமாகப் பேசத் தெரியும் என்பதைப் பலரும் அறிவார்கள். சமைக்கக் கற்றுக் கொண்டது எப்படி\n''நம்புங்கப்பா... ப்ரியா நல்லா சமைப்பா. ஆனா இவ்வளவு சூப்பரா சமைப்பேன்னு நானே எதிர்பார்க்கலை. சாப்பிடப் பிடிக்கும். என் பசங்களுக்காகவும் கணவருக்காகவும் விதம் விதமான சமையலை ட்ரை பண்ணுவேன். எங்கம்மா சூப்பரா ���மைப்பாங்க. எத்தனை பேர் வந்தாலும் நிமிஷத்துல சமைச்சிடுவாங்க. அவங்ககிட்டருந்துதான் அந்த ஆர்வம் எனக்கும் வந்திருக்கு. 'கிச்சன் சூப்பர் ஸ்டார்'ல கிடைச்ச பிரேக், எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. அந்த ஷோவுல நான் ரெண்டாவது இடத்துல வந்திருந்தாலும், அக்கார்ட் ஹோட்டல்ல ஒரு ரெசிபிக்கு என் பெயரையே வச்சாங்க. அது மிகப் பெரிய அங்கீகாரம்.\nகணவரும் நானும் பாரிஸ் போயிருந்தோம். அங்கே கார்டன் ப்ளூனு ஒரு பிரபலமான காலேஜ்ல ஃப்ரென்ச் குக்கிங், பேக்கிங்னு நிறைய கத்துக்கிட்டேன். அந்த அனுபவத்தையும் சேர்த்துதான் 'ப்ரியாஸ் கிச்சன்' என்ற பேர்ல பிசினஸ் தொடங்கினேன். கான்டினென்ட்டல், பேக்கிங், தாய், பாரம்பரிய தென்னிந்திய சமையல், டெசர்ட்ஸ்னு எல்லாமே என்னோட ஸ்பெஷல். சின்னச் சின்ன பார்ட்டிகளுக்கு ஆர்டர் எடுக்கறேன். உதவிக்கு ஆட்கள் வச்சுக்காம, நானே என் கைப்பட சமைக்கிறேன். ஆரோக்கியமான சமையல் என்ற விஷயத்துல உறுதியா இருக்கேன். பேக்கிங் பவுடர், கெமிக்கல்ன எதையும் உபயோகிக்க மாட்டேன். மைதாவுக்கு பதிலா கோதுமைதான் உபயோகிப்பேன்...'' என்கிறவரின் வார்த்தைகளை உண்மையாக்குகின்றன அவர் காட்டும் மெனு கார்டு. ஒவ்வொன்றிலும் ஆரோக்கியம்\nமறுபடி டி.வி பக்கம் வருகிற ஐடியா இருக்கிறதா ப்ரியாவுக்கு\n''எனக்கு ரெண்டு பசங்க. பெரியவன் துருவ், பிளஸ் டூ போகப் போறான். ரெண்டாவது பையன் மாணவ், ஒன்பதாவது போகப் போறான். கணவர் சித்தார்த், லாஜிஸ்ட்டிக்ஸ் பிசினஸ்ல இருக்கார். குடும்பம், குழந்தைங்க, என்னோட கேட்டரிங் பிசினஸ்னு லைஃப் ரொம்ப சூப்பரா போயிட்டிருக்கு.\nமறுபடி டி.வி பக்கம் வரும் ஆசை நிச்சயம் இருக்கு. நிறைய ஐடியாஸ் வச்சிருக்கேன். இப்ப சமையல்லயும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதால, குக்கரி ஷோ பண்றதுலயும் ஆர்வமா இருக்கேன். பிரபலங்களைத் தொடர்புப் படுத்தின சமையல், கோயில்கள், டிராவல், அங்கீகாரம் தேவைப்படற அறியப்படாத முகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர்ற மாதிரியான நிகழ்ச்சிகள் பண்ணவும் ஆர்வமா இருக்கேன். ரீ என்ட்ரி கொடுக்கும்போது அது வேற லெவல்ல இருக்க வேணாமா அப்படியொரு வாய்ப்புக்காகத் தான் ஐம் வெயிட்டிங்...'' என்கிறார் ப்ரியா.\nசின்னத்திரைல கலக்கிட்டிருக்கற பலரும், பல்துறை வித்தகர்கள்தானே.. நீங்க அல்ரெடி கலக்கின ஆள்தான். நாங்களும் வெயிட்டிங்.... சீக்கிரம் வாங்க\nஇன்னைக்கு என்ன கதை வெச்சிருக்கார் மிஸ்டர் K\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமெட்ரோ ப்ரியா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா..\nவிகடன் பற்றி விஜய்.. ரஜினியாய் மாறிய சிவகார்த்திகேயன்\n5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்\nஇந்தக் கொடுமை எல்லாம் இல்லாத சண்டைக் காட்சிகள் எப்ப வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/11/blog-post_2145.html", "date_download": "2018-07-20T07:08:11Z", "digest": "sha1:TRJMAXWZTWRKWGZPK67EOMPKSP7T42KP", "length": 10361, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வாலிபக் கவிஞர் வாலி இவரது பெரியப்பா ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவாலிபக் கவிஞர் வாலி இவரது பெரியப்பா \nவாலிபக் கவிஞர் வாலி இவரது பெரியப்பா.இங்கிலாந்தில் எம்.பி.ஏ. முடித்தவர். அடிக்கடி விமானப் பயணம் செய்பவர். ஒருமுறை டைர���்டர் விஜய்யுடன் விமானத்தில் வந்தபோது நடிக்கும் ஆசையை வெளியிட்டதால்,. மதராசப் பட்டணத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது..\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்று நகைச்சுவையும், குணச்சித்திரமும் கலந்த வேடங்களில் நடிக்கவே விரும்புகின்றார்..\nஇயக்குநர் எழில் இயக்கிய \" மனங் கொத்திப் பறவை\" படத்திலும் நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மற்றும் ஒரு சில அறிமுக இயக்குநர்களின் படங்களிலும் தற்சமயம் நடித்து வருகின்றார்.\nகமல், விக்ரம் மிகவும் பிடித்தவர்கள். நடிப்பதற்குப் பணம் மட்டுமே குறிக்கோளல்ல. நல்ல நடிகன் என்ற பெயரை ரசிகர்களிடையே பெற வேண்டும். என்பதே இவரது ஆசை. ஹாலோபிளாக், ஜல்லி தொடர்பான வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.\nஇயற்கையும் காடுகளையும் விரும்புபவர். எனவே, ஆப்பிரிக்கா பிடிக்கும் என்கின்றார்.\nவாராணாசி புனித நகரம் என்று கூறும் இவர், அதனால். ஆண்டிற்கொருமுறை அங்கு சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.\nபச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் விரும்பிச் சாப்பிடும் பழக்கம் இருப்பதால் வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது உணவு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை என்றும் கூறுகின்றார்.\n3 வருடங்கள் நண்பர்களாக இருந்தும், இரண்டு ஆண்டுகள் காதலித்தும் அம்பிகாவைத் திருமணம் செய்துகொண்டதை வெளிப்படையாகக் கூறி மகிழ்கின்றார்.\nபெரியப்பா வாலியைப்பற்றிக் கேட்டபோது, \" தலையில் நரை விழுந்தும் சிந்தனையில் நரை விழாத கவிஞர், அவர். அவரைப் பார்த்துப் பிரமிப்புத்தான் உண்டாகும். காதலை எழுதிய அவரது கரங்கள் , இராமானுஜ காவியத்தையும் படைத்தது. படித்துப் பார்த்துத் தெளிவாயிருக்கிறேன். \"ஐ.லவ் பெரியப்பா\" என்று கூறி வாலியின்பால் உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றார்.\nஇவரது பெயர் எம்.ஆர். கிஷோர். திரைத்துறையில் நடிகராகத் தன் பயணத்தையும் துவக்கியுள்ள இவருக்கு நல்ல எதிர்காலம் அமைந்திட வலைப்பூ அன்பர்கள் எல்லோரும் வாழ்த்துவோம் .\nபி.கு. எம்.ஆர்.கிஷோர் குறித்த பேட்டி நவம்பர் மாத பாவையர் மலரில் வெளியாகியிருந்தது.. அதன் தொகுப்பே இந்த வலைப் பதிவு.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்ச��ப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161580/20180712123612.html", "date_download": "2018-07-20T07:05:07Z", "digest": "sha1:6DIQ3HL3FCP3OJKNOGCOIECQTOA6YA7R", "length": 6364, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் மதிமுக வழக்கறிஞர்கள் உட்பட 15பேர் மீது வழக்குப் பதிவு", "raw_content": "தூத்துக்குடியில் மதிமுக வழக்கறிஞர்கள் உட்பட 15பேர் மீது வழக்குப் பதிவு\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் மதிமுக வழக்கறிஞர்கள் உட்பட 15பேர் மீது வழக்குப் பதிவு\nதூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மதிமுக வழக்கறிஞர்கள் உட்பட 15பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் மதிமுக பொதுச் செயலளார் வைகோ ஆஜராக வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் வைகோவை அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் தாக்ககப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஜோசப் செங்குட்டுவன், ஜோதிகுமார், மதிமுக மீனவர் அணிச் செயலாளர் நக்கீரன் உட்பட 15 பேர் மீது 324, 324, 506/2, 147, 148, 294பி ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நிலைய இயக்குநர் எச்சரிக்கை\nதிருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் மீது தாக்குதல் : 3பேர் கைது\nதந்தை திட்டியதால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்\nஅதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzMzcxOTY3Ng==.htm", "date_download": "2018-07-20T06:42:22Z", "digest": "sha1:DIL2S6V65VAQBZNNF3QI4ICS5JYAMLA5", "length": 14171, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழில் சம்பவம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம�� வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nவீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nவீதியில் சென்ற பெண்ணின் 10 பவுண் தாலிக் கொடிய கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் வந்தவர் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சித்தன்கேணியில் நடந்துள்ளது.\nஇது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமி��்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nயாழில் வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம்\nயாழில் வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் உச்சம் பெற்றுள்ளது.\nஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்...\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றும்\nகல்குடாவில் சகோதரியை கூரிய ஆயுதத்தில் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரன்\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய\nஐரோப்பா நாடு ஒன்றில் இலங்கையரின் சடலம் மீட்பு\nஇத்தாலி வெரோனா நகரத்தின் நடுவில் செல்லும் நதியில் மிதந்த நிலையில் இலங்கையர் ஒருவரின் சடலம்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-spyder-mahesh-babu-12-06-1738398.htm", "date_download": "2018-07-20T06:59:41Z", "digest": "sha1:PQCNHXXGIJIUNDC3AXTE5UFMFSTZMFNA", "length": 6916, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம் - Spyder Mahesh BabuAR Murugadoss - முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்\nமுருகதாஸ் தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான மகேஷ் பாபுவை வைத்து Spyder என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.\nபடத்தின் ஃபஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் படம் ரூ.17.4 கோடிக்கு விலைபோய்யுள்ளது.\nதெலுங்கு நடிகரின் படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோய்யுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\n▪ சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n▪ விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n▪ சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்\n▪ மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\n▪ இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா\n▪ விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\n▪ நானும் அரசியலுக்கு வருவேன் அறிவித்த சர்கார் பட நடிகை\n▪ விஜய்க்குள் எப்படி வந்தது இது அசந்து போன பிரபல நடிகை\n▪ ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n• ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\n• எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n• சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n• கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n• பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/75102-what-children-should-do-for-winning-junior-super-star-title.html", "date_download": "2018-07-20T06:46:36Z", "digest": "sha1:U7MDE3PBZNJXFGSI5BWASGRACNW3JS43", "length": 23553, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா? | What children should do for winning 'Junior Super Star' title?", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா\n14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நடிப்புத் திறமைக்கு தளம் அமைத்த 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வின்னராக தேர்வாகியுள்ளார் அஷ்வந்த். முதல் ரன்னராக வனீஷாவும், இரண்டாவது ரன்னராக பவித்ராவும் தேர்வாகியுள்ளனர். நிகழ்ச்சியில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட அஷ்வந்தின் பெற்றோர்கள் அசோக்குமார், அகிலாவிடம் பேசினோம்,\nமுதலில் அஷ்வந்தின் அப்பா அசோக்குமார் பேசினார்,\n''கே.கே.நகரில் உள்ள வாணி வித்யாலயா பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறான். அவனுக்கு, குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நடிப்பு என்றால் பிடிக்கும். டி.வி யைப் பார்த்து நடிக்கவும், ஆடவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பார்த்தப் பிறகுதான் அவனை ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் செலக்ஷனுக்கு கூட்டி வந்தோம்.\nஆரம்பத்தில் மழலை மாறாமல் இருந்ததால், பேசக் கஷ்டப்பட்டான். அவன் பேசும் வார்த்தைகளை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அதற்குப் பிறகான எபிசோடுகளில் நன்றாக பேசக் கற்றுக் கொண்டான். அவனுக்குத் திரைப் பட்டறையில் இருந்து விஜி என்பவர் பாடி லாங்குவேஜை சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு ஸ்கிரிப்டுக்கும் 13, 14 பக்கங்கள் இருக்கும். அதை மனப்பாடம் பண்ணனும். அதற்குப் பிறகு அதை பாடி லாங்குவேஜோடு நடித்துக் காட்ட வேண்டும். இதற்கு நடுவில் பள்ளிக் கூட படிப்பையும் பார்க்கணும். வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை நிகழ்ச்சிக்கான வேலைகள் இருக்கும்.\nஇறுதி கட்டத்துக்கு வரும்போது அவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிடுச்சு. 'உன்னால பண்ண முடியுமா கண்ணா'னு கேட்டேன். 'அதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தாச்சுல்லப்பா. பண்றேன்' என பெரியவங்க கணக்காப் பேசினான். அவ்வளவு டெடிகேட்டிவ். அவனோட துறுதுறு நடிப்பு, பேச்சு என ஒவ்வொரு விஷயங்களையும் ரசிச்சுப் பார்த்துட்டு இருப்போம். எங்களுக்கு வளசரவாக்கத்தில் தான் வீடு. இப்போது அவனுக்கு ஐந்து வயது. இன்னும் நிறைய பண்ணனும் என ஆசைப்படுறோம். சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கு. இப்போதைக்கு படிக்கட்டும், நல்ல வாய்ப்பு வரும் போதே ஓ.கே செய்யலாம்னு முடிவு செய்திருக்கோம்.'' என்ற அசோக்குமாரைத் தொடர்ந்து பேசுகிறார் அகிலா,\n'ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். விளையாட்டும், சேட்டையும் தான் எப்போதும். அர்ச்சனா மேடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்கும் கிரையான்ஸ், புக்ஸ், டிராயிங் புக்ஸ் மற்றும் படிப்புக்குத் தேவையான பொருட்களை அடிக்கடி கொடுத்துட்டே இருப்பாங்க. எல்லாக் குழந்தைகளையும் சரி சமமாத்தான் நடத்துவாங்க.\nஇறுதிப் போட்டியில் தேர்வாகிட்டான் என அறிவித்தவுடனே என்னப் பண்றதுனே தெரியல. மனசுக்குள்ள அவ்வளவு சந்தோஷம். நாங்க இறுதிப் போட்டிக்கு வரும் போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் வந்தோம். ஒரு வேளை கிடைக்கலனா மனசு கஷ்டமாகிடுமேனு தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தோம். இப்போ ரொம்ப சந்தோஷம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட எல்லாக் குழந்தைகளுமே திறமையானவங்கதான். அவங்க எல்லாருமே இன்னும் மேல மேல உயரத்துக்குப் போகணும். அதுதான் எங்கள மாதிரியான பெற்றோர்களுடைய ஆசை.'' என்றார் அகிலா.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்�� ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா\n’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive\n\"ஹைக்கூக்கு பிடிச்ச சிவா பாட்டு.. நந்தினிதான் இன்ஸ்பிரேஷன்\" - மதன் கார்க்கியின் ‘லவ்டப்’ பேட்டி\nசசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறாரா ராம்கோபால் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2010/05/blog-post_09.html", "date_download": "2018-07-20T06:51:55Z", "digest": "sha1:5OFZ7O6N46BGGNZEGD5N75GCCNNFGKJV", "length": 40401, "nlines": 713, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: அன்பின் வழி", "raw_content": "\nஅன்பு - அந்த சொல்லில்தான் எத்தனை தெம்பு. ‘கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை,\nநினைத்துப் பார் பார் அது தரும் தெம்பை’ அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅன்புதான் உலக மகா சக்தி அன்பு என்பது புனிதமானது. அன்பு என்பது தெய்வமானது\nமதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது என்ற பழைய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது யாருக்காவது முழுப் பாடலும் தெரிந்தால் சொல்லுங்களேன்.\nஅன்பின் வழி,அன்பு மேலீட்டால் செய்யப்படும் வேலை, நிச்சயமாக நல்ல வலிமையான ஒனறுதான்.(நன்றி -’அன்னையின் அருள்மலர்கள்’)\nஉலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் தாயாக விளங்கும் இறைநிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்.\n”உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்த பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.\nஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கொண்டாடுவோம்.”வேதாத்திரி மகரிஷி\nஒவ்வொரு வீட்டிலும் தாய்தான் தெய்வம்.\nதாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்\nஅன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.\nLabels: அன்னையர் தின சிந்தனைகள்\nஅன்னையர்தினத்துக்கு ,உங்கள் பதிவு ,மேலும் சிறப்பைச் சேர்க்கிறது\n///////தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்\nஅன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.////////////\nவார்த்தைகள் இல்லை இதற்குமேல் சொல்வதற்கு . மிகவும் சிறப்பான பதிவு . உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் \nஅன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா :)\nஅன்னையர் தின வணக்கங்கள் அம்மா.\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதி அம்மா :)\nஅன்னையர் தின வாழ்த்துகள்ம்மா :)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதிம்மா\nஉங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.\nஅன்னையர் தினத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா.\nமுகுந்துக்கு பல் நன்றாக வந்து விட்டதா\nஅன்னையர் தின வாழ்த்துகள் அம்மா\nதங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) \"வலைச்சரம்\" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nமுல்லை,மல்லிக்கா உங்கள் இருவர் வாழ்த்துக்கும் நன்றி.\nவலைப் பூவில் என்னை குறிப்பிட்டதற்கு நன்றி சேட்டைக்கரான்.\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதி.. அன்பின் வழியது.. எல்லாம் ...அருமை\nதேனம்மைலட்சுமணன், உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஎன் விபரங்களை மெயிலில் அனுப்புகிறேன்.\n‘அன்பின் வழி’ அருமையாக இருக்கிறது\nபாரதியின் ‘துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி-கிளியே\nஅன்பிற்கழிவில்லை காண்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன\nமனோ சாமிநாதன்,உங்கள் முதல் வருகைக்கு நன்றி.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nநன்றி நல்ல பகிர்வு... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....\nஒவ்வொரு வீட்டிலும் தாய்தான் தெய்வம்.//\nஅடுத்த பதிவு கூடிய சீக்கீரத்தில் போடுகிறேன். நன்றி.\n//தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்\nஅன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.//\nஇதை விட சத்தியமான வார்த்தைகள் ஏதுமில்லை.....\nமிக மிக நல்ல பதிவு...\nஎன் மனம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்...\nகோபி, அன்னையர் தின வாழ்த்துக்கு நன்றி.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nசிறுசிறு அரும்புக்கு குறும்புகள் வளருது ,ஓ மைனா மை...\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைக��் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளைய���ர். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/412-competition-traninig-centre-nov-13th-cm-inaguration/", "date_download": "2018-07-20T07:05:31Z", "digest": "sha1:FKOM2OHSA5MNAUQE4JVTDMKIGGRM7MGA", "length": 11609, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் 412 போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் நவ.13ம் தேதி திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் . | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\n412 போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் நவ.13ம் தேதி திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் .\nஈரோட்டில் செ���்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் அனைத்து தேசிய தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளார் எனத் தெரிவித்தார்.\nபோட்டி தேர்வு பயிற்சி மையங்கள்\nPrevious Postகொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல்ஹாசன்.. Next Postசசிகலா மற்றும் உறவினர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ர��தாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/still-devadasi-system-is-continuing-in-ap/", "date_download": "2018-07-20T06:24:32Z", "digest": "sha1:3ZBR5O3MLHOATB2FLIJDMKGSRKPBYWRE", "length": 17831, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "இன்றும் தொடரும் தேவதாசி முறை : ஆந்திராவில் நடைபெறும் அவலம்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இன்றும் தொடரும் தேவதாசி முறை : ஆந்திராவில் நடைபெறும் அவலம்\nஇன்றும் தொடரும் தேவதாசி முறை : ஆந்திராவில் நடைபெறும் அவலம்\nபல தலைமுறைகளுக்கு முன்பே ஒழித்து விட்டதாக கூறப்படும் தேவதாசி முறை ஆந்திராவில் இன்னும் தொடர்கிறது.\nஆந்திரப் பிரதேச சித்தூர் மாவட்டத்தில் மாதம்மா என்னும் தெய்வத்துக்கு பெண்களை தேவ தாசிகளாக அர்ப்பணிக்கும் வழக்கம் இன்னும் தொடர்கின்றது. இந்தக் கொடுமை தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலும் தொடர்கின்றது. அதன் பிறகு அந்தப் பெண்களும் மாதம்மா என அழைக்கப்படுகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் 22 மண்டலங்களில் இந்த முறை உள்ளது.\nகிழக்கு ஆந்திரப் பிரதேச பகுதிகளான புத்தூர், நகரி, நாகலாபுரம், பிச்சாட்டூர், கேவிபி புரம், ஸ்ரீகாளஹஸ்தி ஏற்ப���ு, தொட்டாம்பேடு, பி என் கண்டிகை, நாராயணவனம் ஆகிய இடங்களிலும், மேற்குப் பகுதியில் பாலமனேர், பைரெட்டிபள்ளி, தாவனம்பள்ளி ஆகிய இடங்களில் இன்றும் இம்முறை தொடர்கின்றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வேறு சில பகுதிகளிலும் இந்த முறை உள்ளது.\nமாதம்மா ஆக தேர்ந்தெடுக்கப்படும் பெண் மணப்பெண் போல அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் அனுப்பப்படுகிறார்கள். பின்பு கடவுளின் கையில் கொடுத்து வாங்கப்பட்ட தாலிப் பொட்டை ஐந்து ஆண்கள் சேர்ந்து அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார்கள். அதன் பின் அந்த ஐவரும் சேர்ந்து அவளுடைய உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி சன்னதிக்குள் அனுப்புகின்றனர். அன்று இரவு சன்னதியில் அந்தப் பெண் இரவைக் கழிக்க வேண்டும். அதன் பின் அந்தப் பெண் பொதுச் சொத்தாக கருதப்படுகிறாள். பலரும் அவளுடன் பாலியல் உறவு கொள்கின்றனர். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அவள் வாழ்க்கை நடத்த வேண்டும்.\nகேவிபி புரத்தில் வாழும் 40 வயாதான ஒரு மாதம்மா இந்த பாலியல் தொழிலை விட்டு விட்டு ஸ்ரீகாளஹஸ்தியில் வீட்டு வேலை செய்து பிழைக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரை அந்த ஊர் இளைஞர்கள் அப்படி பிழைக்க விடாமல் மீண்டும் அவரை மாதம்மா ஆக்கி உள்ளனர். அவரை கண்டு பரிதாபம் அடைந்து தன்னுடன் வாழ அழைத்த ஒருவருடனும் அவரை வாழக்கூடாது என தடுத்து மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர்.\nஇது குறித்து பல சமூக ஆர்வலர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்லாண்டுகளாக முயன்று வருகின்றனர். ஆனால் சமீபத்தில் தன் மகளுக்கு இதய நோய் சரியானால் அவளை மாதம்மா ஆக்குவதாக வேண்டிக் கொண்டிருந்த ஒரு விவசாயி அதை செய்துள்ளார். அவரிடம் பேசிய போது, “இது எங்களின் உணர்வு பூர்வமான வேண்டுதல். என் மகளை நான் மீண்டும் அழைத்துக் கொண்டால் அவளுக்கு மீண்டும் இதய நோய் வந்துவிடும். எங்காவது எப்படியாவது என் மகள் உயிருடன் இருந்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.\n”இந்த மாதம்மாக்களுக்கு புனர் வாழ்வு தர பல திட்டங்களை மாநில அரசுகள் தீட்டி வருகின்றன. அயினும் அவர்களுக்கு உள்ள மூட நம்பிக்கையால் இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வர மாதம்மாக்கள் ஒப்புக் கொள்வதில்லை. முன்பு கூறியதைப் போல் வெளி வரும் மாதம்மாக்களையும் ஒரு சிலர் ஒழுங்க���க வாழ விடுவதில்லை. இந்த அவலத்துக்கு ஒரு முடிவே இல்லாமல் நடந்துக் கொண்டு வருகிறது.” என பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்… எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்\nஹிந்தியை திணிக்க ஆங்கிலம் அகற்றம்\nவெயில் கொடுமை: ஆந்திராவில் ஒரே நாளில் 5 பேர் பலி\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8687/2017/09/mersal-teaser-new.html", "date_download": "2018-07-20T07:06:19Z", "digest": "sha1:VPG55Y233ZZG5HGVCYTE7TDLJF3OMNVU", "length": 13078, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா? - Mersal Teaser New - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா\nmersal teaser new - மெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா\nஇளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிஜய் ரசிகர்களின் தீவிர முயற்சியால் வெறும் நான்கு மணி நேரத்தில் அதிக லைக்ஸ்கள் கொண்ட உலகின் முதல் டீசர் என்ற பெருமையை பெற்றது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் கதையின் ஒரு பகுதி மன்னர்கால கதை என்று ஒருசிலரால் கூறப்பட்டது.\nஆனால் இ��ற்கு இந்த டீசரில் பதில் உள்ளது. அப்பா விஜய் வரும் காட்சி ஒன்றில் விஜய்க்கு பின்னால் எம்ஜிஆர் நடித்த 'உழைக்கும் கரங்கள்' படத்தின் கட்-அவுட் உள்ளது.\nஎனவே பலர் கூறியது போல் இந்த படத்தின் பிளாஷ்காட்சி கடந்த 1970களில் உள்ளதுதான் என்பது உறுதியாகியுள்ளது.\nஅப்பா, இரண்டு மகன்கள், பழிவாங்குதல் என்ற கதையாக இருந்தாலும் அட்லியின் விஷூவல் விருந்து நிச்சயம் அனைவரையும் அசத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் காதல் வலையில் சிக்கிய திரிஷா\nபழங்காலத்து தமிழர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு - மேலும் ஆதாரங்கள் கிடைக்குமா - சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை. \nஉண்மையான காதல் என்றால் இதுதான்... நெஞ்சை உருக வைத்த உண்மைச் சம்பவம்\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nமன அழுத்தம் குறைய வேண்டுமா\nஜப்பான் நிறுவனத்திலா பணி புரிகிறீர்கள் சாப்பாட்டு விடயத்தில் கவனம் மக்களே \nவானத்தில் தென்பட்ட கடவுளின் கண்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்த��\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-20T06:24:41Z", "digest": "sha1:O4XJASRP4VJGKOPIWVUGIMWYC5WCGBEI", "length": 10927, "nlines": 205, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: December 2009", "raw_content": "\nசில சிந்தனைகள் (பகுதி - 6\nசில சிந்தனைகள் (பகுதி - 6) நற்பண்புகள்.\nபக்தி மன அமைதியைக் கொடுக்கும்.\nநன்றி:'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nசில சிந்தனைகள் (பகுதி - 6\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2005_08_28_archive.html", "date_download": "2018-07-20T06:38:33Z", "digest": "sha1:CA7CGWIT5BNRQ443ZSCAMWHHWCFMY6S6", "length": 5307, "nlines": 131, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 8/28/05 - 9/4/05", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nஒழுக்கமற்றவர் இறைவனானால் என்றதொரு பதிவு யாழிலிருந்து வெளிவந்துள்ளது.எப்படி இப்படி ஒரு சிந்தனை வலைப்பதிவாளருக்கு எழுந்ததுஅதுவும் யாழிலிருந்து..அந்தளவிற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள்அதுவும் யாழிலிருந்து..அந்தளவிற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள் அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா\nஎன்னவோ மற்றவனுக்கு \"பேப்பட்டம் \"கட்டாதீர்கள்.\nதங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..\nசிலருக்கு வாயில் சனி தேவையான நேரம் வந்து அமர்ந்துவிடுகிறது.தங்கபச்சான் அந்த இரகம்.\nஎன்னவோ சொல்ல நினைத்து என்னவோ சொல்லி எல்லோரிடமும் வாங்கி கட்டுகிறார்.லொஜிக்காக நினைத்துப்பார்த்தால் கூடதங்கர் அப்படி பேசியிருக்கமாட்டார்.அப்படி பேசியிருந்தாலும்கூட அந்த அர்த்தத்தில் பேசியிருக்கமாட்டார்.\nயார் பேசியிருந்தாலும் ஒரு திரைப்படத்துறையில் இருப்பவர் அதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கலைஞன் அப்படி அர்த்தத்தில் பேசியிருக்க வாய்ப்பு குறைவு.\nமொத்தத்தில் தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..\nதங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_553.html", "date_download": "2018-07-20T06:50:26Z", "digest": "sha1:S47GPIFOUR6MQEQZ4H2DRVEZD5BUSXGJ", "length": 12064, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "விவசாய கடன் தள்ளுபடியான பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.", "raw_content": "\nவிவசாய கடன் தள்ளுபடியான பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.\nவிவசாய கடன் தள்ளுபடியான பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் (www.tncu.tn.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், சிறு-குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு-உணவுத் துறை சார்பில் அரசு உத்தரவும், வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.இணையதளத்தில் தகவல்: கடன் தள்ளுபடி பெறுவதற்கு 16 லட்சம் பேர் தகுதி படைத்தவர்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தின் பெயர், கடன் பெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதை உள்ளீடு செய்தால், கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறியலாம். பட்டியலில், வர���சை எண், கடனின் வகை, கடன் பெற்றவரின் பெயர், சங்க உறுப்பினரின் எண், கடனின் எண், எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கப்பட்டது, நிலத்தின் அளவு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு: 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளோருக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏதேனும் விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் சட்ட விரோதமாக பயன் பெற்றாலோ அது குறித்து அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியது:டன்கள் தொடர்பாக, வட்ட அளவில் முறையீடு செய்யும் காலம் முடிவடைந்துள்ளது. இதில் கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படாவிட்டால், மாவட்ட பதிவாளர் அளவில் அடுத்த 2 வாரங்களுக்குள் முறையீடு செய்யலாம். அதிலும் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டால் இணைப் பதிவாளரிடம் மறு மேல்முறையீடு செய்யலாம். அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்தும் மேல்முறையீடுகளும் செய்யப்பட்டு அவை தீர்க்கப்படும்.கடன் வழங்கப்பட்ட தேதியில் 5 ஏக்கருக்குள் நிலம் இருந்திருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும்.மார்ச் 31-ஆம் தேதிக்குள் கடன் பெற்றோருக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் பொருந்தும். அதற்குப் பிறகு யாரேனும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியிருந்தால் அந்தப் பணம் உரிய முறையில் விவசாயிக்கு கூட்டுறவுத் துறை அளிக்கும் என்றனர்.புதிதாக வழங்கப்படும்: கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு புதிதாக கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசி��ியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_48.html", "date_download": "2018-07-20T07:10:56Z", "digest": "sha1:ADSPIPY7YCHINBZ255UUUSCV5WILES7M", "length": 9923, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது மடிக்கும் வசதி கொண்ட மொபைல்போன்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவிரைவில் விற்பனைக்கு வரவுள்ளது மடிக்கும் வசதி கொண்ட மொபைல்போன்\nதொழில்நுட்ப சந்தையில் சேதைனை முயற்சியில் இருந்த மடிக்கும் வசதியுடன் கூடிய மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.\nமொபைல் போன்கள் தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது எனவே அவற்றை மக்கள் விரும்பும் வகையில் வடிவமைப்பதில் பல நிறுவனஙங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.\nஇதில் புதிய வகையான மக்கள் வசதிக்கேற்ப மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் மொபைல் போன்களை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஅப்படி மடித்து வைத்துக்கொள்ளக் கூடிய போல்டிங் மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.\nஇந்த போல்டிங் மொபைல் போன் குறித்த அறிவிப்பொன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு சா���்சங் நிறுவனம் வௌியிட்டிருந்தது.\nதற்போது அந்த போல்டிங் மொபைல் போனை விற்பனைக்கு கொண்டுவரும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஇந்த போன் 7 இன்ச் தொடு திரை வசதியுடன் இருக்கலாம் எனவும் அதனை மடிக்கும் போது கையடக்க அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.\nவிரைவில் வௌியாகவிருக்கும் இந்த போல்டிங் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்ட���வின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-20T06:46:11Z", "digest": "sha1:B7DOAPENPP2F3UEQVQI5PZ7OA757YDOW", "length": 4522, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முக்காலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முக்காலி1முக்காலி2\n(உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) சிறிய இருக்கை.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முக்காலி1முக்காலி2\nஇலங்கைத் தமிழ் வழக்கு மூன்று பனங்கொட்டைகள் உள்ள பனங்காய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:53:01Z", "digest": "sha1:C3Z65AKLYUT2LQBKJTP6V6Y4HGQ43V4U", "length": 5622, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆய்லர் திட்ட���் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணித சிக்கல்களைத் தீர்க்கும் வலைத்தளம்\nகொலின் ஹியூஸ் (அல்லது ஆய்லர்)\nஆய்லர் திட்டம் (Project Euler) என்பது கணினியில் நிரல் எழுதி தீர்க்க கூடிய கணித சிக்கல்களைக் கொண்ட வலைத்தளம் ஆகும். இத் திட்டம் கணித்ததில், நிரலாக்கத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கும் மற்றோருக்கும் ஏற்ற பல நிலைகளைக் கொண்ட சிக்கல்களைக் கொண்டுள்ளன. பல புள்ளி நிலைகளைக் கொண்டு இத் தளத்தின் அனுமதி கிடைக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/fish-recipes/fish-cuttlet/", "date_download": "2018-07-20T06:46:01Z", "digest": "sha1:ZRSSNVKRHDIJOSB2RHM5IJ6I6JZ6XYH6", "length": 6783, "nlines": 74, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஃபிஷ் கட்லெட்", "raw_content": "\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்\nமீனை வேக வைத்து முள் நீக்கி உதிர்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nமுட்டையை உப்புத்தூள் சேர்த்து, அடித்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, உப்புத்தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.\nவாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி இலை போட்டு வதக்கி, இறக்கி, அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nமீன் உதிர்த்தது, உருளைக்கிழங்கு, அரைத்த மஸாலா, எலுமிச்சைச்சாறு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.\nகலந்தபின் கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட் வடிவமாக செய்துள்ள மீனை முட்டையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி எண்ணெயில் போட்டு (Deep Fry) பொரித்து எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-07-20T06:48:01Z", "digest": "sha1:XWHYVSORHLMNGN2IPFUALM5D7QBBDDID", "length": 7148, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» ���ிரதமராகும் எண்ணம் இல்லை: நிதின் கட்காரி!", "raw_content": "\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nபிரதமராகும் எண்ணம் இல்லை: நிதின் கட்காரி\nபிரதமராகும் எண்ணம் இல்லை: நிதின் கட்காரி\nபிரதமராவது குறித்து தான் ஒருபோதும் கனவு காணவில்லையென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.\nமும்பையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n”நான் மனநிறைவோடு இருக்கின்றேன். பிரதமராவது குறித்து நான் ஒருபோதும் கனவு காணவும் இல்லை, அதற்காக ஆசைப்படவும் இல்லை. 2019ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா சிறப்பாக வெற்றி பெறும்.\nஅடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும். எனினும் அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை” என அமைச்சர் நிதின் கட்காரி மேலும் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகளின் உரிமைகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெள\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு மாயாவதி சம்மதம்\nஉத்தரப்பிரதேச நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு மாயாவதி, அகிலேஷ் யாத\nபிரெக்சிற் வாக்காளர்களுக்கு மே துரோகம் இழைத்துள்ளார்: பொரிஸ் ஜோன்சன்\nமில்லியன் கணக்கான பிரெக்சிற் வாக்காளர்களுக்கு பிரதமர் தெரேசா மே துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் வெளிய\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nபாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநா\nசொத்துப் பறிமுதல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்\nபொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் மத்தி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவ��க்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/07/1.html?zx=8c3b55f876426ef6", "date_download": "2018-07-20T06:33:49Z", "digest": "sha1:CF6ZJUQCBZWDF252IWO3TUOJIOZDQNEB", "length": 11535, "nlines": 72, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 1. அதோ அந்த நகரைப் போல (அதோ அந்த பறவை போல) **", "raw_content": "\n1. அதோ அந்த நகரைப் போல (அதோ அந்த பறவை போல) **\n(அதோ அந்த பறவை போல)\nஅதே-போலக் கூடி-நாமும் வாழவேண்டும் என்றே யாவரும் என்றே நண்பரும்\nஅதோ-அந்த நகரைப்-போல ஆக வேண்டும்\nசோர்ந்து-யாரும் ஓய்ந்திடாமல் சங்கம் தன்னையே\nமிச்சமின்றி அதனைச் சொல்ல திறமை எனக்கிலை\nLabels: அதோ அந்த பறவை போல\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதின��லே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t25754-topic", "date_download": "2018-07-20T06:28:25Z", "digest": "sha1:2JGWXYLBCJNBVKZDNTX2QEUXDYLRN3N6", "length": 20858, "nlines": 358, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருடன் - போலிஸ்", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைக��் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nயோவ் ஏட்டு, ரொம்ப நல்லா டிமிக்கி குடுத்துகிட்டு இருந்த பிக் பாக்கெட் பக்கிரிய தனியா பிடிச்சிட்டியே\nபின்ன என்ன சார், ரெண்டு மாசமா மாமுல் தராம ஏமாத்திகிட்டு இருந்தான்.\nபோலிஸ் காரற கல்யாணம் பண்ணினது தப��பா போச்சி\nமாசக்கடைசி ஆச்சின்னா மாமுல் வாங்கியார சொல்லி, எங்க அப்பா வீட்டு அனுப்புறாரு.\nசார் சார், திருடன் ஒருத்தன் பைக்க ஓட்டிகிட்டு போறான்\nசரி வண்டி நம்பர் என்ன\nநம்பர் பாக்கள, ஆனா வண்டியில \"காவல் துறை உங்கள் நண்பன்\" அப்டின்னு எழுதி இருந்தத பாத்தேன்...\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: திருடன் - போலிஸ்\nRe: திருடன் - போலிஸ்\nசார் சார், திருடன் ஒருத்தன் பைக்க ஓட்டிகிட்டு போறான்\nசரி வண்டி நம்பர் என்ன\nநம்பர் பாக்கள, ஆனா வண்டியில \"காவல் துறை உங்கள் நண்பன்\" அப்டின்னு எழுதி இருந்தத பாத்தேன்...\nRe: திருடன் - போலிஸ்\nரொம்ப பிசியா செந்தில் அவர்களே. அரட்டை பகுதியில் சிறிது\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: திருடன் - போலிஸ்\nRe: திருடன் - போலிஸ்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: திருடன் - போலிஸ்\nயோவ் ஏட்டு, ரொம்ப நல்லா டிமிக்கி குடுத்துகிட்டு இருந்த பிக் பாக்கெட் பக்கிரிய தனியா பிடிச்சிட்டியே\nபின்ன என்ன சார், ரெண்டு மாசமா மாமுல் தராம ஏமாத்திகிட்டு இருந்தான்\nRe: திருடன் - போலிஸ்\nRe: திருடன் - போலிஸ்\nநன்றி அப்பு & கலை சார்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: திருடன் - போலிஸ்\nநல்லாத்தா இருக்கு நல்ல நகைச்சுவைகள்.\nRe: திருடன் - போலிஸ்\n@அப்புகுட்டி wrote: யோவ் ஏட்டு, ரொம்ப நல்லா டிமிக்கி குடுத்துகிட்டு இருந்த பிக் பாக்கெட் பக்கிரிய தனியா பிடிச்சிட்டியே\nபின்ன என்ன சார், ரெண்டு மாசமா மாமுல் தராம ஏமாத்திகிட்டு இருந்தான்\nRe: திருடன் - போலிஸ்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: திருடன் - போலிஸ்\nபிச்ச போட்ட பிச்சை இந்த நகைசுவை ,அருமை \nRe: திருடன் - போலிஸ்\nRe: திருடன் - போலிஸ்\nநன்றி மாஸ்டர் & சபீர்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: திருடன் - போலிஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/gulexi-8-09-08-2017/", "date_download": "2018-07-20T06:49:16Z", "digest": "sha1:EU7NCRFGGUHFFTBNZX2UGHFIHR6TYGSR", "length": 12268, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "எட்டு நிறங்களில் அட்டகாசமாய் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → எட்டு நிறங்களில் அட்டகாசமாய் வெளியாகும் கேலக்ஸி நோட் 8\nஎட்டு நிறங்களில் அட்டகாசமாய் வெளியாகும் கேலக்ஸி நோட் 8\nசர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆகஸ்டு 23-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் கேலக்ஸி நோட் 8 எட்டு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.\nசீனாவின் வெய்போ தளத்தில் வெளியாகியுள்ள புதிய லைவ் புகைப்படங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மிட்நைட் பிளாக், ஆர்க்டிக் சில்வர், ஆர்ச்சிட் கிரே/ வைலட், கோரல் புளூ, டார்க் புளூ, டீப் சீ புளூ, பின்க் மற்றும் கோல்டு நிறங்களை கொண்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறமும் பதிவிடப்பட்டுள்ளது, இதில் நோட் 8 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பக்க பேனல் பிளாக் நிறத்திலும் எஸ் பென் அதற்குரிய நிறத்தில் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போனின் வால்பேப்பர்களும் வெய்போ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனுடன் இலவச டிரான்ஸ்பேரன்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த கேஸ் சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படும் என்றும் இதன் விலை KRW 20,000 முதல் KRW 30,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,100 முதல் ரூ.1,600 வரை நிர்ணயம் செய்யப்படும் எ���்றும் கூறப்படுகிறது. ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இந்த கேஸ் இலவசமாக வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் புதிய எஸ் பென் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. இதில் டூயல் கேமரா செட்டப், கிளாஸ் பேக், பெசல் லெஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட டச் சென்சிட்டிவிட்டி வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 8 அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD 1440×2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 8895 சிப்செட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 12 எம்பி டூயல் கேமரா அமைப்பு, வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.7 அப்ரேச்சர் மற்றும் இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் மற்றும் 2X ஆப்டிக்கல் சூம் வழங்கப்படுகிறது.\nஇரண்டு லென்ஸ்களிலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் EUR1,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.75,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் செப்டம்பர் மாதம் முதல் இதன் விநியோகம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.\nரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்\nஇந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட்-இன் விலை குறைந்த சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம்\nவதந்திகளை தடுக்க நடவடிக்கை – வாட்ஸ்ஆப் உறுதி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nகாணாமல் போன பெண் திரும்பினார் – 26 வருடங்களாக நடந்த கொடுமை அம்பலம்\n50 பாகிஸ்தான் வீரர்கள் தலையை வெட்ட வேண்டும்: கொல்லப்பட்ட இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nஇராணுவம் முழுவதையும் அதிரடியாக சீர் செய்ய துருக்கி அரசு முடிவு\nதமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு – வானிலை ஆய்வு மையம்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் பேய் ஓட்டும் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mcxnsewintrade.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2018-07-20T06:23:08Z", "digest": "sha1:KPRPS52UAU6JLFFQ76DWPFXB643NTWDK", "length": 8159, "nlines": 63, "source_domain": "mcxnsewintrade.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் ஒரு அலசல் | MCXNSEWINTRADE", "raw_content": "\nசரியான முதலீடு, முறையான பயிற்சி, தெளிவான திட்டமிடல் , அமைதியான மனநிலை, நிறைவான இலாபம்.\nபங்கு வர்த்தகம் ஒரு அலசல்\nநீங்கள் Stock market , Commodity market செய்பவரா, தினமும் இலாபத்தில் செல்கிறீர்களா எந்த அடிப்படையில் trading செய்கிறீர்கள் எந்த அடிப்படையில் trading செய்கிறீர்கள் பொதுவாக செய்கிறீர்களா தினமும் trading levels வாங்குகிறீர்களா\nMarket எந்த அடிப்படையில் செல்கிறது என்பது தெரியுமா Market எதிராக செல்லும் பொழுது எவ்வாறு Loss இல்லாமல் வெளியேறுவது என்பது தெரியுமா Market எதிராக செல்லும் பொழுது எவ்வாறு Loss இல்லாமல் வெளியேறுவது என்பது தெரியுமா StopLoss ஐ எப்படி தீர்மானிப்பது என்று தெர்யுமா StopLoss ஐ எப்படி தீர்மானிப்பது என்று தெர்யுமா எவ்வாறு Trading levels கொடுகிறார்கள் என்பது தெரியுமா எவ்வாறு Trading levels கொடுகிறார்கள் என்பது தெரியுமா Trading calculation எவ்வாறு போடுவது என்ற அடிப்படை தெரியுமா Trading calculation எவ்வாறு போடுவது என்ற அடிப்படை தெரியுமா நீங்களே உங்கள் entry அண்ட் exit rate ஐ calculate செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளணுமா\n\"டைமிங்” எனப்படும் கால நிர்ணயம் என்பதே மிக முக்கியமான ரகசியம், அதாவது ஒரு பங்கை எப்போது, எந்த விலையில் வாங்குவது என்பது எந்த அ��வுக்கு முக்கியமோ, அதைப் போலவே எத்தருணத்தில், எந்த விலைக்கு அதை விற்று லாபம் ஈட்டுவது என்பது பன்மடங்கு முக்கியம். என்ன விலையில் வாங்குவது என்ன விலையில் விற்பது என்று எப்படி தெரியுமா\nஇந்த அனைத்து சந்தேகங்களுக்கும் விடை சொல்வதுதான் எங்கள் பயிற்ச்சியின் நோக்கம்.\nஇதில் வரும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....\nஇதில் வரும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....\nஎங்களின் நோக்கம் பங்குசந்தை குறித்தும் அதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும், தமிழர்களும் அறிய வேண்டும் என்பதே ஆகும்.\nபொருள் வணிகம் கற்று கொள்ளுங்கள் (1 )\nCommodity trading செய்வது பெரிய மந்திரமோ , தந்திரமோ கிடையாது. எவ்வாறு செய்வது என்ற அடிப்படையை தெளிவாக கற்று கொண்டு செய்யும் பொழுது , மிக ...\nஇதில் வரும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....\nபங்கு வர்த்தகம் ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2009/10/blog-post_21.html", "date_download": "2018-07-20T06:45:12Z", "digest": "sha1:WOBYMUPALVN3AHB35KES4M7OIMXCVKEI", "length": 14376, "nlines": 86, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: \"எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னியுங்கள்\" ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\n\"எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னியுங்கள்\"\nகேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் நாஸர் மதானி. 1992-ல் ஜுன் 6 ம் தேதி கொல்லம் அருகே இவர் காரில் சென்ற போது ஒரு கும்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்துல் நாஸர் மதானி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் மாதானியின் இரு கால்களும் ஒடிந்தன. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்���ை பெற்று செயற்கை கால்கள் பொருத்திக் கொண்டார்.\nஇந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கொல்லம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலிசாரின் விசாரணையில் ஆர்.ஸ்.ஸ். தலைவர் சந்திரபாபு தலைமையில் எட்டு பேர்கள் கொண்ட கும்பல் தான் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதனால் அந்த எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nஇந்நிலையில் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பான வழக்கு கொல்லம் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி வாசன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்துல் நாஸர் மதானி எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் தனது விருப்பத்தை அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.\nஇவர் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நயவஞ்சகமாக சேர்க்கப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் கைதியாகவே சிறையில் இருந்து, குற்றம் நிரூபிக்கப்படாமல் பின்னர் விடுவிக்கப்பட்டார். பெரிய மனுசன்னா இவர் தாங்கோ...\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\n\"எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னியுங்க...\nகமலுக்கு ஞாநி கொடுத்த சாட்டையடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2008/02/blog-post_20.html", "date_download": "2018-07-20T06:32:38Z", "digest": "sha1:OLU5EFZVCDPSRWGASXCNZ2PUQG2XKRY6", "length": 10317, "nlines": 149, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: காதலுக்கு காணிக்கை-மயக்கமென்ன", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nஇசை: கே வி மகாதேவன்\nவாணிஸ்ரீ என்றாலே நினனவுக்கு வரும் இரு படங்கள், வாணி ராணி மற்றும் வசந்தமாளிகை. மிக அழகாக இருப்பார் இந்தப் படத்தில். இந்தப் பாடலில் மாளிகையும், அவரது உடையும், முகத்தில் காட்டும் உணர்வுகளும், ம்ம்ம்..ரசியுங்கள்\nஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே\nமயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே\nதயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே\nபெண்:கற்பனையில் வரும் கதைகளிலேநான் கேடடதுண்டு கண்ணா\nஎன் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா\nஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட\nபெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட\nஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட\nபெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)\nஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூசை செய்து வர\nபெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர\nஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட\nபெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்தவண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்\nபெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்\nஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்\nஉன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)\nர்ர்ரொம்ப நாளாச்சி இந்த பாட்ட கேட்டு....\nஎன் வீட்டுக்காராரின் all time favourite மாமி. பழைய நினைவுகள்.... கோவையில் ரேஸ் கோர்ஸ் பக்கம் ஒரு வீட்டில் ஷூட்டிங்க் பண்ணிருக்காங்க. நாங்க ஆந்த பக்கம் வாக்கிங் போகும்போதுஅந்தவீட்ட காண்பிப்பார். ம்ம்ம்ம்\nம்..நல்ல பாட்டுதான் அது இதுன்னு உவமை எல்லாம் ஆட பாட ன்னு இருந்தாலும்\n\\\\ அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்\nபெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்\nஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்\nஉன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)//\nஇதான் பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்சது .\nஅப்பறம் அந்த காலத்தில் பாடலைக்கேட்டாலே இது சிவாஜிக்காக பாடியதுன்னு சொல்லமுடியறாப்பல டிஎமெஸ் பாடியது..இப்பல்லாம் யாரு ஹீரோன்னாலும் ஒரே குரல் தான்.\nடாக்டரம்மா கோவைல ஹூட் பண்ணாங்கன்னு நீங்க சொல்லி தான் தெரியும்...\nடிஎம்எஸ் சிவாஜி காம்பினேஷன் மாதிரி எதுவும் இல்லை\nபாட்டு கேட்டாச்சு பாத்தாச்சு மங்கை ரொம்ப நாள் கழிச்சு..\nபாட்டு பாடுகிற மங்கைக்கு பரிசளித்தார்களா \nமங்கை தன் தோழியரோடு சென்று பரிசளிக்கும்\nசந்தோஷம்... ஹி ஹி ஹி\nஉயர்ந்த மனிதன் என்ற படத்தில் வாணிஸ்ரீ பாடுவது போல் நடித்த, \"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா\" என்ற பாடலை அடுத்த பதிவில் ஒளி, ஒலி பரப்புவீர்களா..\nவாணிஸ்ரீ ரசிகர் மன்றம் வெட்டி செயலாளர்...\n10 வது குறுக்கு சந்து\nசகோதரி, அடியேனுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் முதல் பாடல் இது.பாடலின் நடு வரிகள் ஆடியோவில் இருக்காது. படத்தில் மட்டுமே இருக்கும்.வரிகளை பதிவிட்டதற்கு நன்றிகள்.\nமண், மரம், மழை, மனிதன்\nஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..\nமுதல் முறையா நான் ஓடிப்போன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rockzsrajesh.blogspot.com/2010/10/intersting-e-mail.html", "date_download": "2018-07-20T06:16:08Z", "digest": "sha1:WATP3QDVUY7FAKKUF3TNCM66Q7YVBSRS", "length": 12672, "nlines": 202, "source_domain": "rockzsrajesh.blogspot.com", "title": "Interesting E-mail . . . . | ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™", "raw_content": "\nCategories: jokes, நகைச்சுவை, ஜோக்ஸ்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\nபாஸ் என்கிற பாஸ்கரன் ......\nமூன்று படங்கள் ஒரு கதை. . . .\nநானும் இன்டர்நெட்டும் ........... Part - 1\nசாதி = எய்ட்ஸ் (2)\nரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2)\nபோன பதிவு \"ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்\". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்...\nகுளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி \nகாலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இர...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்த...\n❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅\n❅கமல் ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10 ❅ (எனக்கு பிடித்தது ) என்னை தொடர் பத...\nபேதி ஆவதை உடனடியாகா நிறுத்துவது எப்படி \nபடம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேர��ம் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்...\nஉங்க WEBCAM ஜாக்கிரதை . . .\nஇதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2). வின் தொடர் பதிவுதான் . இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பா...\nபட்டைய கிளப்பும் ஆங்கில பாடல்கள் . . .\nவழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்...\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . ( யாரும் சிரிக்கப்படாது, பிச்சு புடுவேன் பிச்சு )\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம்...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ... ( கொய்யா காண்டாவுது ... ) உஸ்ஸ்சாப்ப்பா தேர்தல் வந்தாலும் வந்தது காசு ...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் வழி கல்வி அவசியமா (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் Note : இந்த பதிவு நீளமா இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilkkavithai.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-07-20T06:28:38Z", "digest": "sha1:37QAEGC3DZ2H75G4VPBXM4GIKJNWQVX5", "length": 17948, "nlines": 402, "source_domain": "tamilkkavithai.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள்..!: உன் காதலுக்கு..!", "raw_content": "\nஎன மாபெரும் கவிஞர்களைப் போல\nஉன் காதலுக்கு உண்டு கண்ணே..\n(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை.. - திகில் தொடர்கதை - 7 )\nபதிவிலிட்டது மோகனன் at 1:20 PM\nவகைப்பாடு love poems, அனுபவம், கவிதை, காதல், புனைவு\nஎன்னவள் என்னைப் பார்த்து சொல்லியிதை இங்கே குறிப்பிட்டிருக்கி\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த பெண்களுக்கு இப்படி கவிஞர்களை உறுவாக்குவதே பெரிய வேலையாகிவிட்டது...\nஅதனாலதான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலேன்னு நம்ம முன்னோர்கள் சொன்னாங்க...\nஇந்த பெண்களுக்கு இப்படி கவிஞர்களை உறுவாக்குவதே பெரிய வேலையாகிவிட்டது...\nஉண்மையச் சொன்னீர்கள் சகோ .\nநல்ல கவிதை வாழ்த்துக்கள் .\nகண் எனக்கு இங்கே இல்லை... எல்லாம் என்னவள் மீதுதான்...\nரசித்து வாழ்த்தியமைக்கு எனது நன்றிகளை பெற்றுக் கொள்ளும்...\nபுலவர் சா இராமாநுசம் said...\nமோகன் ஒரு சின்ன மாறுதல்...\nஉன் காதலுக்கு ��ண்டு கண்ணே//\nநான் மோகனன்... (மோகன் என்பது எனது தந்தையார் பெயர்...)\nதாங்கள் சொல்லும் அளவிற்கு தொகை கவிஞன் இல்லை அய்யா...\nகிறுக்கன் அவ்வளவே... தங்களின் மேலான அன்பிற்கு எனது நன்றிகள்...\nநன்றாக அமைந்திருக்கின்றன வரிகள் நண்பரே..\nதங்களின் ரசனையான வரிகளுக்கு மிக்க நன்றி தோழரே...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nதோழி திவ்யாவிற்கு எனது நன்றி\nஎனது பிற வலைக் குடில்கள்\nசெம - திரைப்பட விமர்சனம்\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஅறம் செய விரும்பு (1)\nஅறம் செய்ய விரும்புவோம் (1)\nஉலக கவிதை தினம் (1)\nஉலக தண்ணீர் தினம் (4)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஎயிட்ஸ் விழிப்புணர்வு கவிதைகள் (2)\nகாமராஜர் பிறந்தநாள் கவிதை (1)\nபாலியல் வன்முறை எதிர்ப்பு (2)\nபொங்கல் வாழ்த்து கவிதை (1)\nமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து (2)\nமக்கள் எழுச்சி இயக்கம் (1)\nஅ கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆ சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\n - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஇப்பூவுலகில் பூக்கும் பூக்களெல்லாம் ஒருநாளில் வாடிவிடும்.. ஆனால் ‘நட்பு’ எனும் பூ என்றென்றும் வாடாமல் வாசம் தரும் என்பதை எனக்கு உண...\n - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை\nஒரு துளி அமுது தேனீக்களுக்கு முக்கியம் இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம் மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு மு...\nநட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது... அவனது மண வாழ்க்க...\nஎன் நண்பனுக்கு வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவிதை..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் பிரேம் சந்திரனுக்கு ஜனவரி 7 அன்று திருமணம்... நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/30976-flowers-price-raise.html", "date_download": "2018-07-20T06:39:01Z", "digest": "sha1:D4DACLUKM7OLWOJRV7I24NE4CVPHNGIB", "length": 7829, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு | Flowers price raise", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்த�� அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு\nஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nமாவட்டம் முழுக்க வறட்சி காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே தோவாளை மலர்ச் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது‌, பண்டிகை நாட்கள் என்பதால் தோவாளை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பூக்கள் வாங்க வரும் மக்கள் விலை அதிகரித்திருப்பது சிரமமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.\n98% அதிமுக நிர்வாகிகள் எங்களுடன் உள்ளனர்: சி.வி.சண்முகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்\nகுறைந்து போன மிளகு விலை - வேதனையில் விவசாயிகள்\nநெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசமையல் எரிவாயு விலை உயர்வு\nடாஸ்மாக்கில் வெளிநாட்டு மது வகைகள் விலை உயர்கிறது\nபெட்ரோலுக்கு வரிக் குறைப்பு கிடையாது - அருண் ஜெட்லி\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\nமக்களின் 13 ஆயிரம் கோடி பணத்தை அரசு திருடுகிறது: ப.சிதம்பரம் காட்டம்\nதீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனுக்கு ரூ.2,500 வரை உயர வாய்ப்பு\nகாவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் \nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\nரியல் எஸ்டேட் அதிபர் எரித்துக் கொலை\n’நானும் எடுக்கிறேன் சஞ்சய் தத் கதையை’: வலுகட்டாயமாக களத்தில் குதிக்கிறார் வர்மா\n'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம���\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n98% அதிமுக நிர்வாகிகள் எங்களுடன் உள்ளனர்: சி.வி.சண்முகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/31386-gas-rate-increase.html", "date_download": "2018-07-20T06:38:42Z", "digest": "sha1:XA6B5ZBHHQQULIEY3UXPVY4YTJL3T2CD", "length": 10618, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரேநாளில் ரூ.53 உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை! | Gas rate increase", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nஒரேநாளில் ரூ.53 உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை\nமானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரேநாளில் ரூ.53 உயர்த்தப்பட்டுள்ளது.\nமானி‌யம் அல்லாத எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி‌ ரூ.594.50 காசுகளாக இருந்தது. பிப்ரவரியில் 661 ரூபாயாகவும், மார்ச் மாதத்தில் 85 ரூபாய் அதிகரித்து 746 ரூபாய் 50 காசுகளாகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சற்று விலை குறைந்து 731 ரூபாய் 50 காசுகளாகவும், மே மாதத்தில் மேலும் விலை குறைந்து 638 ரூபாய் 50 காசுகளா‌கவும் இருந்தது. இதையடுத்து ஜூன் மாதம் ரூ.559.50 காசுகளும், ஜூலை 1 ஆம்தேதி 574 ரூபாயாகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதம் மானியமல்லாத சிலிண்டர் விலை ‌533 ரூபாயாகவும், செப்டம்பர் ஒன்றாம் தேதி விலை அதிகரித்து 607 ரூபாயாகவும், செப்டம்பர் இறுதிநாளில் 609 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி மானிய��் அல்லாத சிலிண்டர் விலையில் 53 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 656 ரூபாய் 50 காசுகளாக இருக்கிறது. இந்த விலை நிலவரப்படி கடந்த 3 மாதங்களில் மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.123.50 காசுகள் அதிகரித்துள்ளன.\nமானிய சிலிண்டரின் விலையை பொறுத்த வரையில் பொறுத்த கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.422.21 காசுகளாகவும், பிப்ரவரியில் 422 ரூபாய் 30 காசுகளும் இருந்தது. மார்ச்சில் ரூ.422.43 காசுகளும் ஏப்ரலில் ரூ.428.40 காசுகளும் இருந்த மானிய சிலிண்டர் விலை, மே மாதத்தில் ரூ.430.27 காசுகளும் ஜூனில் ரூ.434.15 காசுகளும் இருந்தது. ஜூலையில் ரூ.465.56 காசுகளும் ஆகஸ்ட்டில் ரூ.467.35 காசுகளும் இருந்த மானிய எரியவாயு சிலிண்டர் விலை செப்டம்பர் ஒன்றாம் தேதி ரூ.475.26 காசுகளும், செப்டம்பர் 30 ஆம் தேதி மேலும் அதிகரித்து ரூ.476.78 காசுகளுமாக இருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.479.11 காசுகளாக உயர்ந்துள்ளது. ‌கடந்த 3 மா‌தங்களில் மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.11.76 காசுகள் அதிகரித்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nவாட்ஸ்அப் வதந்திகள் இரு மடங்காக உயர்வு; புள்ளி விவரம் சொல்லும் உண்மை \nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு புள்ளி விவரம் சொல்லும் உண்மை\n'உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மத்தியஅரசு மறுக்கிறது'- கெஜ்ரிவால்\nகுறைந்து போன மிளகு விலை - வேதனையில் விவசாயிகள்\nசிலிண்டரை வெடிக்க வைத்து குடும்பத்தை கொன்ற தந்தை \nநெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசமையல் எரிவாயு விலை உயர்வு\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nRelated Tags : Gas , Rate , Increase , மானியமல்லாத , சிலிண்டர் , விலை , ஒரேநாளில்\nகாவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் \nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\nரியல் எஸ்டேட் அதிபர் எரித்துக் கொலை\n’நானும் எடுக்கிறேன் சஞ்சய் தத் கதையை’: வலுகட்டாயமாக களத்தில் குதிக்கிறார் வர்மா\n'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகள��க்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/4_6.html", "date_download": "2018-07-20T07:10:49Z", "digest": "sha1:WR5AADPOWHNPOLUJF7VT3RUVAWHNYGSJ", "length": 10797, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சொகுசு வாகனத்தில் வந்திறங்கி, பிச்சை எடுத்த 4 பேர் - இலங்கையில் விசித்திர சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசொகுசு வாகனத்தில் வந்திறங்கி, பிச்சை எடுத்த 4 பேர் - இலங்கையில் விசித்திர சம்பவம்\nஅதி நவீன வாகனத்தில் வந்த நால்வர் பிச்சை எடுத்த சம்பவம் குருவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.\nஅதிநவீன வாகத்தில் குருவிட்ட நகரத்திற்கு வந்த 4 பேர், அந்த வாகத்தை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு பேருந்து ஒன்றில் ஏறி பிச்சை எடுத்துள்ளனர்.\nபேருந்தில் ஏறியவர்கள் “எங்களை குறித்த தவறாக நினைக்க வேண்டாம். நாங்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் அல்ல. பெரிய வர்த்தகர்கள். கதிர்காமத்தில் நிறைவேற்ற வேண்டி நேரத்திக்கடன் ஒன்று உள்ளது. அதற்காக நாம் பணம் சேர்க்க வேண்டும். உங்களால் முடிந்த அளவில் எங்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்களை பார்த்த மக்கள் வர்த்தகர்கள் என்றே நம்பியுள்ளனர். எப்படியிருப்பினும் சில வினாடிகளுக்கு அனைவரிடமும் பணம் சேகரித்து தங்கள் வாகனங்களுக்குள் போட்டு கொண்டுள்ளனர். அவ்வாறே ஒவ்வொரு பேருந்தாக சென்று இவ்வாறு முடிந்த அளவு பணத்தை சேகரித்துள்ளனர்.\nஇந்த 4 பேருக்குள் ஒருவரை அடையாளம் கண்ட கிராம மக்கள் உறுதி செய்து கொள்வதற்காக அவரிடம் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அவரிடம் சென்று “தம்பி நீங்கள் எப்படி வர்த்தகராக மாறினீர்கள்” எனக் கேட்டுள்ளனர்.\nபதற்றமடைந்த இளைஞன் மக்கள் கூட்டத்திற்கு இடையே சென்று அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதன் போது ஏனைய மூவரும் வாகனத்துடன் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த இளைஞர்கள் பல மோசடிகளுக்கு தொடர்புப்பட்டுள்ளவர்கள் எனவும் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன பிச்சை எடுக்கும் முறை இதுவெனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியா��ில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16078", "date_download": "2018-07-20T06:49:59Z", "digest": "sha1:6BSMKRVSPPHXHQRTTB3QJ7OZIV3UW4WB", "length": 9227, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வாழைப்பழங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபா: டுபாய் பிரஜைகள் கைது | Virakesari.lk", "raw_content": "\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்து 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nவாழைப்பழங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபா: டுபாய் பிரஜைகள் கைது\nவாழைப்பழங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபா: டுபாய் பிரஜைகள் கைது\nகேரளாவில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சவூதி ரியால்களை வாழைப்பழங்களுள் வைத்து கடத்த முயன்ற டுபாய் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nவருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்குக் கிடைத்த தொலைபேசித் தகவல் ஒன்றின் பேரில், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது டுபாய் பிரஜைகள் இருவர் வாழைப்பழங்களை பயணப் பொதிக்குள் வைத்து எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து பயணப்பொதியில் இருந்த வாழைப்பழங்களை சோதனையிட்ட அதிகாரிகள், பழங்களின் நடுவே ரியால் நாணயத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குறித்த பழத் தொகுதியில் இருந்து மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 46 இலட்ச ரூபாய் பெறுமதியுடைய சவூதி ரியால்களை அதிகாரிகள் கைப்பற்றி���ர்.\nஇதையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.\nடுபாய் வாழைப்பழம் கேரளா பணம் கைது\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய பாராளுமன்றதில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n2018-07-20 12:03:13 பாராளுமன்றம் ஜனநாயகம் மோடி\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\nஅமெரிக்காவில் சுற்றுலா சென்ற படகு மூழ்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர்.\n2018-07-20 11:36:33 அமெரிக்கா பொலிஸார் படகு\nமுறிந்த தடுப்பூசி ஒரு மாதத்துக்கு பின் அகற்றப்பட்டது\nமும்பையில் பிறந்த குழந்தைக்கு போட்டப்பட்ட தடுப்பூசி 2 செ.மீற்றர் நீளத்திற்கு முறிந்து உடலுக்குள் சென்ற நிலையில் ஒரு மாதத்துக்கு பின் அகற்றப்பட்டுள்ளது.\n2018-07-20 11:12:07 மும்பை குழந்தை ஊசி\nசிறை விதிமுறைகளை மீறி சந்தித்த நவாஸ் - மரியம் \nநவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் விதிமுறைகளை மீறி சிறையில் சந்தித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n2018-07-20 11:17:34 நவாஸ் ஷரிப் மரியம் சிறை\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nஅமெரிக்கா - நியூ மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னி மேரியின் வெண்கல சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் போல் ஒலிவ் எண்ணெய் போன்ற ஒரு திரவம் வடிந்து கொண்டிருப்பதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.\n2018-07-20 10:47:15 அமெரிக்கா - நியூ மெக்சிகோ கத்தோலிக்க தேவாலயம் கன்னி மேரி\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nகாலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/72949-credits-given-to-writer-sujatha-in-todays-saithaan-advertisement.html", "date_download": "2018-07-20T06:56:01Z", "digest": "sha1:OI3PLHDZXZ7XP7NCAQJODGMUYZ6RJDWQ", "length": 21814, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "விளம்பரங்களில் சுஜாதா பெயரைச் சேர்த்த சைத்தான் படக்குழு! | Credits given to Writer Sujatha in today's Saithaan advertisement", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா தி���ீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nவிளம்பரங்களில் சுஜாதா பெயரைச் சேர்த்த சைத்தான் படக்குழு\nஆனந்தவிகடனில் 1992-ல் சுஜாதா எழுதி, தொடர்கதையாக வந்த கதை ‘ஆ..’. விஜய் ஆண்டனி நடிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைத்தான் திரைப்படம், ‘ஆ’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதைக்குறித்து சுஜாதாவின் ‘ஆ’ நாவலுக்கும் ‘சைத்தான்’ படத்துக்கும் என்ன லிங்க்’. விஜய் ஆண்டனி நடிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைத்தான் திரைப்படம், ‘ஆ’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதைக்குறித்து சுஜாதாவின் ‘ஆ’ நாவலுக்கும் ‘சைத்தான்’ படத்துக்கும் என்ன லிங்க் என்ற தலைப்பில் இயக்குநரின் விளக்கத்துடன் ஒரு கட்டுரை பதிவிட்டிருந்தோம்.\nஆ நாவலின் கதாபாத்திரப் பெயர்கள் உட்பட எல்லாமே அப்படியே சைத்தான் படத்தின் இருந்தாலும், படத்தின் பிற்பகுதிகளில் சில மாற்றங்கள் செய்திருப்பதாக இயக்குநர் நேற்று தெரிவித்தார். சுஜாதா இருந்திருந்தால் இப்படி பெர்ஃபெக்டாக படமாக்கியிருக்கியிருக்கிறீர்கள் என்று பாராட்டித்தான் இருப்பார் என்று காட்சிகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. ஆனால் சுஜாதா வாசகர்களுக்குத்தான் புலம்ப ஒரு விஷயம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியிட்ட டிரெய்லர் முடிவில் உள்ள பெயர்களிலோ, இந்த ஃபுல் டைட்டில் ஓடும் வீடியோவில் எந்த இடத்திலுமோ சுஜாதா பெயரைக் காணமுடியவில்லை. ஒருவேளை படத்தின் ஆரம்பத்தில் நன்றியோ, இந்த நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது என்றோ போடக்கூடும் என்று நினைத்திருந்தோம். இயக்குநரிடமும் இது குறித்து பேசியபோது\n‘ப்ரோ.. நானும் பெரிய சுஜாதா வாசகன்தான். உங்களை மாதிரியே நானும் அவரை மிஸ் பண்றேன். ‘ஆ’ படிச்சதுமே பிடிச்சு, அதுல இருந்து சில பகுதிகளை எடுத்துதான் இந்தப் படத்தை எழுதினேன். முன்னாடியே சுஜாதா ரங்கராஜன் மேடத்தை பார்த்து அனுமதியும் வாங்கிட்டோம். இசை வெளியீட்டு விழாவுலயும் ‘சுஜாதா சார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது’ன்னு குறிப்பிட்டோம். ஆனா, வெறும் 9 நிமிஷம்தான் வந்திருக்கு ப்ரோ. அப்பறமா விஜய் ஆண்டனி சாருக்கு தகுந்த மாதிரி, நிறைய மாற்றங்களோட செம்ம கமர்ஷியலா வந்திருக்கு படம். முழுசா பார்ப்போமே.. நம்ம எல்லாருக்குமே பிடிக்கும். பாருங்க”\n“சரி.. சுஜாதா சார் பேர் போடுவீங்கதானே..\n“நிச்சயமா... அவர் நாமல்லாம் பேர் போட்டு சொல்ற உயரங்களையெல்லாம் தாண்டி எங்கயோ நிக்கறார் ப்ரோ\nநேற்று இதுகுறித்து கட்டுரை வெளியான நிலையில், இன்று வெளியான தினசரி விளம்பரங்களில் சுஜாதா பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஉண்மையாகவே சுஜாதா இதையெல்லாம் எதிர்பார்க்கிறவர் அல்ல, ‘மையமாக’ சிரித்துவிட்டுப் போய்விடுவார் என்றாலும் சுஜாதா வாசகர்கள் இணையத்தில் இதுகுறித்து பேசி வந்தார்கள். படக்குழுவினரின் இந்த முடிவு அவர்களுக்கு சின்ன மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nவிளம்பரங்களில் சுஜாதா பெயரைச் சேர்த்த சைத்தான் படக்குழு\nதமிழ் சினிமாவின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்கள்\nதனி வீடும், மர்ம நபரும் நம்மை பயமுறுத்தினார்களா -Shut in படம் எப்படி\n“ஜாலி புலியா... காலி புலியா” ஸ்வர்ண கடுவா படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/aircraft-crashed-cuba-with-104-passengers-320152.html?h=related-right-articles", "date_download": "2018-07-20T06:34:22Z", "digest": "sha1:QBSE5IXVN6GQFYZ3UAZWEDZENECTDTWS", "length": 8797, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன! | Aircraft crashed in cuba with 104 passengers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nஹவானா: கியூபாவில் ஹவானா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானம், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 104 பயணிகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nகியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு இன்று விமானம் புறப்பட்டது. அதில், 104 பயணிகள் இருந்தனர்.\nஆனால், புறப���பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது.\nஉடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விமானத்தில் பயணித்த 104 பயணிகள் நிலை குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஅரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானா, பல பழைய விமானங்களை சமீபத்தில் தான் பயன்படுத்துவதை நிறுத்தியது. விபத்துக்குள்ளான இந்த விமானம் சமீபத்தில்தான் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworld cuba aircraft accident உலகம் கியூபா விமான விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4/802/", "date_download": "2018-07-20T06:40:18Z", "digest": "sha1:4AGUDGC6OWOUGRXGSNXJZUZARJ3JGOX3", "length": 7498, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "அடிக்கடி கேரவான் ; அந்த பழக்கத்தில் மூழ்கி விட்டாரா விஜய் சேதுபதி? - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் அடிக்கடி கேரவான் ; அந்த பழக்கத்தில் மூழ்கி விட்டாரா விஜய் சேதுபதி\nஅடிக்கடி கேரவான் ; அந்த பழக்கத்தில் மூழ்கி விட்டாரா விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி மது அருந்தும் பழக்கத்தை கடை பிடித்து வருவதால், தமிழ் சினிமா உலகம் அவரை கவலையோடு பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அதில் இயல்பான நடிப்பை வழங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்பும் இயக்குனர்கள், விஜய் சேதுபதியை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், அவருக்கு குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டிருப்பதாகவும், முன்பெல்லாம் சினிமா படப்பிடிப்புகளின் போது கேரவான் பக்கமே செல்லாத அவர், தற்போது அடிக்கடி கேரவானுக்கு செல்வதாகவும், திரும்பி வரும் போது அவரது கண்கள் சிவந்து காணப்படுவதாகவும், அவரது நடையில் ஒரு மாற்றம் தெரிவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஅவரது வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அவருக்கு இந்த பழக்கத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு ஆளான நடிகர்கள் சினிமா உலகத்திலிருந்து காணாமல் போய்விடுவார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு.\nஎனவே இந்த பழக்கத்திலிருந்து விஜய் சேதுபதி மீண்டு வர வேண்டும் என தமிழ் சினிமா உலகம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.\nPrevious articleஅனிருத்தோடு சுற்றும் இளம் நடிகை – அடுத்த விக்கெட் இவரா\nNext articleகுடிமகன்களை குறிவைக்கும் வேலைக்காரன் -கசிந்த தகவல்\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-07-20T06:51:51Z", "digest": "sha1:HFKQI7YLQKCJVBBNE4BOR5MNHGYBX5P2", "length": 20805, "nlines": 461, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "பயபுள்ளைக எப்புடியெல்லாம் பிட் அடிக்கிறாய்ங்க..", "raw_content": "\nபயபுள்ளைக எப்புடியெல்லாம் பிட் அடிக்கிறாய்ங்க..\nஇனிமே இப்புடித்தான் பரிட்சை எழுதவிடணும் போல...\nஅடாடா... மாணவ மணிகளின் புத்திசாலித்தனம்() தான் என்னே... கடைசியில் நீங்க போட்டிருந்த படம்தான் சரின்னு தோணுதுக்கா...\nMANO நாஞ்சில் மனோ said…\nஹா ஹா ஹா ஹா ஹா கடைசி ரெண்டு படமும் அவ்வ்வ்வ் சான்ஸே இல்லை சிரிச்சி வயிறு வலிச்சி போச்சு, என் கூட வேலைபாக்குரவிங்க ஒருமாதிரியா என்னை பாக்குறாங்க...\nநீங்கள் போட்டிருந்த கடைசி படம் தான் இதற்க்கு தீர்வு.\nநம்ம ஊரு பயபுள்ளைக திறமைசாலியா\nஹா ஹா ஜகலகலா வல்லர்கள்... என்னமா அடிக்கிறாய்ங்கிய\nஇந்த படத்தை எங்கிருந்து copy அடிச்சிங்க... பிரமாதம்...\nபிட்டு அடிக்கிறத எப்படியெல்லாம் பிட்டு அடிக்கிறீங்க. ம்ம்ம். சூப்பர்.\nஹா..ஹா.... எப்படினாலும் பிட்டு அடிப்போம்ல....\nஅமா பிட் அடிச்சா தானே பாஸ் ஆகமுடியும்\nகடைசி படம் சூப்பர் பாஸ்,,,\nயார் பின்நூட்டத்தயாவது பிட் அடிச்சுப் பாஸ் ஆகலாம்னு பாத்தா, பய புள்ளைங்க உருப்படியான பின்னூட்டமே போடல.. ச்சே\nசூப்பர். அதுவும் அந்த நக பிட்டு செம செம...\nஉங்க பிளாக் பக்கம் வந்துட்டு போய் இருப்பாங்க\nஉலக சினிமா ரசிகன் said…\nபிட் அடிப்போர் சங்கத்திலிருந்து உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும்.ஜாக்கிரதை.\nஅந்த சங்கத்தில் நான் ஆயுள் மெம்பர்.\nபேசாம பரிட்சை யெல்லாம் with books வைத்து விடலாம் போல இருக்கு.\n(எனக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள புகைப்படங்களை எடுத்தேன்).\nநீண்ட நாளுக்கு பின்னான வருகைக்கு நன்றி சார்..\nஅடாடா... மாணவ மணிகளின் புத்திசாலித்தனம்() தான் என்னே... கடைசியில் நீங்க போட்டிருந்த படம்தான் சரின்னு தோணுதுக்கா...//\n//MANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா ஹா கடைசி ரெண்டு படமும் அவ்வ்வ்வ் சான்ஸே இல்லை சிரிச்சி வயிறு வலிச்சி போச்சு, என் கூட வேலைபாக்குரவிங்க ஒருமாதிரியா என்னை பாக்குறாங்க...\nஉங்கள எப்பவுமே அப்படித்தானே பாக்குறாங்க..\nஇருந்தாலும் ரசித்ததற்கு நன்றி மனோ சார்..\nநீங்கள் போட்டிருந்த கடைசி படம் தான் இதற்க்கு தீர்வு.//\nநம்ம ஊரு பயபுள்ளைக திறமைசாலியா இந்த புள்ளைங்க திறமைசாலியா\nநம்ம ஊரு புள்ளைங்க இத விட கில்லாடிங்க.. இன்னும் போட்டோ சிக்கல.. இன்னொரு பதிவு தேத்திடலாம் விடுங்க வாசன்..\n(எனக்கு மெயில் அனுப்பிய நண்பருக்கும்.. ஹிஹி)\nஹா ஹா ஜகலகலா வல்லர்கள்... என்னமா அடிக்கிறாய்ங்கிய//\nஆமாங்க.. எங்க டிரெய்னிங் எடுத்தாய்ங்கனு கேக்கணும்..\nஇந்த படத்தை எங்கிருந்து copy அடிச்சிங்க... பிரமாதம்...//\nமெயில் அனுப்பிய நண்பரிடம் கேட்டு சொல்றேங்க..\nபிட்டு அடிக்கிறத எப்படியெல்லாம் பிட்டு அடிக்கிறீங்க. ம்ம்ம். சூப்பர்.//\nஹா..ஹா.... எப்படினாலும் பிட்டு அடிப்போம்ல....//\nஅமா பிட் அடிச்சா தானே பாஸ் ஆகமுடியும்//\nகடைசி படம் சூப்பர் பாஸ்,,,//\nயார் பின்நூட்டத்தயாவது பிட் அடிச்சுப் பாஸ் ஆகலாம்னு பாத்தா, பய புள்ளைங்க உருப்படியான பின்னூட்டமே போடல.. ச்சே//\nசூப்பர். அதுவும் அந்த நக பிட்டு செம செம...//\nஉங்க பிளாக் பக்கம் வந்துட்டு போய் இருப்பாங்க\nஅத கிறுக்கல்கள்னு பழையபடி மாத்தி ரொம்ம்ம்ம்ப நாளாய்டுச்சுங���க.. அடிக்கடி வந்தா தானே தெரியும்..\nம்ம்ம் சரி சரி போய்ட்டுவாங்க..\n//உலக சினிமா ரசிகன் said...\nபிட் அடிப்போர் சங்கத்திலிருந்து உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும்.ஜாக்கிரதை.\nஅந்த சங்கத்தில் நான் ஆயுள் மெம்பர்.//\nபேசாம பரிட்சை யெல்லாம் with books வைத்து விடலாம் போல இருக்கு.//\nலேட்... பென்ச் மேல ஏறி நில்லுங்க..\nநீங்க சொல்ற கருத்துக்களை பார்த்து அட்ரஸ் தேடி அடிக்க வறப்போறாங்க.\nஏனா, படிக்கிற பசங்கள இப்படியா கிண்டல் பன்றது.\nபிட்டு அடிப்பவர்களுக்கு ஐடியாவும், பிட்டை பிடிப்பவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி இருக்கீங்க அடுத்தவன் செருப்பில் பிட்டை ஒட்டியிருக்கும் பட டெக்னிக்கை மிகவும் ரசித்தேன்,\nகடைசி படம் ... எத்தனுக்கு எத்தன் எங்கேயும் உண்டுன்னு சொல்லுது.\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nமொக்கை இலவசம்.. (படிச்சு நொந்தது)..\nஉயரதிகாரிகிட்ட “டீ“ போட சொன்னது தப்பா\n“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..\nபயபுள்ளைக எப்புடியெல்லாம் பிட் அடிக்கிறாய்ங்க..\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63525/hindi-news/Zaira-Wasim-is-a-great-icon-for-youth-across-the-country-says-Aamir-Khan.htm", "date_download": "2018-07-20T06:50:08Z", "digest": "sha1:62WV5A4FQUNS5N4BOSOFCIURGMSSYKS7", "length": 10980, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான் - Zaira Wasim is a great icon for youth across the country says Aamir Khan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஜைரா வாசிமை புகழ்ந்த அமீர்கான்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅமீர்கான் நடித்த தங்கல் படத்தில் அவரது இளம் வயது மகளாக நடித்து புகழ்பெற்றவர் ஜைரா வாசிம். தங்கல் படத்தில் அவரது நடிப்பை பார்த்து, அவரை முன்னணி ரோலில் நடிக்க வைத்து சீக்கெரட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இப்படம் தீபாவளி வெளியீடாக அக்., 19-ம் தேதி வெளியாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார் அமீர்.\nசமீபத்தில் இப்படம் புரொமோஷன் தொடர்பாக சிங்கப்பூரின் குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளிக்கு சென்றிருந்தார் அமீர்கான். அப்போது அவர் பேசும்போது, ஜைரா வாசிமை புகழ்ந்தார். அவர் பேசுகையில், ஹிந்தி சினிமா துறையில் மிகச்சிறந்த நடிகை ஜைரா வாசிம். நான் இப்படி சொல்வதால் என் மீது நிறைய நடிகைகள் கோபப்படலாம். ஆனால் நான் சொல்வது உண்மை தான். இன்றைக்கு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு முன்னாடியாக திகழக்கூடியவர் ஜைரா. அவரிடத்தில் நிறைய திறமைகள் உள்ளது.\nஇவரை மாதிரியே நம் நாட்டில் இன்னும் திறமையான நபர்கள் சிறிய நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஜைரா மும்பையை சேர்ந்தவர் கிடையாது. ஆனால் இங்கு வந்து அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டார். தங்கலை தொடர்ந்து இப்போது சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றார்.\nராவில் இணைந்த அபிஷேக் பச்சன் முக்காபாஸ் ரிலீஸில் மாற்றம்\nகருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா\nஉங்கள் இன பெண்கள் கருப்பு போர்வைக்குள் ஒளித்துவைத்துளார்கள். அந்த பெண்களில் நிறைய திறமைசாலிகள் இருக்கலாம். அதற்கு ஒரு படம் எடுக்கலாமே அமீர் கான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'2.0', ஒரு பிளாக் பஸ்டர் படம் - ஆமீர்கான்\nஅமீர்கானுக்கு விருது வழங்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஷாரூக்கான், ஆமீர்கான் இணைந்த முதல் புகைப்படம்\nநான் யாருக்கும் போட்டியில்லை - அமீர்கான்\n‛தங்கல்' வாயிலாக வெளிப்படும் அமீர்கானின் நாட்டுப்பற்று\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/07/blog-post_8263.html", "date_download": "2018-07-20T06:59:05Z", "digest": "sha1:B5H47OV3RL4ML4ROH47S2INRHJESIIEQ", "length": 66037, "nlines": 321, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: மனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும���. 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகி���ீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - க��்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரு��் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும்\nமனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால்...\nஇங்கு திருமணத்தைப்பற்றி மாத்திரமல்லாமல் பொதுவாகவே சில பேச எண்ணியுள்ளேன். ஏனெ னில், நான் திருமணத்தைப்பற்றிப் பேசுவது திருமண சீர்திருத்தத்திற்காக அல்ல. திருமணத்திற்கு சீர்திருத்தம் என்கின்ற ஒரு முடிவான திட்டம் இல்லை. அது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டேவரும். திருமணம் என்பதே மாறியும், இல்லாமல் போகும்படியான காலமும் வரலாம், திருமணம் என்பதாக ஒன்று 5000, 10,000 வருஷங்களுக்கு முன்பு சிறப்பாக ஆரியர் வரவு காலத்திற்கு முன்பு இந்தப்படியாக நிபந்தனை வாழ்க்கை முறை இருந்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nமேல் உலகம், மோட்சம், சூட்சமசரீரம், ஆத்மா என்கின்றதான உணர்ச்சிகள் இல்லாத காலத்திலும் தனி உடைமை, சேர்த்து வைத்தல் உரிமை ஆகியவை இல்லாத காலத்திலும், இன்றைய கூட்டுவாழ்க்கையும் கட்டுப்பாடும் இருந்தி ருக்குமா என்றும், இந்தத் தன்மைகள் அதாவது மேலோகம், பிதுர்தேவதைகள், பிதுர்லோகங்கள், திதி, திவசம் முறை ஆகியவைகள் சம்பந்தமான எண்ணங் களும் தனி உடைமை முறைகளும் அழிக்கப்பட்டுவிட்ட காலத்திலும் இன்றைய அதாவது வாழ்க்கைத்துணை முறையாவது இருக்குமா என்று பார்த்தால் இருக்காது என்றுதான் பெரிதும் தோன்றும். ஒரு சமயம் இயற்கை உணர்ச்சிக்கு, அதாவது பசிக்கு ஆகாரம் வேண்டியிருப்பது போலும், நித்தி ரைக்கு ஓய்வு நேரம் வேண்டியிருப்பது போலும், சேர்க்கை உணர்ச்சிக்குச் சிறிது நேரக் கூட்டுக்கு மாத்திரம் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது தேவை இருக்கும்படியான தன்மை ஏற்படலாம். பிள்ளை வேண்டும் என்கின்ற ஆசைகூட இன்றுபோல் இல்லாமல் போகலாம். பிள்ளை பெறும் முறையும்கூட மாற்றமடையலாம். இவைகளும் இவை போன்றவைகளும் இங்கு, இன்று, இன்றைய அனுபவங்களைப் பார்த்து முடிவு செய்யக்கூடியவைகள் அல்ல. ஆதலால்தான் நான் திருமணச் சீர்திருத்தத்தை மாத்திரமே குறிவைத்து நாங்கள் இந்தத் துறையில் வேலை செய்யவில்லை என்று சொன்னேன். மற்றென்னவென்றால், நம் சமுதாய வாழ்வில் நாம் ஒரு பெரிய புரட்சியைச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம் - அப்புரட்சிக்கு மக்களைத் திருப்பவே சிறு சிறு மனமாறுதலாவது முதலில் ஏற்படவேண்டும் என்பதற்கு ஆக திருமணத்திற்கு அது வேண்டிய தில்லை, இது வேண்டியதில்லை. உன் மானத்தைப் பற்றி எண்ணிப் பார், உன் பகுத்தறிவை உபயோகித்துப் பார் என்றெல்லாம் சொல்கிறோம். இதில் மக்கள் தங்கள் அறிவைச் செலுத்தி மானத்தைக் கவனித்து மனமாற்றம் கொண்டார்களானால் அதை மற்ற அதாவது பெரும் புரட்சிக்குப் பயன்படுத்தலாம் என்கின்ற ஆசையேயாகும். ஆதலால், எங்கள் திருமண சீர்திருத்த லட்சியம் என்பது திருமணத் திற்கே அல்லவென்றும், இன்று நடக்கும் மாறுதலே தான் முடிந்த முடிவு அல்லவென்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nபுரட்சியின் அவசியம் நாம் செய்ய வேண்டிய புரட்சி என்ன என்பது நீங்கள் அடுத்தாற்போல் சிந்திக்க வேண்டும்.\nஇங்கு கூடியுள்ளவர்களில் பெரும்பான்மை மக்களாகிய உங்களையே எடுத்துக்கொண்டு பேசுகிறேன். நீங்கள் யார் \nசமுதாயத்தில் கீழான ஜாதி (அதாவது பறையன், சக்கிலி முதலிய தீண்டக்கூடத்தகாத) வகுப்பைச் சேர்ந்தவர்கள்.\nஉங்கள் வாழ்வு - சராசரி மனிதத் தன்மைக்கும் கீழான ஈனவாழ்வு, ஏழ்மை ஜீவிதம். உங்கள் உழைப்பு சரீர (உடல்) உழைப்பு.\nஇவை மூன்றும் இழிவுக்கும் பரிதாபத்துக்கும் மானக்கேட்டிற்கும் உரிய தன்மையாகும். 6-அறிவுள்ள மனிதன் இப்படி இருக்கக் காரணமேன் நமது பஞ்சேந் திரியங்களில் இருக்கும் குறைபாடு என்ன நமது பஞ்சேந் திரியங்களில் இருக்கும் குறைபாடு என்ன மற்றவர்கள் இருக்கும் மேன்மையான நிலைக்கு என்ன காரணம் மற்றவர்கள் இருக்கும் மேன்மையான நிலைக்கு என்ன காரணம் அவர்கள் பஞ்சேந்திரியம் நம்முடையதைவிட எப்படி மேம்பட்டது\nஇந்தச் சிந்தனைதான் நமக்கு இப்போது வேண்டிய தாகும். ஏன் தாழ்மையும் ஏழ்மையும் மனிதன் ஏன் சமுதாயத்தில் தாழ்மையாய் இருக் கிறான் என்றால் மதத்தினால் இழி ஜாதியாய் இழி பிறப்பாய் இருக்கிறான்; அதாவது ஜாதி என்றால் பிறப்பு என்றுதான் அருத்தம் (ஜாதி என்பதெல்லாம் பிறப்பு என்பதைப் பொறுத்தேயாகும்). பிறப்பினால் ஜாதிக்கு, உயர்வு தாழ்வுக்கு ஆதாரம் மதமேயாகும். எந்த மதம் என்று கேட்பீர்கள். ஜாதியினால் (பிறப்பால்) கீழ் ஜாதியாய் இருக்கிற மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற மதம் எதுவோ அந்த மதம்தான். இன்று நீங்கள் கீழ்ஜாதியாய் இருக் கிறீர்கள் என்றால் எதனால் மனிதன் ஏன் சமுதாயத்தில் தாழ்மையாய் இருக் கிறான் என்றால் மதத்தினால் இழி ஜாதியாய் இழி பிறப்பாய் இருக்கிறான்; அதாவது ஜாதி என்றால் பிறப்பு என்றுதான் அருத்தம் (ஜாதி என்பதெல்லாம் பிறப்பு என்பதைப் பொறுத்தேயாகும்). பிறப்பினால் ஜாதிக்கு, உயர்வு தாழ்வுக்கு ஆதாரம் மதமேயாகும். எந்த மதம் என்று கேட்பீர்கள். ஜாதியினால் (பிறப்பால்) கீழ் ஜாதியாய் இருக்கிற மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற மதம் எதுவோ அந்த மதம்தான���. இன்று நீங்கள் கீழ்ஜாதியாய் இருக் கிறீர்கள் என்றால் எதனால் நீங்கள் எற்றுக் கொண்டிருக்கிற மதமாகிய இந்துமதம் என்பதுதான் உங்கள் இழிவுக்கு ஆதாரமாய் இருக்கிறது. எனவே இந்துமதம் ஒழியாமல், இந்து மதம் ஒழிக்கப்படக்கூடிய மதம் அல்ல, அது மிகவும் பலமும், பாதுகாப்பும் பெற்ற மதம் என்றால், அம்மதத்தைவிட்டு நீங்கள் வெளிப்பட்டால் அல்லாமல் உங்கள் இழிவு நீங்காது. மத உணர்ச்சியோடு நீங்கள் எவ் வளவுதான் பாடுபட்டாலும் எத்தனை நாளைக்குப் பாடுபட் டாலும் உங்கள் இழிவு நீங்கவே நீங்காது. இதுவரை வெகு பேர் பாடுபட்டு படுதோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை எமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் பறையனாய்ப் பிறந்து பிராமணனாய்ச் செத்தவரோ, பிராமணனாய்ப் பிறந்து பறையனாய்ச் செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.\nஆதலால்தான் நான் மனிதபேதம் ஒழியவேண்டு மானால் மதம் ஒழிய வேண்டும், என்கின்றேன் அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதன் பிறப்பு பேதம் புதைக்கப்படுகின்றது. அதுபோலவேதான், பொருளாதார ஏழ்மை, செல்வம் பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்படவேண்டும். ஏழ்மைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக்கொண்டு அல்லது அக்கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்துகொண்டு கடவுள் தன்மையை - செயலை - கட்டளையை நீ எப்படி மீற - சமாளிக்க - தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கு மதம் ஒழிக்கப்படவேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதார சமத்துவம் வேண்டுமானால் பொருளாதார பேதத்துக்கும், பேதத்தன்மை காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இது சமுதாய பொருளாதார சமத்துவக்காரருக்கு A,B,C,D படிப்பாகும். இதை எந்தச் சமுதாய சமத்துவ வாதியாவது பொருளாதார சமத்துவவாதியாவது பேசு கிறார்களா, சிந்திக்கிறார்களா என்று பாருங்கள். ஏன் சிந்திப்பதில்லை என்றால், இந்தத் துறையில் இன்று பாடுபடுகிறவர்களாய்க் காண்பவர்கள் பெரிதும் பொருளா தாரத்திலும் சமுதாயத்திலும் நல்ல நிலையில், நல்வாழ்க் கையில் இருக்கும் ஆண்களேயாகும். எலிகள் நலத்துக்குப் பூனைகள் பாடுபடுவது போல் சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும் பார்ப்பனர்களும், பொருளா தாரத்தில் சவுக்கியமாக இருக்கும் பிள்ளைகளும் அவர்கள் வாழ்வு நலத்திற்கும் சுகத்திற்கும் உங்கள் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்.\nகடவுளையும், மதத்தையும் ஒழிக்கத் தயாரா யில்லாதவனை உங்கள் கூட்டத்திற்குள் விடாதீர்கள். உங்கள் இளிச்சவாய்த்தனத்தினால் பொருளாதார சமுதாய பெயர்களைச் சொல்லிக்கொண்டு உங்களை ஏய்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள். கடவுள் ஓழிக திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்: உலகத்தில், இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றி யான் - என்று\n உலகத்திலே மனிதன் இரந்து (மற்றவர்களின் உதவியால் மற்றவர்களைக் கெஞ்சி) வாழவேண்டிய நிலை இருக்குமானால் கடவுள் ஒழியவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், ஒரு பார்ப்பனர் (உங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைத்த பாரதி என்கிறவர்) சொன்னதைக் கவனியுங்கள்: தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று பாடி இருக்கிறார். இதை A,B,C,D கூட அறியாத பொருளாதார சமதர்மவாதிகள் தங்கள் லட்சியச் சொல்லாக வைத்துக்கொண்டு பாரதி பொதுவுடைமைவாதி என்றும், தாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லித் திரிந்து கொண்டு, உங்களை, ஏமாற்றி உங்கள் முயற்சியையும் தப்பான வழியில் திருத்தி நல்ல தேவையான கொள்கையை பாழாக்குகிறார்கள். இந்தக் கூட்டம் காந்தியாரைவிட, காங்கிரசாரைவிட, பிர்லா கூட்டத்தாரைவிட, தேசிய பார்ப்பனர்களைவிட பொருளாதார சமுதாய சமத்துவத் துக்கு விரோதிகளாவார்கள். மற்றொரு கூட்டம் புராணக் கதைகளைச் சொல்லி இராமாயணத்தில், பெரிய புராணத் தில், நடராஜ தாண்டவத்தில் சமதர்மம் பொதுஉடைமை இருக்கிறது என்ற கூறி ���ங்களை ஏமாற்றி புராணப் பிரசாரம் செய்கிறார்கள். இவர்கள் யார் தெரியுமா இவர்கள் செல்வவான்களுடையவும், மேல்ஜாதிக்காரர் களுடையவும், மதத்தலைவர்களுடையவும் லைசென்சு பெற்ற நிபந்தனை அற்ற அடிமைக் கூலிகளாவார்கள். இவர்களை ஒழியுங்கள் முதலில்.\nதனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தை எதற்கு ஆக அழிப்பது எப்படி அழிக்க முடியும் உலகத்தை அழிப்பது என்றால் துறவி ஆகிவிடுவதா உலகம் அழிக்கப்படுவது என்றால் தானும் அழிந்து தானே ஆக வேண்டும் உலகம் அழிக்கப்படுவது என்றால் தானும் அழிந்து தானே ஆக வேண்டும் எனவே இதில் பித்தலாட் டமோ, முட்டாள்தனமோ இல்லாமல் அறிவுடை மையோ, நாணயமோ இருக்கிறதா\nநாணயமோ, அறிவோ இருந்திருந்தால் வள்ளுவர் சொன்னது போல், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் (இரந்தோ மானத்தைவிட்டோ பிழைக்கவேண்டு மானால்) கடவுளை அழித்திடுவோம்என்றல்லவா பாடி இருக்கவேண்டும் நாஸ்திகன் என்று பிறர் சொன்னால்தான் சொல்லிவிட்டுப் போகட்டுமே நாஸ்திகன் என்று பிறர் சொன்னால்தான் சொல்லிவிட்டுப் போகட்டுமே திருவள்ளுவர் நாஸ்திகனானால் இவரும் நாஸ்தி கனாகட்டுமே. நாஸ்திகத்திற்குப் பயந்த மனிதன் மற்ற எந்தக் காரியத்திற்குப் பயன்படமுடியும் திருவள்ளுவர் நாஸ்திகனானால் இவரும் நாஸ்தி கனாகட்டுமே. நாஸ்திகத்திற்குப் பயந்த மனிதன் மற்ற எந்தக் காரியத்திற்குப் பயன்படமுடியும் தோழர்களே, உங்களுக்கு அதாவது ஜாதியில் கீழ்ஜாதி, வாழ்வில் கஷ்ட ஜீவனம், அதோடு நித்திய தரித்திரம் (ஏழ்மை), உங்களுக்கு மதம் என்ன தோழர்களே, உங்களுக்கு அதாவது ஜாதியில் கீழ்ஜாதி, வாழ்வில் கஷ்ட ஜீவனம், அதோடு நித்திய தரித்திரம் (ஏழ்மை), உங்களுக்கு மதம் என்ன கடவுள் என்ன மதம், கடவுள் எல்லாம் வயிறு நிறைந்த வனுக்கும், பித்தலாட்டக்காரனுக்கும், பேராசைச் சோம்பேறிக்குமல்லவா வேண்டும் உங்களுக்குக் கண்டிப்பாக இப்படிப்பட்ட மதமும், கடவுளும் வேண்டவே வேண்டாம். அப்பொழுதுதான் அன்பு மதமும், சமத்துவக் கடவுளும் இருந்தால் தோன்றும். அது இன்று வேறு யாருக்கு இருந்தாலும் உங்களைப் பொறுத்தவரை இல்லை. இல்லாததைக் கட்டிக்கொண்டு அழுது ஈனநிலைக்கு ஆளாகாதீர்கள்.\nஎல்லாம் கடவுள்செயல், எங்கும் கடவுள் ஆணை நடக்கிறது என்பவர்களிடத்தில் நமக்குப் பேச்சில்லை. ஆனால் அதையும் சொல்லிக்கொண்டு உங்களையும் ஈடேற்றுவதாக வருகிறார்களே, அந்தப் புரட்டர் களுக்கு ஏமாந்து விடாதீர்கள் என்பதற்கு ஆகத்தான் இதைச் சொல்லுகிறேன். ஆகவே, உங்களுடைய லட்சியச் சொல்லாக இதைக் கொள்ளுங்கள். என்னவென்றால், மனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும் பொருளாதாரம் ஒன்றாக வேண்டு மானால், கடவுள் ஒழிய வேண்டும்\n----------------04.03.1945ஆம் தேதி காலை 9 மணிக்குச் சென்னை பெரம்பூர் சிறுவள்ளூர்புரம் வீதியில் பெரம்பூர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் முக்கிய அங்கத்தினரான தோழர் எஸ்.வி.கணேசனுக்கும், தோழர் கே.டி.பி. செண்பகவல்லியம்மைக்கும் நிகழ்ந்த திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - \"குடிஅரசு\" - 10-03-1945\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்ப...\nஉச்சிக் குடுமியிலிருந்து ஒரே ஒரு உரோமம் உதிர்ந்திர...\nஇந்தி எதிர்ப்பும் - நாவலர் பாரதியாரும்\nகோயில் சொத்துகள் அரசிடம் போகக்கூடாது என்று பார்ப்ப...\nபக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்\nஈழப்பிரச்சினையில் பங்களாதேசத்தை உருவாக்க இந்திராகா...\nவீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் ...\nசிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம்\nபஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானதா\nவெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது\nவாயாடி சத்தியமூர்த்தி அய்யரை வாயடைத்து நிற்க வைத்த...\nஜாதியை ஒழிக்க கடவுளை ஒழி\nஞானஸ்தானத்தைவிட சோப்பு ஸ்நானம் நல்லது -இங்கர்சால்\nபுத்தர் கொள்கை, மதம்போல் ஆகிவிட்டதா\nசமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பு தேவையா\nஇன்று தெற்கு சூடான் நாளை தமிழ் ஈழம்\nசமச்சீர் கல்வி - முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்\nதமிழ்நாடு பெயர் மாற்றிய வரலாறு\nபாலியல் குற்றவாளி நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்து ...\nஅண்ணா சொன்ன கடவுளர் கதைகள்\nமதம் மக்களுக்குச் சோறு போடுமா\nஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .காமராசர்\nஇலங்கை கிரிக் கெட் அணி இந்தியாவில் விளையாட அனுமதிக...\nநித்தியானந்தா -ரஞ்சிதா வீடியோ உண்மையானதுதான் -கருந...\nகிரீமிலேயர் பிரச்சினையில் சரியான முடிவு\nஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போராளிகளாக உரு...\nஅனுமதியின்��ிக் கோயில்கள் கட்டப்படுவது அநாகரிகம் - ...\nபிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தை பேராசை\nஆல மரத்தடி பிள்ளையாருக்கு வீடு கட்டுவது தான் அரசின...\nஇஸ்லாம் இந்து மத ஒற்றுமை வேற்றுமை\nஅகல்யை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய கன்னி...\nமனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டு...\nகி.வீரமணி பற்றி வல் வல் என்று குரைக்கும் தினமலர் க...\nதி.க.வீரமணி அறிவு ஜீவி என்று ஒப்புக்கொண்ட தினமலர்\nதாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணர்ந்திருக்க...\nபார்ப்பனர் எதிர்ப்பில் உறுதியாக இருந்த இரட்டைமலை ச...\nசுரண்டலே, உன் பெயர் தான் பக்தியா\nகோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்\nகல்வி முறையில் மாற்றம் தேவை -பெரியார்\nகொள்கைகளும், திட்டங்களும் பாமர மக்களுக்காக.... பெர...\nபார்ப்பன ஆதிக்க ஒழிப்பு நாள் கொண்டாட வேண்டும்\nரஜினி உயிர் பிழைத்ததற்குக் காரணம் டாக்டர்களே தவிர ...\nஆரிய சம்பந்தமுடையதெல்லாம் நமக்கு எமனே\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_160767/20180627121553.html", "date_download": "2018-07-20T07:01:47Z", "digest": "sha1:IZ4SO4VL5IITX2DQQ476LYCYOBDI5IJR", "length": 11428, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதி விமலா நீக்கம்: புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்!!", "raw_content": "தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதி விமலா நீக்கம்: புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதி விமலா நீக்கம்: புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலாவை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டு புதிய நீதிபதியை நியமித்தது.\nஎடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சில மாதங்களுக்கு பிறகு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரது தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14-ம் தேதி வழங்கப்பட்டது.\nஅப்போது 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3–வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3–வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, ‘இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தால் காலதாமதமாகும் என்றும், இதனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.\nஅதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சய் கிசன் கவுல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் தகுதிநீக்க வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3-ஆவது நீதிபதி விமலாவை நீக்கியது. அவருக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.\nஇந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:\nஇந்த வழக்கில் மேலும் சர்ச்சை ஏற்படாமல் இருப்பதற்காக 3-ஆவது நீதிபதியாக விமலாவுக்கு பதில் சத்தியநாராயணன் பெயரை பரிந்துரை செய்கிறோம். இந்த வழக்கின் மீதான விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதி வழங்கும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக இருக்கும். உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற டிடிவி ஆதரவாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.3-ஆவது நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை தகுதி நீக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரும்ப பெறவேண்டும் எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியானது அல்ல. நீதிபதி மீது இதுபோன்று குற்றச்சாட்டுகளை சுமத்தி மனு தாக்கல் செய்யக்கூடாது.\nவழக்கை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉச்சபட்ச வீழ்ச்சி: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nஇன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு : சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள்: பிரதமர் மோடிமோடி ட்விட்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சிவசேனா முடிவு\nவிரைவில் புழக்கத்தில் வரும் புதிய நூறு ரூபாய் நோட்டு: மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nநீட் தேர்வு குளறுபடிக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அமைச்சர் புகாருக்கு விஜிலா சத்தியானந்த் மறுப்பு\nஈரானுடனான உறவில் 3-வது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது : இந்தியா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2012/11/1-19.html", "date_download": "2018-07-20T06:52:22Z", "digest": "sha1:UT66CQ4IXNBTJH74T5S46GJASEWLOSN3", "length": 33563, "nlines": 220, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-19.", "raw_content": "\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-19.\nவிண்மீன்கள் சிந்திய ஒளிக்கலவையினால் அமாவாசை இரவுகூட ஒருவகையில் அழகாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அழகைக் கண்டுகளிக்கக்கூடிய மனநிலையில் அப்போது வந்தியத்தேவர் இருக்கவில்லை. இருளில் அவர் கண்ட காட்சி முதலில் அவரைத் திடுக்கிட வைத்தது; பின்னர் வியப்புறச் செய்தது. அவருடைய கண்கள் பின்னோக்கி நகர்ந்தன. சந்தடியின்றி ஒரு மறைவிடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தம் கண்களுக்கும் செவிகளுக்கும் வேலை கொடுக்கத் தொடங்கினார்.\nஅங்கே நின்று கொண்டிருந்தவன் வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் பேரன் இளங்கோ. மூடப்பட்ட வாயிற்கதவுகள் மூடியபடி இருக்க, அவன் அங்கே எப்படி வந்திருப்பான் என்று ஒருகணம் யோசித்தார். சிறிது நேரத்துக்கு முன்பு மாடத்தின்மேல் எழுந்த சத்தம் அவர் நினைவுக்கு வந்தது; இப்போது அவருடைய தலைக்கு மேல் நூலேணி தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு நடந்ததைத் தெரிந்து கொண்டார் வந்தியத்தேவர்.\nஅந்தப் பெண்பிள்ளை பயத்தினால் எழுப்பிய கூச்சலைக் கேட்டவுடன் இளங்கோவும் முதலில் பயந்துவிட்டான். அவளது கீழுதட்டைத் தாங்கிக் கொண்டிருந்த அவனுடைய உடைவாளின் முனை நடுங்கியது. அவசரம் அவசரமாக அதை உறைக்குள் போட்டுக்கொண்டான். அவளை உற்றுப் பார்த்தான். அழகும் பயங்கரமும் அந்த இரவில் ஒன்று கூடியிருந்தது போலவே, அவள் தோற்றத்திலும் அழகும் பயங்கரமும் இரண்டறக் கலந்திருந்தன.\nவாள்முனைக்கு அஞ்சி ஒரே ஒருகணம் மேலே உயர்ந்த அவளுடைய தலை மறுகணம் கீழே கவிழ்ந்து கொண்டது. இலேசாக அவள் உடல் அச்சத்தால் நடுங்குவதைக் கண்டான் இளங்கோ. அவளிடம் தன்னால் பயத்தை எழுப்ப முடியும் என்ற நினைவு அவனுக்குத் துணிவைத் தந்தது. அவள் இப்போது சாகசக்காரியல்ல, பயந்தவள்.\n உண்மையைச் சொல்லிவிடு; யார் நீ இந்த நேரத்தில் தன்னந்தனியே எங்கே போகிறாய் இந்த நேரத்தில் தன்னந்தனியே எங்��ே போகிறாய்\nஅவள் உண்மையையும் சொல்லவில்லை. பொய்யையும் சொல்லவில்லை. ஒன்றும் சொல்லவில்லை. வாய்மூடி மௌனம் சாதித்தாள். அவன் தன் குரலைக் கடுமையாக்கிக்கொண்டு அவளை நெருங்கினான்.\n“சொல்கிறாயா, இல்லை, உன்னைச் சொல்ல வைக்கட்டுமா\nஇரவும், தனிமையும், அவன் குரலின் கடுமையும் அவளை வாய் திறக்க வைத்தன-“நான் பட்டமகிஷியின் தாதி. எனக்கு இங்கே இருக்கப் படிக்கவில்லை” என்றாள்.\n“பாவம், நீ என்ன செய்வாய்” என்று அநுதாபம் கொள்வதுபோல் பரிகசிக்கத் தொடங்கினான் இளங்கோ.\n“மன்னரும் அவர் மகனும் தப்பிவிட்டார்கள். இளவரசியும் மாயமாய் மறைந்து போனாள்; பிறகு நீயும் போக வேண்டியது தானே; அதுசரி, யார் நீ அந்த ஒன்றரைக் கண் ...”\n‘ஆமாம்’ என்னும் பாவணையில் தலையசைத்தாள் அவள். இளங்கோவின் இதழில் மின்னிய குறும்புப் புன்னகையை அவள் கவனிக்கவில்லை.\n“பயங்கரம்” என்றான் கேலிக் குரலில் இளங்கோ. “இந்த ரோகணத்தில் எத்தனையோ அழகிகள் இருக்கும்போது, உன்னைப் போய்த் தேடிப் பிடித்தார்கள் பார் அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. உலகத்திலுள்ள அவலட்சணத்தை யெல்லாம் ஒன்றாய்த் திரட்டிக் கொண்டு வைத்திருக்கிறாய் அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. உலகத்திலுள்ள அவலட்சணத்தை யெல்லாம் ஒன்றாய்த் திரட்டிக் கொண்டு வைத்திருக்கிறாய் பாவம் நீதானா அவர்களுக்கு அகப்பட்டாய் பாவம் நீதானா அவர்களுக்கு அகப்பட்டாய் இதோ பார், பாட்டி இந்தத் தள்ளாத வயதில் நீ இப்படியெல்லாம் செய்யக் கூடாது. நல்லவேளை இருட்டாயிருப்பதால் உன் பக்கத்தில் நிற்க முடிகிறது என்னால். முகத்தைப் பார்த்துவிட்டேனோ . . . ”\nநகைக்கத் தொடங்கினான் இளங்கோ. எவ்வளவுக்கு அதிகமாக அவள் தோற்றத்தைப் பரிகசிக்க முடியுமோ அவ்வளவும் செய்தான். அவளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பொறுக்க முடியவில்லை. பொறுக்க முடியாதபோது மற்ற எல்லாப் பெண்களும் என்ன செய்வார்களோ அதையே அவளும் செய்துவிட்டாள். கண்ணீர் பெருக்கினாள்\nபெருகிய கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது, விம்மலும் தேம்பலும் ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்தன. தலையை மறைத்திருந்த துகிலால் தன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். அவள் துடைத்த துடைப்பில் அவளுடைய நடிப்பின் சின்னங்கள் போன இடம் தெரியவில்லை. சுருக்கங்கள், கோடுகள், ஒன்றையுமே இப்போது காணோம்.\nஇளங்கோ இளகிவிட்டான். கண்ணீர் அவன் மனத்தைக் கரைத்து விட்டது; அவளுடைய அழுகையை நிறுத்துவதற்கு வழி தெரியாது அவன் தவிக்கலானான். அவனுடைய தவிப்பைக் கண்டு வானத்து மீன்கள் தங்களுக்குள் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டன.\n“ரோகிணி” என்று கனிவு ததும்பும் குரலில் அழைத்தான் இளங்கோவேள். “ரோகணத்து இளவரசி.”\n‘வந்தது ஆபத்து’ என்று நினைத்துக்கொண்டு இப்போது வல்லவரையர் தவிக்கத் தொடங்கினார். மீண்டும் மீண்டும் அவன் அவள் பெயரைச் சொல்லி அழைக்கவே, அவருடைய தவிப்புப் பன்மடங்காயிற்று\nசிறிது சிறிதாக அவள் முகத்திரை நழுவியது, சிறிது சிறிதாக அந்த அமாவாசை இரவைக் கிழித்துக்கொண்டு ஒரு நிலா உதயமாகியது. சிறிது சிறிதாக அது மேலே எழும்பி வந்தது. அவனுடைய முகத்துக்கு நேராக வந்த பிறகும்கூட அது அங்கே நிற்கவில்லை. இன்னும் மேலே உயர்ந்த அது வானத்தை அண்ணாந்து பார்த்தது. அமாவாசை இரவில் பூரண சந்திரோதயமா அந்தச் சந்திர வட்டத்தில் இரு வைரமணித் தாரகைகளா\nஅவள் அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை. அவனோ அவள் முகத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அந்த நிலவு வட்டம் அவனைத் தன்னோடு வான் வெளிக்கே தூக்கிக்கொண்டு போகப் பார்த்தது. நாகத்தின் சீற்றத்தைப்போல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள். அவளுடைய விழிகள் வானத்தில் மின்னும் மீன்களின் கூட்டத்துடன் ஒன்றி உறவாடி லயித்துவிட்டன. அருகில் ஒருவன் நின்றுகொண்டு தன்னையே விழுங்குவதுகூட அவளுக்கு நினைவில்லை போலும். அந்த உயிர்ச் சிற்பம் ஏன் அப்படி நிற்கிறதென்று இளங்கோவுக்கும் விளங்கவில்லை.\n‘என் அழகைக் குறை கூறினாயே என் இளமையைப் பழித்தாயே\n இப்போது என்னை உற்றுப் பார்’ என்று கூறாமல் கூறுகிறாளா’ என்று கூறாமல் கூறுகிறாளா தன் வண்ணமுகத்தை, அதன் வைரமணிக் கண்களை, கார்மேகக் கருங்கூந்தலை நன்றாக உற்றுப் பார்க்கச் சொல்கிறாளா\nசெயலிழந்து, வலுவிழந்து, சொல்லிழந்து நிற்கும் அவளுடைய தோற்றம்\nஇளங்கோவைப் பாகாய் உருக்கி விட்டது. “ரோகிணி உனக்கு நான் ஒரு தீங்கும் செய்யமாட்டேன். நீ எங்கே புறப்பட்டாய் என்பதை மட்டும் சொல்லிவிடு” என்று கனிவோடு கேட்டான்.\nஅவள் எள்ளி நகையாடுவதைப்போல் சிரித்தாள். மின்வெட்டும் நேரத்தில் அவளுடைய அழுகை அலட்சியச் சிரிப்பாக மாறிவிட்டது. “எதற்காக இப்படியெல்லாம் க���ட்கிறீர்கள் நான் மறுமொழி சொல்வேனென்று எதிர் பார்க்கிறீர்களா நான் மறுமொழி சொல்வேனென்று எதிர் பார்க்கிறீர்களா\n“என்னுடைய அன்பை நீ புரிந்து கொள்ளவில்லை ரோகிணி.”\n அரை விநாடிக்குள் அன்பு பிறந்துவிட்டதா உங்களுக்கு வாள் முனையின் வேகத்தில் மின்னிப்பாய்கிறதே உங்களுக்கு அன்பு வாள் முனையின் வேகத்தில் மின்னிப்பாய்கிறதே உங்களுக்கு அன்பு” என்று மீண்டும் சிரித்தாள்.\nமுகத்தில் ஓங்கி அறைவதைப்போல் இருந்தது இளங்கோவுக்கு. “ரோகிணி\n“இதோ பாருங்கள், உங்கள் அன்பின் அடையாளத்தை” கீழுதட்டில் தன் ஆள்காட்டி விரலை வைத்து வழித்து அவனிடம் விரலின் நுனியைச் சுட்டிக் காட்டினாள். அந்த விரலின் நுனியில், அன்றொரு நாள் அவனுக்கு அருள்மொழி நங்கை வெற்றித் திலகமிட்டு விட்டாளே அந்தத் திலகத்தின் துளி ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு சொட்டு செவ்விரத்தம்\nஉச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் மின்னல் பாய்ந்தன. அவன் எதிரில் அப்போது ரோகிணி நின்று கொண்டிருக்கவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசி அருள்மொழி நின்று கொண்டு, தன் விரலில்பட்ட தீப் புண்ணுக்காக மருந்து போடச் சொல்கிறாள் அவனுடைய நெற்றியில் வீரத்திலகமிட்டுவிட்டு, அந்தத் திலகத்தில் துளியைச் சுட்டிக் காட்டுகிறாள் அவனுடைய நெற்றியில் வீரத்திலகமிட்டுவிட்டு, அந்தத் திலகத்தில் துளியைச் சுட்டிக் காட்டுகிறாள்\n“என்னை மன்னித்துவிடு பெண்ணே, மன்னித்துவிடு” என்று அலறினான் இளங்கோ. அவன் கண்களில் கண்ணீர்த் துளிகள் வெடித்துப் பொலபொலவென்று உதிர்ந்தன. யாரிடம் மன்னிப்புக் கேட்டோம் என்று இளங்கோவுக்கே விளங்கவில்லை. ‘பெண்ணே” என்று அலறினான் இளங்கோ. அவன் கண்களில் கண்ணீர்த் துளிகள் வெடித்துப் பொலபொலவென்று உதிர்ந்தன. யாரிடம் மன்னிப்புக் கேட்டோம் என்று இளங்கோவுக்கே விளங்கவில்லை. ‘பெண்ணே’ என்று அழைத்தது யாரை என்றும் அவனால் தீர்மானிக்க முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்துகொண்டு இப்போது அவன் மனக்கடலில் எழும்பி வந்த அருள்மொழியிடம் மன்னிப்புக் கோரினானா’ என்று அழைத்தது யாரை என்றும் அவனால் தீர்மானிக்க முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்துகொண்டு இப்போது அவன் மனக்கடலில் எழும்பி வந்த அருள்மொழியிடம் மன்னிப்புக் கோரினானா அல்லது எதிரில் இரத்தமும் சதையுமாய், ஊனும் உயிருமாய், இளமையும் எழிலுமாய் நின்று கொண்டிருந்த இளவரசி ரோகிணியிடம் கேட்டானா\nயாரிடம் அவன் மன்னிப்புக் கோரியிருந்தாலும் ரோகிணி அதைத் தன்னிடம் கேட்டதாகவே எடுத்துக் கொண்டாள். தான் சிந்தும் ஒரு சொட்டு ரத்தத்துக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் என்று அவள் இதற்கு முன்பு நினைத்ததே இல்லை. ‘வெற்றி கொண்டுவிட்ட வேற்று நாட்டு வீரன் ஒருவன் தன்னை அடிமையிலும் அடிமையாக நடத்தவேண்டியவன் தனக்காக எத்தனைசொட்டுக் கண்ணீர் உதிர்த்து விட்டான் ஒவ்வொரு அணுத்துளி ரத்தத்துக்கும், முத்தைப் போன்ற ஒரு முழுத்துளிக் கண்ணீரா ஒவ்வொரு அணுத்துளி ரத்தத்துக்கும், முத்தைப் போன்ற ஒரு முழுத்துளிக் கண்ணீரா என்ன மாயம் இது\nஅந்த மாயமோகினி தன் வலிமையை நன்றாக உணர்ந்து கொண்டுவிட்டாள். அந்த வலிமையை உணர்த்தியவனிடம் முதல் முறையாக அவள் உள்ளத்தில் நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்கத் தொடங்கிற்று. அதுவரையில் அவனை ஏறிட்டுப் பார்க்காமல், வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தவள், அவனது கண்களை ஊடுருவி நோக்கினாள். அவளுடைய கண்ணிமைகள் படபடத்தன. இதழ்க் கோணத்தில் ஒரு புன்னகை அரும்பி, பிறக மொட்டாகி, போதாகி, மலராகி, மடலவிழ்ந்தது. பெருமை தாங்காமல் அவள் தன் மார்பகம் விம்மப் பெருமூச்சு விட்டாள்.\n“கொடும்பாளூர் இளவரசே” என்று தன் வாய் நிறைய அழைத்து “நான் நினைத்ததைப்போல் நீங்கள் அவ்வளவு கொடியவரில்லை. அரைக் கணத்தில்கூட அன்பு பிறக்க முடியும் என்பதை நீங்கள் மெய்ப்பித்து விட்டீர்கள். பாவம்; உங்களுக்கு நான் எவ்வளவு தொல்லை கொடுத்து விட்டேன்\n ரோகிணியின் மாற்றத்தைக் கண்ட பிறகு அவனுக்கு இந்த உலகமே மறந்து போய்விட்டது. அருள்மொழியோ, அவள் இட்டுவிட்ட திலகமோ, சற்று முன்பு எழுந்த அவள் நினைவுச் சூழலோ எதுவும் இப்போது அவன் மனத்தில் இல்லை. அவனுடைய ஐம்புலன்களையும் அந்தக் கணத்தில் ரோகணத்து இளவரசி அடிமையாக்கிவிட்டாள். வென்றவன் தோற்றுப் போனான். பிறகு இளங்கோ அவளிடம் ஏதோ உளறிக்கொட்டினான். அவளும் பதிலுக்கு உளறினாள்.\nஇருளில் மறைந்து கொண்டிருந்த வல்லவரையருக்கு இளங்கோவின் மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அந்த இடத்தில் அவருக்கு இருக்கவும் பிடிக்கவில்லை; அதை விட்டு அகலவும் மனமில்லை. ‘முட்டாள். முதலில் இவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு ��ோய்க் காவலில் வைக்க வேண்டும்’ என்று தமக்குள் முணுமுணுக்கலானார்.\nஅடுத்தாற்போல் அவருடைய இளமைப்பருவம் அவர் மனக் கண்ணில் விரிந்தது. தமது மனைவியர் இருவரையும், அவர்கள் அன்புக்குத் தாம் அடிமையாகியதையும் நினைத்துக் கொண்டார். கோபம் தணிந்து, ‘பாவம், குழந்தைகள்’ என்று அநுதாபப்படும் நிலைமைக்கு வந்து விட்டார்.\n” என்று ரோகிணி இளங்கோவிடம்\nகேட்பது வல்லவரையரின் செவிகளில் விழுந்தது. இதைக் கேட்டவுடன் அவர் மெதுவாக எழுந்தார். சந்தடி செய்யாமல் தாம் வந்த வழியே திரும்பினார். அவர் அங்கு வந்ததையோ, இருந்ததையோ, மறைந்ததையோ மற்ற இருவரும் கவனிக்கவில்லை.\n“தப்பியோட முயன்றவர்களுக்கு மாமன்னர் என்ன தண்டனை விதிப்பார், தெரியுமா” என்று கேட்டான் இளங்கோ சிரித்துக்கொண்டே.\n“கொலை செய்யமுயன்றவர்களுக்கு என்ன தண்டனை என்று முதலில் சொல்லுங்கள்” என்றாள் ரோகிணி.\n“நீங்கள் என்னைக் கொல்ல முயன்றதாக உங்கள் மன்னரிடம் முறையிடப் போகிறேன்\n நீ என்னைக் கொன்று விட்டதாகவே நானும் முறையிடுவேன்” என்றான் இளங்கோ. “உண்மையில் நீ என் உயிரையே கவர்ந்துகொண்டாய், நீ கொலைக் குற்றவாளிதான்.”\nகலகலவென்று கூட்டுச் சிரிப்பொலி, மதிலுக்கு அப்பால் அந்தப்புரத்துக்குள் நின்று கொண்டிருந்த வல்லவரையரின் செவிகளுக்கு எட்டியது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்- புதினம் -பாகம் 2 -10.\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 9. இனி நண்பனல்ல\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 8. தந்திரம் வெல்ல...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 7. மலர் தூவிய மங்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 6. கூண்டுக் கிளிய...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 5. தென்னாடு உடையா...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 4. அகந்தைக்கார அழ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 3. வெறுப்புத்தானா...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 2. பாசம் வளர்த்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,1. ஒலிமினோ வாழ்த்த...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 1 , 36. எங்கும் புலிக...\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 -35.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 -34.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 - 33.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 -32.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 - 31.\nவேங்கையின் மைந்தன்- புதின��் - பாகம் 1- 30.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 -29.\nவேங்கையின் மைந்தன்- புதினம் - பாகம் 1- 28.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 - 27.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 -26.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1- 25.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 -24.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-23.\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 1 -22.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 -21.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1-20.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-19.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1-18.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 17.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 16.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 15.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 - 14.\nவேங்கையின் மைந்தன் - பாகம் 1 -13.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் -1 - 12.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 - 11.\nவேங்கையின் மைந்தன் -புதினம்- பாகம் 1 , 10. மரக்கலத...\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 9. வாணிகம...\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 8. மந்திர...\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 , 7. இளங்கோவ...\nவைரவ சுவாமியும் கோனாச்சானாவும் - சிறுகதை.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 - 6. வாளி...\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 5. நிலவி...\nதாலிபாக்கியம் - சிறுகதை .\nஓடி வந்தவர்கள்...- சிறுகதை .\nஅறம் பாடியது - கவிதை .\nசந்தியாவிற்கு . …-கவிதை .\nகுழந்தை - கவிதை .\nகதவு - கவிதை .\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்- கட்டுரை\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 ,4.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 , 3. ஒற்றைப...\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 2.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 சோலைமலைச்சால...\nகொன்றால் பாவம் தின்றால் போச்சு -பத்தி .\nமரணத்திற்கு பின்னால் - கட்டுரை.\nடெனிம் சில கசப்பான உண்மைகள் - கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Durai/c/V000026355B", "date_download": "2018-07-20T06:35:39Z", "digest": "sha1:G3TLRQHOBUBWVG323ET33DU5SIQ2PFQJ", "length": 18881, "nlines": 112, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - www.vallalarspace.com/durai - வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 17, 2017), திருத்தனியைச் சேர்ந்த முனைவர். கருணாநிதி Ph.D அவர்கள் 'சாகாகல்வியின் தனிப்பெருந் தலைவர் வள்ளற்பெருமான்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள்", "raw_content": "\nவரும் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 17, 2017), த��ருத்தனியைச் சேர்ந்த முனைவர். கருணாநிதி Ph.D அவர்கள் 'சாகாகல்வியின் தனிப்பெருந் தலைவர் வள்ளற்பெருமான்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள்\nஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க\nதிருத்தனியைச் சேர்ந்த முனைவர். கருணாநிதி அவர்கள் \"'சாகாகல்வியின் தனிப்பெருந் தலைவர் வள்ளற்பெருமான்'\"- என்ற தலைப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 17, 2017), வள்ளலார் யுனிவர்சல் மிசன் நடத்தும் அனைத்துலக நேரலையில் அருட்சொற்பகிர்வு செய்யவிருக்கின்றார்கள்.\nஇந்த அருள்-நேரலை நிகழ்வின் நிறைவில், நம்மவர்களின் சத்வினாக்களுக்கும் விளக்கம் தருகின்றார்கள். அத்தோடு, நம்மவர்களின் நற்சேமத்திற்கும், இவ்வையம் வாழ் மாந்தர்தம் நல்லிணக்கம்-நல்வாழ்வு குறித்தும், மற்றும் அனைத்து உயிர்களின் அருள்நலம் குறித்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தணைகளும் செய்யப்படும்.\nஇந்த, அகில உலக நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்\n*நேரம்: அமெரிக்காவில் - 8.30 AM CST முதல் 10.30 AM CST வரை\nஇந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (17.09.2017) – 7.00 PM IST முதல் 9.00 PM IST வரை\nஎல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே\nஅனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்\nஅருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்\nவள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா\n

திருத்தனியைச் சேர்ந்த முனைவர். கருணாநிதி அவர்கள் \"'சாகாகல்வியின் தனிப்பெருந்  தலைவர் வள்ளற்பெருமான்'\"- என்ற தலைப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 17, 2017), வள்ளலார் யுனிவர்சல் மிசன் நடத்தும் அனைத்துலக நேரலையில் அருட்சொற்பகிர்வு செய்யவிருக்கின்றார்கள்.

இந்த அருள்-நேரலை நிகழ்வின் நிறைவில், நம்மவர்களின் சத்வினாக்களுக்கும் விளக்கம் தருகின்றார்கள். அத்தோடு, நம்மவர்களின் நற்சேமத்திற்கும், இவ்வையம் வாழ் மாந்தர்தம் நல்லிணக்கம்-நல்வாழ்வு குறித்தும், மற்றும் அனைத்து உயிர்களின் அருள்நலம் குறித்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தணைகளு��் செய்யப்படும்.

இந்த, அகில உலக நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்

*நாள்: ஞாயிற்றுக்கிழமை (17.09.2017)

*நேரம்: அமெரிக்காவில் - 8.30 AM CST முதல் 10.30 AM CST வரை

இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (17.09.2017) – 7.00 PM IST முதல் 9.00 PM IST வரை

*அலைபேசி வழியாக: Free Conference dial number from the USA: (641) 715 0726, Access Code: 321894#

*அலைபேசி வழியாக: Free Conference dial number from India/இந்தியா: +91 - 172 519 9055, Access Code: 321894#

*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Duraisathanan

அனைவரும் வருக
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/", "date_download": "2018-07-20T06:24:10Z", "digest": "sha1:5O4PL5OBDYM6MR3MCEMCYO43RVCRLZQV", "length": 134527, "nlines": 519, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 04/01/2011 - 05/01/2011", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 29 ஏப்ரல், 2011\nதன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான்.\nஉன் தைரியத்திற்கு இம்மடல் பாடம் நடத்துகின்றது. பல்கலைக்கழகத்தில் நீ கற்கும் பாடங்கள் மனதின் பண்புகளை உனக்குக் கற்றுத்தரும் பாடங்களாய் இருக்க முடியாது. ஏக்கம் கொண்ட மனம் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை. பால் கெட்டால் திரைந்துவிடும். நெய் கெட்டால் வயிற்றைப் பிரட்டும். நட்புக்கெட்டால் எல்லாமே தலைகீழாகிவிடும். பேயோடு பழகினும் பிரிவதரிதே. உன்னோடு பழகிய நான் உன்னைப் பிரிவது எப்படி என் விழிகள் உன்னையே அதிகம் படம் பிடித்துள்ளன. ஏனெனில், நேரிலும் நிழற்படத்திலும் உன்னைத்தானே என் கருமணிகள் அதிகம் நேசிக்கின்றன. அதனால், ஏக்கத்தில் கூட என் கண்கள் கண்ணீரைச் சேகரித்ததில்லை. ஏனெனில் நீ நனைந்து குளிரடைவதை அவை விரும்பியதில்லை\nஒன்று சேர்ந்த அன்பு எங்களது. பாகப்பிரிவினை அதற்கில்லை. என்னோடு நீயிருக்கும் பொழுதுகள் உன் பெற்றோர் மற்றோர் உன் நினைவை விட்டு மறைந்த பொழுதுகள். மாற்றானை நீ மணம் முடிக்க என் மூச்சுக் காற்றே முன் நின்று உன்னைத் தடுத்துவிடும் என்பதை அறியாதவன் நான் இல்லை. நீ கணனிக்குள் அகப்பட்ட கவிதை அல்ல. என் மனதுக்குள் எழுதப்பட்ட கவிதை.\nபல்கலைக்கழகத்தில் நீ கற்று பதவி வகித்துப் பெறும் பலனை விடப் பல மடங்கு உன்னை என் இதயத்திலும் செல்வாக்கிலும் உயரத்தில் வைத்திருக்க முடியும். அந்தஸ்தில் குறைந்தவன் நான் இல்லை. சாதியில் சரிந்தவன், நானில்லை. உன்னை விட என்னால் கல்வியால் உயர முடியவில்லை. ஆனால், உன்னை விட என்னால் உழைப்பால் உயர முடியும். உன்னையும் என்னையும் இணைத்த அந்தக் காதலுக்குத் தடையென்ன வென்று என் மூளைக்கெட்டியவரை அறிய முடியாதவனாய் உள்ளேன்.\nநாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்\nஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே\nஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்\nபாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்\nபாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க.\"\n- என்று சென்ற நூற்றாண்டில் பாரதி புலம்பியும் இந்த நூற்றாண்டும் தொடர்கிறது காதலுக்கு சிவப்புக்கொடி. காதலுக்காகக் காதலர்கள் உயிர் துறந்த கதை கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்தப் பெற்றோராவது இறந்து விடுவோம்... இறந்து விடுவோம்... என்று நச்சரித்ததைத் தவிர, எங்காவது இறந்த செய்தி கேள்விப்பட்டிருக்கின்றாயா\n\"நம்புபவனுக்கு எல்லாம் கைகூடும்” என்று பைபிள் கூறுகின்றது. ”நம்பிக்கை தான் நிஜங்களை உருவாக்குகிறது” என்று வில்லியம் ஜேம்ஸ் கூறியுள்ளார். பிரியமுள்ள பெற்றோர் உன் பிரிவைத் தாங்கார். பொறுத்தது பொன்னான நேரம். போதும் உன் அமைதி. நம்பிக்கையில் நாள் குறிப்போம். வருடங்கள் பல கடந்தும் வாழுகின்ற எம் காதல், வதுவை காணாது முடிவுறாது. நான் உரைத்த வார்த்தைகள் எல்லாம் நானாய் உரைத்தவை அன்று. எனக்குள் இருக்கும் நீயுரைக்கும் வார்த்தை என்பதை உணர்வாய்.\nதிங்கள் பெண்ணாள் செவ்வாய் மலர்ந்து\nபுதனன்று சந்திக்க வருஞ்செய்தி சொல்லாயோ\nபூத்திருக்கும் புதுமலர் புனைந்தெடுத்து மாலையாக்கி\nமங்கலநாண் மகிழ்ந்தேத்த, வியாழனன்று நாள் குறித்து\nசனியன்று சடங்கு வைக்கும் செய்தி சொல்ல\nஞாயிறு மறையுமுன் வந்த��விட மாட்டாயோ\nநாமிணையும் நற்செய்தி நம்பெற்றோர் செவிநுழைய.\nஉன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்\nகணனி மூலம் அக்கடிதம் அவள் கண்களுக்குச் சமர்ப்பணம் ஆகியதும் நிம்மதிப் பெருமூச்சுடன் காதல் தேவதைக்கு உள்ளத்து நன்றியைப் புன்சிரிப்புடன் உதிர்த்துவிட்டபடி படுக்கையில் சாய்ந்தான், சுதன்.\n பூக்கள் மலரவேண்டும். மொட்டோடு கருகிவிடத் தீப்பந்தமாகாதீர்கள்.\nநேரம் ஏப்ரல் 29, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 ஏப்ரல், 2011\nகருவிழி மறைக்க இமையொன்று திரையிட்ட நாளென்ற திரைப்படம் முடிவடைகிறது. நீண்ட ஓய்வு தேடினும் சிலமணிநேரமாவது இறந்து மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரோட்டம். படபடவென்று செக்கன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் கடிகாரமும் உண்மையான ஊழியனாய் மீண்டும் ராதிகா, உலகில் சஞ்சரிக்க உலுப்பிவிட்டது, அவள் உணர்வுகளை. திரையகற்றிச் சாளரத்தை மெல்லத் திறந்தாள். சத்திரத்து வாசல் பிச்சைக்காரனைப்போல் புகுபுகுவென்று உள்நுழைந்து சில்லிட்ட தென்றல்காற்று மனதுக்கு இதமான உணர்வை உணர்த்தியது. செய்தொழில் முடித்துத் தன் ஊதியத்தொழில் தொடங்க வீட்டைவிட்டுப் படியிறங்கினாள். சூரியனைக் கட்டிப்போட்டிருந்த இருள் தன்பிடியை மெல்லமெல்லத் தளர்த்தியது.\nராதிகா, அவசரஅவசரமாகப் பேரூந்து நிலையத்தை அடைந்தாள். சத்தமின்றி அருகே ஊர்ந்து வந்த பேரூந்து தரித்து நின்று வாசலைத் தாராளமாகத் திறந்துவிட்டது. குபுகுபுவென்று உள்நுழைந்த எறும்புக்கூட்டமாம் சனநெருக்கடியுள் நுழைந்தவளுக்கு இருக்கை சந்தர்ப்பவசமாய் இடந்தந்தது. தன்முன்னே அமர்ந்திருந்த இருபருவக் குழந்தைகளின் முகத்தில் பட்டுத்தெறித்த அவள் பார்வை மீண்டும் சென்று அதில் ஒரு பளிங்குச் சிற்பத்தை விட்டகல முடியாவண்ணம் அப்பிக் கொண்டது. தேநீருக்குள் விழுந்த சீனிபோல் கரைந்து போனாள். புன்னகை புரியும் பாங்கில் புதியவள் முகத்தில் அந்நியோன்யம் நாடினாள். சிறகடிக்கும் இமையினுள் சிக்கிக்கொண்ட கருவிழிகள் பற்கள் இல்லாமலே சிரித்தன. ஓவியன் கைப்படாத சித்திரம், சிற்பி வடிக்காத சிலை, ஆயிரம் கண்களை வசப்படுத்தும் அற்புத உடல்வண்ணம். அவள் தாயார் தங்கபஸ்பம் உண்டாளோ கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ இவ்வாறெல்லாம் மனதில் சிந்தனைகள், ராதிகாவின் மூளையில் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. Nächste Haltestelle Merscheid தரிக்குமிடம் அறிவிக்கப்பட்டதும் அந்தப்பருவச்சிறுமியின் பார்வை சட்டென்று உள்வரவு நுழைவிற்குப் பறந்தது. பேரூந்து நின்றது. ஆவலின் இறுதி ஓரம் தடுக்கிவிழ இறுக்கமானது, அவளின் உடலின் முகவரி. சிவந்தது கன்னங்கள், ஏங்கிய தாகம் தீராதவள் தோழியிடம் முறையிட்டாள். அவள் தோழி வரிகளில் வர்ணமிட்டாள்.\nஇரங்கி நிற்குது என் காதல்\nபடபடவென்று தொலைபேசியில் இசைக்கருவி மீட்டுவது போல விரல்கள் ஆடிய நர்த்தனத்தில் விரைந்து சென்றது எஸ்.எம்.எஸ். யாரோ எழுதித் தாளமிட்ட கவிதைக்குத் தன் கற்பனையாமென கடைவிரிக்கும் கவிஞர்களை இக்கணம் சொப்பனம் கண்டாள், ராதிகா. சிலநிமிடங்களில் தலைவளைத்து விடைபெற்றபடி பேரூந்தை விட்டகன்றாள், அந்த அழகின் அவதாரம்.\nகாலச்சுழற்சியின் அடுத்தநாளும் அதேபேரூந்து அதே இருக்கை. அந்த சுந்தரப்பாவையின் சிநேகிதி தன்னுடைய சிரிப்பை எங்கோ தொலைத்திருந்தாள். முகத்தின் தசைகள் அவள் கட்டளைக்குள் கட்டப்பட்டிருந்தன. அவள் அருகே வந்த ராதிகாவும் உள்ளத்திடம் உத்தரவு கேட்காமலே மிக விரைவாக 'இன்று உங்கள் சிநேகிதி பாடசாலைக்கு விடுமுறை எடுத்து விட்டாளா' 'இல்லை அவள் இனிமேல் வரமாட்டாள்' நேற்றுப் பிற்பகல் ஒரு விபத்தில் இறந்து விட்டாள்' மின்சாரம்தாக்கியது போன்று ஒருகணம் நாடிநரம்புக்குள்; இரத்தம் அத்தனையும் ஒன்றாக அதிவேக வெப்பத்தில் கொதித்தெழுந்தன. திடீரென்று சூரியகிரகணம் வந்துவிட்டது போன்று உணர்வுகள.; அனைத்தும் இருண்டு போயின. ஒருநாள் இதயம் முழுவதும் ஆச்சரியமாகி மறுநாள் இதயத்தைப் பிழிந்தெடுத்துப் போன அந்தப்பருவப் பெண்ணை எண்ணிஎண்ணிக் கலங்கினாள்,ராதிகா.\nஎது நிஜம். அவள் இரம்மியம் நிஜமா அவள் காதல் நிஜமா இல்லை அவளைப் படைத்ததுதான் நிஜமா அவள் வாழ்க்கைதான் நிஜமா எதுவும் நிஜமில்லை என்று அறிந்தபின்னும் நமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும், மறைமுகப்பேச்சுகளும், இதயத்தை வெட்டிப்பிழியும் வார்த்தைகளும், காலம் கடந்தும் தொடர்ந்தே வாழ்வோம் என்ற இ���ுமாப்புப் பேச்சுகளும் தற்பெருமையும் கொண்டு மனிதன் வாழும் வாழ்க்கைக்கு இவளின் மறைவும் ஒரு எடுத்துக்காட்டு.\nநேரம் ஏப்ரல் 26, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஏப்ரல், 2011\nஒவ்வொருவர் கைகள் மேலும் கைகள் வைக்கப்பட்டன. கைகளை இறுகப்பற்றினர். ''மனத்தைரியம் கொள்ளுங்கள். துணிந்தோம் செயலில் இறங்குவோம் நெஞ்சு பஞ்சு போலுள்ள கோழை யாராவது இருந்தால், கைகள் விலகட்டும். அறுவராய் நாங்கள் கோழைகள் அல்ல என்று நிருபித்தபடி அந்த தோட்டத்தினுள் தனியாய் அமர்ந்திருக்கும் ஒரு வீட்டினுள் நுழைந்தனர் நண்பர்கள். கையில் வெள்ளைக் கடதாசி அத்துடன் ஒரு கண்ணாடிக்குவளை இருந்தது. கதவை இறுகச் சாத்தினான் ஒருவன். கடதாசியில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டன. அதன்மேல் கண்ணாடிக்குவளை வைக்கப்பட்டது. அக்குழாமில் ஒருவன் தந்தை இறந்து 6 மாதங்களே ஆகியிருக்க வேண்டும். அவரை அழைத்து உரையாடத் துணிந்தார்கள் நண்பர்குழாம். கேள்விகள் தொடுக்கப்பட்டன. கண்ணாடிக்குவளை அசைவு கண்டது. சொல்லும் உளமும் துணிவானால், துணிந்து இறங்கு செயலினிலே. உள்ளத்தெளிவு இல்லையெனில் ஒதுங்கிச் செயலை விட்டுவிடு. மனமென்ற ஒன்று வடிவின்றி உடலுள் இணைந்தது. அது உரமாகப் பதியாது நின்றால், உருவாகும் தவறான நிலை. திடீரென கதவு திறந்த அடித்து மூடியது. நிலைகுலைந்தனர் அவ் இளைஞர்கள். தவறி விழுந்து உடைந்து சிதறியது கண்ணாடிக்குவளை. குரலில் மாற்றம் கண்டவரும் உணர்வில் மாற்றம் கண்டவரும் நிலையது கண்டு அனைவரும் பதறியடித்து வீடு நோக்கிப்பறந்து சென்றனர். செயலின் உண்மைதேடி விரிந்தது மனம்.\nதிடீரென ஏற்படும் அதிர்ச்சி குரலில் மாற்றத்தைக் கொண்டுவரும். இல்லை மனிதனை ஊமையாக்கிவிடும். இது உண்மை. இறந்தவர் உண்மையாகவே ஆவியாகவே வந்திருந்தால் அவர் ஆவியாகத்தான் வர வேண்டும் என்று அவசியம் இல்லையே. கணனி, தொலைக்காட்சி, வானொலி பழுதானால் திருத்தம் செய்து பழையநிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம் எமது உடலைப்போலே. அப்படி முடியாது போனால், அவற்றை வீசி எறிந்துவிடுவோம். வைத்திருந்து அழகு பார்க்க மாட்டோம். அவற்றின் உயிரான மின்சாரத்தின் உருவத்தைக் காட்டமுடியுமா அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடிய���மா அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ண��் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா அதேபோல் எங்கோ இருக்கும் கைலையை நேரே கண்டு அப்பர் சுவாமிகள் இரசித்தார் அல்லவா) இன்றைய வானவியலாளர்கள் தொலைநோக்கிக் கருவிகள் மூலம் கண்டறிகின்ற நட்சத்திரக் கூட்டங்கள் அன்று ஞானிகள் ஞான சிருஷ்டியின் மூலம் கண்டறிந்ததாக இருக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது அதி மீத்திறனுள்ள புத்தி ஜீவிகள் வாழ்ந்து அழிந்து இப்போதுள்ள மனித இனம் தோன்றியிருக்கலாம். இது வளர்ந்து கொண்டு செல்லும் நிலையே இப்போது நாம் காணும் சந்ததி வளர்ச்சி நிலை.\nமீண்டும் தொட்டதற்கே வருகின்றேன். டைனோசோரியா இனம் வாழ்ந்து மடிந்து பல கோடி ஆண்டுகளாகி விட்டன. அதேபோல் முதல் மனிதனை ஆக்கிய இனம் அல்லது அந்த அது ஏன் அழிந்திருக்க மாட்டாது. ஏன் மனித இனமும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடாது. அழிந்த, இறந்த, இல்லாமல் போன எதையும் தேடுவதிலோ, சிந்திப்பதிலோ எந்த பிரயோசனமும் இல்லை. போனது போனதுதான்..சிந்திக்கச் சில வரிகள் தந்தேன். உயிர் தேடி அலையும் உறவுகளுக்காக.\nநேரம் ஏப்ரல் 25, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு வியத்தகு உலகம். ஆண்டவனின் அற்புதப் படைப்பு. இயற்கையே அதற்குத் தீனி போடும். அங்கு விருந்தாளிகளே மனிதர்கள். பூமியைப் போர்த்திவிட்ட பச்சை ஆடையில் விலங்குகளின் இராட்சியம். விருட்சங்கள் பரந்து விரிந்து விண்ணிலிருந்து ஆதவன் மண்ணைத் தடவத் தடை போட்டிருந்தன. விருட்சங்களை முத்தமிடும் மேகங்கள், விண்ணுக்குச்செய்தி சொ���்ல விரைந்து கொண்டிருக்கும். கீச்சிடும் குருவிகளின் சங்கீதக் கச்சேரிக்குச் சல்லரி தட்டும் நீரருவிகள், கானகத் தெருவிற்கு வெள்ளைத் தெரு போட்டிருந்தன. மழையின் பின் விடுபட்டுக் கோடையின் மகிழ்ச்சிக் குதூகலிப்பில் தம்மை மறந்து பாடல் இசைத்துப் பறந்து கொண்டிருக்கும் அந்தப் பறவைகளைக் காணக் கானகம் நோக்கித் தொலைநோக்கியுடன் நாளும் வரும் விருந்தாளி, சிமோன்.\nசிமோனுக்குப் படைக்கப்படும் விருந்து காதினிக்கப் பாடும் பறவைகள். கண்குளிர அவை பறக்கும் காட்சிகள். கொதித்துக் கொண்டே வடிந்தோடும் பாலோடையின் அருகேதான் கச்சேரி கேட்க ஒதுங்குவான். அவனுக்கு வருமானம் நாட்டில். பிடிமானம் காட்டில். உழைக்கும் நேரம் தவிர அவன் உல்லாசம் காண்பது, இவ்வுலகில்தான். மலைகளில் ஏறிஏறி அவன் கால்கள் தேடுவதும், இப்பறவைகளைத்தான். உறங்கும் நேரம் கூட அவன் கட்டிக் கொண்ட படுப்பது, தலையணையல்ல. பறவைகள் பற்றிய புத்தகமே. அவனது நீண்ட கால்கள் நாரைக் கொக்கை நினைவுபடுத்தும். நீண்ட மூக்கு பறவைகளின் சொண்டுக்கு விளம்பரம் செய்யும். அமைதியாக அங்குமிங்கம் பார்த்துக் கொண்டிருந்து ஓரிரு வார்த்தைகள் பேசும் பாங்கு, பறவைகள் தலையைத்திருப்பித் திருப்பிப் பார்த்து இடையில் ஒரு தடவை கீச்சிடும் அந்தச் செயலைப் படம் பிடித்துக் காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கைவிரல்களும் கால்விரல்களும் மெல்லமெல்ல குவிவடைந்து வளைந்து பறவைகளின் பாதங்கள் போலவே மாறிக் கொண்டே வருகின்றன. உன் எண்ணத்திற்கு நாளும் நீ என்ன தீனிபோடுகின்றாய் என்று வினாவினேன். பறவை, பறவை, பறவை. அப்படி என்ன சுகம் அதில் காண்கின்றாய் என்று வினாவினேன். பறவை, பறவை, பறவை. அப்படி என்ன சுகம் அதில் காண்கின்றாய் என்றேன். பார்ப்பது சுகம், அது பறப்பது சுகம் அதன் உருவம் சுகம், உணர்வு சுகம் என்று அவன் சுகங்களைச் சுவையொடு சொன்னான். அதனால் மெல்லமெல்ல அதுவாக மாறுகின்றான்.\nமனிதனின் எண்ண அலைகளே அவனை ஆட்டிப்படைக்கின்றன. இது கண்கூடாக் கண்ட ஒரு அத்தாட்சி. எண்ணங்கள் பிற உயிர்களிடம் ஏதோ ஒரு தனிச்சக்தியாகப் பரவுகின்றன. அது காந்த சக்தி கொண்டது. மனோதத்துவ நிபணர்கள் கூற்றுப்படி உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகத்தான் மனிதன் இயங்குகின்றான். என்றும் சந்தோஷமான மனநிலையுடைய ஒருவன் முகம் செழிப்புடனும், ���வலையுடனும் மனவருத்தத்துடனும் இருக்கும் ஒருவனின் தோற்றம் வாடிவதங்கிய செடிபோல் இருப்பதையும் கணுகூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. எமது எண்ணத்தின் படியேதான் வாழ்க்கை அமைகின்றது. எண்ணம் ஒருவனின் உடல் அமைப்பையே மாற்றும்போது உளஅமைப்பை மாற்றாமலா விடப்போகின்றது. பெண்வேடம் போட்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர், Philip Wilson இவ்வேடம் தன்னுடைய Personality ஐ மாற்றிவிடுவதாகக் கூறி அவ்வேடம் போடுவதையே விட்டுவிட்டார்.\nஎனவே நாம் மனதில் எதை எண்ணுகின்றோமோ அப்படியே ஆகிவிடுகின்றோம். எண்ணமென்பது உயர்வானால், அது வாழ்வை உன்னதமாக உயரவைக்கும். நல்லதையே எண்ணுவோம் நல்லவராய் வாழ்வோம்.\nநேரம் ஏப்ரல் 25, 2011 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓடிவந்து தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுத மகளை அணைத்தெடுத்துக் காரணம் வினவுகின்றாள் தாய், ''அம்மா நான் யாப்பருங்கலக்காரிகை கற்றேன், பரணி கற்றேன் கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். வெண்பாவிற்கு என் பா இணையில்லையென என் சொற்பா எடுத்துக்கவி பாடியிருந்தேன். ஆனால், கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள், ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதையா நான் யாப்பருங்கலக்காரிகை கற்றேன், பரணி கற்றேன் கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். வெண்பாவிற்கு என் பா இணையில்லையென என் சொற்பா எடுத்துக்கவி பாடியிருந்தேன். ஆனால், கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள், ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதையா கவிதை தருமமா இதை நான் ஏற்க வேண்டுமா என்று கலங்கித் தன் தோல்வியைத் தாங்க முடியாதவளாய், அழுது தீர்த்தாள். இதுதான் விடயமா என்று கலங்கித் தன் தோல்வியைத் தாங்க முடியாதவளாய், அழுது தீர்த்தாள். இதுதான் விடயமா என்று சிரித்த தாயார், அவளைத் தடவியபடி,\n' தலையிடி காய்ச்சல் வந்தால்\n' உச்சியில் நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை\nகுருத்தெடுத்த வாழை போல் கூனிக் குறுகி இருக்கார்'\nஇவையெல்லாம் கவிதை போல் உனக்குத் தெரியவில்லையா இங்கு உவமையில்லையா ஆனால் இதைப் பாடியவர் யாரென்று தெரியுமா பாடசாலைப் படியை மிதிக்காத ஒரு பாமரன். என்றாள், தாயார். விக்கித்து நின்றாள், மகள்.\nஇதி��ிருந்து என்ன தெரிகின்றது. ஆராரோ ஆரிவரோ தாலாட்டுப் பாடல் தொட்டு ஒப்பாரி அமங்கலப் பாட்டு வரை பாடல் மனித வாழ்வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. பாட்டுப் பாடும் புலவனும் தேடிப்பெறும் கரு வாழ்வில் கலந்து நின்று மிளிர்ந்து நிற்கும் நிகழ்வுக் கோலங்கள். விறகை வெட்டும் விறகு வெட்டியும், வெத்திலை உரலில் போட்டு வாய்சிவக்கக் கவிபாடும் எம்மூர் பாட்டியும் இன்னும் எமது மனக் கண்ணில் நின்று நிலைக்கும் கவிஞர்கள்.\nகவிபாடக் காவியம் கற்றிருக்க வேண்டும், இலக்கணம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். என்றெல்லாம் அவசியமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். கேள்வி ஞானமும், உணர்ச்சிப் பெருக்கும் கற்பனை வளமும் நிறைந்து விட்டால், மூளை கொட்டிக் கொண்டே இருக்கும், கவிதை பெருகிக் கொண்டே இருக்கும். இப்படித் தான் பாடவேண்டும் என்ற வரன்முறை கொண்டு பாடியிருந்தால், புதுக்கவி புனைந்து பாரதி இன்றுவரை எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பாரா\nஅந்நிய மொழியைத் தமிழ் மொழியில் கலந்து கவிதையின் சிறப்பைச் சீர்குலைப்பதாகப் பலர் கலங்குகின்றார்கள். மொழி எமது எதிhகாலத் தலைமுறையினரைச் சென்ற சேர வேண்டும் என்று அல்லும் பகலும் கண்முழித்துக் கட்டுரைக்கும் எமது முயற்சி என்னாவது. எமது தமிழை எமது தலைமுறையினர் நாடி வரவேண்டுமென்றால், இலகுபடுத்தல், விளங்கச் சொல்லல் அவசியம். அந்த விளக்கம் எங்கே கிடைக்கும் அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா அந்நியமொழி வாடை கண்ட அந்நியநாட்டார், அவ்வாடை கலந்திருக்கும் எம்மொழியையும் அறிய ஆவல் கொள்ளமாட்டாரா அந்நியமொழி வாடை கண்ட அந்நியநாட்டார், அவ்வாடை கலந்திருக்கும் எம்மொழியையும் அறிய ஆவல் கொள்ளமாட்டாரா அதைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் எம்மொழியயும் தொட்டுப் பாhக்க மாட்டாரா அதைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் எம்மொழியயும் தொட்டுப் பாhக்க மாட்டாரா அதில் மையல் கொள்ள மாட்டாரா அதில் மையல் கொள்ள மாட்டாரா தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம் இல்லையா தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம் இல்லையா சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது நாம் ஏற்கவில்லையா அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது நாம் ஏற்கவில்லையா மணிப்பிரவாளநடை என்று நாம் இரசிக்கவில்லையா\n'' வால வ்ருத்த குமார னெனச்சில\nவடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே\nநடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்\nபால லோசன பாநுவி லோசன\nபற்ப லோசன பக்த சகாயமா\nகால காலத்ரி சூல கபாலவே\nகம்ப சாம்ப கடம்ப வனேசனே'\nஇது எப்படியிருக்கிறது. மணிப்பிரவாளநடை. மோழிக்கலப்பு ஏற்பட்டாலும் மொழி தனித்தன்மை இழக்கக் கூடாது. பிறமொழி எம்மொழியைக் கவர்ந்திழுக்கும் ஆளுமை பெறவேண்டும்.\nஅடுத்து சொற்களைக் கவிச்சுவைக்கேற்ப பிரித்துச் சொல்லல், நீட்டிச் சொல்லல், போன்று சந்தத்திற்கேற்ப தன் சுதந்திரத்தைக் கையாள்வான் கவிஞன். இதற்காகவே அளபெடை இலக்கணத்தில் இடம்பெற்றது. இலங்கு என்பது பிரகாசம் எனப் பொருள் பெறும். ஆனால் பாட்டில் ஓசை குறையுமிடத்து அந்த ஓசையை நிறைத்தற் பொருட்டு இலங்ங்கு என்று ஒற்றளபெடை பயன்படுத்தல் மரபல்லவா இதே போலவே ஐயா என்னும் சொல் அய்யா எனவும் ஒளவை என்னும் சொல் அவ்வை எனவும் வழங்கப் படுகின்றது. இந்த ஐ, ஒள என்னம் இரு சொற்களும் இலக்கணத்தில் போலி என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதுவும் கவிஞன் சுதந்திரம். அதுவே இலக்கணத்தில் இடம்பிடித்திருக்கின்றது.\nஇதைவிட இன்னுமொரு சர்ச்சை எம்மவரிடையே நடமாடுகின்றது. ஓருவர் பயன்படுத்திய சொல்லை, பொருளை வேறு ஒருவர் கையாளுகின்றார். என்பதே அது. இதுவே பலவித ஆராய்ச்சியின் பலனாக நான் கண்ட உண்மை என்னவென்றால்,\n' கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்ன பயனும் இல' என்னும் திருக்குறளை மனதில் பதித்த கம்பர், மாடத்திலே மலர்ப்பந்தாடிய சீதையையும் வீதியில் மாமுனியுடன் வந்து கொண்டிருந்த இராகவனையும் நோக்க வைக்கின்றார்.\n''கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று\nஎன்னும் வரிகளைத் தொடுக்கின்றார். இதேபோல் கம்பரைக் கையாண்ட எமது கண்ணதாசனை நோக்கினால், கம்பர் ஓரிடத்தில் பயன்படுத்திய\n''தோள் கண்டார் தோளே கண்டார்\nதடக்கை கண்டாருமஃதே ' என்னும் வரிகளைத்\n''தோள் கண்டேன் தோளே கண்டேன்\nதோளில் இர��� விழிகள் கண்டேன்' என்று பயன்படுத்திப் பாடல் யாத்துள்ளார். இதேபோன்று ஆலயமணி என்னும் படத்திற்கு கண்ணதாசனிடம் ஒரு பாடல் கேட்கப்பட்டது. அவரும்.\n'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே –அந்த\nதூக்கமும் அமைதியும் நானானால் ...' என்னும் பாடலை அனுப்பியிருந்தார் ஆனால்; முதல் கிழமை வாலி எழுதி அனுப்பியிருந்த பாடல் போல் இப்பாடல் காணப்பட்டிருந்தது. அது\n'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்\nசாந்தம் உன் மனதில் நிலவட்டும் - அந்த\nதூக்கமும் சாந்தமும் நானாவேன்' அங்கு கண்ணதாசன் பாடலில் காணப்பட்ட அமைதி, வாலி பாடலில் சாந்தமானது நெஞ்சு மனதானது. இருவரின் எண்ணப் போக்கும் ஒன்றாயிருக்கிறதே எனக் கண்ணதாசனிடம் வினவியபோது, அவர் கூறிய பதில் ஆ.மு.தியாகராஜபகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில் ''தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும். சாந்தம்\nதூக்கமும் சாந்தமும் நானானால்' என்று தியாகராஜபகவதர் அவர்கள் கூறிய வசனமே இருவர் மனதிலும் நின்று நிலவியது என்பது தெரிய வந்தது.\nஎனவே, கற்றது கருத்தில் நிறைந்தால் அது எப்போதோ கவிவரியாக வெளிவரும் அது தன்னையறியாமல் உணர்ச்சி வேகத்தில் கொட்டும் போது மூளையென்னும் பண்டகசாலையிலிருந்து பெருக்கெடுக்கும். இதுதான் ஒருவர் கையாண்ட பொருளை வேறொருவர் கையாள்வதன் காரணம்.\nநீண்ட விளக்கத்தைத் தன் மகளுக்கு வழங்கிய தாயார் இப்போது புரிகிறதா யாரும் கவிபாடலாம் என்னும் கவிதை தருமம். என்று கூறி மெல்லச் சிரித்தாள்.\nநேரம் ஏப்ரல் 25, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nபெற்றோர் முதிர்ந்த அழகு வடிவம் காணக் காத்திருக்கும் எத்தனையோ அவர் இரத்தங்களிடையே நானும் ஒருத்தி. தங்கள் கடமை முடிய கடைத்தேறிய பெற்றோர்களிடையே உலக வாழ்க்கை அத்தனையும் அநுபவித்துப் பூரண வாழ்வு கண்ட பெருமையுடன், தன் வாரிசுகள் வாழ்வின் மகிழ்வுக்கு வழிவிட்டு, ''வாழ்ந்து ஓய்ந்தோர் இல்லம்' அதில் ஓர் தாய். வாழ்வின் கணக்கைத் தெரியப்படுத்தும் அநுபவ வரிகள் முகத்தில். எடுத்த உணவில் அரைப்பகுதி வாயினுள் மீதி தரையில். தள்ளாடும் பாதங்கள் குழந்தைத் தளிர்நடைப் பருவத்தை நினைவுபடுத்தும். மழலைமொழியாய் அறளை மொழி. குழந்தைச் சிரிப்பு. வாழ்க்கை வட்டத்தில் மீண்டும் மழலையாய். தொடர்கின்றாள் வாழ்வை.\nகுடும்பச்சுமை சுமக்கும் மருமகளின் தொழிலுக்குத் தன் பாரம் இடையூறாய் இருத்தல் தவறு. படுத்த படுக்கையை நனைத்து விட்டால் மெத்தையைச் சுத்தம் செய்யத்தான் முடியுமா நாள் குறித்து நகரசபை வாகனத்திற்கு ஒப்படைக்கும் வரை வீட்டினுள் துர்நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டுமல்லவா நாள் குறித்து நகரசபை வாகனத்திற்கு ஒப்படைக்கும் வரை வீட்டினுள் துர்நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டுமல்லவா தான் தாங்கிய பிள்ளை தன்னைத் தாங்கி முகம் சுளிக்க வழிவிடாது, தனக்காய்த் தன் உழைப்பில் ஒருபகுதியை மனநிறைவுடன் முதியோர் இல்லத்திற்குச் செலுத்தி தன் சுத்தம் பேணிச் சுகம் நாடி, அழகு முதியவளாக்கி, தன்னை அடிக்கடி வந்து பார்த்து, தன் விருப்பும் தன் மகன் விருப்பும் இணைந்த நாளில் மகன் மனையில் மகிழ்வுடன் சுவாரஸ்யம் அநுபவிக்கும் அந்தத் தாய், மெச்சுகிறாள், தன் மகனை. பாலர் பாடசாலைகளில் இருந்து அழைத்துவரப்படும், சுட்டிப் பயல்கள் சுதந்திரத்திற்கு தடையின்றி. அவர்களின் குறும்புகளை அடிக்கடி இரசிக்கின்றாள். முதியோர் இல்லத்தாதிமாரின் முகம் சுளிக்காத பணிவிடையில் அமைதியும் சாந்தமும் காண்கின்றாள். அடிக்கடி மகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுகின்றாள். முறையாய் வளர்த்த தன் மகனின் சிறப்பான வாழ்வு கண்டு தேவையின்றி அவர் குடும்ப வாழ்வில் தனது தலையை நுழைக்காது பூரித்து நிற்கின்றாள். பிள்ளைகளைப் பிரியவில்லை. பிரிவுத் துயரும் அவளுக்கில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. தன்னைக் கண்டு முகம் சுளிக்கவும் யாருமில்லை. தாய் வேண்டுமென்று ஓடிவரும் தன் பிள்ளைகளைத் தழுவுகின்றாள். நேரமில்லாது ஓடித்திரிந்து ஓயாது உழைக்கும் தன் மகன் குடும்பத்திற்கு, தடையாய் அவள் முதுமை வாழ்வு முகம் சுளிக்கவில்லை. அநுபவித்து முடித்த வாழ்வின் அமைதியான காலப்பகுதியை துயரின்றித் தொடரும் அத் தாய் போல் வாழும் பாக்கியம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்.........\nநேரம் ஏப்ரல் 22, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nவாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை ந���ட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக\n'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி\nசொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு\nசிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு\nசிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''\nஎன உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.\nமுதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம��, ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.\nபுத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.v\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nமாரிக் குளிரில் வாடித் தத்தம் இல்லங்களில் பதுங்கியிருந்த மக்களெல்லாம்ரூபவ் புற்றீசல் போல் கோடைவெயிலில் குதூகலமாய் அரைகுறை ஆடையில் வீதியெங்கும் விழாக்கோலம்.. விரல்கள் விறைக்கக் காற்சட்டைப் பையினுள் பதுக்கிய கைகளுடன் ஒடுங்கிச் சென்றவர்கள் உதறிய கைகளுடன் நிமிர்ந்த நடையுடன் ஹாயான பரபரப்பு. ஐஸ்கடையில் நிரம்பி வழிந்த மக்களுள் ஒருவளாய் அழகாகத் தன் வளர்ப்புத் தாயுடன் அமர்ந்திருந்தாள் லிசி.தலைமயிர் கோதிவிடப்பட்டு அழகான ரிபனால் கட்டப்பட்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் கண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது சூரியக் கதிரைத் தணிக்கும் கண்ணாடி அணிந்திருந்தாள். முத்துக்கள் வேலைப்பாடமைந்த போர்வை அவள் அழகை மேம்படுத்தியிருந்தது. அவள் அழகில் கவரப்பட்டவளாய் அவளருகே சென்று வளர்ப்புத் தாயிடம் ஹாய் சொல்லியபடி ஒரு இருக்கையில் அமருகின்றேன். அவளது தலையைத் தடவி விட்டபடி நாடியைப் பிடித்தேன். கருணைக் கண்களால் என்னை ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பி விட்டாள். பார்வையின் கனிவு வளர்ப்பின் தன்மையைப் பறைசாற்றியது. லிசி கை கொடுக்கவில்லையா எனத்தாயார் கேட்டவுடன் தனது கையை என்னிடம் நீட்டினாள். பதிலுக்கு நானும் கைகொடுத்த வண்ணம் தாயாரிடம் கேட்டேன். எத்தனை வருடங்களாக உங்கள் அணைப்பில் இவள்ரூபவ் என்றேன். 5 வருடங்களாக என் வாழ்க்கையே இவள் தான். இவள் என் வார்த்தையை மீறியதே இல்லை. என் காலடியே தஞ்சம் என்றிருப்பாள். அவளுக்கு நான் எனக்கு அவளென்றே வாழ்கின்றோம். நானும் நோய் கண்டு விட்டேன். எனக்குப் பின் யார்தான் இவளைக் கவனிப்பார்களோ எனது சொத்துக்கள் எல்லாம் இவளுக்காய்ப் பதியப்பட்டு விட்டது. நானில்லாவிடினும் என் சொத்துக்காய் இவளைப் பராமரிக்கப் போட்டா போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அவள் வாழும் வரை வசதியாக வாழ வேண்டும். என்று கூறி ஐஸை அவளிடம் நீட்டினாள். லிசியும் லாவகமாக ஐஸைச் சாப்பிட்டாள். அவர்களிடம் இருந்து விடைபெற நான் எத்தனித்த போது அந்தச் செல்வச் சீமாட்டியும் auf wieder sehen (Bye)சொல்லும் படி அவளைப் பணித்தாள். அவளும் ''வவ்வ் வவ்' என்று அழகான தன் பாஷையில நளினமாக விடைதந்தாள்.\nசெய்கின்ற செயலுக்கு முக்கியத்துவம் தாராமல் செயலின் பின்னோக்கியுள்ள மனநிலையின் முக்கியத்துவத்தில் மனம் கொண்டேன். மண்ணுக்காய் வணக்க ஸ்தலங்களிலும் வீதிகளிலும் உயிர்கள் சங்காரம் செய்யப்படும் நிலையை எண்ணி மனம் வருந்தரூபவ் மூக்கு வடிந்தபடி ஆடையின்றி வாடையில் மெலிந்து, பால் வற்றிய தனங்களுடன் சோகம் சுமந்து வறுமையால் வெம்புகின்ற தாயைப் பசியுடன் நோக்கும் பற்பல சோமாலிய நாட்டுப் பாலகர்களை நோக்கிக் கனத்த மனதுடன் என் கால்கள் வீடு நோக்கி நடை பயின்றன. அன்பு செலுத்த ஒரு வரையறை ஏது. வர்க்க பேதம் தான் ஏது. இதயம் சிறிது. அதன் கொள்ளளவு பெரிது. அனைத்து உயிர்கள் ஏங்குவதும் அந்த அன்புக்காய்த்தானே.\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்... ஸ்.....இரவின் மடியில் துயிலும் துரையும் துடித்தெழுந்தார். தன் உறக்கம் துறக்கக் காரணமான அந்த ஒலியைக் காண மின் ஒளியை நாடினார். மீண்டும் நிசப்தம். கையில் கிடைத்த துணியைச் சுழட்டிச் சுழட்டிப்பார்த்தார். எதுவும் இல்லை. மின் விளக்கை அணைத்துப் போர்வையை அணைத்தார். மீண்டும் ஸ்.....ஆத்திரங் கொண்டவர் உறங்கும் மகளைப் பார்த்தார். அவளும் உறக்கங் களைவாள். குளவி என்றறிந்து பயத்தில் அழுவாள். என்ற அக்கறையுடன் சாளரம் திறந்து சத்தத்தின் காரணியை வெளியே அடித்து விரட்ட சுற்றும் முற்றும் பார்த்தார்.\nபதுங்கியிருந்த குளவியும் துயருடனே, ''ஏ மனிதா செயற்கை ஒளியில் என் கண்களுக்குள் மின்னல் போன்றொரு தாக்கம். என்னால் அசைய முடியவில்லை. என் இறகுகள் சிறிது. அவற்றின் ஓசையோ பெரிது. நான் பறக்கும் போது பரவும் ஒலியைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை. இருக்கும் இடத்தைவிட்டு நகரத் துடிக்கும் என் உயிரைக் குடிக்க நீயும் துடிப்பதும் ஏனோ என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா எதிரி என்று நினைத்து அப்பாவிகளையும் சந்தேகக் கண் கொண்டு சங்காரம் செய்யும் எமன் வர்க்கம் அல்லவா நீ. எங்கே என் கூக்குரல் உன் காதுகளுக்குக் கேட்கப் போகின்றது. மாரிக்குளிரில் மயங்கிக் கிடந்த யான், இன்று கோடைவெயிலின் குதூகலிப்பில் உன் கோட்டைக்குள் புகுந்து விட்டேன். புறப்பட வேண்டும். என் புத்திரர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். சிறகு விரித்தது குளவியும். படார் என்று தலையில் ஏதோ அடித்தது போன்ற பிரமை. ஓ... என்ற அலறலுடன் விழுந்தது, அந்தக் குளவி. அதன் உயிர் ஓய்ந்தது. நிம்மதியுடன் படுக்கையி��் சாய்ந்தார், துரை. தாயின் பாசத்திற்காய்த் தவித்தன குளவிக் குழந்தைகள்.\nஎமது சந்தோஷத்திற்காய் எம்மை அறியாமலே எத்தனை எத்தனை உயிர்களைக் குடிக்கின்றோம். அந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\nவட்ட வடிவமான பூகோளத்தில் வளமாக வாசம் செய்யும் நாம், இயற்கையில் இரம்யத்தை இரசிக்கும் போது இன்னிசை மனதில் இழையோடிக் கொண்டேயிருக்கும். சூரியன் தன் வர்ணப் பெட்டகத்திலிருந்து வர்ணக்கதிர்களை எடுத்து உலகெங்கும் அள்ளித் தெளித்துவிட்டான். ஆஹா....எத்தனை வர்ணக்கலவை. இவை புரிகின்ற வர்ணஜாலக்காட்சியே வானவில்லின் வடிவம். அற்புதம், அற்புதம். ஆகாயத்திரையில் செம்மஞ்சள் கதிர்களால் வண்ணப்படம் வரைந்து, கடலலையில் நிறக்கண்காட்சியை நடத்தி மெல்லமெல்லத் தன் கரங்களால் வர்ணக்கலவையை வாரி எடுத்து, கதிரவன் நாள்தோறும் உலகுடன் உறவாடி மகிழ்கின்றான்.\nகாற்றுக்கும் மரத்துக்கும் என்ன காதல் இச்சையோ ஒட்டி உறவாடி ஆடி, மகிழ்கின்றனவே. மெல்லியதென்றல் தன் மென்கரங்களால் மரக்கிளைகளைத் தழுவ ஒய்யாரமாய்க் குதூகலிக்கும் மரங்களில் திடீரென விளையாடிப் பார்க்க நினைத்த காற்றுச் சற்று மிதமாகத் தடவியது. சடாரென இலைகள் ஆட்டம் கண்டன. ஆடிஆடி இலைகள் மகிழ, அதை ஆட்டிஆட்டிக் காற்றும் மகிழ நடன அரங்கேற்றம் ஒன்றை நடத்தத் திடீரென்று மழை முகிழ்கள் தமது கட்டை அவிழ்த்து விட்டன. சேர்த்து வைத்திருந்த வெள்ளிக்கம்பிகள் சரசரவென மண்ணோக்கி விரைந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போட்டன. மழையோடிணைந்து இடிமுழக்கம், பக்கவாத்தியம் இசைக்க ஒரு நடன அரங்கேற்றம் அரங்கேற்றியது. கொட்டும் மழையில் கொண்டாட்டம் கண்டு காற்றும் மழையும் கலகலக்கின்றன. கச்சேரியில் தம்மை இழக்கின்றன.\nஇன்னுமொரு இலையுதிர்காலக் கச்சேரியை இரசிக்கப் புகுவோம். காலத்தின் கோலத்தால், களை இழந்த சருகுகளின் சங்கீதத்தை இரசிக்க எண்ணிய காற்றுச் சற்று சருகுகளைத் தூண்டிவிட்டது. சலசலவென மண்ணின் மடியில் சரணடைந்தன, சருகுகள். போதுமா காற்றுக்கு. ஒரு மூச்ச�� வேகத்தைக் கூட்டி விசிறியது. கூடிக்கிடந்த சருகுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து பறந்து கண்களுக்குப் பரவசமூட்டின. சங்கீதத்தைக் காற்றுக்குச் சமர்ப்பித்தன. இயற்கை எத்தனை களியாட்டங்களை எமக்குக் காட்டுகிறது.\nசிறகுகளில் சித்திர வேலைப்பாடமைத்து சிங்காரமாய் வந்து மலர்களில் அமர்ந்து கொள்ளுகிறதே வண்ணத்துப்பூச்சி. அகலக் கண் விரித்து அருகே சென்று பார்த்தால், வண்ணத்துப்பூச்சியை மலர் இரசிக்கிறதா மலரை வண்ணத்துப்பூச்சி இரசிக்கிறதா என்று புரியாது நிற்போம். ரோஜாமலருக்குள் இததனை சோகமா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா காயம் செய்த ஆயுதத்தை அருகே வைத்துக் கொண்டு இரத்தம் சிந்துகின்றதே இந்த சிவப்பு ரோஜா. காலைவேளை கண்ணீர்த்துளிகள் அந்த ரோஜாக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பட்டும் படாமல் படர்ந்து கிடக்கின்றன. இவை கண்டு கழிக்கின்றன எம் மனங்கள்.\nஇன்னும் எத்தனை எத்தனை இன்பம் கிடக்கிறது, பூமியில். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட இன்பப் பக்குவ மனம் கொண்டான், மனிதன். கவிக்கண் கொண்டு படைத்தான், கவிஞன். உவமைமிகு உரைநடைச் செய்யுளாய் வடித்தான், எழுத்தாளன். ஓவியமாய் வடித்தான், ஓவியக் கலைஞன். இசையாய் இசைத்து இன்புற்றான், இசைஞானி. அத்தனையையும் தன் கைக்குள் அடக்கி, இரசித்து இரசித்து இன்புற்றான் புகைப்படக் கலைஞன். இவை அனைத்திற்கும் அப்பால் அப்படி என்னதான் உள்ளது என்று ஆராயப் புகுந்தான், விஞ்ஞானி\nஇத்தனை உள்ளங்களிலும் எண்ணங்களைத் தூண்டிவிடும் எழிலரசி இயற்கை மாதேவியே நீ வாழி, வாழி\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்டபம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. பட்டாடையில் பெண்கள் பளபளத்தனர். அரங்கு அழகுக் கோலம் காட்டி நின்றது. அத்தனை பேரும் இசையை சுவாசிக்கும் இதயம் படைத்தவர்கள். முன் வரிசையில் சரஸ்வதி போல் வீற்றிருந்தாள், சுரதா. வண்ணப்பட்டாடையில் கட்டம் போட்ட துகில். அதில் இசைக் கருவிகளின் இலச்சினை. வாத்தியங்கள் அத்தனையும் வாரியெடுத்த தேகம். அவள் இதழ்களில் சுரங்கள் வாசம் செய்கின்றன. நாவில் சரஸ்வதி வீணையுடன் வந்து குடிகொண்டிருந்தாள். கச்���ேரி களைகட்டியது. இதயங்கள் அத்தனையும் இசையில் சங்கமமாயின. ஆயினும், சுரதாவின் மனதில் ஏற்பட்ட இரணத்தின் வேதனை குறைந்தபாடில்லை. சில அதிகார வேட்கை கொண்ட புல்லுருவிகள் கூறிய வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர் உரை வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டாள்,சுரதா.\nஒலிவாங்கி கைகளில் தரப்பட்டது. வார்த்தைகள் சரமாரியாகப் பொழிந்தன. '' இசையால் வசமான இதயங்கள் அத்தனைக்கும் என் இதயபூர்வமான வணக்கங்கள். சிறப்பு விருந்தினராக மேடைக்கு என்னை அழைத்த போது அப்பெருமையை ஏற்றுக் கொள்ளும் சமுதாயத்தினிடையே தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்;றேனா என்பது கேள்விக்குறி. மனதில் பட்டதை பட்டென உரைக்கும் ஆளுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த இசை எனக்குத் தந்துள்ளது. இசை கற்கும் போதே எமது உள்ளமும் தூய்மையாக்கப்படுகின்றது. இசைமீது பக்தியும் ஏற்படுகின்றது. '' பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பது போல் இயல்பாகவே பணிவும் ஏற்பட்டுவிடுகின்றது. தேன் தானும் கெடாது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது. இவ்வாறுதான் இசைத்தேன், தன்னை இசைப்பவரையும் இன்புற வைத்து, அதை இரசிப்பவரையும் இன்புற வைக்கும் தன்மை கொண்டது. உலகம் அனைத்தும் இசை மயம். குயிலின் குரல், கடலலையின் ஓசை, நீரோடையின் சலசலப்பு, இவையெல்லாம் இயற்கை எமக்களிக்கும் இசைக்கச்சேரிகள். ஆனால், இலக்கண அமைப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. கர்நாடக இசை, முறைப்படி சங்கீத இலக்கணங்களுக்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக இசை கற்றுவிட்டேன், என நான் ஒரு போதும் பெருமைப்பட்டதில்லை. அத்தனை அறிஞர்களும் அடிப்படை அறிவு கொண்டவர்களா என்பது கேள்விக்குறி. மனதில் பட்டதை பட்டென உரைக்கும் ஆளுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த இசை எனக்குத் தந்துள்ளது. இசை கற்கும் போதே எமது உள்ளமும் தூய்மையாக்கப்படுகின்றது. இசைமீது பக்தியும் ஏற்படுகின்றது. '' பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பது போல் இயல்பாகவே பணிவும் ஏற்பட்டுவிடுகின்றது. தேன் தானும் கெடாது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது. இவ்வாறுதான் இசைத்தேன், தன்னை இசைப்பவரையும் இன்புற வைத்து, அதை இரசிப்பவரையும் இன்புற வைக்கும் தன்மை கொண்டது. உலகம் அனைத்தும் இசை மயம். குயிலின் குரல், கடலலையின் ஓசை, நீரோடையின��� சலசலப்பு, இவையெல்லாம் இயற்கை எமக்களிக்கும் இசைக்கச்சேரிகள். ஆனால், இலக்கண அமைப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. கர்நாடக இசை, முறைப்படி சங்கீத இலக்கணங்களுக்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக இசை கற்றுவிட்டேன், என நான் ஒரு போதும் பெருமைப்பட்டதில்லை. அத்தனை அறிஞர்களும் அடிப்படை அறிவு கொண்டவர்களா இல்லையா என ஆராயாமலே இரசிப்பவள,; யான். இசை ஒரு பொதுச்சொத்து. இதை இரசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. நான் தான் இசைஞானி. எனக்கு வாத்தியங்கள் வாத்தியம் வாசிப்பவர்கள் தான் இவர்கள். ஏனக் கலைஞர்களை அடிமைப்படுத்தி, எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்வது கீழ்த்தரமானதல்லவா கலைஞர்களை இகழ்ந்து மேடைகளில் முழக்கமிடுவது அநாகரிகமானதல்லவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாகப் பெருங்கலைஞர்களாக உருவெடுத்தவர்கள், அடிப்படை கர்நாடக இசை அறிவுமில்லாது, ஏனைய கலைஞர்கள் மனதைப் புண்படுத்தல் மன்னிக்க முடியாத குற்றம்.\n' போற்றுவார் போற்றட்டும்ளூ புழுதி வாரித்\nதூற்றுவார் தூற்றட்டும்ளூ தொடர்ந்து செல்வேன்\nஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்\nஎடுத்துரைப்பேன்ளூ எவர் வரினும் நில்லேன்\nமேலும் அனைத்து இசைப்படைப்பாளிகளும் உலகுக்கு இன்பம் தருபவர்கள். எனக்கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்'. பார்வையாளர் கரகோஷம் ஓங்கி ஒலித்தது.\nநிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தெளிந்த சிந்தையுடன் மெல்லென இருப்பிடம் நோக்கி நகர்ந்தாள். இரண்டு வாரங்கள் தன் மனையாளின் இதயத்திலிருந்த இரணங்களுக்கு இவ் அரங்கு மருந்திட்டது கண்டு, அவள் கணவன் அவள் கரங்களைத் தன் இரு கரங்களால் இறுகப்பற்றிக் கொண்டான்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதைரியம் மிக்க தாமரைக்கு நடந்தது தான் என்ன பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன் பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன் பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன் பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன் அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழி��ைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள்: ' தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழிலைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள்: ' தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா'' அத்தனை வினாக்களுக்கும் ஆம் என்ற விடையே தாமரையிடமிருந்து வெளிவந்தது. அழகாகச் சிரித்த ஆசிரியர், 'அது அப்பொழுது மாத்திரம் உன்னோடு உறவாட இணைந்த ஒரு உணர்வு. அதி வேகமாக உனக்குள் பெருக்கெடுக்கும் உணர்வு. அது முற்றுமுழுதான பதட்டமுமன்று. முற்று முழுதான பயமுமன்று. உனக்குள்ளே உனது ஆளுமையைப் புதைப்பதற்காய்ப் புறப்பட்ட ஒரு தற்காலிக எதிரி. வீட்டிலிருந்து புறப்படும் முன் பரீட்சை என்னும் ஒன்று இருப்பதையே மறந்து விடு. முதல் நாள் மண்டை வீங்கப் படிக்காதே. பரீட்சை அன்று மூக்குமுட்ட உணவருந்தாதே. ���ேரத்துக்குப் படுத்து நேரத்துக்கு விழித்தெழு. பரீட்சைக்குப் போகும் போது படமாளிகைக்குப் போகும் உணர்வுடன், பதட்டும் தரும் பெற்றோரையும், பரீட்சைப் பேச்செடுக்கும் நண்பர்களையும் அதட்டி அடக்கு. இயற்கையை அநுபவித்துக் கொண்டே பயணமாகு. படிக்க வேண்டியவை அனைத்தும் படித்து விட்டேன். இனி எது வரினும் துணிந்து செயற்படுவேன். பலன் எதனையும் ஏற்றுக் கொள்வேன் என்னும் பக்குவத்தை மனதில் வரவழைத்துக் கொள்.\n அடக்கத்துடன் முதலில் சுத்தக்காற்று உள் நுழைய அநுமதி வழங்கும்படி ஆசிரியரிடம் பயமின்றிக் கேள். இல்லையேல், அநுமதி பெற்று சாளரத்தை நீயாகவே திறந்து சுத்தக்காற்றை அழைத்தெடு. கையில் வினாப்பத்திரம் வந்து அமர்ந்து விட்டதா இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா ஆழமாகக் காற்றை உள்ளே இழுத்து இரண்டு நிமிடம் வைத்திருந்து பின் வெளியகற்று. சிறிது குளிர்ந்த நீர் அருந்து. எல்லாம் அறிந்தவள் நீ என்னும் ஒரு கர்வத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள். உனக்கு முன்னே அமர்ந்திருக்கும் மேற்பார்வையாளர் உடையேதும் அணியவில்லை. அல்லது கோமாளிபோல் உடையணிந்துள்ளார், என்று மனதிற்குள் நினைத்துப் பார். உன்னையறியாமலே உனக்குச் சிரிப்பு வந்து உன் எண்ணத்தைத் திசை திருப்பும்.\nஇத்தனையும் நினைத்தப் பார். நானும் உன் வயது கடந்தவள் தான். எத்தனையோ பரீட்சைகளில் அமர்ந்து சித்தியும் பெற்றுள்ளேன். தென்துருவத்தை அடைந்த முதல்ச் சிறுவன் நான் தான் என்று நாளை சரித்திரம் குறிக்கும். என்று 12 வயதிலே நம்பியவர் அமுட்சேன் என்பவர். நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. வெற்றி என் கையில் கிடைக்கும் என்று நம்பு. பரீட்சை உன் திறமையைத் தீர்மானிப்பதில்லை. பட்டங்கள் உன் திறமைக்கு விலாசப்பலகை அல்ல. உன் செயலே நாளை கல்வெட்டில் உன் திறமைக்குக் கட்டியம் கூறும்'' என்று தைரிய நீர் பாய்ச்சப்பட்ட தாமரை மனதால் மலர்ந்தாள். ஆசிரியைக்கு நன்றி கூறி அவ்விடத்தை விட்டு மெல்லத் தெளிவுடன் நடந்தாள்.\nஇது தாமரைக்கு மட்டுமல்ல தாமரை போல் இருக்கின்ற அத்தனை பரீட்சார்த்திகளுக்கும் அன்பு வார்த்தைகள்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இ��் பகிர்\nபட்டம் சூட்டப்பட்ட அந்த விழாவிலே அவள் தோளில் அணியப்பட்ட மாலை அவளுக்குப் படித்த செருக்கையும் சேர்த்துச் சூட்டியது. படித்ததனால் அறிவுடன் சேர்த்துத் தலைக்கனமும் கிரீடமாக அன்று அவள் தலை சுமந்தது. ''பெருக்கத்து வேண்டும் பணிவு, கல்விச் சுரங்கம் சுமப்பவள் பண்புச் சுரங்கமும் சுமத்தல் வேண்டும். பல்கலைக்கழகம் காணாத எத்தனையோ அறிவாளிகள் உலகில் உலா வருகின்றார்கள். உலக வாழ்க்கையை உன்னதமாக வாழ்ந்து இன்பமாக அநுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ரதியோ கற்ற மமதையை மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்படும் ஒரு ரகம். ஆண்டவன் சிலரைச் சோதிக்கப் பொறுத்திருந்து ஏற்ற நேரம் பார்ப்பாரோ என்னவோ அக்கரை அவளுக்குப் பச்சையாகப்பட்டது. அந்நியநாட்டு மோகம் அவள் கண்ணை மறைத்தது ''மாங்கல்யம் தந்துனானே மகஜீவன கேதுனா|| மந்திரம் ஒலிக்க அவள் மார்பில் மாங்கல்யம் அணியப்பட்டது. அவள் பெயருக்குத் திருமதி சூட்டப்பட்டது. மேலைநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒரு சொந்தம், மனைவி என்ற ஒரு அந்தஸ்தை ரதிக்குத் தந்திருந்தது. கணவன் என்னும் பற்றுக்கோட்டுடன் ஐரோப்பியநாட்டில் கால் வைத்தாள்.\nஉயர்ந்த கட்டிடங்களும் வெள்ளைத் தோல்களும் நவீனத்துவ நாகரீகச் சின்னங்களும் அவளுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவள் நினைத்துப் பார்த்தறியாத நிலையில் தன் கணவன். சாதாரண ஒரு சாப்பாட்டுக்கடையில் சமையல் தொழிலைச் செய்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில் வாகன வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தான். கன்னத்தில் தன் கையாலேயே ''பளார்,பளார்|| என்று அறைந்தாள். இடி விழுந்தது போல் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள். தன்னுடைய இறுமாப்பிற்கு வந்த இடியை நினைத்து வேதனைப்பட்டாள். கிட்டே வந்த கணவனை எட்டி நிற்கப் பணித்தாள். மனதுள் வைராக்கியத்தை ஊன்றினாள். ''இன்றிலிருந்து நானும் நீங்களும் அடுத்தவர் கண்களுக்குத்தான் கணவன் மனைவி|| முடிவாகக் கூறினாள். ''கல்வியில் ஏற்றத்தாழ்வு கணவன் மனைவிக்கிடையில் பார்த்தல் குடும்பவாழ்க்கைக்கு ஏற்றதல்ல. உன்னைவிட ஆளுமை அதிகம் எனக்கிருக்கிறது. என்னால் சமுதாயத்தில் உயர்ந்து நின்று காட்டமுடியும். நான் படிக்கவில்லை என்பதற்காகப் பண்பு இல்லாதவனா இந்த நாட்டில் கண்கலங்காது உன்னை வைத்துக் காப்பாற��றக் கூடிய சக்தி எனக்கு இருக்கின்றது. என்ன சொல்கின்றாய் இந்த நாட்டில் கண்கலங்காது உன்னை வைத்துக் காப்பாற்றக் கூடிய சக்தி எனக்கு இருக்கின்றது. என்ன சொல்கின்றாய்|| தன் கருத்தை அவன் கூறினான். அவள் எதுவும் பேசவில்லை. மனது இறுக்கமாகியது. ''நான் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன். உங்கள் முன்னே இருந்தபடியே உங்களுடன் வாழாத வாழ்க்கை வாழப் போகின்றேன். அன்றிலிருந்து விருந்தினர் வந்தால் மட்டும் வீட்டில் சிரிப்பொலி கேட்கும், மழலைமொழி கேட்கும். சமையலறை அடுப்பு சூடு காணும். தன்னைச் சுற்றி ஒரு வட்டும் போட்டாள். அதற்குள்ளே இருந்தபடி வெளியுலக இன்பம், குதூகலவாழ்வு பலவற்றையும் வெறுத்தாள். தானும் வாழாமல் தயாவையும் வாழவிடாமல் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுகாலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றாள்.\n படிப்பால் உயர்ந்தவர்கள் எதையும் வளைந்து கொடுத்துச் சமாளிக்கத் தைரியம் உள்ளவாகளாக இருத்தல் வேண்டும். படித்த அறிவால், குடும்பத்தை உயர்த்தி நிறுத்த முடியாதுவிட்டால், இந்தப் படிப்பிற்கு இந்த நாட்டில் எந்தப் பயனும் இல்லை. நினைத்தது மட்டும் நடப்பதில்லை. நடந்ததையே நினைத்ததாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவனால்தான் வாழ்க்கையைப் பூரணமாக அநுபவித்து வெற்றி காணமுடியும்.\nநேரம் ஏப்ரல் 22, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 ஏப்ரல், 2011\nஇலண்டன் தமிழ் வானொலியிலே வானொலிவாக்கு என்ற பெயரிலே வெளியான எனது படைப்புக்கள் இப்பக்கத்தில் வருகின்றன. பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்க\n20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது\nபுகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்\nபுகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.\n19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே\nஅவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.\n18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது\nசந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.\n17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்\nசோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்\n16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்\nஉய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.\n15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்\nஉள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்\nகஷ்டங்கள் ��ாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும். கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.\nபோதனை புரியும் மனிதன், அப்போதனையின் ஆரம்பத்தில் தன்னை ஒருமுறை பரீசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதனைச் செய்வதற்கு அடியேனாகிய யான் பொருத்தமானவனா இறைவா என்று மனதினுள் ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்து, அதற்கேற்ப ஒழுகி பிறருக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டியது அவசியம். மகாத்மாகாந்தியின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மதங்கள் தோன்றிய மகிமை புரியும். மனிதன் மாமனிதனாகப் பிரகாசிக்க முடியும். மகாத்மாவாக மாற முடியும\n1. குணம் கொண்டு தன் குலம் விளங்கச் செய்து\nகுணவதியாய் மிளிர்தலும் மனை மாட்சி\n2. சிக்கனம் பேணிக் கைப்பணம்தனை அளந்து – தன்\nபுத்தியைக் கொண்டு மனைவிளங்கச் செய்தலும் மனைமாட்சி\n3. சித்தத்துள் சினம் அடக்கி உத்தியைப் பூணாக்கி\nநித்திய இன்பத்தை நிலைக்க வைப்பதும் மனைமாட்சி\n4. தம்வாழ்வைத் தீயாக்கி பிறர்வாழ்வுக்கு ஒளியேற்றல்\n5. அவதூறுகளும் அவமானங்களும் இடையூறுகளும் தாங்கி\nஇடையறாது பணி செய்தல் தியாகம்.\n6. உறுதியும் உழைப்பும் உயர்வாய் நோக்கித் - தன்\nஉடல்வலி நோக்காத் தன்மைத்து தியாகம்.\n7. பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்\n8. அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்\n9. மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்\n10. நன்றிநவில விதிமுறை இல்லை\n11. வலிந்து கேட்பதன்று நன்றி\n12. நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி\n13. அகத்தில் பொறாமை புறத்தில் வேஷம் - அதுவே\n14. அடுத்தவன் வாழ்வின் உயர்வு – உன்\nகெடுத்து அவன் வாழ்வைச் சிதைக்க நினைப்பது – உன்\n20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது\nபுகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங���கள்\nபுகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.\n19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே\nஅவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.\n18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது\nசந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.\n17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்\nசோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்\n16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்\nஉய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.\n15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்\nஉள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்\nநேரம் ஏப்ரல் 19, 2011 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇணையம் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/blog-post_12.html", "date_download": "2018-07-20T07:04:51Z", "digest": "sha1:I6NMMV66SGRIDXKONP4P5VUP2V3ZYKEV", "length": 18379, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "திணிப்பு ~ நிசப்தம்", "raw_content": "\nஇருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு. பூப்பறிக்கச் செல்லும் நோம்பிக்காக ஊரே திரண்டு குளத்துக்கரைக்குச் செல்லும். அப்பொழுதே குளங்கள் வறண்டு போயிருந்தன என்றாலும் கூட அதுவொரு சம்பிரதாயமாக இருந்தது. அண்ணமார் கதையை எப்படியிருந்தாலும் வருடம் ஒரு முறையாவது கேட்டுவிடுவோம். சின்ன அண்ணன் பெரியண்ணன் நல்லதங்காள் கதையை எத்தனை முறை கேட்டாலும் அழுதுவிடுகிற பாட்டிகள் ஊரில் இருந்தார்கள். பொட்டுச்சாமி, கருப்பராயன், காளியாத்தா, கன்னிமார்சாமி என்று சிறு சிறு தெய்வங்களுக்கு ஏதாவதொரு பூசையைச் செய்து கொண்டிருந்தார்கள். இப்படி காலங்காலமாகவே தமிழகம் முழுக்கவும் பகுதிகளுக்கேற்ற நாட்டார் கடவுள் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் இருந்தன. அதை மக்கள் அவரவர் வலுவுக்கு ஏற்பக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.\nஇப்படியான பண்பாட்டு நிகழ்வுகளைத் தேடிப் பார்க்கும் போது வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்நியர்கள் நம் மீது தமது தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். படையெடுத்த மன்னர்கள், பிறமொழி ஆட்சியாளர்கள், ஆங்கிலேயேர்கள் என்று நிறையப் பேர் தமிழர்களைத் தட்டி நெகிழ்த்தினார்கள். உதாரணமாக யுகாதி பண்டிகைக்கு வாழைப்பழத்தில் வேப்பம்பூவைக் கலந்து உண்ணும் பழக்கம் தெலுங்கர்களிடமிருந்து தமிழர்களுக்கு வந்து சேர்ந்தது. இப்படியாக சமூகம், பண்பாடு சார்ந்து நிறைய மாறியிருக்கிறோம்.\nஎன்னதான் அந்நியத் தாக்கமிருந்தாலும் தமிழர்கள் தம் கட்டிக் கொண்டிருந்தார்கள். சற்றே நெகிழ்ந்தாலும் கூட தமது பண்பாட்டு விழுமியங்களைத் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார்கள். ஆனால் கடந்த இருபத்தைந்தாண்டு காலத்தில் முற்றாகப் பலவற்றை இழந்துவிட்டோம். பெரும்பாலான சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. தீபாவளிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் இருக்கும் கொண்டாட்டங்கள் ஆடி நோம்பிக்கும் பொட்டுச்சாமி கோவிலுக்கும் இல��லை.\nசுருக்கமாகச் சொன்னால் எப்பொழுது தொலைக்காட்சியும், கேபிளும் வந்து சேர்ந்து கிராமங்கள் பூச்சு பூசத் தொடங்கினவோ அப்பொழுதே நாம் ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கிவிட்டோம். மேம்போக்காக டிவிதான் காரணம் என்று சொன்னாலும் நுணுக்கமாகப் பேசினால் எப்பொழுது உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நகரங்களில் வாய்ப்புகளைக் குவித்தன. கிராமங்களிலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வு அதிகமான போது உள்ளூர் நோம்பிகள் நமது கைவிட்டுப் போகத் தொடங்கின. கருப்பராயனுக்குச் செவ்வாய்க்கிழமைதான் கிடாவெட்டு என்று இருந்த வழக்கத்தை யாரும் மீறத் தயாராக இல்லை. அதற்கு பதிலாக கிடாவெட்டையே கைவிட்டார்கள். பொதுவாக மாரியம்மன் கோவில் திருவிழா வியாழக்கிழமை நடைபெறும். அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் விளையாட்டு என்றால் ‘உள்ளூர் பண்டிகைக்காக இரண்டு நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாது’ என்று சொல்லித் திருவிழாவையே தவிர்க்கத் தொடங்கிய போது அடுத்த தலைமுறைக்கும் மாரியம்மனுக்குமான தொடர்பு விட்டுப் போனது.\nஅரசு விடுமுறை தினங்களில் வரும் பொங்கல் தீபாவளியெல்லாம் தப்பித்துக் கொண்டன. ‘பொங்கலுக்குத்தான் லீவு’ ‘தீபாவளிக்குத்தான் ஊருக்கு வர முடியும்’ என்கிற சமாதானங்கள் இயல்பாகின. வாழ்க்கையும் பிழைப்பும் மனிதர்களைச் சொந்த ஊர்களிலிருந்து பிடுங்கி நட்ட போது, மகனும் மகளும் பேரன்களும் பேத்திகளும் அயலூர்களில் வசிக்கும் கிராமத்து வீட்டார்கள் கருப்பராயனையும் பொட்டுச்சாமியையும் மாரியம்மனையும் மெல்ல மெல்ல விட்டு ஒதுங்கினார்கள்.\nஒருவிதத்தில் இது கலாச்சார ஆக்கிரமிப்பு இல்லையா நம்மையுமறியாமல் நம் மீது நிகழ்த்தப்படுகிற ஆக்கிரமிப்பு. செவ்வாயும் வியாழனும் வெள்ளியும் நம் பண்டிகைகளுக்கான நாட்கள் என்ற சூழலில் சனி, ஞாயிறு என்கிற காலண்டர் தினங்களில் வந்தால் மட்டும்தான் கலந்து கொள்ளவே முடியும் என்று ஆகிப் போனோம். படிப்படியாக உள்ளூர் பண்டிகைகள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிட்டன. யாரையுமே கை நீட்டிக் குறை சொல்ல முடியாத திணிப்பு இது.\n‘உனக்கு வசதி வேணும்; நல்ல சம்பளம் வேணும்ன்னுதானே போன’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்ற பதிலைத் தவிர என்ன சொல்ல முடியும்’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்ற பதிலைத் தவிர என்ன சொல்ல ம���டியும் ‘உன்னை யாராச்சும் கொண்டாடக் கூடாதுன்னு சொன்னாங்களா ‘உன்னை யாராச்சும் கொண்டாடக் கூடாதுன்னு சொன்னாங்களா வேணும்ன்னா கொண்டாட வேண்டியதுதானே’என்று கேட்கலாம்தான். ஆனால் எத்தனை பேருக்கு சாத்தியமாகும் இது வேணும்ன்னா கொண்டாட வேண்டியதுதானே’என்று கேட்கலாம்தான். ஆனால் எத்தனை பேருக்கு சாத்தியமாகும் இது மன்னராட்சிக்காலத்தில் கலாச்சார அழிப்புகளும் திணிப்புகளும் வலுக்கட்டாயமாக நிகழ்ந்தன. இன்றைக்கு எதுவுமே நேரடியாக நிகழ்வதில்லை. சாமானிய மனிதர்கள் உணர்ந்து கொள்ளாதபடி மறைமுகமாக நிகழ்கிறது.\nவரலாறு இப்படித்தான். பொதுவாகவே வலுவான அந்நியன் ஒருவன் நம் மண்ணில் கால் பதிக்கும் போது அவனுடைய செயல் ஆக்டோபஸ் போலத்தான் இருக்கும். அந்த மண்ணின் பண்பாட்டு வேர்களை அடியோடு கபளீகரம் செய்துவிட்டு தமது வேர்களை மண்ணில் பாய்ச்சுவான். அந்நியன் என்றால் மனிதனே வந்து காலூன்ற வேண்டும் என்பதில்லை. அவனுடைய மொழி, அவனுடைய பொருளாதார வீச்சு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உலகமயமாக்கல் என்ற பொருளாதார வீச்சும் ஆங்கிலம் என்ற மொழியும் நம்முடைய பண்பாட்டை அப்படித்தான் விழுங்கத் தொடங்கின.\nதாராளமயமாக்கலும், உலக மயமாக்கலும் வசதி வாய்ப்புகள், அறிவியல் பெருக்கம், பொருளாதார முன்னேற்றம் என அதீதமான வளர்ச்சியைக் கொண்டு வந்து இறக்கியது என்பதை மறுக்கவில்லை என்றாலும் நம் பண்பாட்டுக் கூறுகளைப் படுவேகமாக அழித்தது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வெறுமனே நாட்டார் வழிபாடு, பண்டிகைகள் என்று மட்டுமில்லை- நம்முடைய வாழ்முறையின் சகல கூறுகளிலும் அந்நியத்தின் தாக்கங்களை உணர முடிகிறது. நம்முடைய பண்பாட்டின் மீதான உணர்வுப்பூர்வமான பற்று என்பது விலகி வெறுமனே பாவனைக்காக சில பொருளற்ற சடங்குகளைக் கைக் கொண்டிருக்கிறோம்.\nநிலம் சார்ந்த ஆக்கிரமிப்பைவிடவும், பொருளாதார ஆக்கிரமிப்பைவிடவும் மொழி சார்ந்த ஆக்கிரமிப்புதான் ஓர் இனத்தை, அதன் பண்பாட்டுக் கூறுகளை மழுங்கடித்து அவ்வினத்தை சுயமும் அடையாளமுமற்றதாக்கிக் காலப்போக்கில் தம்மோடு பிணைத்துக் கொள்ளும். சமூகம், பண்பாடு சார்ந்து மழுங்கியிருக்கும் நாம் மொழி சார்ந்தும் மழுங்கிப் போனால் அடையாளமற்றவர்களாகிவிடுவோம். இந்தியின் தேவை என்பது வேறு. அதை வல��க்கட்டாயமாக திணிப்பது என்பது வேறு. இன்று இந்தியைத் திணிக்கத் தொடங்கியிருப்பதாகவே உணர முடிகிறது. காலங்காலமாகவே தமது மீதான அந்நியர்களின் எல்லாவிதமான ஆக்கிரமிப்பை அனுமதித்த போதும் தமிழினம் தமது மொழியின் மீதான தாக்குதலை மட்டும் அனுமதித்ததேயில்லை. பல்லாயிரம் வருடங்களாக உயிரோட்டத்துடன் நீடித்திருக்கும் இம்மொழியின் பலமும், தமிழினத்தின் மொழி மீதான உணர்வும் இப்பொழுதும் அனுமதிக்காது என்றே நம்பலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/04/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:56:31Z", "digest": "sha1:LZPKA6SHRELRDZBFKWYSUFRJTKRPOEJD", "length": 9008, "nlines": 152, "source_domain": "www.thangabalu.com", "title": "குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் தவறுகள் என்ன? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome jayanthashri balakrishnan videos குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் தவறுகள் என்ன\nகுழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் தவறுகள் என்ன\nகுழ்ந்தை வளர்ப்பு என்பது சாதாரண விசயம் அல்ல.\nஅதை பற்றிய ஒரு புரிதல் இருக்க வேண்டும்.\nஇருந்தால் மட்டுமே, இந்த காலத்தில் நம் குழந்தைகளை நல்லப்படியாக வளர்க்க முடியும்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்���ிரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nஉடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளு ரசம் செய்வது ...\nஜென் கதை| ”சொந்த வீடு இல்லை என்ற வருத்தம் உண்டா\nபணக்காரர்கள் சொல்ல விரும்பாத ரகசியம் அம்பலம்\nதகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி உங்களுக்கு தெரியு...\nருசியான சீரக சாதம் செய்வது எப்படி | வாங்க சமைக்கலா...\nதேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலி. திடுக்கிடும் ஆ...\nவிடலை பருவத்து பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் ...\nகுற்றம் 23 - நிச்சயம் பார்க்க வேண்டிய படம்\nஆர்.கே.நகரில் அரங்கேறிய கேலி கூத்துகள்\nபாரதிய ஜனதாவின் இனவெறி அம்பலம்\nஜெயலலிதாவின் ஆன்மாவை கதறி அழ வைத்த பன்னீர்\nஆசை காட்டி மோசம் செய்த ஜியோ. மூன்று மாத இலவச சேவ...\nகுழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் தவறுகள் என்ன\n3400 டாஸ்மாக் கடைகள் மூடல். குடியை நிறுத்த முடியும...\nயாரும் செய்ய துணியாத ஒன்றை செய்த இஸ்லாமியர்\nதீபாவின் ஐந்து உலக சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-07-20T06:57:35Z", "digest": "sha1:UMNQ65IV2V7YYAT3NJMNFDVOHI3BTGNW", "length": 6942, "nlines": 191, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம் பகைவர்கள் நம்மை வெல்ல\nநன்கு பேசத் தெரிந்த சிலரைத்\nஅவர்கள் மூலம் நம்மை எப்போதும்\nபதட்டத்தில் எப்போதும் இருக்கும் நாம்\nஇயல்பாக நம் சுயம் இழக்கிறோம்\nநாம், நம் குடும்பம்,நம் நாடு எனும்\nஇவர்களுக்கு பகைவர்கள் யார் என்ற புரிதலே இல்லாத போது யாரை வெல்லப் போகிறார்கள்\nவேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://smarttamil.wordpress.com/2010/10/01/", "date_download": "2018-07-20T06:24:03Z", "digest": "sha1:T6N2CAMTKTTHLBA47C4LDMULR7QJFGFQ", "length": 20480, "nlines": 93, "source_domain": "smarttamil.wordpress.com", "title": "2010 ஒக்ரோபர் 01 « ஸ்மார்ட் பார்வை", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு பன்முகப் பார்வை\nசில போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் ஸ்மார்டான விடைகள்\nஇராமர் இங்குதான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்\nநீங்கள் ஆதாரமாக பிறந்த தேதி சான்றிதழ் காட்டச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் ராமர் வனவாசம் சென்றபோது சார்பிக்கேட்டை தொலைத்துவிட்டார் போதுமா இந்த கேள்விக்கும் வழகிற்கும் சம்மந்தமில்லையே இந்த கேள்விக்கும் வழகிற்கும் சம்மந்தமில்லையே அந்த சர்டிபிக்கேட் கிடைத்தால் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கப் போகிறீர்களா அந்த சர்டிபிக்கேட் கிடைத்தால் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கப் போகிறீர்களா இந்த வழக்கே சர்ச்சைக்குரிய இடம் கோவிலுக்கா இந்த வழக்கே சர்ச்சைக்குரிய இடம் கோவிலுக்கா மசூதிக்கா\nமசூதியிருந்ததற்கு ஆதாரமிருக்கு. ராமர் கோவில் அம்பது ஆண்டுக்கு முன்தான் வந்தது\nமசூதி இருக்கும் இடத்திற்கு கீழே ஒரு ராமர் வழிபாட்டு அமைப்பு இருந்தது தொல்பொருள் துறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதற்கு சார்பிக்கேட் இருக்கு கேட்டுப் பாருங்க. மசூதி கட்டிய பிறகும் கொஞ்ச காலம் கழித்து ராமர் வழிபாடு நடந்துள்ளது அதன்தொடர்ச்சியாகத் தான் நீங்கள் கூறும் தற்போதைய கோவில் வந்தது.\nஇது ராமர் கோவில் என்றும், பாபர் இடுத்துத் தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரம் என்ன\nஇது இரண்டும் பொய்யாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இதுவரை அங்கே கோவில் இருந்தது என்று ஒப்புக் கொண்டுவிட்டபின் மீண்டும் கோவில் கட்டுவதில் சிக்கல் என்ன\nஇஸ்லாமியர்களின் கொள்கைப்படி ஒரு கோவில் மேல் கட்டிய கட்டிடம் மசூதி ஆகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். மற்றும் இஸ்லாமியர்களை���் பொருத்தமட்டில் உருவ வழிபாடு இல்லை. அந்த இடம்தான் இந்த இடம்தான் என்று இறை வழிபாட்டை உருவகப்படுத்தமாட்டார்கள். அங்கே பல காலம் தொழுகை நடந்துள்ளதால் அந்த இடம் வழிபாட்டு இடம் என்பதில் எனக்கு மறுப்பில்லை. ‘பதிலுக்கு பதில்’ என்று மசூதி இடிப்பு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை அது தவறுதான்.ஆனால் இந்த வழக்கு அதுவல்ல என்பதும் கவனிக்கவேண்டியவை.\nவிடுதலைக்கு முன்பிருந்த கால கடன்களை இப்போது தீர்க்க நினைப்பது தவறு. அதனால் அந்த நிலத்தில் பாபர் மசூதிதான் இருக்கவேண்டும்.\nநாடு சுதந்திரம் பெற்றபோதும் பழைய வரலாற்றுக் கடன்களை நாம் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். உதாரணம் முன்னிருந்த சாதிக்கொடுமைக்கு இன்று பரிகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்பிருந்த ஆதி வாசிகளுக்கு இன்றும் பெயரளவிலாவது அவர்களது மலை பகுதிகளில் உரிமை காக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஒதிக்கீடும் இந்தமுறையில் தான். அதனால் பழையக் கணக்கானாலும் அதன் பாதிப்புத் தன்மை யறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது கருத்து\nஇந்த நிலம் ராமருக்கு முன்பு ஆதிவாசிகளுக்குத் தான் சொந்தம் கொடுப்பார்களா\nஇது வீம்பான கேள்வி. இந்த பூமி உண்மையில் எல்லா ஜீவராசிக்கும் சொந்தமானது பறவை, விலங்கு, புழு, பூச்சிக்கும் உண்டு. ஆனால் சட்டப்படி பெரும்பான்மையான மக்கள் ஒற்றுமையான புரிந்துணர்வில் நிலங்கள் பிரிக்கப்படுகிறது. இந்த நிலம் புராண காலம் முதல் ஹிந்துக்களின் நம்பிக்கையில் பாத்தியமான நிலம். அதுபோக அங்கே முன்பே கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கும் போது அவர்களின் உரிமை மறுக்கமுடியாதவொன்று. உண்மைதான் ஆதிவாசிகளும் இந்த கோவிலுக்குள் செல்லலாமே உரிமை உண்டு.\nஅயோத்தி நிலம் முழுவதும் இந்துக்களுக்கே\nஒப்புக் கொள்கிறேன் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நிலம் என்று நீங்கள் கேட்பது. ஆனால் இதே மண்ணின் மைந்தர்கள் இந்த முஸ்லீம்கள். இவர்கள் பக்கமும் வழிபாடு நடத்தியதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. இவர்களுக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு செங்கலும் சொந்தம் இருவரும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அங்கே மசூதி மட்டும் அல்லது கோயில் மட்டும் கட்டலாம் அப்படியில்லாத போது இந்த தீர்ப்பின் அடிப்படையில் இரண்டையும் கட்டலாம்.\nமற்ற கேள்விகளெல்லாம் இதற்கு சப்பைக் கட்டு கட்டுவதற்காக தேடித் பிடித்து கேட்கப்படுபவை இருந்தும் விடை கூறுகிறேன்.\nதனது தாய் நாட்டிலேயே தங்கள் மத நம்பிக்கையை பினபற்ற முடியாமல் அல்லல் படுபவர்கள் இந்துக்கள். வடக்கே அயோத்தியையும் பிடிங்கிக் கொண்டு தெற்கே ராமர்பாலத்தையும் பிடிங்கிக் கொண்டு, மத்தியில் தேஜோ மஹாலையும் [தற்போதைய தாஜ்மகால்] என பிடிங்கிக் கொண்டு தவிக்க விடுவது. பற்றாக் குறைக்கு மேற்கேயிருந்து தீவிரவாதிகள் வேறு என அல்லல்படுபவர்கள் இந்த இந்துக்கள்.\nஉங்கள் இந்துத்துவா வாதத்தை நான் மறுக்கிறேன். தங்கள் மத சிந்தனையிலிருந்து நீங்கள் இன்னும் போது சிந்தனைக்கு வரவில்லை. வரலாற்று தாக்கங்கள் இயற்கையின் பாதையில் மேற்கொண்ட சில வலிகளை மட்டும் பார்த்து நாட்டில் இந்துவிற்கு பாதகம் என்பது சரியில்லை. மதம் என்பதற்கு மேலாக மனிதம் என்பதை பார்க்க வேண்டும் இது ஜனநாயக நாடு மத சகிப்புத்தன்மை கொண்டது. சில நேரங்களில் விட்டுக் கொடுக்கவேண்டும் [மதவெறுப்பு கம்யுனிஷ்ட்கள் கையில் சிக்காதவரை]\nஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் சொந்தம் கொண்டாடினாங்களாம்.ஆளுக்கு பாதி என்று தீர்ப்பு சொன்னார்களாம்.சரியென்று பெறாத பெண் சொன்னார்களாம்\nஅவர்களிடமே கொடுத்துடுங்கன்னு பெற்ற தாய் சொன்னார்களாம்\nகொடுத்துடுங்கன்னு சொன்ன பெற்ற தாய் யார்\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள்.\nகோவில் மரத்தில் இலவசமாக பிடிங்கிய தேங்காயாக இருக்கப் போகிறது. உங்கள் கதையை ஆராய்ந்துப் பார்க்கவும்.\nஇது ஆதாரமில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.\nபாபர் கோவிலை இடிக்கவில்லை என்று சொல்லியது நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதை சொல்லி இஸ்லாமிய இந்து மோதலை உருவாக்காமல் இருந்தவரை நன்மைதானே கோவில் இருந்ததற்கு தொல்லியல் ஆதாரம் இருக்கு. மசூதி இருந்ததற்கு சமூகவியல் ஆதரமிருக்கு. இந்த கேள்வி கேட்கையில் உங்களுக்கு சுய நினைவு இருந்ததற்கு ஆதாரமிருக்கா\nஇந்துக்கள் கோவிலில் புத்த விகாரங்கள் இருக்கு. ஹிந்துக்கள்தான் அடாவடி செய்து மசூதியை கேட்கிறார்கள்.\nஇந்திய தோன்றல் மதங்களில் ஒரு பிணைப்பு உண்டு. புத்தரையும் வணங்குபவர்கள் ஹிந்துக்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.\nஇனி எல்லா மசூதிகளையும் இடிப்பார்கள்.\nமூன்றில் ஒரு பங்கு கொடுத்தும் நசுக்கப் படுகிறார்கள் என்று முழு நிலத்தையும் கொடுத்து பெரும்பான்மையினரை விரட்ட வேண்டுமா\nகாஷ்மீரையும் இப்படி பிரித்து தரமுடியுமா\n அங்கே ரகுநாத், அமர்நாத் கோவில்கள், பகு கோட்டை நிலம் என்று ஹிந்துக்களுக்கு மட்டும் பிரித்து தரச் சொல்கிறீர்கள அங்கே மசூதிகளும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.\nகைபர் கணவாய் வழியாக வந்த இந்த ஆரியர்கள்\nகைபர் கணவாய்க்கு மேல அப்கானிஸ்தான் சீனா ரஷ்யா ஆகியவற்றில் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லலாமே\nமதச்சார்பின்மை அரசு என்று சொல்லிக்கொண்டு இஸ்லாமியரை நசுக்குகிறார்கள்.\nமசூதிகளின் நிர்வாகத்தை கோவில்களை கையகப்படுத்துவதைப் போல செய்யாததால் மதச்சார்பின்மை அரசு என்று சொல்கிறீர்களா\nஉண்மையான இஸ்லாமியர்கள் இந்துக்களின் வலியைப் புரிந்துள்ளார்கள் அதுபோல உண்மையான இந்துக்களும் இஸ்லாமியர்களின் வலியைப் புரிந்துக் கொண்டுள்ளார்கள். இருவரும் அடுத்தவரின் நீதியை உணர்கிறார்கள். இருவரும் சகோதரர்களாக வாழவே விரும்புகிறார்கள். இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராம நவமிக்கு சுண்டலை ரகுமானுக்கும் கொடுக்கலாம். ரமலானுக்கு நோம்பு வைத்து ரங்கராஜனுக்குக் கொடுக்கலாம். ரெண்டு பெறும் கைகளை போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் பைகளில் தொடைக்கலாம்.\nபதிவுலகில் மதவாத சக்தி தவறாக பயன்படுகிறதா\nபாபர் மசூதி விவகாரம் திசைதிருப்பப்படுகிறதா\nஅயோத்தி தீர்ப்பும் அரசியல் ஆகிறது.\nஅயோத்தி தீர்ப்பு பன்முகப் பார்வை\nஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் தேவையா\nபெரியார் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா\nசெந்தழல் ரவியிடம் மீண்டும் சில கேள்விகள்\nபகிரங்க கேள்வி செந்தழல் ரவிக்கு\nபதிவுலகில் மதவாத சக்தி தவறாக பயன்படுகிறதா\nஸ்மார்ட்டான அண்மைய மறுமொழிகளை காண\n13,891 முறை ஸ்மார்ட்டாக வந்துள்ளனர்\nஇடுகைகளை திரட்டிகளில் பொதுவாக இணைப்பதில்லை. விரும்பியவர்கள் தானாக இணைத்தால் அதற்கு ஸ்மார்ட் பொறுப்பில்லை\nதமிழக மக்கள் உரிமைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-enoolaham.blogspot.com/2018/07/fastest-animals.html", "date_download": "2018-07-20T06:26:56Z", "digest": "sha1:56VEZXHUVY3T4AOKRLM646COHAEUULRT", "length": 12823, "nlines": 134, "source_domain": "tamil-enoolaham.blogspot.com", "title": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham: உலகில் வேகமான விலங்குகள்", "raw_content": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham\nஉலகில் வேகமான விலங்குகள் அல்லது உயிரினங்கள் எவை என்பதை சில வகுப்பு பிரிப்புக்களின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. உலகில் வேகமான நிலவாழ் விலங்கு வேங்கை (சிவிங்கிப்புலி) ஆகும். இதன் வேகம் மணிக்கு 109.4–120.7 கி.மீ. (68.0–75.0 மைல்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் வேகமான பறவையும், விலங்குத் திணையின் (kingdom) வேகமான உயிரினமுமாக பொரி வல்லூறு காணப்படுகின்றது. இது இறையைப் பிடிப்பதற்காக, கீழே வேகமாக இறங்கும் வேகமானது மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) ஆகும். உலகின் வேகமான கடல் விலங்கு கருப்பு மர்லின் என்ற மீன் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது.\nஅதிகபட்ச வேகம், விலங்கு வகுப்பு அல்லது வகை என்பவற்றின் அடிப்படையில் உலகில் வேகமான விலங்கு (பறக்கும் வேகம், ஓட்ட வேகம், நீச்சல் வேகம்) பட்டியல் பின்வருமாறு:\nவிலங்கு வேகம் (கிமீ/மணி) வகுப்பு\nபொரி வல்லூறு 389 பறவை\nபொன்னாங் கழுகு 320 பறவை\nவெள்ளைத் தொண்டை ஊசிவால் உழவாரன் 169 பறவை\nஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 பறவை\nதூண்டு-இறக்கை வாத்து 142 பறவை\nகருப்பு மர்லின் 129 மீன்\nகிர் வல்லூறு 128 பறவை\nசாம்பல் தலை கடற்பறவை 127 பறவை\nதுடுப்பு மீன் 109.19 மீன்\nஅனா ஓசனிச்சிட்டு 98.27 பறவை\nகத்தி மீன் 97 மீன்\nமுட்கொம்பு மறிமான் 88.5 பாலூட்டி\nதுள்ளும் மறிமான் 88 பாலூட்டி\nநீல எருது மான் 80.5 பாலூட்டி\nஅதிகபட்ச பறக்கும் வேகம் அடிப்படையில் உலகில் வேகமான பறவைகள் பட்டியல் பின்வருமாறு: (தீக்கோழி ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.)\nவிலங்கு வேகம் (கிமீ/மணி) வகுப்பு\nபொரி வல்லூறு 389 பறவை\nபொன்னாங் கழுகு 320 பறவை\nவெள்ளைத் தொண்டை ஊசிவால் உழவாரன் 169 பறவை\nஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 பறவை\nதூண்டு-இறக்கை வாத்து 142 பறவை\nகருப்பு மர்லின் 129 மீன்\nகிர் வல்லூறு 128 பறவை\nசாம்பல் தலை கடற்பறவை 127 பறவை\nதுடுப்பு மீன் 109.19 மீன்\nஅனா ஓசனிச்சிட்டு 98.27 பறவை\nகத்தி மீன் 97 மீன்\nமுட்கொம்பு மறிமான் 88.5 பாலூட்டி\nதுள்ளும் மறிமான் 88 பாலூட்டி\nநீல எருது மான் 80.5 பாலூட்டி\nஅதிகபட்ச வேகம் அடிப்படையில் உலகில் வேகமான ஊர்வனவற்றின் பட்டியல் பின்வருமாறு:\nதோல் முதுகு ஆமை 35.28\nகருப்பு மாம்பா பாம்பு 23\nஅதிகபட்ச நீச்சல் வேகம் அடிப்படையில் உலகில் வேகமான மீன்களின் பட்டியல் பின்வருமாறு:\nமஞ்சள் வால் சூரை 76\nஅதிகபட்ச வேகம் அடிப்படையில் உலகில் வேகமான பாலூட்டிகளின் பட்டியல் பின்வருமாறு: (இதில் மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் பறத்தல் அடிப்படையிலும், ஓங்கில் நீச்சல் வேகத்தின் அடிப்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.)\nமெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் 160\nநீல எருது மான் 80.5\nசாம்பல் வேட்டை நாய் 74\nகருப்பு வால் குழி முயல் 72\nஆப்பிரிக்க காட்டு நாய் 71\nஆசியக் காட்டுக் கழுதை 70\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரச மரம் ( Bo ) என்பது இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட அத்தி இன மரமாகும். இதன் உயிரியல் பெயர் பிக்கஸ் ரிலிஜியோச...\nவேளைக்காரர் கிளர்ச்சி ( Velakkara revolt ) என்பது சிங்கள அரசனான முதலாம் விஜயபாகுவின் படைப்பிரிவில் இருந்த வேளைக்காரர் படைப்பிரிவனால் ஆட்சிக்...\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல்\nஇது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (W eaponry of LTTE ) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுத...\nமுரண்பாட்டின் முன்னனி, பின்னனி, மூலகாரணிகள், மூலங்கள், உடபட்டுள்ளோர், தொழிற்பாடு, இழுபறி விசைகள் என்பனவற்றை ஓர் ஒழுங்கு முறையாக ஆய்வு செய்யு...\nஉலகில் வேகமான விலங்குகள் அல்லது உயிரினங்கள் எவை என்பதை சில வகுப்பு பிரிப்புக்களின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. உலகில் வேகமான நிலவாழ் ...\nஇந்தியாவில் வன்புணர்வு அல்லது இந்தியாவில் வன்கலவி ( Rape in India ) என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல் ஆ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tomorrow-is-world-s-population-day-324545.html?h=related-right-articles", "date_download": "2018-07-20T06:33:59Z", "digest": "sha1:DN4MNMN4Z7DBEPF2NRPJ3KWM7CK333U2", "length": 10674, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே! | Tomorrow is World's population day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\nடெல்லி: நாளை உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 135 கோடிக்கு சென்றுவிட்டது.\nஉலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.\nதற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-இன்படி 132. 42 கோடியாக இருந்தது.\n2018-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகிவிட்டது. உலக மக்கள்தொகையும் வரும் 2030 -ஆம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ஆம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது.\nஅதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.\nஇந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 455 பேர் இருப்பர். 44,99,45,237 மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். உலக மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஐ.நா. சபையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nகுடும்ப கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துதல், மக்களிடம் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஐ.நா சபை செய்து வருகிறது. நாளை மக்கள் தொகை தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 2 ஆண்டுகளில் 2.5 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworld population உலகம் மக்கள்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130451-rajini-in-ramakrishna-mission.html", "date_download": "2018-07-20T07:00:27Z", "digest": "sha1:MOVMOREYNYZC5KNFSXDNREO7GTLKKXJ3", "length": 17511, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்த ரஜினி! | Rajini in Ramakrishna mission", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nகொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்த ரஜினி\nகொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை நடிகர் ரஜினிகாந்த சந்தித்து ஆசி பெற்றார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக டார்ஜிலிங் சென்ற நடிகர் ரஜினி, படப்பிடிப்பு முடிந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். ரஜினிகாந்த் சிறுவயதில் கர்நாடகாவில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கும்போதே ஆன்மிகத்திலும், ராமகிருஷ்ணா மீதும் அதீத ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று அங்குள்ள சுவாமிகளிடம் ஆசி பெறுவது அவருடைய வழக்கம்.\nஇந்நிலையில், டார்ஜிலிங் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்புவதற்கு முன் கொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்து ஆசி பெற்றார்.இதைத்தொடர்ந்து ஆன்மிக ஆலோசனை பெற்றவர், ரஜினி மக்கள் மன்றத்தில் தான் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் கலந்தாலோசித்தார். இதனிடையே நேற்று 2.0 படம் ரீலிஸ் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.\nகல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்..\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகொல்கத்தாவில் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்த ரஜினி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வெண்கலச் சிலை திடீர் மாயம்\n” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம்\nவிவசாயிகளுக்கு 'நோ'... கோத்ரெஜுக்கு 'யெஸ்' மும்பை புல்லட் ரயில் திட்ட சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2013/10/blog-post_4.html", "date_download": "2018-07-20T06:43:18Z", "digest": "sha1:KN2HXJHCAI4MAUJ2VELHANWXNVEQHOPB", "length": 29716, "nlines": 315, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே... யாராவது கேளுங்களேன்..", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே... யாராவது கேளுங்களேன்..\nஎன்ன சொல்லணும், ஏன் சொல்லணும், எதுக்கு சொல்லணும், எப்படி சொல்லணும் அப்படின்னு சொல்றதுலயே பல மாதிரி இருந்தாலும் இந்த காலை வணக்கம் மட்டும் ஒரே மாதிரி சொல்லணுங்க.. எப்படி தெரியுமா, சும்மா மனச ப்ரெஷா வச்சுக்கிட்டு, சிரிச்சுகிட்டே, குழந்தை மனசோட சொல்லணும். அதனால நான் இப்போ உங்களுக்கெல்லாம் சிரிச்சுட்டே குட் மார்னிங் சொல்ல போறேன், எங்க நீங்களும் அதே குழந்தை மனசோட ஒரு குட் மார்னிங் சொல்லுங்க பாக்கலாம்....\nசரி, குட் மார்னிங் சொல்லியாச்சு, அடு��்து என்ன நான் ஒரு பெரிய ஆராய்ச்சி பண்ணியிருக்கேங்க... என்னது ஆராய்ச்சியா நான் ஒரு பெரிய ஆராய்ச்சி பண்ணியிருக்கேங்க... என்னது ஆராய்ச்சியா நீயா நீ சுடு தண்ணிக்கு உப்பு போடணுமான்னு கேக்குற புள்ளயாச்சேன்னு நீங்க பதறுறது தெரியுது, ஆனாலும் நான் முன்ன வச்ச கால பின்ன வைக்க மாட்டேன்ங்க...\nஉனக்கேன் இந்த தேவையில்லாத வேலை எதுக்காக இந்த வேலை, எதுனால இந்த வேலைன்னு என்கிட்ட கேள்வியா கேட்டு கொன்னுராதீங்க, சின்ன புள்ள பயந்துருவேன் (நான் பயப்படுவேன்னு நீங்க நம்பணும், இல்லனா அவ்ளோதான், உங்க கனவுல ட்ராகுலாவா வந்து பயமுறுத்துவேன்).\nஆத்தா.......... நீ உன் ஆராய்ச்சிய சொல்லு தாயின்னு நீங்க கதறுறது கேக்குது (கேக்கலைனாலும் கேட்டதா தான் நாங்க சொல்லுவோம்....) வாங்க, வாங்க, ஓடி வந்து இப்படி உக்காருங்க, நாம விசயத்துக்கு வருவோம்.\nநீங்க எல்லாம் பாட்டி கதை கேட்டு இருப்பீங்க, அதுல ஆ\nமை முயலை தோற்கடிச்சுதுன்னு நல்லா கதை கேட்டுருப்பீங்க. கதைய நல்லா கேட்டுட்டு, நல்லா தூங்கி, அப்புறம் வேற வேலைய பாக்க போயிருப்பீங்க. ஆனா அந்த முயலும் ஆமையும் யாரு, இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்கனு யாராவது யோசிச்சு பாத்தீங்களா எனக்கும் என் பாட்டி இந்த கதைய சொன்னாங்கங்க... அப்ப இருந்தே ஒரே யோசனை தான். அந்த முயலும் ஆமையும் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கும்னு.\nஅதனால தான் நான் தீவிரமா ஆராய்ச்சி பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ட்ரேஸ் பண்ணினேன். இதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். முயலுக்கு கேரட் லஞ்சமா குடுத்து, ஆமைக்கு அதோட ஓடு எல்லாம் க்ளீன் பண்ணிக்குடுத்து..... அப்பப்பா....... சரி சரி, என்னோட கஷ்டம் என்னோட போகட்டும், நாம இப்போ விசயத்துக்கு வருவோம்.\nமுதல்ல நான் போய் பாத்தது முயலை. முயல் பாக்க ஆள் சூப்பரா இருந்துச்சு, எனக்கே தூக்கி வச்சு கொஞ்சனும் போல இருந்துச்சு, இருந்தாலும் நமக்கு கடமை தானே முக்கியம், அதான் பேட்டி மட்டும் எடுத்துகிட்டேன். பேட்டிய ஆரம்பிக்குரதுக்கு முன்னாடி மிஸ்டர் முயல் என்ன பாத்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாருங்க... \"ஆமா, நீங்க யாரு\"ன்னு..... இதுல இருந்தே உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் அது எவ்வளவு திமிர் பிடிச்சதுன்னு, இந்த காயுவ தெரியாத முயல் கிட்ட நாம அடுத்த வார்த்தை பேசலாமா ஸோ மீ அப்படியே ரிடர்ன் ஆகிடலாமானு யோசி���்சேன், அப்படி ரிட்டர்ன் ஆகிட்டா உங்கள எல்லாம் எப்படி நான் இந்த விசயத்த சொல்லி அழ வைக்குறது ஸோ மீ அப்படியே ரிடர்ன் ஆகிடலாமானு யோசிச்சேன், அப்படி ரிட்டர்ன் ஆகிட்டா உங்கள எல்லாம் எப்படி நான் இந்த விசயத்த சொல்லி அழ வைக்குறது அதனால மனசு தளராம பேட்டிய தொடர்ந்தேன்.\nஅந்த ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாம்ங்க.... ஸோ சோகம். இது அதோட ஆறுலட்சத்தி அறுநூறாவது வாரிசாம். கேட்டுகிட்டு இருந்த எனக்கு மூச்சு முட்டிடுச்சு. உங்களுக்கு எல்லாம் முன்னாடி உயிர விட்ட உங்க மூதாதையருக்கு என்னோட ஆழ்ந்த நன்றிகள்... ச்சே ச்சே அனுதாபங்கள்னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் கண்ண மூடிட்டு நின்னேன். படார்ன்னு என் கன்னத்துல யாரோ தடவுன மாதிரி (ஹிஹி... முயல் காலு ஸோ பஞ்சுங்க.. அது அடிச்சாலும் தடவுன மாதிரியே தான் இருக்கும். ஆனாலும் இது தடவ தான் செய்துச்சு, அடிக்கல) இருந்துச்சு.. முழிச்சு பாத்தேன், முயலார் என் நாடிய தாங்கிட்டே முழு ஜெனெரேசனையும் முழுசா தின்னு ஏப்பம் விட்டுட்டு இரங்கல் வேற சொல்லுவீங்களோன்னு கேட்டுச்சு. அட, நான் முயல் கறி எல்லாம் சாப்பிட மாட்டேங்கன்னு ஒரு வழியா அசடு வழிஞ்சு சமாளிக்க வேண்டியதா போச்சு.\nஅப்புறமா தொண்டைய செருமிக்கிட்டே நான் கேக்க வேண்டிய கேள்விய கேட்டேன். “பந்தயம் நடுவுல ஏங்க தூங்குனீங்க”ன்னு. அதுக்கு சிம்பிளா ஒரு பதில் சொல்லிச்சு. “தூங்கினது நான் இல்ல, என்னோட தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தாக்கு............ (அப்படியே ஒரு அரைமணி நேரம் படிங்க) தாத்தா தான் தூங்கினார், அதுவும், தூக்கம் வந்துச்சு தூங்கினார். இதெல்லாம் ஒரு கேள்வியா”னு.... நியாயம் தானுங்களே... நானே தூக்கம் வந்தா உடனே தூங்கிடுறேனே, கிளாஸ்ல இந்த லெக்சரர்கெல்லாம் என் குறட்டை சத்தம் கேக்குமேங்குற பயம் கூட இல்லாம. அதோட நியாயமான பதில் என்னை அப்படியே திருத்திடுச்சு.\nசரி, வந்தது தான் வந்தோம், கடைசியா ஒரே ஒரு கேள்வி கேட்டுருவோம்னு “நீங்கெல்லாம் ஏங்க இவ்வளவு வேகமா ஓடுறீங்க”னு கேட்டேன். என்ன பாத்து ஒரு முறை முறைச்சுது பாருங்க, நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். நீங்க தானே வேட்டை நாயெல்லாம் விட்டு துரத்தி எங்களுக்கு ட்ரைனிங் குடுக்குறீங்கனு திருப்பி கேட்டுச்சு. வேட்டை நாய் என்னங்க, தெருவுல நிக்குற சொறி நாய் பாத்தாலே எனக்கு மூச்சு நின்னுடும்ங்குறது வேற விஷயம்... அது என்னை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுறதுக்கு முன்னாடி ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்...\nஅப்புறமா அந்த ஆமைய தேடி தேடி அலையோ அலைன்னு அலஞ்சது தனிக் கதை.... அந்த கதைய இன்னொரு நாள் சொல்றேங்க... கேக்க ரெடியா இருங்க......\nஅதுக்குள்ளே எங்க போறீங்க, என்னோட புத்திசாலித்தனத்த கொஞ்சம் மெச்சுட்டு போங்க.. அப்படி என்னதான் நீ பண்ணிட்ட உன்ன மெக்சிக்கன்னு நீங்க கேக்குறது புரியுது, உங்களுக்கு ஒரு சாம்பிள் காட்டுறேன் பாருங்க...\nஇந்த ப்ரைமரி ஸ்கூல்ல எல்லாம் A - for Apple, B - for Ball, C - for Cat னு சொல்லிக் குடுத்து சின்ன புள்ளைங்கள எல்லாம் ஏமாத்துறாங்கனு என்னோட பிரெண்ட்ஸ் சொன்னாங்க, அவங்களுக்கு நான் என்ன சொன்னேனா, Apple உடம்புக்கு சத்து குடுக்கும், அது மட்டும் போதுமா, Ball வச்சு விளையாடுறது ஆரோக்கியத்துக்கு நல்லது, அப்புறம் பிற உயிர்களை நேசிக்கவும் தெரியணும், அதான் Cat அ நேசிங்க அப்படின்னு சொல்லாம சொல்றாங்கன்னு சொன்னேன், நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா\nநான் சொன்னது தப்பே இல்லைதானே.... அப்படினா நான் புத்திசாலி அப்படின்னு ஒத்துகிட்டு அடுத்தது ஆமையோட கதையை கேக்க ரெடியா இருங்க, எனக்கு தூக்கம் வந்துடுச்சு... தூங்க போறேன், நீங்க வேலையை பாக்கலாம்.\nLabels: கடீஸ் டைம், கலாட்டா டைம்ஸ், சிரிக்கலாம் வாங்க, மொக்கை, ரசிக்கலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் 4 October 2013 at 09:33\nரசித்தேன்... ABC நல்ல விளக்கம்... வாழ்த்துக்கள்...\nதேங்க்ஸ் அண்ணா, அப்போ என்னோட ஆராய்ச்சி நல்லா இல்லையா\nமொக்கை மொக்கை மொக்கை... இப்படியா மொக்கை போடுவ சிரிச்சேன், ஆனா தல சுத்திடுச்சு\nஅவ்வவ்வ்வ்வ் சிரிச்சீங்கல, அப்புறம் என்ன தல சுத்து\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அக்க்க்க்காஆஆ... a b c விலக்கம் super...\nஅடுத்த பதிவர் திருவிழாவில் மொக்கை பதிவர் முதல் பரிசு உங்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை.\nஉடனே போய் என்னோட கவிதைகள படிங்க, அப்புறம் இப்படி சொல்ல மாட்டீங்க\nஅம்மா மடி தேடி ஓடுறப்போ....\nநான் வால்பொண்ணு இல்லீங்கோ.... ரொம்ப சமத்து\nடாங்கில்ட் (tangled) - வாங்களேன், நாமளும் அவங்க கூ...\nஉங்களுக்கு பிடிச்ச பத்து விஷயங்கள் என்ன\nநீ என் அம்மா தானா\nஒரு நரியும் காக்காவும், முயலும், ஆமையும் கூடவே பவ்...\nஇது ஒரு நட்பின் கதை....\nஎன்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம\nரொம்ப அழாதீங்க.... மூணே மூணு தத்துவம் தான்...\nஎன் நீண்டதொரு பயணம் உன்னோடு.....\nவீட்ல யாரும் இல்லப்பா...... லொள்ளு பாட்டி\nவாங்க வாங்க, வந்து வாழ்த்திட்டு போங்க\nஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே.....\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post_12.html", "date_download": "2018-07-20T06:26:36Z", "digest": "sha1:UII5M73X757EGALFASKIDZ6UU52ZHM7A", "length": 14946, "nlines": 251, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா ??", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nபன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா \nஅடையாரில் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு மருந்து இருப்ப சொல்லி சிரிச்சை செய்ய, இன்னொரு பக்கம் பன்றி காய்ச்சலுக்கு பயன் படுத்தும் 'மாஸ்க்' அசுர விலை சொல்லி விற்க, ஊடகங்களும் தலைப்பு செய்திகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லி பிரசுரம் செய்ய.... யப்பா யப்பப்பா.... எதோ சென்னையே பன்றி காய்ச்சல் தவிப்பது போல் பல பீதிகளை பரப்புகிறார்கள். ஒவ்வொரு முறை இது போன்ற செய்திகள் படிக்கும் போது எனக்கு தொண்டை வலி வருவது போல் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 'Psychologically everyone getting affected by Swine-flu.'\nவைரஸ் கிருமி எப்போது காற்றில் பரவி கிடைக்கிறது. ஒரு மாஸ்க் அணிந்து விடுவதால் 'பன்றி காய்ச்சலில் இருந்து தப்பி விடலாம்' என்று கிடையாது. அந்த மாஸ்க் அணிந்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் நடந்து பாருங்கள். மற்றவர் உடல் உரசி உங்களுக்கு பன்றி காய்ச்சல் வர வாய்ப்புண்டு.\nதொலைக்காட்சிகளும் சரி... பத்திரிகைகளும் சரி... ஏன் இறந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லி மக்களை பயமுருத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை ஐந்நூறு மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்கள் எடுத்துக் கொண்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ( immunity ) குறைவாக இருப்பவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். அதனால் தான் குழுந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் மருந்து, உணவு சாப்பிட்டாலே போதும். எந்த வித கவலையுமில்லை.\nஇரண்டு மாதம் முழுக்க பிரபாகரனின் மரணத்தை பற்றியும், அதன் ரகசியத்த�� பற்றியும் சொல்லி பணம் சம்பாதித்த ஊடங்கள், இப்போது ‘பன்றி காய்ச்சல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை சொல்லி சம்பாதிக்கிறார்கள். யாராவது குணமடைந்தவர்களை காட்டி, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கலாம். அதை ஏன் யாரும் செய்யவில்லை.\nபன்றி காய்ச்சல் வரமால் தடுக்க... அசைவம் முழு வேக வைத்து சாப்பிட வேண்டும், கை கழுவ வேண்டும், தும்மல், இரும்மல் வரும் போது வாய்யை முட வேன்டும்... இவை எல்லாம் நாம் அன்றாடம் செய்யும் முறைகளே இதுவும் நமக்கு வரும் சாதான காய்ச்சல் தான். குடுமபத்தோடு முகமுடி அணிந்துக் கொள்ளும் அளவிற்கு பயம் தேவையில்லை.\n இறந்தவர்கள் எண்ணிக்கையை மறந்து... பிழைத்தவர்களின் எண்ணிக்கை பார்த்து தைரியமாக இயல்பு வாழ்க்கையை நடத்துவோம்.\nபேருந்தில் பயணம் செய்யும் அன்பர்களே, கண்டக்டரிடம் சொல்லுங்கள் எச்சில் தடவாமல் டிக்கெட் கொடுங்கள் என்று. (வைரஸ் காய்ச்சல் பரவ எச்சிலும் மிக முக்கியமான காரணம்.)\nபேருந்தில் பயணம் செய்யும் அன்பர்களே, கண்டக்டரிடம் சொல்லுங்கள் எச்சில் தடவாமல் டிக்கெட் கொடுங்கள் என்று. (வைரஸ் காய்ச்சல் பரவ எச்சிலும் மிக முக்கியமான காரணம்.)\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nநா.முத்துக்குமார் : அ'ன்னா ஆ'வன்னா\nமெடிக்கல் இன்ஷூரன்ஸ் - ஒரு எளிய அறிமுகம்\nபன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா \nசுஜாதா : இன்னும் சில சிந்தனைகள்\nவரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/kathakali-movie-review.html", "date_download": "2018-07-20T06:21:40Z", "digest": "sha1:XBEXJSZZN6I5KWWHRWV7UTCGC4RV5GVK", "length": 16873, "nlines": 193, "source_domain": "tamil.theneotv.com", "title": "Kathakali Movie Review | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு 2-வது கூட்டம் இன்று நடந்தது, காவிரி கூட்டத்தில் கர்நாடக எதிர்ப்பு\nகோவையில் கணவனை சரமாரியாக தாக்கிய மனைவி #ViralVideo\nஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெண்களை அனுமதிக்க முடியாது… சபரிமலை தேவஸ்தானம் திட்டவட்டம்.\nசமையலர் பாப்பாள் அதே பள்ளியில் பணியாற்ற உத்தரவு, சாதியை காரணம் காட்டி சமையலர் பணியிட மாற்றம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nதனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். பசங்க மாதிரியான சாப்ட் கதைகளைத் தான் ஹேண்டில் செய்வார் என்கிற ரசிகர்களின் எண்ணத்தை மாற்றும் விதமாக ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.\nமொத்தத்தில் கதகளி - கதகளி இல்லை ருத்ரதாண்டவம்\nஇசை: ஹிப் ஹாப் தமிழா\nநடிகர்கள்: விஷால், கேத்ரீன் தெரசா, மைம் கோபி, சூரி, கருணாஸ், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇயக்குநர் பாண்டிராஜ் முதல் முறையாக ஒரு ஆக்‌ஷன் மசாலாவை கையிலெடுத்திருக்கிறார். ஒரு முக்கியமான கொலை வழக்கின் பின்னணியை அறியப் போகும் நேர்மையான போலீஸ் அதிகாரியான விஷால் அதனால் பல சவால்களையும், இன்னல்களையும் சந்திக்கிறார். அதையும் மீறி அதிலிருக்கும் மர்ம முடிச்சுகளை அவர் எப்படி அவிழ்க்கிறார் என்பதே கதை.\nகடலூர் மீனவர் தலைவனாக தம்பா, அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம், அவர் சொன்னால் தான் ஒருவர் தும்ம கூட முடியும் என்ற அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர். இவருக்கு எங்கும் எதிரிகள் தான். எல்லோரிடமும் ஏதாவது வம்பு செய்வது என தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டே இருக்கின்றது. அதில் ஓர் கூரிய கத்தி தான் விஷால்.\nவிஷாலின் குடும்பத்தையும் தம்பா ஒரு முறை தாக்க, இதில் விஷாலின் அப்பாவிற்கு ஒரு கால் போகிறது. ஆனால், நமக்கு எதற்கு பிரச்சனை என விஷால் வெளிநாடு செல்கிறார். கேத்ரினுடன் திருமணத்திற்காக விஷால் கடலூர் வரும் நிலையில் தம்பாவை யாரோ ஒருவர் கொல்கிறார்.\nதம்பாவை கொன்றது யார் என்று போலிஸ் தேட ஆரம்பிக்க, விஷால், விஷாலின் அண்ணன் மைம் கோபி, விஷாலின் நண்பர்கள் என பலரது மேல் சந்தேகம் எழுகிறது. போலிஸ் வழக்கை உடனே முடிக்க இதில் விஷாலை இழுத்து விடுகின்றது, விடிந்தால் திருமணம், விஷாலின் குடும்பம் உயிருக்கு பயந்து ஊர் ஊராக சுற்ற, தம்பாவை யார் கொன்றார்கள் என விஷாலே களத்தில் இறங்கி கதகளி ஆடுவதை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.\nமெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரசா முதல் தடவையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவருடைய சின்னச் சின்ன குறும்புகளை ரசிக்கும்படி இருக்கிறது.\nகாமெடிக்கு சூரியும், கருணாஸும் இருக்கிறார்கள். நாசர் மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரை இதில் பார்க்க முடிகிறது.\nஹிப் ஹாப் தமிழனின் இசை ஒரு த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையும், அழகே பாடலும் ரசிக்க வைக்கின்றன.\nதனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். பசங்க மாதிரியான சாப்ட் கதைகளைத் தான் ஹேண்டில் செய்வார் என்கிற ரசிகர்களின் எண்ணத்தை மாற்றும் விதமாக ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.\nமொத்தத்தில் கதகளி – கதகளி இல்லை ருத்ரதாண்டவம்\nஆறாது சினம் – விமர்சனம்\nPrevious articleகெத்து – விமர்சனம்\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு 2-வது கூட்டம் இன்று நடந்தது, காவிரி கூட்டத்தில் கர்நாடக எதிர்ப்பு\nகோவையில் கணவனை சரமாரியாக தாக்கிய மனைவி #ViralVideo\nஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்...\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு 2-வது கூட்டம் இன்று நடந்தது, காவிரி கூட்டத்தில் கர்நாடக எதிர்ப்பு\nகோவையில் கணவனை சரமாரியாக தாக்கிய மனைவி #ViralVideo\nஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=71641", "date_download": "2018-07-20T06:54:27Z", "digest": "sha1:3VCGF6Y2M3Q25RARK4T7D52YK2GG5763", "length": 1319, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "புதிய ஹோண்டா அமேஸ்...!", "raw_content": "\nரூ.5.59 லட்சம் எனும் ஆரம்ப விலைக்கு விற்பனைக்கு வந்துவிட்டது ஹோண்டாவின் புதிய அமேஸ். E, S, V மற்றும் VX என 4 வேரியன்டுகளாகக் கிடைக்கும் இதில் டாப் வேரியன்ட்டான டீசல் VX-ன் விலை ரூ.8.99 லட்சம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறை காட்சிப்படுத்தப்பட்டது இந்த 2-ம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_26.html", "date_download": "2018-07-20T06:31:21Z", "digest": "sha1:ZSTBBZSNMTDEDOG4NHRW32YWTDKEYGCD", "length": 10204, "nlines": 141, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: பந்திக்கு முந்துகையில்....", "raw_content": "\nமட்டக்களப்பைச் சேர்ந்த உறவினர் இல்லத்துக்கு விருந்துண்ணச் சென்றிருந்தோம். வழமையான உணவைத் தொடர்ந்து ஒரு கேள்வி. ‘தயிர் கொஞ்சம் சாப்பிடுறீங்களா” ஒரு அளவான மண்பனை நிரம்ப தயிர். பானையோடு கவிழ்த்தால் கூட விழாத வகையில் கட்டியாக இருந்தது கெட்டித்தயிர். மட்டக்களப்புத் தயிர் அப்படித்தான். அதன் சுவையே தனி. கட்டித்தயிரை வெட்டியெடுத்துப் போடுவதற்காக பெரிய கண்ணாடிக் கிளாசும் கரண்டியும் வைக்கப்பட்டிருந்தன. அப்பா சிறிதளவு தயிருடன் நிறுத்த நான் கிளாசின் விளிம்பு வரை நிறைத்தேன். இனி கிளாசில் இடமில்லை. அழைத்த விருந்தினர் அடுத்துக் கொண்டு வந்த தட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் சீனியும் சிறு கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. அப்பா சிறிதளவு சீனியை தயிரில் சேர்த்துக் கலக்கினார். இருக்கம் தயிரில் சிறிதளவென்றாலும் குடித்தால்தான் சீனி சேர்க்க இடம் உண்டாக்கும். அப்படி இடத்தை ஏற்படுத்தி சீனியை அள்ளப் போட்ட போது வோறொரு தட்டத்தில் வட்டம் வட்டமாக வெட்டிய வாழைப்பழ துண்டுகளும் கஜூக் கொட்டைகளும் வந்து சேர்ந்தன. இப்போது எனது கிளாசில் அரைவாசித் தயிரைக் குடித்த பின் சீனி கஜூ கொட்டை எல்லாம் சேர்த்துக் கலக்கினேன். இருந்தாலும் அப்பா குடித்த தயிர் சுவையாகத்தான் இருந்திருக்கும்.\nஅப்பா சொல்லுவார் ‘பந்திக்கு முந்தத்தான் வேணும். ஆனால் அவசரப்படக் கூடாது. அக்கம் பக்கத்திலிருப்பவரையும் சாப்பாட்டையும் பார்க்க வேணும்’\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 4:14 AM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/04/", "date_download": "2018-07-20T06:30:47Z", "digest": "sha1:XNGLXXRQ5QYOKIDR5FKAGGZHHBWNFY34", "length": 22808, "nlines": 314, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 04/01/2012 - 05/01/2012", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்��ள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\nஎன்னைத் தொட்டுச் செல்லும் மேகம்\nஎதையோ சொல்லி மறைந்து சென்றது.\nதமிழும் இனிதே தமிழ்க் கவியும் இனிதே\nகற்பனை இனிதே காட்சியும் இனிதே\nஆயிரம் விழிகள் இருக்க வேண்டும்\nஆயிரம் வாய்கள் இருக்க வேண்டும்\nதாளம் போடும் குடையின் துளிகள்\nகற்பனை விரிக்கத் தளமும் ஈன்றது.\nகாற்றும் மரமும் கதைகள் பேசும்\nகானக் குயில்கள் கவிகள் பாடும்\nவானும் மலையும் உரசிக் கொள்ளும்\nவனப்பினைப் பகர வாய்கள் போதா\nபரந்து கிடந்த நிலத்தினில் புரண்டேன்\nதமிழால் துள்ளிப் பாடம் சொன்னேன்\nதரித்து மெல்ல மீண்டும் வந்தது\nமலைகள் கற்ற தமிழின் பாடம்\nமீண்டு வந்து இதயம் நுழைந்தது\nஇறைவனை மெல்ல வரவழைத்து - அவன்\nகாதனில் ஒருமுறை கேட்க வேண்டும்\nமனிதனைப் படைத்ததும் ஏன் இறைவா\nஇயற்கையைப் படைத்ததும் ஏன் இறiவா\nதரித்து நல் இன்பம் காண்பான்\nகுடைந்து மெல்லக் கல் எடுப்பான்\nதொழிற்சாலைகள் கட்டித் துயர் தருவான்\nகூட்டில் கொண்டு அடைத்து வைத்து\nஎத்தனை அழகு இயற்கையில் இருக்க\nதாளிதம் செய்த குழம்பில் விட்டு\nஉண்டு மகிழும் இன்பம் மட்டும்\nஉயர்வே என்று உணரும் வாழ்வு\nவீட்டுக்கு வீடு கதைகள் பேசி\nகால்கள் போன போக்கில் எல்லாம்\nவீட்டு எல்லை மறந்து உள்ளம்\nநேரம் ஏப்ரல் 29, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஏப்ரல், 2012\nபல அற்புதங்கள் காட்டுவார் - என்\nஆலமரத்தடிப் பிள்ளையாரைத் தொழுதால் ஆரம்பிக்கும் கருமங்கள் யாவும் நலம் பெறுமே என அளவிலா நம்பிக்கை கொண்ட பக்தர்குழாம் நாளின் ஆரம்பமே ஆலமரத்தடி என்று வாழ்வது நிஜம். இப்பிள்ளையார் எவ்வாறு இங்கு வந்தமர்ந்தார் என்னும் வினாவிற்கான தேடலின் தெளிவு பெற கீழே தொடருங்கள்.\nஆலமரத்தின் சிறப்பு அது கீழ்ச்செலுத்தும் விழுதுகளின் அமைப்பு. கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள் அம்மரத்தைத் தாங்கி நிற்பதாகப் பார்ப்பவர்களுக்குக் காட்சியளிக்கும். அம்மரத்தின் அருகாமையில் அற்புதமாய்ப் படர்ந்து செழித்து வளர்ந்திருந்தது அறுகம்புல். இவ் அறுகம்புற்களை மேயவிடுவதற்காக பசுமாடுகளைக் கொண்டுவந்து விடுவது அக்கால மக்களின் வழக்கமாக இருந்தது. இதில் இயற்கையாகவே பல மருத்துவத்தன்மை நிறைந்திர���க்கின்றன. விற்றமின் ஏ சத்து நிறைந்த இவ்அறுகம்புல் இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இரத்தத்திலுள்ள செங்குருதிச்சிறுத்துணிக்கைகளை( சிவப்பணு ) அதிகரிக்கச் செய்வதுடன் இரத்தச்சோகை, இரத்தஅழுத்தம் போன்ற நோய்களையும் தீர்த்து வைக்கின்றது. உடற்சூட்டைத் தணித்து வாயுத் தொல்லைகளை நீக்குவதுடன் நரம்புத்தளர்ச்சி நோய்க்கும் மருந்தாகவும் அமைகின்றது. பெண்களுக்கு மாதவிடாய்க்காலங்களில் வரும் தொல்லைகளும் இதனால் தீர்க்கப்படும். இதைவிட இன்னும் பல நோய்களைத் தீர்த்து வைக்கும் அவ்அறுகம் புற்களைப் பசுமாடுகள் மேய்ந்து அது தரும் பாலைக் குடிப்போர், ஆரோக்கியம் மிகுந்தவர்களாகக் காணப்படுவார்கள். அப் பாற்சுவை நோக்கியும் நிறைபலன் கருதியும் அக்கால மக்கள் அப்பசுமாடுகளை அங்கு மேயவிடுவார்கள். ஆனால், அவ் ஆலமரத்தை நாடி யானைகள் வருவதும் வழக்கமாக இருந்தது. இனச்சேர்க்கையில் விருப்புக் கொண்ட யானைகள் அம்மரத்தை வந்தடைந்தன. ஏனெனில், இனச்சேர்க்கையின் போது ஆண்யானையின் பலத்தைப் பெண்யானை தாங்கமாட்டாத காரணத்தினால், ஆண்யானை தன்னுடைய பலத்தையெல்லாம் ஆலமர விழுதை இழுத்துத் தாங்கி நின்று பலத்தைக் குறைக்கும். இவ் யானைகள் வரும்போதும் போகும் போதும் அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புற்களை மிதித்தழித்துச் சேதப்படுத்திவிடும். யானைக்குப் புற்களும் தாவரங்களும் உணவில்லையே பெரிய மரங்களையல்லவா உணவுக்காக அது நாடி நிற்கும். பசுக்களுக்குகந்த அறுகம்புற்கள் சேதப்படுவது பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா இதைவிட யானை போடும் லத்திக்கும் யானைகளுக்கும் பயந்த பசுமாடுகள் அவ்விடம் நோக்கி வரமாட்டாது. இதனால், யானையைத் தடுக்க நினைத்த அக்கால மக்கள். மாட்டுச்சாணத்தினால், பல உருவங்களைச் செய்து ஆலமரத்தைச் சுற்றி வைத்துவிடுவார்கள். பின் விளையாட்டாக அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புல்லை அதன் மேல் குற்றிவிடுவார்கள். மாட்டுச்சாணத்தின் மணத்திற்கு யானைகள் அவ்விடத்தை எட்டியும் பார்க்காயின. இச்சாணத்தின் வடிவங்களே மெல்லமெல்ல ஆலமரத்தடிப்பிள்ளையார் வடிவங்களாயின. வீடுகளில் பூஜைகள் செய்யும் போது பிள்ளையார் என்று மாட்டுச்சாணத்தையும் அதன்மேல் அறுகம்புல்லையும் குற்றி வைப்பதும் அக்காரணத்தினாலேயே தான்.\nஎனவே காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. காரணங்களைக் கேட்காது நாம், காரியங்களை ஆற்றிக் கொண்டிருந்ததனால், காரணங்கள் மறைவாயின. இன்று எதற்கும் ஏன் என்று கேட்கும் பழக்கம் வளர்க்கப்பட்டால், அறிவு தெளிவுபெறுவது நிச்சயம்.\nநேரம் ஏப்ரல் 06, 2012 18 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇணையம் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/05/2016_12.html", "date_download": "2018-07-20T06:42:21Z", "digest": "sha1:IAIMNJPX3U77MU2EDBQ2ZRXGJ76MXTJP", "length": 14576, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "2016ம் ஆண்டுக்கான முதலாவது உயர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 2016ம் ஆண்டுக்கான முதலாவது உ���ர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்\n2016ம் ஆண்டுக்கான முதலாவது உயர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்\nமண்முனை வடக்கு பிரதேசத்தின் 2016 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான முதலாவது குழு கூட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக 2016ம் ஆண்டுக்கான முதலாவது உயர்மட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி .தவராஜா ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.\nகடந்த வருடத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2916 ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு , மின்சாரம், மீன்பிடி , விவசாயம் ,கால்நடை ,போக்குவரத்து , சமுர்த்தி கடன் வசதி போன்ற பல்வேறு பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்கள் கூட்ட சந்தர்ப்பம் கிடைக்கப்படவில்லை .\nஅதுமாத்திரம் இன்றி நீதி ஒதுக்கீடுகளிலும் சரியான நடைமுறை இல்லாத காரணத்தினால் இவ்வாறான கூட்டங்கள் கூட்டப்பட சந்தர்ப்பம் கிடைக்கப்படவில்லை .\nஇந்த ஆண்டிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் அதிகமான வேலைத்திட்டங்களையும் , அபிவிருத்திகளையும் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்ற சூழ் நிலையில் தான் நமது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீடுகளை கொண்டு இந்த வருடத்திலே செய்யப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஆராயப்பட விருப்பதாக தெரிவித்தார் .\nகடந்த காலங்களில் இந்த பிரதேச செயலகத்தினுடைய முன்னேற்றத்துக்காக ஒத்துழைத்த முன்னாள் இணைத் தலைவர்கள் , பிரதேச செய���ாளர்கள் , நிர்வாக உத்தியோகத்தர்கள் , திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைமைத்துவங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் .\nஎதிர் காலத்தில் இந்த பிரதேச செயலகம் எங்களுடைய இணைத் தலைமைத்துவங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் .\nகுறிப்பாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு என்பது இந்த மாவட்டத்தினுடைய தலை நகரம் இந்த மாவட்டத்தினுடைய தலைமை காரியாலயம் உட்பட அனைத்து பிரதான அலுவலங்கள் இருக்கின்ற ஒரு முக்கியமான நகரத்தினுடைய ஒரு பிரதேச செயலகம் ஆகவே இந்த பிரதேச செயலகத்தினுடைய அபிவிருத்தி குழு கூட்டம் என்பது இந்த மாவட்டத்தினுடைய முக்கியமான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அலுவலகம்.\nஅந்த அடிப்படியிலே இந்த பிரதேச செயலகம் மிக சிறப்பாக இந்த அபிவிருத்தி குழு கூட்டம் இயங்க வேண்டியது ஏனைய பிரதேச செயலக கூட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது .\nஅந்த வகையில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமாகிய நானும் இணைத்த தலைவர்களாகிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான ஞா. சிறிநேசன் ஒன்றிணைந்து மிக சிறப்பான பணியை எதிர் காலத்தில் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்ற நிலையில் உங்கள் அனைவருடைய பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என இந்த கூட்டத்தின் போது கேட்டுக்கொண்டார் .\nஇடம்பெற்ற 2016 ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான ஞா. சிறிநேசன் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . யோகேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா , , மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , கிழக்கு மாகாண சபை தவிசாளரும் , கிழக்கு மாகாண உறுப்பினருமான . என் .இந்திரகுமார் பிரசன்னா , கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இரா . துறைரெத்தினம் , கோவிந்தன் கருணாகரன் , எ. டி . முகமட் ஷிப்லிபாருக், ஞா . கிருஷ்ணபிள்ளை , எம் . நடராஜா , உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , திட்டமிடல் பணிப்பாளர் . எஸ் . சதிஸ்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பிரதேச அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர் , பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2013/", "date_download": "2018-07-20T06:56:19Z", "digest": "sha1:W3QSRDMI52GSEJFMZDMU6F42L7YWQOPK", "length": 154015, "nlines": 209, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: 2013", "raw_content": "\nஅமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் தாக்குதல் அல்லது நிகழ்ச்சி.\nகம்யூனிச நாடுகளின் மேல் மேற்குலக மேதாவிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது. ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜெர்மனியில் இத்தகைய கண்காணிப்புகள் மிகப்பிரபலம். இப்படி ஊர் உலகமெல்லாம் அரசு இயந்திரங்கள் நடத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அமெரிக்க மக்கள் தங்களுக்கே அது போன்ற நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டுத் தங்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்தால் கூட “God Bless America” என்று மயிர்க்கூச்செரியக் கூவுமளவிற்கு அனைவரும் அரண்டு போயிருந்தார்கள். ஊடகங்களும் அதனை நியாயப்படுத்தின.\nஆனால் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் நீள, அகலம் எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களின் அவிழ்த்து விடும் வரை யாருக்கும் உறுதியாய்த் தெரிந்திருக்கவில்லை. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்காவில் கல்யாணத்தின் முதல் பந்தியில் சாப்பாடு பறிமாறும் வேகத்திற்கு இணையாக தேசியப்பாதுகாப்பினை பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று தான் FISA (Foreign Intelligence Surveillance Act) எனப்படும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள். அதன் மூலம் எந்த நீதிமன்ற ஆணையுமின்றி அரசு சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் தொலைத்தொடர்புகளை ���ரசு அதிகாரிகள் கண்காணித்து அலசி ஆராயலாம் என்பது தான். இங்கு தொலைத்தொடர்பு என்பது இணையம், தொலைபேசி மற்றும் செல்பேசி என சகல இலத்திரனியல் சாதனங்கள் மூலம் ஏற்படுத்தபடும் தகவல் தொடர்புகள் என்பதனை நினைவில் கொள்ளவும். இந்த அசுர பலத்தின் வீச்சினையும், வீரியத்தினையும் சட்டென்று பலருக்குப் புரிபடுவதில்லை. இணையம் எப்படி செயல்படுகிறதென்பதின் சூட்சுமம் அறிந்தவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தும், ஆழமும் புரிந்திருந்தது.\nமொட்டைக்குத் திருப்பதி போல, இணைய வழங்கிகளுக்கு அமெரிக்கா. உலகத்திலிருக்கும் முக்கால்வாசி இணைய வழங்கிகள் அங்கு தான் இருக்கிறது. தேசிய அளவின் இணையப்போக்குவரத்தினைக் கண்காணிப்பதன் மூலம் உசிலம்பட்டியில் இருந்து உங்கள் செல்பேசியின் ‘வாட்ஸ் அப்’ பில் யார், யாரிடம் மரியாதையுடம் பேசுகிறீர்கள், அல்வா கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் கூட கண்காணிக்க முடியும்.\nஇங்கு கண்காணிப்பதென்பது உங்கள் இணைய நடவடிக்கைகளை எப்போதும் ஒருவர் தோளோடு தோளாய் நின்று கண்காணிக்கிறார் என்பதல்ல. இங்கு சகலமும் சேமிக்கப்படுகிறது. சகலமும் என்றால் ச..க..ல..மு...ம். உங்கள் கணிணி எத்தனை மணிக்கு இணைகிறது, வலையமைப்பு எண், உங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனம், வேலை நேரத்தில் பேஸ்புக் போவது முதல், சினிமா கிசுகிசு படித்துக் கொண்டே VOIP மூலம் தொலைத்தொடர்பில் இருப்பது வரை அத்தனையும். சேமிக்கப்படும் தகவல்களனைத்தையும் அரைத்துச் சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க SIEM போன்ற வலைப்பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் கண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள கனமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. முதலாவது அமெரிக்க இணைய வழங்கிகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமானது அல்ல. அவற்றில் இருக்கும் இணையத்தளங்களை உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்கள் வருகை தருகிறார்கள். நீங்களும், நானும், உலகமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், இராணுவ��்பாதுகாப்பு மற்றும் அணு உலை மைய அலுவலகங்கள் இப்படி அனைத்தும். இவையனைத்தையும் ஒரு தனி நாடு கண்காணிக்க முடியுமென்பது மிக அபாயகரமானது. இதன் மூலம் குறிப்பிட்ட எந்த தனி நபரையும் குறிவைத்துத் தகவல்கள் சேமிக்க முடியும், மேலும் உங்கள் இணையப்பழக்க வழக்கங்களை வைத்து உங்கள் கணிணியில் நிரல்களை நிறுவி நீங்கள் இணையத்தில் இணைப்பில் இல்லாத போதும் என்னென்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். இரண்டாவது விஷயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இணையத்தில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது மூலம் மனிதர்களைத் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்பதாகத் தரம்பிரிக்க முடியும்.\nஉதாரணத்திற்கு உங்கள் உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கிய விவரங்கள், பிடித்த/பிடிக்காத விஷயங்கள், அரசியல் சார்பு, குடும்பம், நட்பு, தொடுப்பு இப்படி அனைத்தும். இப்படி ஒரு தனி நபரை இணைய நடவடிக்கைகள் மூலம் தரம்பிரித்தலை அமெரிக்கா தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஆரம்பித்து வைத்தாலும், இணையமும் ஒரு காலத்தில் போர்க்காலங்களில் இராணுவப் பயன்பாட்டுக்கென கண்டுபிடித்து இன்று கொத்தமல்லி சட்னி வைக்கக் கூட இணையத்தினைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் வளர்ச்சியினைப் பார்க்கிறோம்.\nஅதே போல் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் எதிரில் இருக்கும் நபரின் முகத்தினைப் படம் பிடித்து, அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய சகல விவரங்களையும் அவருடைய இணைய நடவடிக்கைகளை வைத்துப் பட்டியலிடக் கூடிய சக்தியுடன் இலத்திரனியல் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும்.\nஅது போன்ற கால கட்டங்களில் எந்த ஒரு மனிதனும் தங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்/நண்பர்கள் மத்தியில் மட்டுமே தங்கள் முகத்தினையோ அல்லது தங்கள் அடையாளப்படுத்தியோ கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் மானாட மயிலாட பார்த்து விட்டு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சென்றால் உள் நுழைந்ததும் எச்சரிக்கை ஒலி அடிக்கச் செய்யுமளவிற்கு வளரப் போகும் விஷயம் தான் இந்த இணையக் கண்காணிப்பு (Project PRISM).\nஇவற்றையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்று உலகிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டு இதன் ஆபத்தினை பற்றி எடுத்துரைத்த எட்வர்ட் ஸ்நோடனை அரசாங்கத்துடன் வெள்ளைக் காக்கை மேய்க்கும் பெரும் ஊடகங்கள் உளவாளி, மோசடிக்காரன் என்று ஆர்ப்பரித்து அடங்கின.\nஸ்நோடன் குறித்து விரிவாக, தனியாகப் பார்ப்போம். எல்லாம் சரி இதன் மூலம் அனானிமஸ் அன்பர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், மேலும் மைக்ரொசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீட்டு முறையை (encrpytion) எப்படி அமெரிக்க அரசாங்கள் கட்டுடைத்து அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் பலம் பெற்றது போன்ற விவரங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nDDoS (Distributed Denial of Service) Attack என்பது வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களிடையே மிகப்பிரசித்தம். இணையத்தில் கடைவிரித்திருக்கும் பிரபல நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு கடமையாற்றும் வலைப் பாதுகாப்பு நிபுணர்கள் சந்திக்கும் கேள்விகளில் தவிர்க்க முடியாத ஒன்று DDoS தாக்குதலைச் சமாளிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறீர்கள் என்பது தான்.\nDDoS தாக்குதல் என்றால் என்ன, எதற்காக அனானிமஸ் குழுவினர் அதனை தங்களின் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள், எப்படி போவோர், வருவோரை எல்லாம் இத்தாக்குதலில் இணைய வைக்க முடியும் என்பது குறித்துப் பார்ப்போம். வலையமைப்பினைக் கட்டமைக்கும் போது எப்படி முக்கியமான தகவல்கள் அடங்கிய வழங்கிகளை, நிறுவனத்தில் பணியாற்றும் அன்பர்கள் மட்டுமே பயன்படுத்தும் உள் வலையமைப்புக்களை மூடி வைக்கிறோமோ அதைப் போலவே சில விஷயங்களை இணையத்தில் திறந்து வைப்பது தவிர்க்க முடியாதது.\nஉதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் இணையத்தளத்தினை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தில் பந்தி வைத்துத்தான் ஆக வேண்டும், அது போன்ற வழங்கிகள் அவற்றின் பயன்பாட்டுக்கேற்ற தகவல் பறிமாற்ற முறைகளின் படி வரும் வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கத் தான் வேண்டும்.\nஉங்கள் உலாவியில் ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது, அதன் வழங்கி http/https வழிமுறையில் வைக்கபடும் வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தான் அதன் முகப்புப் பக்கங்கள் உங்கள் கணிணித் திரையில் காட்சியளிக்கின்றன. இதில் வேண்டுகோள்கள் போயஸ் கார்டனிலிருந்து வந்தாலும், கோபாலபுரத்திலிருந்து வந்தாலும், கேட்பது சமையல் குறிப்பாக இருந்தால���ம், சமந்தாவின் படமாக இருந்தாலும் எந்த பாரபட்சமுமின்றி பதிலளிப்பது தான் இணைய தள வழங்கிகளின் வேலை. இந்த ஒரே காரணத்திற்காகத் தான் DDoS தாக்குதல் பெரும்பாலும் வழங்கிகளை முடக்கிப் போடுகின்றன. DDoS தாக்குதல் என்பது மிக எளிதான் ஒரு விஷயம். பெரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ரோட்டோரப் புரோட்டாக் கடைகளின் சாப்பிடும் புரோட்டாவைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் கவனித்துச் சாப்பிடும் அனைவரும் வியந்து போவது, ஒரே நேரத்தில் பறிமாறும் பணியாளர்கள் பலர் சொல்லும் ஆர்டர்களையும் திரும்பிக் கூட பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து ஆமோதித்து ஆர்டர் கொடுத்த அதே வரிசையில் முட்டைப் புரோட்டாக்களையும், ஆம்லேட்டுக்களையும் விளாசித்து தள்ளும் புரோட்டா மாஸ்டரின் திறமையைப் பார்த்துத் தான். கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் சத்தமாக ரெண்டு புரோட்டா, நாலு ஆப் பாயில் என்று கூவிப் பார்த்திருக்கிறீர்களா. கூடுதலாக ஒரு குரல் கேட்டதும், மாஸ்டர் மண்டை காய்ந்து போய், கடைசியாக சொன்ன ஆர்டர்கள் அனைத்தையும் சரிப் பார்த்த பின்பே தன் பணியைத் தொடர்வார்.\nஅவரால் குறிப்பிட்ட நபர்கள் கொடுக்கும் ஆர்டர்களை மட்டுமே சமாளிக்க முடியும், அதற்கு மேல் என்றால் எழுதி வைத்து சமாளிக்கவோ அல்லது குளறுபடிகள், தாமதத்தோடு தான் அவர் தன் பணியைச் செய்ய முடியும்.\nஇதில் புரோட்டா மாஸ்டர் தான் நிறுவனங்களின் வழங்கிகள், பறிமாறும் பணியாளர்கள் தான் உண்மையாக வழங்கியின் பயன்பாட்டாளர்கள், கூட சேர்ந்து குரலெழுப்பி கலகம் விளைவிக்கும் கண்மணிகள் தான் DDoS தாக்குதல் தொடுப்பவர்கள். DDoS தாக்குதலுக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் ஒவ்வொரு நொடிக்கும் பல லட்சங்கள் வேண்டுகோள்களை சமர்ப்பிப்பதும், தாக்குதல் தொடுக்கும் கணிணிகள் வெவ்வேறு நாடுகளில்/இடங்களில் (வெவ்வேறு வலையமைப்பு எண்கள் தேவை) இருப்பதுவும் ஆகும்.\nஇதனைச் செயல்படுத்துவதற்கு நிரல் எழுதும் பயில்வானாகவோ அல்லது இணையத்தில் பரவிக்கிடக்கும் எண்ணற்ற நிரல்களில் சத்தான ஒன்றைத் தேர்வு செய்து தங்கள் கணிணியில் அதனை செயல்படுத்த வைக்கும் திராணியுள்ள விஜயகாந்த்தாகவோ இருக்க வேண்டும். தாக்கப்படும் பெரும் நிறுவனங்களின் வழங்கிகள் செயலிழந்து போனால் உடனே ஊடகங்களில் பரபரப்பாக மானம் கப்பலேற்றப்படும். அதனால் தான் உலகமெங்கும் கிளைகள் பரப்பியிருக்கும் அனானிமஸ் DDoS தாக்குதலை தங்கள் கடைசி ஆயுதமாக பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தனர்.\nவலைப்பாதுகாப்புக்கென பணத்தை வாரியிறைக்கும் இன்றைய காலகட்டத்தில் சகல அதிகாரங்கள் படைத்த அரசு இயந்திரங்களையும், அவற்றை மறைமுகமாக இயக்கும் அல்லது அவற்றால் மறைமுகமாக இயக்கப்படும் பெருநிறுவனங்களின் இணைய வழங்கிகளை இந்த நாள், இந்த நேரம் தாக்கப் போகிறோம் என்று சொல்லி அடிப்பது விளையாட்டுக் காரியமில்லை. இன்றைய இணைய வழங்கிகளின் செயல்திறனை மீறிய தகவல் போக்குவரத்தை உருவாக்கித் திணறடிப்பதற்கென்றே சிறப்பு நிரல்களை எழுதி சமூக வலைத்தளங்களில் சரியாக முகூர்த்த நேரத்தில் உலவ விடுவது அனானிமஸ்களின் வழக்கம்.\nஅவ்வாறு வெளியிடப்படும் உரல்களை க்ளிக்கிய தருணம் நிரல்கள் உங்கள் கணிணி அல்லது செல்பேசியில் தரவிறக்கம் செய்யப்பட்டு செயல்பட ஆரம்பித்து விடும். சட்டத்தின் படி உங்கள் உங்கள் கணிணி அல்லது செல்பேசி தீங்கு விளைவிக்கும் நிரல்களால் பாதிக்கப்பட்டு தாக்குதலில் பங்கு கொள்வதால் நீதிமன்றத்தில் ஒரு வண்டு முருகனை வைத்துக் கூட உங்களால் எந்த பாதிப்பும் இன்றி வெளியில் வந்து வந்து விட முடியும்.\nஆச்சர்யமாக DDoS தாக்குதல்கள் சில நேரங்களில் இயல்பாக நடைபெறுவதுண்டு. உதாரணத்திற்கு நம்மூரில் பெட்டிக்கடை இணையத்தளங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஒவ்வொரு மாணவனின் ஒட்டு மொத்த சுற்றமும், நட்பும் தனித்தனியாக இணையத்தளத்திற்குப் படையெடுக்கும் பொழுது நீங்கள் உணர்ந்திருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கர் முதல் இரட்டைச்சதமடித்த பொழுது புகழ்பெற்ற கிரிக்கெட் இணையத்தளமான www.cricinfo.com தளத்திற்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை மிகத்துல்லியமாக தடுத்து நிறுத்த எந்த வழிமுறையும் இல்லை. அப்படியே தடுத்து நிறுத்தினாலும் அதில் உண்மையான பயனாளர்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எப்படிப் பார்த்தாலும் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வெற்றியே.\nஇத்தாக்குதல் முறையைப் பயன்படுத்தி அனானிமஸ் எண்ணற்ற இணையத்தளங்களை முடக்கியிருக்கின்றன அவற்றில் முக்கியமானவை மற்றும் ஊடகத்தில் பெரும் பரபரப்ப��� ஏற்படுத்தியவை விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையத்தளங்கள்.\nஇத்தாகுதல் முறையில் போதுமான நபர்கள் இல்லை என்று கூறி தங்கள் தோல்வியினை அனானிமஸ் குழுவினர் ஒத்துக்கொண்டு ஒதுங்கிய இணையத்தளம் www.amazon.com. மேலே குறிப்பிடப்பட்டத் தாக்குதல்கள் அனைத்தும் விக்கிலீக்ஸ்க்கிற்கு ஆதரவாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல்கள் நடைபெறும் போது வலைப்பாதுகாப்பு நிபுணர்களின் பணியிடமும் ( Security Operations Center), தாக்குதலை நடத்தும் நபர்களுக்கும் நடக்கும் உரையாடல்களும், தாக்குதலுக்குள்ளாகும் வழங்கிகளின் நிலைமாறுதல்களும் ஒரு போர்க்களத்திற்கு சற்றும் குறைவில்லாத பரபரப்போடு இருக்கும். இரு குழுக்களும் வழங்கிகளை முடக்கவும், காப்பாற்றவும் படும்பாடு சொல்லி மாளாது. மிகச்சமீபமாக இத்தகைய சைபர் யுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளன.\nஎதிர்காலத்தில் ஆயுதங்கள் ஏந்தி போருக்குச் செல்வது மறைந்து, ஒரு நாட்டின் அரசு வலையமைப்புக்களை கட்டுடைத்து, கையகப்படுத்தி போரில் வென்று வசப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் ஈரானின் அணு உலை வலையமைப்புக் கணிணிகளில் தகவல் திரட்டும் நிரல்களை நிறுவி நடத்தப்பட்ட தாக்குதல் வலைப்பாதுகாப்பு உலகில் மிகப்பிரசித்தம். நடத்தியது யார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றாலும், சான்றுடன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இன்றையத் தேதியில் ரகசியமாக இத்தகைய சைபர் யுத்தங்களுக்கு எல்லா நாடுகளும் தங்கள் சத்துக்கு ஏற்றவாறு தயார் படுத்திக் கொண்டிருந்தாலும், முன்னணியில் இருப்பது நமது பக்கத்து வீட்டுக்காரரான சைனா என்பது உபரித்தகவல்.\nதங்களின் தொழில்நுட்ப பலத்தினையும், சட்ட திட்டங்களிம் ஓட்டைகளையும் வைத்து கபடி ஆடிக்கொண்டிருந்த அனானிமஸ் குழுவினரை அடக்குதென்பது அமெரிக்க அரசிற்கு பெரும் சவாலாக இருந்தது. இணையத்தின் மாயத்திரைகளுக்குப் பின்னால் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கண்கட்டி வித்தை காட்டி வந்த இவர்களுக்கென்றே ஒரு சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அத்திட்டம் பல அனானிமஸ் அன்பர்களை வெளியுலகிற்கு இழுத்து வந்தது. அத்திட்டம் என்ன\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையத்தில் வம்பிழுப்���தற்கும், அடாவடி செய்வதற்கும், கைவசம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுவதற்கும் , உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இணையத்தில் பதிவு செய்யப்படும் அத்தனையும் கல்வெட்டில் பொறித்தாற் போல பல தலைமுறைக்கும் உங்கள் பெயர் சொல்லும்.\nஉலகில் ஒவ்வொரு வலையமைப்பும் கட்டமைக்கப்படும் பொழுது அதற்குத் தேவையான அத்தனை பாதுகாப்பு வசதிகளையும் கவனத்தில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்தனை கவனமாக உருவாக்கப்படும் வலையமைப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் கம்பிக்குப் பின்னால் ஒன்றாம் வாய்ப்பாடு படிக்க வைக்கக் கூடிய கடும் சட்டதிட்டங்கள் உள்ள கால கட்டத்தில் அரசுகளையும், மிகப்பெரிய நிறுவனங்களையும் எதிர்த்து இணையத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்வது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல, கரணம் தப்பினால் மரணம் தான். ஆனால் அதை சிரமமே இல்லாமல் போகிற போக்கில் வெற்றிகரமாக சுவடே இல்லாமல் சர்வசாதாரணமாக நடத்திக் காட்டும் கில்லாடிகள் தான் அனானிமஸ்.\nமுதலில் அவர்கள் எப்படி தங்கள் அடையாளங்களை மறைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம். இணையப்போராளிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் யாரும் பொழுது போகாமல் சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்களை பதிவதையோ அல்லது தங்களின் அபிமான அரசியல்வாதிகளுக்கு சொம்பு தூக்குவதையே கடமையாக ஆற்றும் நபர்களோ அல்ல.\nஇவர்கள் அனைவரும் வலைப்பாதுகாப்புப் பற்றியும், வலையமைப்பின் கட்டமைப்பு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்களாகவோ மற்றும் கனத்த சம்பளத்துடன் கூடிய வேலையில் இருப்பவர்களாகவோ இருப்பவர்கள். இணையத்தில் உங்கள் அடையாளத்தினை மறைக்க பல வழியிருக்கிறது. இணையம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனியுரிமை, அதில் தான் விரும்பினால் மட்டுமே தன் அடையாளத்தினை வெளிப்படுத்திக் கொள்ளலாம், இப்படி பாதுகாப்பினைக் காரணமாகச் சொல்லி மக்களை இணையத்தில் வேவு பார்ப்பது படுபாதகம் என்று குரல் கொடுக்கும் பல லாபநோக்கற்ற நிறுவனங்கள் வலைத்தளங்களை இயக்கி வருகின்றன. அவற்றின் ஆர்வலர்கள் அதற்கெனெ TOR போன்ற சிறப்பு மென்பொருட்களைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருவது குறித்து சினிமா நூற்றாண்டு விழா���ில் யார் எந்த வரிசையில் உட்கார்ந்து அவமானப்பட்டார்கள் என்று தேடிப்படித்து கவலைப்படும் நம்மில் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஉதாரணத்திற்கு TOR உலாவியில் குறிப்பிட்ட முறையில் உலாவினால் உங்களை இணையத்தில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது, மேலும் உங்களின் இருப்பிடத்தினை இணையத்தில் வெளிச்சம் போட்டுக்காட்டும் வலையமைப்பு எண்ணை நீங்கள் விரும்பும் நாட்டைச் சேர்ந்ததாக மாற்றிக் கொள்வதும் சாத்தியம். இது போன்ற சித்து விளையாட்டுக்கள் மூலமே அனானிமஸ் தங்கள் அடையாளத்தினை மறைத்துச் செயல்படுகிறார்கள்.\nஅப்படிப்பட்ட திறமையானவர்கள் அனானிமஸ் குழுமத்திற்காக களமாட வருவது அத்தனை எளிதல்ல அப்படியே வந்தாலும் பல நாட்டு அரசுகளோடும், அரசு இயந்திரங்களை தங்கள் மீசையைப் போல தங்கள் நோக்கத்திற்கு வளைக்கும் செல்வாக்கு மிக்க நிறுவங்களோடும் மோதும் பொழுது எண்ணிக்கை மிகச் சொற்பமே. நாம் இதுவரைத் தெரிந்து கொண்ட அனைத்து வலையமைப்புப் பாதுகாப்பு யுக்திகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது சிலக்குறிப்பிட்ட வலைத்தாக்குதல் முறைகளுக்கு எண்ணிக்கையும், சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளின் வலையமைப்பு எண்களும் அவசியம். இத்தனை சிக்கல்கள், அடையாளம் தெரிந்து விட்டால் வேலை பறிபோய், தீவிரவாதியாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சமூகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டு வாழ்நாள் முழுதையும் சிறைக்குள் கும்மியடிக்க வேண்டிய அபாயம் இவையனைத்தையும் சமாளிக்கும் விதத்தில் தான் இவர்கள் தாக்குதல் திட்ட மிடப்படும்.\nவலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களின் சவால்களில் வலையமைப்பு தாக்குதல் முறைகளை ஆய்வு செய்து அவற்றின் தாக்குதல் முறைகளை வகைப்படுத்தி அதற்கேற்ப வலைப்பாதுகாப்பு அரண்களைக் கட்டமைப்பதும் ஒன்று. அவ்வாறு இதுவரை நடந்துள்ள அனானிமஸ் தாக்குதல்களை அலசி,\nதுவைத்துக் காயப்போட்டதன் மூலம் கண்டறிந்த விவரங்களைத் தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம். ஒவ்வொரு அனானிமஸ் தாக்குதலுக்கும் உண்டான காலப்பகுதி நான்கு முதல் ஐந்து வாரங்கள். முதல் வாரம் தனி நபரோ அல்லது சிறு குழுவோ தங்கள் பார்வையில் மக்களுக்கு அநீதி நிகழ்வதற்குக் காரணமாகக் கருதும் அரசாங்கத்தினையோ அல்லது நிறுவனத்தினையோ சாதரணமாக சமூக வலைத்தளங்களில் முன்மொழிவார்கள்.\nஇது அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாறுபடும். அணுசக்தி உலைகளின் கதிர்வீச்சின் உண்மை அளவினைக் குறைத்து ஊடகங்கள் துணையுடன், யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாது என்று புழுகும் அரசாகவோஅல்லது மக்களின் வரிப்பணத்தில் இராணுவப் படையெடுப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதற்காக கொள்ளைக் காசு வாங்கும் குத்தகை நிறுவனங்களாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் தவறான தகவல்களைத் தரும் சராசரி அரசியல்வாதியாகவோ இருக்கலாம்.\nஇவ்வாறு முன்மொழியப்படும் இலக்குகள் முதலில் தீவிர அனானிமஸ் செயல்பாட்டார்களால் வழிமொழியப்பட வேண்டும். இத்தகவல் பறிமாற்றங்கள் அனைத்தும் திரைமறைவிலேயே நடக்கும். இவர்கள் யாருக்கும் மற்றவர்கள் ஒருவரையும் தெரியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப்பெயர் மட்டுமே பகிர்ந்துகொள்ளாப்படும் அதுவும் மாற்றப்பட்டுக்கொண்டெ இருக்கும். இந்த சிறு குழு ஒரு மனதாக இலக்கினைத் தீர்மானித்ததும் அவரவர் விருப்பப்பட்ட தாக்குதல் முறைகளைக் கையாண்டு தேவையானத் தகவல்களைத் திரட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரத்தில் செயல்பட ஆரம்பிப்பார்கள்.\nஇத்தாக்குதல்களின் நோக்கம் இலக்கில் இருக்கும் வலையமைப்பினைக் கட்டுடைத்து அவற்றின் பயனாளர் பெயர்கள், கடவுச்சொற்கள், அவர்கள் செய்யும் தவற்றினை அம்பலப்படுத்தும் கோப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதே ஆகும். சில சமயங்களில் பழம் நழுவி, பாலில் விழுந்து பின் வாயிலும் விழுந்த கதையாக இலக்காகக் கருதப்படும் வலையமைப்பிற்குள் இருக்கும் பயனாளர்களே அனானிமஸ் ஆர்வலர்களாக மாறி தாங்களே முன்வந்து தகவல்களை தந்துதவுவதும் நடப்பதுண்டு. இத்தாக்குதல்கள் பெரும்பாலும் வலையமைப்பில் இணையத்தின் மூலம் எட்டக்கூடிய வழங்கிகளின் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைத் தங்கள் வசம் கட்டுப்பாடில் கொண்டு வருவது, மின்னஞ்சல் மூலம் தவறான உரல்களை அளித்து பயனாளர்கள் அவற்றைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் தகவல்களை கவர்வது (phishing) போன்றவை உள்ளடங்கும்.\nஇந்த இரண்டு வாரங்கள் தான் வலைப்பாதுகாப்பு வல்லுநர்களுக்கும், அனானிமஸ் குழுமத்திற்கும் நடக்கும் கடும் மல்யுத்தம். ஒரு வலையமைப்பின் பாதுகாப்புத் தரம் இந்த இரண்டு வாரத்தில் பல்லிளித்து விடும். இத்தாக்குதல்களனைத்தும் எங்கிருந்து நடத்தப்படுகிறது, யாரால் நடத்தப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ பிரிந்து சென்று நடத்தும் இத்தாக்குதல்கள் வெற்றியடையும் பட்சத்தில் இலக்கில் இருந்து உருவப்பட்ட கோப்புகள், இதர தகவல்கள் அனைத்து பறிமாறிக் கொள்ளப்பட்டு வெளியுலகிற்கு விக்கிலீக்ஸ் மூலமோ அல்லது வேறு இணையத்தளங்களிம் மூலமோ அம்பலத்தில் ஏற்றப்படும்.\nஒருவேளை அனைத்தும் தோல்வியில் முடிந்தால், அடுத்த கட்ட ஆட்டம் தான் DDOS (Distributed Denial of Service) எனப்படும் தாக்குதல் முறை. இது தான் கடைசி ஆயுதம். இதன் மூலம் எந்த தகவல் இழப்பினையும் ஏற்படுத்து முடியாத போதும், இலக்கின் இணைய வழங்கிகள் அனைத்தையும் சிறிது நேரத்திற்கு செயலிழக்க செய்வதன் மூலம் இணையத்தில் இலக்கின் இருப்பினை இல்லாமல் செய்து அவமானப்படுத்துவதே நோக்கம்.\nஇந்த கட்டத்தினை அடைந்தால் இரண்டு விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒன்று இலக்காக நிர்ணயிக்கப்பட்ட வலையமைப்பின் பாதுகாப்புத் திறன் சிறப்பு, அவற்றினை செயல்படுத்தும் பாதுகாப்பு வல்லுநர்களின் அயராத உழைப்பு, மூன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தினைக் கவரும் வகையில் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் ஆகியவற்றில் DDOS தாக்குதல் குறித்து பகிரங்கமாக நாள், நட்சத்திரம், மூகூர்த்த நேரம் ஆகியவை அறிவிக்கப்படும் .இத்தாக்குதலுக்கெனெ எழுதப்பட்ட நிரல்கள் தயார் நிலையில் இருக்கும். இத்தாக்குதலுக்கு பங்கேற்பார்களின் எண்ணிக்கை மிக முக்கியமென்பதால் இந்த ஏற்பாடு. நீங்கள் உசிலம்பட்டியில் இருந்து கொண்டு இணையத்தில் எகிப்து புரட்சியாள்ர்கள் படித்து கண்கள் சிவந்து, கன்னம் துடித்து உணர்ச்சிவசப்பட்டால் கூட உங்களால் இத்தாக்குதலில் பங்கேற்ற முடியும். எப்படி\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஅனானிமஸ் – இன்றைய தேதிக்கு இணைய உலகின் பாதுகாப்பு வல்லுநர்களும், மக்களுக்கு எதிராகவோ அல்லது மக்களிடம் இருந்து ஏதேனும் முக்கிய உண்மைகளை மறைத்து வைத்து கபடநாடகம் ஆடும் பெரும் நிறுவனங்களும், அரசுகளும், அவற்றின் அதிகார மையங்களும் கேட்டவுடன் அதிரும் வார்த்தை.\n‘பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல’, ‘அசந��தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது எங்க பாலிசி’, சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம், போன்ற நமக்குப் பரிச்சயமான பல அதிரடி வசனங்களுக்கு இன்றைய தேதியில் மிகச் சரியான உதாரணமாக இருப்பவர்கள் தான் அனானிமஸ்.\nஉலகிற்கு ‘இணைய யுத்தம்’ என்ற புதிய போர்முறையினை முழு அளவில் அறிமுகப்படுத்தி ஊருக்கெல்லாம் கண்காட்சி வைத்த இணையத்தின் ராபின் ஹூட்கள். “Anonymous - We are Legion. We do not forgive. We do not forget. Expect us” என்ற அறிமுக வசனத்துடன் இவர்கள் இணைய உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இன்று வரைக்கும் பலத்த கரவொலியுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு இவர்கள் உத்தரவாதம். இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், எதற்காக இவர்கள் மேல் உலகின் மிகப்பலம் வாய்ந்த நாடுகள் அனைத்தும் கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கின்றன,எவருமே தப்பிக்க முடியாத இணையத்தில் இவர்கள் மட்டும் எப்படி தப்பிக்கிறார்கள்,எவருமே தப்பிக்க முடியாத இணையத்தில் இவர்கள் மட்டும் எப்படி தப்பிக்கிறார்கள் போன்ற கேள்விகளால் அவதியுறும் அன்பர்கள் மேலே படிக்கவும்.\nவலையுலகில் அனானிமஸ் குழுமம் என்பது கடவுள் மாதிரி, உணர மட்டுமே முடியும், யார் இயக்குகிறார்கள் என்று இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் கணிணி வல்லுநர்கள் முக்கியமாக வலைப்பாதுகாப்பில் கரை கண்டவர்களால் செயல்படுத்தப்படும் இக்குழுமத்தின் கட்டமைப்பு வித்தியாசமானது. அதன் காரணமாகவே இன்று வரை அனானிமஸ் யார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. இவர்களுக்கு தானைத்தலைவரோ, புரட்சிப்புயலோ, தளபதியோ, கொ.ப.செ என்றோ யாரும் இல்லை. இருந்தாலும் கோபால் பல்பொடிக்கு அடுத்த படியாக பர்மா, மலேசியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் கிளை இவர்களுக்கு உண்டு.\nஇணையத்தில் பெயரிலிகளாக உலா வரும் இவர்களின் புகழ் திக்கெட்டும் பரவக்காரணம் போராடுவதற்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் காரணிகளும், அதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் அதிகார மையங்களும் தான். அமெரிக்க அரசு இயந்திரங்கள், உலகின் பெரும்பாலான உளவு அமைப்புகள், மக்களை ஏமாற்றி பெரும்பணத்தில் திளைக்கும் பெரும் நிறுவனங்கள் இப்படி யாரையும் எதிர்க்க இவர்கள் எள்ளளவும் தயங்குவதில்லை. காலையில் மனைவி வீட்டில் போராட்டத்தினை அறிவித்து விட்டு மதிய உணவுக��குத் துணைவி வீட்டில் கை கழுவும் ஏமாற்று வேலைகளை இவர்கள் செய்வதில்லை. இந்த நாள், இந்த நேரம் உங்கள் வலையமைப்பில் உள்நுழைவோம், உங்கள் இருப்பினை இணையத்தில் இல்லாது செய்வோம் என்று சொல்லி அதனை சொன்னபடி செயல்படுத்துவதில் அசகாய சூரர்கள்.\n2012 ஆண்டு நியூயார்க் நகரிலும், ஸ்பெயினிலும் துவங்கிய ஆகிரமிப்புப் போராட்டங்கள் உலகின் 82 நாடுகளிலுள்ள 951 நகரங்களில் பரவி பிரம்மாண்டமாய் அசுர வளர்ச்சி பெற்ற போது அதற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியது அனானிமஸ் அமைப்பு. எங்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் அத்துமீறினாலும் உடனே அதனைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டு ஊடகங்களுக்கு காய்ச்சலேற்றினார்கள். அத்தோடு நில்லாமல் குறிப்பிட்ட காவல்துறை ஊழியர் அத்துமீறினால் அவரின் வீட்டு முகவரி, தொலைபேசி எண், தொலைநகல் எண் ஆகியவை வலையேற்றப்படும். அனானிமஸ் ஆதரவாளர்கள் அக்காவலரின் அக்கிரமத்தைக் காட்டும் புகைப்படங்களை ஆயிரக்கணக்கில் அஞ்சலிலும், தொடர்ந்து நிரல்கள் மூலம் நிறுத்தாமல் தொலைபேசியில் அழைத்தும், அடர் கறுப்பு பக்கங்களை தொலைநகல் அனுப்பியும் அட்டகாசம் செய்தனர்.\nஅதே போல தங்கள் அட்டகாசங்களை வெளியிட்டு சங்கடத்தில் தவிக்க விட்ட விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏதுவாக விக்கிலீக்ஸ் தளத்திற்கு வரும் நன்கொடைகள் அனைத்தையும் முடக்கிய விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையதள வழங்கிகளை பல மணி நேரம் முடக்கிய தருணத்தில் உலகின் ஒட்டு மொத்த பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசான்ஞ் லண்டனில் கைது செய்யப்பட்ட போது லண்டன் நகரம் குலுங்க அனானிமஸ் குழுமத்தினர் முகமூடி அணிந்து பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் செய்து அசரவைத்தனர்.\nசமீபத்திய வருடங்கள் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்த எகிப்து, துருக்கி, துனிசியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிரியா போன்ற அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விஷயங்களை எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு முக்கிய பங்காற்றியது அனானிமஸ் அமைப்பு. எவ்வித மட்டுறுத்தலும், பக்கசார்பும் இல்லாத ஊடகங்கள், மக்களிடம் எதையும் மறைத்து வைக்காமல், ஒளிவு மறைவின்றி செயல்ப��ும் அரசாங்கம், முழு சுதந்திரத்துடன் கூடிய இணையம் என்று இவர்களுக்கும், விக்கிலீக்ஸ் அமைப்புக்கும் கிட்டத்தட்ட கொள்கை அளவில் வித்தியாசம் அதிகமில்லை.\nவிக்கிலீக்ஸ் அமைப்பு சட்ட ரீதியாக, அடிப்படைக் கட்டமைப்புடன் செயல்படும் ஊடக நிறுவனம். அனானிமஸ் அப்படி இல்லை, ஒத்த கருத்துடைய கணிணித் தொழில்நுட்பத்தில் தேர்ந்த வல்லுநர்கள் நாலு பேர் சேர்ந்து கூட அனானிமஸ் பெயரில் செயல்பட முடியும். நீங்கள் எதை என்ன காரணத்திற்காக போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு உலகமெங்கும் பரவியிருக்கும் போராளிகள் உங்களோடு சேர்ந்து இணைய யுத்தம் நடத்துவார்கள். அதே போல இணைய உலகில் நடந்து வரும் இத்தகைய சம்பவங்களை மூக்கு நுனியில் இருக்கும் கண்ணாடியினை அழுத்தி ஏற்றி விட்டு உற்றுக் கவனித்து வரும் அன்பர்களுக்கு விக்கிலீக்ஸ் தளத்தில் வெளிவந்த அனேக சமாச்சாரங்கள் அனானிமஸ் குழுமம் வழங்கியதாக இருப்பதை உணரலாம்.\nபின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் செயல்படும் அனானிமஸ் அதர்மத்தை கண்டிக்க எப்பொழுதுமே தயங்கியதில்லை. அனானிமஸ் குழுமம் வழங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான ஸ்ட்ரட்போர் அமைப்பின் கோப்புகளை அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பொழுது அந்த வலைப்பக்கத்தினை பார்வையிடும் பொழுது நன்கொடை கேட்டு விளம்பரங்கள் வந்த பின்னர் கோப்புகள் தெரியுமாறு விக்கிலீக்ஸ் வெளியிட்டதும், பணம் செலுத்தி கோப்புகளைப் பார்க்கச் சொல்லும் வகையில் இருந்த அவ்விளம்பரங்களை கண்டித்து அனானிமஸ் அமைப்பினர் பொங்கியெழுந்து விட்டனர்.\nபின்னர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விளம்பரங்களை நீக்கி விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஒன்றுக்குள் ஒன்று என விமர்சிக்கப்பட்ட அனானிமஸும், விக்கிலீக்ஸும் முட்டிக் கொண்டது அனைவராலும் ஆச்சர்யத்துடன் கவனிக்கப்பட்டாலும், நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என நாட்டாமையாக மாறி கர்ஜித்த அனானிமஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது,\nதங்கள் நடவடிக்கைகள் மூலம் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்ற அனானிமஸ் அமைப்பின் பலமே வலையமைப்புத் தாக்குதல்கள் தான். தங்களுக்கென பிரத்யேகத் தாக்குதல் முறைகளைக் கையாண்டு வலையமைப்புப் பாதுகாப்���ு வல்லுநர்களை திக்குமுக்காடச் செய்வது இவர்களின் பிரசித்தம். அதே போல எத்தனையோ விதவிதமான வித்தைகள் மூலம் வலையமைப்பினைப் பாதுகாக்கும் அரண்களான பாதுகாப்பு வல்லுநர்களிடையேயும் அனானிமஸ், விக்கிலீக்ஸ் அமைப்பின் பால் பாசமும், அபிமானமும் கொண்டவர்கள் பெருக ஆரம்பித்தது விபரீத விளவுகளை உண்டாக்கியது. இதற்கு சமீபத்திய உதாரணம் எட்வர்ட் ஸ்னொடன்.\nஅனானிமஸ் வலையமைப்புத் தாக்குதல் யுக்திகள், ஸ்நொடன் மற்றும் அவர் போல அனானிமஸ் அமைப்பிலிருந்து முகமூடி களைந்து வெளியிலகிற்கு வந்தவர்கள் குறித்தும் வரும் பகுதிகளில் தொடர்வோம்.\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையம் வெல்வோம் - 10\nஎந்தவொரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் நெருக்கடியான தருணங்களில் அவன் எப்படி எதிர்வினை புரிகிறான் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.\nதுரதிர்ஷடவசமாக அந்தோணிக்கு பதட்டத்தில் வார்த்தைகள் தறிகெட்டு ஓடி அவரது ஒட்டு மொத்த அரசியல் வாழ்க்கைக்கே கரும்புள்ளியாகிப்போனது. அடுத்து வந்த நாட்களில் இது போல இணையத்தில் படங்களை வெளியிட்டு பல்பு வாங்கும் அன்பர்களுக்கானக் குறிச்சொல்லாக மாறிப் போனார் அந்தோணி.\nடிவிட்டரில் வெளியிட்ட படங்கள் ஊடகங்களில் கல்லா கட்ட ஆரம்பித்ததும் முதலில் அந்தோணி உதிர்த்த முத்து தனது டிவிட்டர் கணக்கினை யாரோ ஹேக் செய்து அப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள், அது தனது படங்களே இல்லை என்பது தான். பின்னர் படங்கள் தன்னுடையதாக இருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். இது குறித்து ஏன் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு இது கேலிக்காக யாரோ செய்திருக்கிறார்கள், அவர்கள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை ஆயினும் அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விசாரித்து வருவதாகக் கூறினார்.\nமேலே அந்தோணி சொன்ன அனைத்து வசனங்களும் அவருக்கே ஆப்பாக அமைந்தது. முதலில் அந்தோணி போன்ற பிரபலங்களின் இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்படுதென்பது இணைய பாதுகாப்பு வல்லுநர்களால் கூர்ந்து நோக்கப்படும். காரணம் எந்த யுக்தியினைப் பயன்படுத்தி சம்பந்தபட்டவர்களின் கணக்கு களவாடப்பட்டது என்பது முதல், எந்த இடத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைப்பாட்டினால் இது நிகழ்ந்தது வரையிலான அனைத்து சமாச்சாரங்களையும் அலசி காயப்போட்டு, அதனைப் பாடமாக வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் எழுதி வைப்பது வழக்கம். அதிலும் அந்தோணி குறிப்பிட்டது இன்று அனைத்து அரசு, தனியார், பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கி அதிபர், பிரதமர், வார்டு கவுன்சிலர் வரை டிவிட்டரில் டிவிட்டித் தள்ளுவது சகஜமாகி விட்ட காலகட்டத்தில் ஒரு டிவிட்டர் கணக்குத் திருடு போனது இணைய உலகில் சலசலப்பினை உண்டாக்கியது. செய்தி வெளியாகியதும் பீதியில் அமெரிக்க அரசியல்வாதிகள் சில பேர் தங்கள் கடவுச்சொற்களை மாற்றியதும் நடந்தது.\nஅந்தோணி செய்த தவறு, இது குறித்து கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்காமல் போகிற போக்கில் நினைத்தையெல்லாம் ஊடகங்களில் பேசியது தான். முதலில் செல்பேசி, புகைப்படக் கருவிகள் முதலான மின்னணு உபகரணங்கள் மற்றும் கணிணியில் உருவாக்கப்படும் அனைத்துக் கோப்புகளுக்கும் Header meta data என்னும் தலைப்பகுதி ஒன்று இருக்கும். அதில் கோப்பு முதன்முதலில் உருவாக்கப்பட்ட இடம், நேரம், உபகரணம், ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது குறித்த தகவல்கள் அனைத்தும் இருக்கும். உதாரணத்திற்கு உங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்ட படத்தினை நீங்கள் இணையத்தில் பகிர்ந்தால் நீங்கள் வைத்திருக்கும் செல்பேசியின் வகை. தயாரிப்பு நிறுவனத்தின் தகவல், GPS வசதியிருந்தால் எடுத்த இடம், நேரம், தேதி மற்றும் ஒளி வெளிச்சம் குறித்து அனைத்து தகவல்களும் அந்த புகைப்படகோப்பின் தலைப்பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடியும். எனவே அந்தோணியின் படம் அவருடைய செல்பேசியில் இருந்து தான் எடுக்கப்பட்டதென்பதை மறைக்க வாய்ப்பேயில்லை.\nஅதே போல உங்கள் செல்பேசி அல்லது கணிணி மூலம் இணையத்தில் எங்கு சென்றாலும் உங்கள் வருகை அந்தந்த தளங்களின் வழங்கிகளில் பதிவு செய்யப்படும். உங்கள் இடம், வலையமைப்பு எண், தளத்தில் நுழைந்த நேரம், செலவிட்ட நேரம், வெளியேறிய நேரம், படித்த பக்கங்கள், புகைப்படங்களையோ அல்லது கருத்துக்களையோ பதிவேற்றினால் அது குறீத்த விவரங்கள் ஆகிய ஒவ்வொன்றும் அங்கு கிடைக்கும். வலையமைப்பு எண்ணின் மூலம் உங்களுக்கு இணைய வசதி தரும் நிறுவனத்தினைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் மூலம் அவர்களை அணுகினால் உங்கள் ஒட்டுமொத்த இணைய நடவடிக்கைகளும் பந்தி வைக்கப்படும்.\nஇணையத்தளங்களை நடத்தும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவே அந்தோணி தனது புகைப்படங்களை டிவிட்டர் தளத்தினில் இருந்து நீக்கினாலும் முன்பு பதிவேற்றிய புகைப்படங்கள் அதற்கு பயன்படுத்தப்பட்ட இணைய இணைப்பு ஆகியவை அந்தோணியினை நோக்கிக் கைகாட்டும் என்பதை அவர் உணராததன் விளைவே இத்தனை சங்கடங்களும். இதையெல்லாம் உணர்வதற்குள் அந்தோணியின் மதிப்பும் மரியாதையும் அவர் படங்களைப்போலவே ஊடகங்களால் நிர்வாணமாகக் காட்சியளித்தது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இப்படி புகைப்படக் கலை வித்வானாக நேரங்கழித்ததும், நேர்மையின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதும் அந்தோணியின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் தாக்கியது. உடனடியாக ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த அந்தோணி தான் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு ஜகதலப்பிரதாபன் என்பதையும், தன் மனைவிக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் உண்மையை மறைத்த பாவி என்பதையும் இரு கன்னங்களிலும் கண்ணீர் பிழிந்து வழிய ஒப்புக் கொண்டார். தனது ட்விட்டர் கணக்கினை மூடியதோடு பதவியினையும் ராஜினாமா செய்தார்.\nதீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய அந்தோணி, நேரே நெடுஞ்சான் கிடையாக சென்று விழுந்தது மனைவி ஹூமாவின் கால்களில் தான். மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையின் படி கண்கள் பனித்து, இதயம் இனித்து ஹூமா அந்தோணியை ஏற்றுக் கொண்டார். இது போன்ற அஜால்குஜால் வேலைகளில் கழக முன்னோடியான, திருமணத்தினை நடத்தி வைத்த பில் கிளிண்டனிடமும் தனியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது தனிக் கிளைக்கதை. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தன் டிவிட்டர் கடையினை அகலத்திறந்த அந்தோணி தான் தீவிர அரசியலுக்குத் திரும்புவதாகவும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்த போது ஊடகங்கள் வெளியிட்ட செய்தித்தலைப்பு சகல தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. பார்க்க படம்\nஅந்தோணியின் அனுபவம் நித்திரை கொள்ளும் வரை இணையத்திலேயே உழன்று கொண்டு எதையாவது வலையேற்றியே தீர்வது என்று கொலைவெறி பிடித்த அன்பர்கள் அனைவ���ுக்கும் ஒரு பாடம். மேலும் இது போன்ற இணையம் மற்றும் கணிணி குறித்தான விழிப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகள் தான் இணையக்குற்றங்களுக்கான சட்டங்களை நிறைவேற்ற பக்கோடா தின்று கொண்டோ அல்லது தங்கள் செல்பேசியில் ஆபாசப்படங்களை பார்த்துக் கொண்டே வாக்களித்து நிறைவேற்றும் அபாயத்தினை நாம் உணர்ந்து கொள்ளவும் சரியான உதாரணம்.\nமரத்தடி டீக்கடையில் அரசியல், சினிமா மற்றும் ஊர்வம்பு பேசி, டீ சூடு ஆறுவதற்குள் காஷ்மீர், பாலஸ்தீனம், கச்சத்தீவு, ஈழம், அணு உலை போன்ற விவாதங்களுக்குத் தீர்ப்புச் சொல்லி பெருமிதம் கொள்ளும் கலாச்சாரத்தில் ஊறிப்போனத் தமிழ்ச்சமூகம் அதனை அப்படியே இணையத்தில் வலையேற்றியிருக்கும் இக்காலத்தில் இணையம் குறித்தான சட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.\nஅரசுகளின் பார்வையில் இணையம் என்பது தேசியச் சொத்து, தகவல்களை வலையேற்றும் ஒவ்வொரு தனி நபரும் ஒரு ஊடகக்கருவி என்பதனை நினைவில் கொள்ளவும். நண்பர்களிடம் அரட்டையடித்த பழக்கத்தில் இணையத்தில் எந்தவொரு தனிநபரைப் பற்றியும் ஆதாரமில்லாமல் அவதூறு கூறுவது குற்றம். பேச்சு சுதந்திரம், தனி மனித உரிமை வெங்காயங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை. நம்மூரில் இன்னும் எவரும் தங்களை பற்றி இணையத்தில் யார் என்ன பதிவு செய்திருக்கிறார்கள் என்பதனைப் பற்றி பொருட்படுத்துவதில்லை, அப்படியொரு நிலை வெகு சீக்கிரத்தில் வரும்.\nவெட்டியரட்டையில் பேசுவது போல இணையத்தில் வேடிக்கைக்காக பேசினாலும், சம்பந்தப்பட்ட நபர் நினைத்தால் உங்களை பராசக்தி சிவாஜி போல கோர்ட்டில் பிளிற வைக்க முடியும். இதற்கு தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஒருவரின் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் ஒரு உதாரணம். அதே போல வட இந்தியத் தொழிலாளர்கள் வதந்தியால் தென்னகத்திலிருந்து தங்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் இந்திய அரசு செல்பேசி குறுந்தகவல்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசால் தகவல் தொழில்நுட்பத்தினை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியுமென்பதற்கு அது ஒரு சின்ன உதாரணம்.\nசமீப வருடங்களில் எந்த நாட்டில் மக்கள் போராட்டத்திற்கு கிளர்ந்தெழுந்தாலும், அதனை வலுவிழக்கச் செய்யும் முதல் வேலை ஒட்டு மொத்த இணையத்தையும் நாடு முழுவதும் செயலிழக்கச் செய்வது தான். இதில் கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் முதல் காந்தி தேசங்கள் வரை விதிவிலக்கில்லை. அதற்கான அதிகாரத்தினை அரசின் முதன்மைப் பதவி விகிப்பவர்களுக்கு வழங்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனை நினைவில் கொள்ளவும்.\nஇவ்வளவு கடுமையான சட்டங்களை எந்த நாடும் தனித்தனியாக சொந்த அறிவில் யோசித்து செய்யவில்லை. அனைத்து நாடுகளின் இணையம் குறித்தான சட்டங்களும் கிட்டத்தட்ட ஈயடிச்சான் காப்பி என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதனை அரசுகள் பயன்படுத்தும் சூழ்நிலை வரும் போது தான் அதன் வீரியத்தினை நாம் உணர முடியும். இணையத்தினைப் பயன்படுத்தும் ஒரு சாமனியனின் பார்வையில் இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அரசின் பார்வையில் நாட்டின் பாதுகாப்புக்கான அத்தியாவசியம்.\nஇந்த சட்டங்களெல்லாம் எங்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றி விட்டார்கள், இது மிகப்பெரும் அநீதி, அக்கிரமம், அடக்குமுறை என்று சேகுவரா சட்டைகள் அணிந்து கொண்டு பொங்கும் அன்பர்களுக்கும், டொரண்டில் ஒரு திரைப்படத்தினைத் தரவிறக்கம் செய்வதெல்லாம் ஒரு குற்றமா, இதையெல்லாம் தட்டிக் கேட்க இங்கு ஆளே இல்லையா என்று கதறும் அப்பாவிகளுக்குமான பிரத்யேக காயகல்ப லேகியமாக அவதரித்தவர்கள் தான் “அனானிமஸ்.”\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையம் வெல்வோம் - 9\nஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.\nஇணையம் இல்லா காலகட்டத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தவர்கள் தங்களுடைய வரலாற்றைச் சிறிதும் சேதாரமில்லாமல் பதிவு செய்து கொள்வதையும் அல்லது மக்களுக்கு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளை மட்டுமே கொண்டு சேர்ப்பதையும் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் செய்வதைப் போல எந்த சிரமும் இல்லாமல் சீரோடும் சிறப்போடும் செய்து வந்தனர். அதையும் மீறி உண்மை உழைப்பு, நீதி, புரட்சி, ஈயம், பித்தளை என்று முக்கியவர்கள் அனைவரும் கச்சிதமாக நசுக்க��்பட்டு இருந்த இடம் தெரியாமல் பரிசுத்தமாகக் கிருமிநாசினி ஊற்றிக் கழுவப்படுவது தொன்று தொட்ட வழக்கமாகவே இருந்து வந்தது,\nஇணையம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில். அதன் வீச்சும், வீரியமும் அதிகார வர்க்கத்திற்கும், அவர்களின் மந்திராலோசனை வட்டத்தில் வறுத்த முந்திரி சாப்பிட்டுக்கொண்டு ‘நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து கொண்டே இருக்கிறது மன்னா’ என்று தங்கள் கருத்துக் கூடாரத்திலிருந்து ஆட்சியாளர்கள் வெளிவராமல் பத்திரமாகப் பார்த்து கொண்ட அதிமேதாவிகளுக்கும் இம்மியளவும் புரியவில்லை. ‘பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு பார்க்க இனிமேல் மாலை முரசுக்குத் தொங்க வேண்டாமாம், இன்டெர்நெட்லேயே வந்துருமாம்’ என்கிற அளவிலேயே இணையம் தொடர்பான பார்வை உலக நாடுகளுக்கு இருந்து வந்தது. அதுநாள் வரை பொதுமக்களுக்குத் தடையாயிருந்த தகவல் தொடர்பு என்ற ஒற்றை விஷயத்தின் அத்தனை கதவுகளையும் ஒரே நேரத்தில் தகர்த்தெறிந்த பெருமை இணையத்திற்கு உண்டு. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், வேறேந்த தகவல் தொடர்பு சாதனமும் தேவையில்லை என்ற நிலை உருவானது.\nஇணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க உலக நாடுகள் அதற்கு எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்தார்கள் என்பதனை பார்த்தாலே இணையத்தைப் பற்றி அவர்களின் புரிதல் சிரிப்பாய்ச் சிரிக்கும். இணையத்தின் மூலம் சல்லிசாய் அல்லது இலவசமாய் எந்த நாட்டுக்கும் தொலைபேசும் மென்பொருட்கள் வந்ததும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை, ஏதாவது ஒரு வலைப்பக்கத்தில் அவர்களுக்குப் பிடிக்காத சங்கதிகள் இருந்த்தால் அந்த இணையத்தளத்திற்குத் தடை என்று உலக நாடுகளின் கைங்கர்யத்தில் அரங்கேறிய நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம்.\nஇணையம் ஒரு கட்டற்ற காட்டாறு, யாரும் அதனைக் கட்டி வைக்கவோ, எவரும், எவரையும் கட்டுப்படுத்தவோ முடியாது, அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அசைவும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். அதுவரை அமைதியாக இருந்து விட்டு, மனைவி ஊருக்குப் போனதும் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று கும்மாளமிடும் ரங்கமணிக்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம்.\nஒரு நாட்டின் அடித்தளமே ஊடகங்கள் தான், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று, பேனா கத்தியை விடக் ���ூர்மையானது போன்றவற்றைக் கேட்டு வளரும் குழந்தைகள் பாவம். ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை ஊடக அதிபர்களையும் வலைக்குள் விழ வைப்பதுதான் சம்பிரதாய வழக்கம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவும், பணத்திற்காகவும் ஊடகங்களும், அரசுகளும் போட்ட பேயாட்டத்தில் வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மைகள் எண்ணிலடங்காதவை. இன்றும் ‘எம்.ஆர்.இராதா ஏண்ணே எம்.ஜி.ஆர சுட்டாறு’ என்றும், ‘சுபாஷ் சந்திர போஸை எப்ப வந்தாலும் பிடிச்சுக் கொடுப்போம்னு சொல்லித்தான் சுதந்திரம் கிடைச்சுச்சாமே’ டீக்கடையில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அப்பிராணி குடிமக்களே அதற்கு சாட்சி. சாமாளிப்புச் செலவு அளவிற்கு மீறிய கட்டத்தில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளே ஊடகங்களை நடத்த ஆரம்பித்த கொடுமைகளும் அனேக நாடுகளில் நடந்தன.\nஇணையம் வந்த பிறகு இதற்கெல்லாம் வேலையில்லாமல் போய்விட்டது. சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கோ, திருட்டில் நகையைப் பறிகொடுத்து ஒருவருக்கோ ‘யாருமே உதவிக்கு வரல, கலி முத்திருச்சி’ என்று, தான் உதவி செய்கிறோமோ இல்லையோ, சம்பவத்தை முனைப்பாக புகைப்படத்துடன் டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ அல்லது வலைபதிவிலோ பதிந்து ஜனநாயகக் கடமையாற்றுவது இன்று சர்வசாதரணமாகி விட்டது. அதிகாரவர்க்கங்கள் பொது இடங்களில் நடக்கும் எந்த விஷயத்தினையும் ஊடகங்கள் வாயிலாக மக்களிடமிருந்து மறைத்துக் விடலாம் என்பது காலாவதியாகிப் போன (கு)யுக்தியாக மாறிப்போனது. உலகின் மற்ற மூலைகளில் இணையத்தின் கட்டற்ற தகவல்தொடர்பால் ஒவ்வொரு தினமும் எத்தனையோ சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறார்கள், மக்களுக்கான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாம் என்ன செய்திருக்கிறோம், சினிமா விமர்சனப்பதிவுகள் மூலம் இணையப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு சினிமா தானே முக்கியம்.\nஇணையத்தின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகக்கருவியாய் மாறிப்போனதில் மிகவும் தடுமாறிப் போனது அரசாங்கங்கள் தான். இணையத்தினைக் கட்டுப்படுத்த கன்னாபின்னாவெனெ இணையக் குற்றங்களுக்கான சட்டங்கள் தாறுமாறாக வரையப்பட்டன. நீங்கள் நினைப்பது போல அச்சட்டங்கள் சுலபமானவை அல்ல மிக விபரீதமானது, ஒரு நாட்டின் அத்தனை இணைய இணைப்பினையும் துண்டிக்கவோ, உளவு பார்க்கவோ அனுமதிக்கும் சர்வாதிகாரத்தினை அரசாங்ககளுக்கு வழங்கும் தன்மையுடையது. அதனை வரைவு செய்யும் அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ, பயன்படுத்தும் சட்டத்தரணிகளோ அத்தொழில்நுட்பத்தில் புலமை வாய்ந்தவர்களா இல்லையா என்பதை நீங்களே தூக்கத்திலிருந்து விழித்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கர் வலைப்பதிவினைத் தடைசெய்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக அனைத்து வலைப்பதிவுகளையும் (*.blogspot.com) தடைசெய்த கொடுமையெல்லாம் இந்தியாவில் நடந்து, உலகமே வாயால் சிரித்து வைத்த சம்பவங்களெல்லாம் கூட உண்டு.\nசட்டங்களை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு மக்கள் மன்றத்தில் வாக்களிக்கும் அரசியல்வியாதிகளின் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி பற்றி சொல்லவே தேவையில்லை. அதற்கு அருமையான, கிளுகிளுப்பான உதாரணம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் காங்கிரஸ் உறுப்பினர் அந்தோணி வினர் (Anthony Weiner). இளம் வயது, கவர்ச்சித் தோற்றம், அரசியலில் அசுர வளர்ச்சி என்று நியூயார்க் மாநகரத்தில் உள்ள அனைத்து சொப்பன சுந்தரிகளின் கனவுக் கண்ணன். அண்ணனும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் கோலடிக்கும் திறன்மிக்க கால்பந்து வீரரைப்போல எழில்மிகுப் பாவையர்களை வாசிப்பதில் கில்லாடி. இப்படி மைனர் குஞ்சாக வலம் வந்து கொண்டிருந்த அந்தோணியின் மனதில் ஆழமாக கொக்கியைப் போட்டு மோதிரம் மாட்டியவர் இந்தியா-பாகிஸ்தானின் கூட்டுத்தயாரிப்பான ஹுமா (Huma Abedin). இவர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய உதவியாளர் என்பதும் பில் கிளிண்டன் தலைமையில் திருமணம் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது. மணமானாலும், ஆடிய காலும், பாடிய வாயும் வேண்டுமானால் சும்மா இருக்கலாம், அந்தோணியால் முடியவில்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் பல தளங்களில் களமாடிக்கொண்டிருந்த அந்தோணிக்கு விதி இணையத்தில் வீதி உலா வந்தது.\nதனிமையில் இனிமை காணும் பொருட்டு அந்தோணி சில கிளுகிளுப்பான படங்களை ஒரு கிளியிடம் யதார்த்தமாக டிவிட்டரில் பகிரப்போக, ஒரு சிறிய தவறால் அது அந்த கிளிக்கு மட்டும் செல்லாமல் அந்தோணியை டிவிட்டரில் தொடரும் அத்தனை பேருக்கும் பதார்த்தமாக பல்லைக்காட்டியது. போதை இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் தவறை உணர்ந்த அந்தோணி படங்களை டிவிட்டரில் இருந்து நீக்கி விட்டு, போர்வை��ை இறுக்கிப் போர்த்திக் கொண்டுத் தூங்கி விட்டார். அந்த சில நிமிட இடைவெளியில் இணையத்தில் அந்த புகைப்படப்பதிவுகளை நகலெடுத்த ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்து, அவர்களின் இணையத்தளத்தில் சுடச்சுட வெளிவந்தும் விட்டது.\nஅந்த புகைப்படத்தை பார்த்து அத்தனை பேருக்கும், அந்தோணி உள்பட குளிர்க்காய்ச்சலே வந்து விட்டது. மறுநாள் அந்தோணி எங்கும் நடமாட முடியவில்லை. எங்கு போனாலும் ஒரே கேள்வி ‘அது உங்களோடதா’. அனைத்து தொலைக்காட்சிகளும் ஊரிலுள்ள கருத்துக் கந்தசாமிகளனைவரையும் ஒரு அரைவட்ட மேஜையில் அமரவைத்து அப்படத்தினை உத்து, உத்துப் பார்த்து உருக்குலைந்து போனார்கள். உள்ளாடை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அளவு என்ன, அந்தோணி அதனை எந்தக் கடையில் வாங்கினார் என்பது வரைக்கும் ஆராய்ச்சி நீண்டு கொண்டே இருந்தது.\nநிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்தோணி, அதனைச் சமாளிக்க அள்ளிவிட்ட சரடுகள் மேலும் அவரை அதளபாதாளத்திற்குத் தள்ளியது\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையம் வெல்வோம் - 8\nஒரு வலையமைப்பை வேவு பார்த்து அதிலிருக்கும் வலையமைப்பு எண்கள், வெளித்தொடர்புக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வலைத்தொடர்பு புள்ளிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஹேக்கர்கள் மேற்கொள்ளும் Reconnaissance Scan முடிந்த பின் கிடைத்தத் தகவல்களுக்கேற்ப தங்கள் தாக்குதல் குறித்து திட்டமிடுவார்கள். இந்த தாக்குதல் எந்த ரூபத்தில் வருமென்று யாராலும் கணிக்க முடியாதபடி வித்தியாசமாக யோசிக்கும் கில்லாடி ஹேக்கர்களும், அவற்றை எதிர்கொள்ளும் போது தாக்குதலில் விதத்தை வைத்தே அவர்களின் இடம், வயது, உபயோகப்படுத்தும் மென்பொருட்கள் முதற்கொண்டு அவர்கள் வயதுக்கு வந்த நேரம் வரை புட்டுப்புட்டு வைக்கும் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களும் வாழும் ஒரே அதிசய உலகம் தான் இணையம்.\nஒரு வலையமைப்பின் வாஸ்து விவரங்கள் அனைத்தையும் வேவு பார்த்து முடித்த பின் (Reconnaisance Scan), கிடைத்த விவரங்களிற்கு ஏற்றவாறு வலைத்தாக்குலை முன்னெடுப்பதுதான் அடுத்த கட்டம். இந்த கட்டத்தில் தான் ஒரு வலையமைப்பில் தொடர்பு கொள்ளக்கூடிய உபகரணத்தின் அல்லது கணினியின் இயங்குதளம் என்ன, எந்தவிதமான பயன்பாட்டிற்கு அது பய���்படுத்தப்படுகிறது, என்னென்ன மென்பொருட்கள் இருக்கின்றன, சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியதா இல்லை ரத்னா ஸ்டொர்ஸிலா போன்ற விவரங்கள் வரை சகலமும் திரட்டப்படும்.\nஉலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும், உயிர்களுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அது புகழ்ச்சி, மது, மாது, சூதும் உணவு, பணம், பேஸ்புக் லைக்குகள், அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இடுகை, மதம், சாதி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கிட்டத்தட்ட இதே தத்துவ விஞ்ஞானம் வலையமைப்புகளுக்கும், கணிணிகளுக்கும் கூட செல்லுபடியாகும். இயங்குதளங்கள் (OS), அனைத்து வலையமைப்பு உபகரணங்கள் (Network Appliances), தகவல்தளங்கள் (Databases) மற்றும் இந்த உலகத்தையே இணையத்தில் மேய விடும் உலாவிகள் இப்படி சகலமும் அடிப்படையில் ஏதோ ஒரு கணிணி மொழியில் எழுதப்பட்ட மென்பொருட்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஇரவும், பகலும் வீட்டுக்குக் காய்கறி கூட வாங்காமல் உழைக்கும் மென்பொருள் வல்லுநர்களின் மிகப்பெரிய சவால், அவர்கள் தயாரித்த மென்பொருட்கள் பொதுப்பயன்பாட்டுக்கென்று சந்தையில் விற்பனைக்குச் சென்றபின், அதில் இது நொட்டை, அது நொள்ளை என்று குறை சொல்லும் வாடிக்கையாளர்கள் தான். இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு சீதையைப்போன்று தீக்குளிக்கத் தோன்றினாலும், அது மிகவும் சுடும் என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதுநாள் வரை தெரிவிக்கப்பட்டக் குறைகளை நிவர்த்தி செய்து புத்தம் புதிய ஈஸ்ட்மென் கலரில் பதிப்புருக்கள் (versions) வெளியிடுவது வழக்கம்.\nஇது போன்ற குறைபாடுகளைத் தவிர்க்கத்தான் அனைத்து மென்பொருள் நிறுவனங்களும், தயாரித்த மென்பொருட்களை சோதனை செய்து பார்க்க, குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் சோதனையாளர்கள் (testers)) குழுவினை உருவாக்கியது. இவர்கள் செய்யும் சோதனை பெரும்பாலும் குறிப்பிட்ட மென்பொருளின் பயன்பாட்டைச் சார்ந்ததாகவே இருக்கும்.\nஇன்றைய இணைய உலகில் பொதுப்பயன்பாட்டுக்கென எழுதப்படும் நிரல்கள்/மென்பொருட்களின் பாதுகாப்புத் திறன் குறித்து விரிவான அலசலோ அல்லது சோதனையோ செய்வது மிகமிக அரிது. காரணம் ஒரு மென்பொருளில் அல்லது நிரலின் எந்த விதமான குறைபாடுகளை (Vulnerabilities) ஹேக்கர்கள் பயன்படுத்துவார்கள் என்பதையும், அதன் மூலம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் எல்லோரலும் கணித்து விட முடியாது. பாதுகாப்பு வல்லுநர்களோ அல்லது ஹேக்கர்களோ தாங்களே முன்வந்து சொல்லும் வரை யாருக்கும் தெரியப்ப்போவதில்லை.\nநிறுவனங்கள்/மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மென்பொருட்களில் கூட சில சமயங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டு வலையமைப்பு நிலவரம் கலவரம் ஆன வரலாறுகள் பல உண்டு. அதற்காக கூடலூரில் முருகேசன் அந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் கூட பெரும் ஆபத்து, அந்த மாவட்டமெங்கும் விஷவாயுக் கசிவு ஏற்படும் போன்ற பீதிகளைக் கெளப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரு வேளை அதி தூரம் பயணிக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தளமோ, ஈரானுக்காக யுரேனியத்தினை பதப்படுத்தும் உலையோ உங்கள் வீட்டு கணிணி மூலம் செயல்படுத்தப் பட்டால் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.\nஉதாரணத்திற்கு உலகமெங்கும் உள்ள அனைத்து வீடுகளில் சீனப்பொருட்களுக்கு இணையாக இடம்பிடித்த ஒரே அமெரிக்கத் தயாரிப்பான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தினை எடுத்துக் கொள்வோம். பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கணிணி உலகம் சம்பள நாளாக இல்லாத பட்சத்தில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் விண்டோஸ் இயங்குதளத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி செய்வதற்கான நிரல்திட்டுகள் (patches). கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த காலகட்டத்தில் பயன்பாட்ட்டுள் இயங்குதள பதிப்பிற்கான இந்த மாதாந்திர வெளியீடு நடந்து கொண்டே தான் இருக்கிறது, அடுத்த நாளே அடுத்த வெளியீட்டிற்கான குறைபாடுகள் கண்டுபிடித்து வெளியிடுவதற்கான பணிகள் ஆரம்பமாகி விடும்.\nகுறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அன்றே அதனைப் பயன்படுத்தி தாக்குதலை தொடுத்து அனைவரையும் திணறடிக்கும் அதிரடி ஹேக்கர்களைக் கையாள்வது தான் இருப்பதிலேயே கடினமான பணி (Zero Day Attack). கன்னித்தீவு கதை போல் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. இதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகளை முழுமையாக சரிசெய்து எவ்வளவு கடினம் என்பதை அறிந்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் போன்ற திமிங்கலங்களையேத் திணறடிக்கும் இப்பிரச்சினை சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு சவாலாக இருக்குமென்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.\nஒரு மிகப்பெரிய நிறுவனம் தன் இணையத்தளங்களை ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் வழங்கியின் மூலம் இணையத்தள சேவையினை வழங்கி வருகிறது. அதனை ஹேக்கர்கள் தாக்க முற்படும் பொழுது அதன் இயங்குதளம் மற்றும் அதன் பதிப்புரு (OS Version) ஆகியவற்றினை அறிந்ததும் செய்யும் முதன் வேலை அதன் பாதுகாப்புக் குறைப்பாடுகள் என்னென்ன அதில் எவற்றைப் பயன்படுத்தினால் என்ன மாதிரியான பயன்கள் கிடைக்கும் போன்ற தகவல்களைத் திரட்டி, தேவைக்கேற்ப செயல்படுத்துவார்கள். அந்நிறுவனத்தின் வழங்கியினைப் பராமரிக்கும் நபர் பிரதி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் பாதுகாப்பு நிரல்திட்டுகளை (security patches) நிறுவாமல் இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் இணையத்தளம் சந்தி சிரிக்கவும், வழங்கியின் முழுக் கட்டுப்பாடும் ஹேக்கர்களின் கைக்கு செல்லவும் வாய்ப்புகள் பிரகாசம்.\nஎனவே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்களின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியானால் அவற்றை விரல்நுனியில் வைத்திருப்பதும், அவற்றை சரி செய்வதற்கான திட்டங்களை வரைவு செய்து செயல்படுத்துவதும் பாதுகாப்பு வல்லுநர்களின் பணிகளில் ஒன்று. பாதுகாப்புக் குறைபாடுகளைப் பற்றியோ அவற்றை உபயோகித்து வலையமைப்புகளை கட்டுடைத்து உள்நுழையும் விதம் குறித்தோ அனைத்து ஹேக்கர்களும் தாங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதில்லை. இணையத்தில் அது குறித்த தகவல்கள் ஏராளமாகக் கிடைக்குமென்பதால் அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை,\nபாதுகாப்பு நிரல்திட்டுகளை நிறுவுவதென்பது நீச்சலடிப்பதைத் தரையில் இருந்து பார்ப்பதைப் போன்று தோன்றினாலும், ஆயிரக்கணக்கில் உலகில் பல்வேறு மூலைகளில் பரந்து விரிந்துள்ள நிறுவனங்களின் கணிணிகளைப் பராமரிப்பதென்பது மனைவியைச் சமாளிப்பதினும் கடிது. அவற்றை நிறுவுவதால் வேறேதெனும் மென்பொருள் செயல்பாட்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா, மீள் இயக்கம் (reboot) செய்ய வேண்டுமா அப்படியென்றால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா போன்ற பல விஷயங்களை பரிசோதித்து செயலில் இறங்க வேண்டும். பெரும்பாலும் இந்த வேலையை பெரும் நிறுவனங்களில் செய்யும் அன்பர்கள் ராக்கோழிகளாக இருப்பதைக் காண முடியும். மற்றவர்கள் அனைவரும் பணி முடிந்து சென்று மறுநாள் திரும்பி வரும் போது ஒவ்வொருவரி��் கணிணியும் புதிய நிரல்திட்டுகளோடு பாதுகாப்பாக இருப்பதினை உறுதி செய்யும் பணியே இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பல.\nமுழு இரவும் ஒவ்வொரு கணிணிக்கும் சென்று வேலை செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் தோன்றுபவர்களுக்கு, இதற்கென்றே பிரத்யேக மென்பொருட்கள் இருக்கின்றன (endpoint management). ஒரு கணிணியில் இருந்து கொண்டே அந்த வலையமைப்பில் இருக்கும் அனைத்து கணிணிகளிலும் என்னென்ன மென்பொருட்களை/நிரல்களை நிறுவலாம், நீக்கலாம் என்பதனைக்கூடத் தீர்மானிக்க முடியும்.\nஇப்படி ஹேக்கர்களுக்கும், பாதுகாப்பு வல்லுநர்களுக்கும் இடையேயான போலீஸ்-திருடன் விளையாட்டின் வாயிலாக எத்தனை சுவராஸ்யமான அத்தியாயங்களை உலகம் கண்டிருக்கிறது.\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையம் வெல்வோம் - 7\nஹேக்கிங் என்பது ஒரு பெண்ணின் மனதை போல மிக ஆழமானது. எப்படி எப்பொழுதுமே ஒரே மாதிரியான உத்தியினைப் பயன்படுத்தி எல்லாப் பெண்களையும் கவர முடியாதோ அதே போல, இப்படித்தான் ஹேக்கிங் செய்ய வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் நேரடி வழிமுறைகளோ, செயல்முறை விளக்கங்களோ கிடையாது. உலகில் உள்ள வலையமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அவற்றுக்குத் தகுந்தவாறு தாக்குதல் உத்தியினைச் சமயோசிதமாக மாற்றியமைத்து வெற்றி பெறுபவர்களே ‘புத்திமான் பலவான்’ விருதினைப் பெறும் தகுதியினைப் பெறுகிறார்கள்.\nபிறகு எப்படித்தான் இதனைக் கற்றுக் கொள்வது. மணிமேகலைப் பிரசுரத்தின் ‘30 நாட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி. மணிமேகலைப் பிரசுரத்தின் ‘30 நாட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி’ வகையிலானப் புத்தகம் ஒன்றினை வாங்கி, 31வது நாளில் ‘நானும் ஒரு ஹேக்கர் தெரியும்ல’ ஒரு மீசை முறுக்க வாய்ப்பேயில்லை. வலையமைப்புகளின் அரிச்சுவடி தலைகீழ் மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுதலும், பொதுவாக வலைப் பாதுகாப்புக்கெனப் பின்பற்றப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சகலமும் அறிந்திருத்தல் சிறப்பு. வயல்காட்டில் கட்டவிழ்த்தக் காளையைப் போல் தறிகெட்டு ஓடி, கையும் களவுமாக மாட்டும் போது சட்ட நடவடிக்கைகளால் உங்கள் பொன்னான எதிர்காலம் புண்ணாகிப் போகும் வாய்ப்புகள் பற்றி அறிந்திருத்தல் அதனினும் சிறப்பு. ஆக மொத்தம் வெற்றிகரமான ஹேக்கர் ஆவதற்குத் தேவையான முக்கிய தகுதிகள் குறித்து ஒரு பக்க அளவில் விவரி என்று யாராவது கேட்டால் வலையமைப்புகளில் தன் அடையாளம் மறைத்து களமாடும் அளவிற்கு ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இணையக் குற்றத்திற்கான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, நிறைய பொறுமை, சமயோசிதமாக தாக்குதல்களை வலையமைப்பிற்கேற்ப மாற்றியமைக்கும் திறன் ஆகியவை என்று பதில் சொல்லி முழு மதிப்பெண்கள் வாங்கிக் கொள்ளவும். சுருக்கமாக சொன்னால் நல்ல அறிவார்ந்த களவாணித்தனம் வேண்டும்.\nஎதற்குக் கையேந்தினாலும் இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளலான இணையத்தில் ஏன் ஹேக்கிங் பற்றி நேரடியானத் தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை, அப்படிக் கிடைத்தாலும் சித்தர்கள் பாடல் மாதிரி எதைச் சொன்னாலும் அதைப் பொடி வைத்துச் சொல்லியே தலைவலிக்க வைக்கிறார்களே என்று கவலையுறும் அன்பர்கள் கவனத்திற்கு, அப்படி ஏதாவது இணையத்தில் சொல்லி வைத்து அதைப்படித்து ஆர்வக்கோளாரான நண்பர்கள், ‘அதைப்பார்த்துத் தான் ஹேக்கிங் பழகலாமுன்னு உங்க வலைப்பக்கமா வந்தேன்’ என்று எங்காவது வில்லங்கமான இடத்தில் தலையை சொறியும் பட்சத்தில் ஆப்பு இரண்டு பேருக்குமே உண்டு என்பதே காரணம்.\nஹேக்கிங் என்பதனை ஒரு வீட்டில் திருடச் செல்வதோடு ஒப்பிடலாம். முதலில் எந்த வீட்டில் திருட போகிறோம் என்பதனை முடிவு செய்ய வேண்டும், பிறகு அங்கு மாட்டிக்கொண்டால் எந்தெந்த இடத்திலெல்லாம் இரத்தம் கட்டும் அளவுக்கு உள்காயமாக அடிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் எத்தனை நுழைவுப்பாதைகள் உள்ளன, தேவையானவற்றை ஆட்டையைப் போட்ட பிறகு தப்பிக்க எத்தனை வழிகள் உள்ளன, எத்தனை சன்னல்கள், எத்தனைக் கதவுகள், எத்தனைப் பூட்டுகள், பாதுகாப்புக்கு நாய் இருக்கிறதா, அப்படி இருந்தால் அதற்குப் போட ரொட்டித் துண்டுகள், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நாம் நுழையும் நேரத்தில் யாரும் முழித்திருப்பார்களா, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் ஆகியவற்றை வேவுப் பார்த்து தெரிந்து வைத்துக் கொண்டு பிறகு செயலில் இறங்குவதைப் போலவே தான் ஹேக்கிங்கும்.\nவீடுகளில் சுவரேறித் திருடுபவர்களிலும், ஹேக்கர்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று வெற்றிகரமாக உள்நுழைந்ததும் உ��்ளிருக்கும் அத்தனைப் பொருட்களையும் அள்ளியெறிந்து பரபரப்பாக சுருட்டிக் கொண்டு அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்கள், நகையோ அல்லது பாத்திரமோ போன்ற குறிப்பிட்ட பொருளை மட்டுமே குறி வைத்து நுழைந்து அதனை மட்டும் கவர்ந்து வந்த தடமின்றி வெளியேறிச் செல்பவர்கள். இந்த இரண்டாவது வகை தான் ஆபத்தானவர்கள், காரணம் இவர்களை கண்டுபிடிப்பது கடினம்.\nஇப்படியெல்லாம் சிரமப்படாமல் பட்டப்பகலிலேயே சேலையோ, வாசனைத்திரவியமோ அல்லது பித்தளைப்பாத்திரம், வெள்ளி, தங்க நகைக்களுக்கு மெருகேற்றுவதற்கோ என்று சொல்லு அழகாக பேசி வீட்டுக்குள் நுழைந்து சுருட்டும் வல்லவர்களும் உண்டு. ஹேக்கிங்கில் இதற்குப் பெயர் ‘Social Engineering’. உங்களிடம் நெருங்கிப் பழகி கடவுச்சொற்களைத் தட்டச்சும் பொழுது எட்டிப்பார்ப்பதும், உங்கள் பிறந்தநாள், குடும்பத்தினர்களில் பெயர்கள், படித்தப் பள்ளிக்கூடம் இப்படி அனைத்து தகவல்களையும் திரட்டி உங்களைப்போன்றே வலையமைப்பினுள் நுழைவது (Identity Theft), தொலைபேசியில் திடீரென அழைத்து உங்கள் வங்கியிலிருந்து பேசுவதைப்போலவோ அல்லது மேலதிகாரியைப் போலவோ அல்லது உங்கள் நிறுவனத்தின் கணிணித்துறையில் பணிபுரிபவரைப் போலவோப் பேசி நேரடியாகக் கடவுச்சொற்களை வாங்குவது ஆகியவை இதில் அடக்கம்.\nமேற்சொன்னவாறு வேவுபார்த்து வலையமைப்பின் கட்டமைப்பினை ஆராய்வதற்குப் பெயர் ‘Reconnaissance Scan’. அதாவது உங்கள் வலையமைப்பில் என்னென்ன உபகரணங்கள் உள்ளன, அவற்றின் வலையமைப்பு எண்கள், உள்நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் வலைத்தொடர்புப் புள்ளிகள், கணிணிகள், இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், அவற்றின் வெளியீட்டு எண்கள் (Versions) ஆகியவற்றைத் திரட்டுவது தான் ஹேக்கிங்கின் முதல் படி. இதனைச் செய்வதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன, அவற்றில் பல நமக்கு மிகவும் பிடித்த விஷயமான “இலவச’ மென்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிரல்கள் எழுதும் வரம் பெற்றவர்கள் கொஞ்சம் முயன்றால் தாங்களே எழுதிக்கொள்ளலாம்.\nReconnaissance குறித்து இன்னும் விரிவாகத் தொடர்வதற்கு முன்னால் வலையமைப்பு எண்கள் குறித்து ஒரு முக்கிய விஷயத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும். வலையமைப்பு எண்கள் எல்லாம் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றுக்குள்ளும் வர்க்க பேதம் உண���டு. உள்வலையமைப்பிற்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எண்களும் (non-routable Private IP Addresses), இணைய வெளியில் உல்லாச உலா வர அனுமதிக்கப்பட்ட உயர்வகை எண்களும் இருக்கின்றன (routable public IP Addresses).\nஉதாரணத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள கணிணியின் உள் வலையமைப்பு எண் (192.168.x.x) வழியாகத் தகவல்கள் வெளியே இணையத்திற்குப் பயணிக்கும் போது உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனத்தின் உபகரணமான Modem/Router இன் வெளி வலையமைப்பு எண் மூலமாக தான் தொடர்பு கொள்ளும். உங்கள் வலையமைப்பிற்கு வெளியே இருந்து எந்தத் தகவல் போக்குவரத்தும் நேரடியாக உங்கள் கணிணியின் வலையமப்பு எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாது. அவையனைத்தும் உங்களின் வெளிவலையமைப்பு எண் மூலமாகத் தான் உங்களை வந்தடைகிறது. உங்கள் வெளி வலையமைப்பு எண்ணைத் தெரிந்து கொள்ள நிறைய இணையத்தளங்கள் இருக்கின்றன. உதா: http://www.myipaddress.com\nஉங்கள் வீட்டிலிருக்கும் modem/router உபகரணத்தினை ஒவ்வொரு முறை நீங்கள் மின்னிணைப்பினைத் துண்டித்து இயக்கும் பொழுதும் உங்களுக்கு உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனம் புதிய வலையமைப்பு எண்ணையோ அல்லது அதே எண்ணையோ வழங்கும். பெரும் நிறுவனங்கள் இது போன்ற மாற்றத்தினை தாங்க முடியாது, வலையமைப்பின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தங்களுக்கென வெளி வலையமைப்பு எண்களைப் பணம் செலுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு வெளி வலையமைப்பு எண்ணையும் யார் பெயரில் இருக்கிறது என்று உலகத்தில் எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் (WHOIS search)..\nReconnaissance செயல்பாட்டின் முதல் கட்டம் தாக்கப்போக்கும் வலையமைப்பில் உள்ள வெளி வலையமைப்பு எண்கள் என்னென்ன என்று கண்டுபிடித்து அந்த எண்ணுடன் செயல்படும் உபகரணத்தில் எந்த வலைத்தொடர்புப் புள்ளிகளெல்லாம் தொடர்புக்கெனத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை கண்டறிவது தான் (Host Sweep and Port Scan).\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...\nஇணையம் வெல்வோம் - 10\nஇணையம் வெல்வோம் - 9\nஇணையம் வெல்வோம் - 8\nஇணையம் வெல்வோம் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/10/blog-post_16.html", "date_download": "2018-07-20T07:00:00Z", "digest": "sha1:HE45Q765QOGLVUVG4Z4BEHTA73JA3VQB", "length": 14834, "nlines": 192, "source_domain": "www.thangabalu.com", "title": "தீபாவளி ஸ்பேஷல் - சுவை��ான பிரட் ரசமலாய் செய்வது எப்படி? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Vaanga samaikalam video recipes in tamil வாங்க சமைக்கலாம் தீபாவளி ஸ்பேஷல் - சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி\nதீபாவளி ஸ்பேஷல் - சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி\nதீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் ஸ்விட் பண்ணலாம்னு யோசிச்சேன்.\nநிறைய ஸ்விட்கள் என் மனதில் வந்தது. அதில் பிரட் ரசமலாய் எனக்கு மிகவும் பிடித்தத ஸ்விட். எனவே அதை தீபாவளி ஸ்பெஷலாக சமைத்தேன். தீபாவளிக்கும், நோன்பிற்கும் நீங்கள்\nசெய்ய வேண்டிய இனிப்பு, காரங்கள் நிறைய இருக்கும். பிரட் ரசமலாயின் சிறப்பு என்னவென்றால் முன் நாளன்றே ரசமலாயை செய்து பிரிட்ஜில் வைத்து விடலாம். சாப்பிடும் போது பிரட்டை தயார் செய்து ரசமலாயில் போட்டு விட்டால் பிரட் ரசமலாய் ரெடி. அதுவும் இந்த வீடியோவில் பிரட்டை செய்வதற்கு இரண்டு செய்முறைகள் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை செய்து பாருங்கள்.\nபிரட் ரசமலாய் செய்து பாருங்கள். தீபாவளிக்கு கூடுதல் சுவை சேருங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nபால் - 1/2 லிட்டர்\nபிரட் - 2 துண்டு\nஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரை- 2-3 டேபிள் ஸ்பூன்\n1) கனமான கடாயில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து அடிக்கடி கலறவும்.\n2) 2 டேபிள் ஸ்பூன் சூடு பாலை எடுத்து ஒரு சின்ன கின்னத்தில் போட்டு, சிறிதளவு கும்குமப்பூவை போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.\n3) பால் நன்றாக கொதித்தவுடன், கும்குமப்பூ பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலறவும்.\n4) பால் கொதிக்கும் போது, அதன் ஏடுகளை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டி விடவும்.\n5) பால் அளவு பாதியாகி, நன்றாக கெட்டியாகும் வரை அதன் ஏடுகளை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கவும். சுமார் 4-5 முறை இவ்வாறு செய்யவும்.\n6) பால் நன்றாக கெட்டியான பிறகு, ஓரத்தில் ஒட்டி வைத்த\nஏடுகளை சுரண்டி எடுத்து நன்றாக பாலுடன் கலக்கவும்.\n7) ஒரு 5 நிமிடம் சிறு தீயில் வைக்கவும். பிறகு தீயை அணைத்து விடவும்.\n8) சூடு ஆறியதும் பால் கலவையை சுமார் 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். ருசியான ரசமலாய் ரெடி\n1) பிரட்டின் ஓர பகுதிகளை வெட்டிவிடவும். பிறகு பிரட்டை உங்களுக்கு விருப்பமுள்ள வடிவத்தில் பல துண்டுகளாக வெட்டவும்.\n2) பிரட் துண்டுகளை மெதுவாக ரசமலாயில் போடவும்.\n3) கூடுதல் சுவைக்க�� நறுக்கிய முந்திரி அல்லது பிஸ்தாவை தூவி விடவும். சுவையான பிரட் ரசமலாய் ரெடி\n1) பிரட்டின் ஓர பகுதிகளை வெட்டிவிடவும். பிறகு பிரட்டை உங்களுக்கு விருப்பமுள்ள வடிவத்தில் பல துண்டுகளாக வெட்டவும்.\n2) பிரட் துண்டுகளில் வெண்ணெய் அல்லது நெய் தடவி, தவாவில் வைத்து டோஸ்ட் செய்யவும்.\n3) வறுத்த பிரட் துண்டுகளை மெதுவாக ரசமலாயில் போடவும். அல்லது வறுத்த பிரட் துண்டுகளை தட்டில் வைத்து, அதன்\n4) கூடுதல் சுவைக்கு நறுக்கிய முந்திரி அல்லது பிஸ்தாவை தூவி விடவும். சுவையான பிரட் ரசமலாய் ரெடி\nமுன்னாடி நாளே செஞ்சி பிரிட்ஜில் வைச்சிட்டா, தீபாவளி அன்றைக்கு ஜாலியா சாப்பிடலாம்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nநோய் நொடி இல்லாமல் நூறு வயதிற்கு மேல் வாழும் ரகசிய...\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி...\nஇக்கட்டான சூழ்நிலையில் முடிவு எடுப்பது எப்படி\nஇரண்டே நிமிடத்தில் மகிழ்ச்சியான வாழ்���்கை\nதீபாவளி ஸ்பேஷல் - சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப...\nஒரே நிமிடத்தில் கோபத்தை விரட்டும் மந்திரம்\nஉங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் சாக்ரடிஸின் தத்துவம...\nதயவு செய்து இந்த வீடியோவை பார்க்காதீங்க\n30 நிமிடத்தில் சாப்டான பன்னீரை வீட்டில் செய்வது எப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://breakthesillyrules.wordpress.com/contact/", "date_download": "2018-07-20T06:36:16Z", "digest": "sha1:DUSFI34Z2R22L2QN7RT2V7ILJVZFTO7Z", "length": 4695, "nlines": 67, "source_domain": "breakthesillyrules.wordpress.com", "title": "Contact Us | BREAK THE SILLY RULES", "raw_content": "\nநாம் தொடர்பு கொள்ள ஆயிரம் காரணங்கள் உங்களுக்கு இருக்கலாம்.\nஅது எந்த காரணமாய் இருந்தாலும் தாமதம் வேண்டாம்.\nகல்லூரி தோழமைகள் தொடர்புகொள்ள :: SJSC Contacts\nபள்ளி தோழமைகள் தொடர்புகொள்ள :: SRKHSS Contacts\nமற்ற தோழமைகள் கீழே உள்ள படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும்.\nஅட ரொம்ப அவசரம்னா தொடர்பு கொள்ள :: 9488357573\nநாம் இங்கேயும் சந்தித்துக்கொள்ளலாம்… வாங்க பழகலாம்…\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே\nஉனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா\nCategories Select Category அறிமுகம் (8) ஆசிரியர்கள் (1) கதைகள் (4) கல்லூரி நாள் விழா (4) கல்லூரி_இளைஞர் கலைவிழா (1) கவிதைகள் (17) குறும்படம் (4) சந்திப்பு (4) சுற்றுலா (3) தாருண்யம்_இளைஞர் கலை விழா (2) தேடல் (3) தொழில்நுட்பம் (2) நல்லதை சொன்ன கேளு (11) நாடகம் (2) நாட்குறிப்பில் ஓர்நாள் (3) நாள் குறிக்காத நாட்குறிப்பு (2) நினைவுகள் (3) நிழற்படம் (1) நெஞ்சை தொட்டவை (5) படித்து ரசித்தது (8) பழைய மாணவர்கள் சந்திப்பு (3) பார்த்து ரசித்தவை (7) பொங்கல் தினவிழா (2) ரூம் போட்டு யோசிப்பாங்கலோ (2) வெறுக்க முடியாத விளம்பரங்கள் (6) College Life (19) Live – What Ever You Like (53) Public Diary (11) School Days (10) Uncategorized (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-offers-apple-iphone-7-just-rs-19-990-012440.html", "date_download": "2018-07-20T06:57:43Z", "digest": "sha1:D7NFIJLO4AYXTTEMPMQ4C7YZRTIWHPDY", "length": 12189, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel offers Apple iPhone 7 for just Rs 19,990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.19,990க்கு ஐபோன் 7 வழங்கும் ஏர்டெல், ஆனால் சில நிபந்தனைகள்\nரூ.19,990க்கு ஐபோன் 7 வழங்கும் ஏர்டெல், ஆனால் சில நிபந்தனைகள்\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\n2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் விற்பனை திடீர் நிறுத்தம்\nஜிஎஸ்டி எதிரொலி : ஐபோன்களின் விலை குறைப்பு.\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000 முதல்..\nஇனிவரும் ஐபோன் மாடல்களில் 3GB ரேம் இருக்குமா\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 விற்பனை இந்தியாவில் துவங்கி விட்டது. இந்நிலையில் ஏர்டெல் சார்பில் புதிய கருவிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜியோ சார்பில் புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் பயனர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஏர்டெல் வழங்கியிருக்கும் புதிய சலுகை குறித்த விரிவான தகவல்களை பார்ப்போமா...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் நிறுவனத்தின் சலுகையின் படி புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை முறையே ரூ.19,990 மற்றும் ரூ.30,792க்கு என்ற முன்பணம் செலுத்தி பயனர்கள் வாங்கிக் கொள்ள முடியும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்டிடி அழைப்புகள், இலவச ரோமிங் மற்றும் இலவச டேட்டா (5ஜிபி, 10ஜிபி அல்லது 15ஜிபி) நீங்கள் தேர்வு செய்யும் திட்டங்களுக்கு ஏற்ப வழங்குகின்றது.\nஐபோன் 7 கருவிக்கு ரூ.19,900 முன்பணம் செலுத்தி ரூ.1,999, ரூ.2,499 மற்றும் ரூ.2,999 மதிப்புடைய திட்டத்தை சுமார் 12 மாதங்களுக்குத் தேர்வு செய்து 60ஜிபி, 120ஜிபி அல்லது 180ஜிபி பெற முடியும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசலுகையில் கிடைக்கும் திட்டங்களில் மாதம் ஒன்றிற்கு ரூ.1,999 செலுத்தி 5ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, ரூ.2,499 செலுத்தி 10 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா மற்றும் ரூ.2,999 செலுத்தி 15 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா பெற முடியும். போஸ்ட்பெயிட் திட்டத்துடன் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் வழங்கப்படுகின்றன.\nஐபோன் 7 கருவியினை 12 மாதங்களுக்கு பயன்படுத்தியதும் பயனர்கள் தங்களது கருவியினை ஏர்டெல் இடம் வழங்க வேண்டும். அல்லது முழு பணம் செலுத்தி கருவியினை வாங்கிட வேண்டும். மேலும் 12 மாதங்கள் நிறைவடைந்தால் மட்டுமே கருவியினை ஏர்டெல் திரும்பப் பெற்றுக் கொள்ளும்.\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nபயனர���கள் படஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் இத்திட்டத்தைப் பெற முடியும். இந்தத் திட்டமானது ரீடெயில் மற்றும் நிறுவனத்தின் செலவில் பயனர் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.\nதற்சமயத்திற்கு நொய்டா மற்றும் கர்நாடகா பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/oneindia-tamil-cinema-news_22.html", "date_download": "2018-07-20T06:55:54Z", "digest": "sha1:MSDAVCG5L7GIWR4LZMLCWFXQ2ACMGFIX", "length": 25715, "nlines": 118, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவீட்டுக்குள் ரகசியமாக நடந்த சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம்\nநடிகையாக்கிவிட்ட மணிரத்னத்தின் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி\nபழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்\nஅதான் நாங்க ஆளாகிட்டோமே... நீங்க வெளிநாட்டுக்கு போங்க- கஸ்தூரிராஜாவுக்கு தனுஷ் அட்வைஸ்\n\"ஜில்லா\" பார்ப்பது \"கொழுப்பு\" - உதயன் விமர்சனத்துக்கு எதிராக யாழில் போராட்டம்\nஎன்னது, ஜில்லா ரூ 100 கோடி குவிச்சிருச்சாமே\nவிஜய்-முருகதாஸ் பட தலைப்பு 'துப்பாக்கி' 2 அல்ல 'வாள்'\nஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது...- டிஆரின் 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' பாட்டு இது\nதிருமணத்திற்கு பிறகு என்னை பஹத் நடிக்க அனுமதிப்பாரா\nலோ'ரியல் விளம்பர தூதராக கத்ரினா கைப் நியமனம்\nமும்பை நடிகை வீட்டில் 25,000 பலான சிடி குவியல்...சிக்கலில் கவர்ச்சி நடிகை\nகோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது\nஆஸ்திரேலியாவில் 'வீரம்' டாப், மலேசியாவில் 'ஜில்லா' டாப்\nஇன்று சந்தானத்துக்கு 34 வது பிறந்த நாள்\nகோலிவுட்டில் இப்போ இரண்டாம் பாக ஜூரம்\nநடிகை சமீரா ரெட்டிக்கு இன்று மாலை திடீர் திருமணம்\nசிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன்தாரா நர நர\nபுத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு\nஎன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்\nவீட்டுக்குள் ரகசியமாக நடந்த சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம்\nமும்பை: நடிகை சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே திருமணம் நேற்று மாலை, மும்பையில் நடந்தது. சமீரா ரெட்டியின் பங்களாவுக்குள் ரகசியமாக நடந்த இந்தத் திருமணம் குறித்து யாருக்கும் தகவல் சொல்லப்படவில்லை. விஷயம் தெரிந்து ஓடி வந்த செய்தியாளர்களும் - புகைப்படக்காரர்களும் சமீரா வீட்டு வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். {photo-feature}\nநடிகையாக்கிவிட்ட மணிரத்னத்தின் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி\nமும்பை: பிரசவத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் மணிரத்னம் இயக்கும் படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்யவிருக்கிறாராம். உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராயை திரை உலகில் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இயக்குனர் மணிரத்னத்தையே சேரும். மாடலாக, உலக அழகியாக இருந்த ஐஸ் மணிரத்னத்தின் படம் மூலம் நடிகை அவதாரம் எடுத்தார். {photo-feature}\nபழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்\nஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 90. தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான\nஅதான் நாங்க ஆளாகிட்டோமே... நீங்க வெளிநாட்டுக்கு போங்க- கஸ்தூரிராஜாவுக்கு தனுஷ் அட்வைஸ்\nசென்னை: சினிமாவில் நாங்கள் தலையெடுத்துவிட்டோம். இனி அம்மாவுடன் வெளிநாட்டுக்கு டூர் போங்க, என்று தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு அட்வைஸ் செய்தார் நடிகர் தனுஷ். விஜய்க்கு எப்படி எஸ் ஏ சந்திரசேகரோ, அப்படித்தான் தனுஷுக்கு கஸ்தூரி ராஜா மகன்கள் டாப் நட���கர்களாகிவிட்ட நிலையில், புதுமுகங்கள் அல்லது வளரும் நடிகர்களை வைத்து மகா சொதப்பலாக படங்கள் தருவது\n\"ஜில்லா\" பார்ப்பது \"கொழுப்பு\" - உதயன் விமர்சனத்துக்கு எதிராக யாழில் போராட்டம்\nயாழ்ப்பாணம்: நடிகர் விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் பற்றிய \"உதயன்\" நாளேட்டின் விமர்சனத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஈழத் தமிழருக்கு பிரச்சனைகள் இருக்கும்போது சினிமா நடிகருக்காக போராடுவதா என அந்த இளைஞர்களை வட மாகாண சபை அமைச்சர் ஐங்கர நேசன் விரட்டியடித்திருக்கிறார். உதயன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான சூரியகாந்தியில் விஜய்\nஎன்னது, ஜில்லா ரூ 100 கோடி குவிச்சிருச்சாமே\nஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் ஆகிய இரு படங்களும் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால், இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு\nவிஜய்-முருகதாஸ் பட தலைப்பு 'துப்பாக்கி' 2 அல்ல 'வாள்'\nசென்னை: விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யுடன் சேர்ந்து முதன்முதலாக பணியாற்றிய படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைத்தனர். கடந்த 2012ம் ஆண்டில் ரிலீஸான துப்பாக்கி ஹிட்டானது. இதையடுத்து விஜய்-முருகதாஸ் மீண்டும் சேர்ந்து படம் பண்ண விரும்பினர். இதற்கிடையே விஜய்\nஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது...- டிஆரின் 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' பாட்டு இது\nசிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடியுள்ளார் டி ராஜேந்தர். ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது... எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு விஜய் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். {photo-feature}\nதிருமணத்திற்கு பிறகு என்னை பஹத் நடிக்க அனுமதிப்பாரா\nசென்னை: திருமணத்திற்கு பிறகு தான் தொடர்ந்து நடிப்பதில் பஹதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். நடிகை நஸ்ரியா மலையாள நடிகரும், இயக்குனர் பாசிலின் மகனுமான பஹதை வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்யவிருக்கிறார். இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். இந்நிலையில் இது குறித்து நஸ்ரியா கூறுகையில், {photo-feature}\nலோ'ரியல் விளம்பர தூதராக கத்ரினா கைப் நியமனம்\nமும்பை: பிரபல அழகு சாதனை பொருள் உற்பத்தி நிறுவனமான லோரியலின் (L'oreal) புதிய விளம்பரத் தூதராக கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் லோரியல் பாரீஸ் அழகு சாதன நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக சோனம் கபூர், பிரிடோ பிண்டோ ஆகியோர் இருந்துள்ளனர். 4-வதாக காத்ரீனா கயூப் நியமிக்கபட்டு உள்ளார்.\nமும்பை நடிகை வீட்டில் 25,000 பலான சிடி குவியல்...சிக்கலில் கவர்ச்சி நடிகை\nமும்பை: மும்பையைச் சேர்ந்த அதி பயங்கர கவர்ச்சி நடிகையான மிஸ்டி முகர்ஜி ஆபாச சிடி விற்றதாக வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் அவரது தந்தை மற்றும் சகோதரனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் நாங்கள் ஆபாச சிடியெல்லாம் விற்பதில்லை என்றும், எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த நான்கு வேலைக்காரப் பெண்கள் செய்த மோசடிதான் இது\nகோச்சடையான், விஸ்வரூபம்-2, அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது\nசென்னை: இனி தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வரி விலக்கு ததருவதில்லை என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான ஜில்லா, வீரம் படங்களுக்கே கடைசி நேரம் வரை வரிவிலக்கு தராமல் இருந்தது தமிழக அரசு. காரணம், பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் எப்படி இருந்தாலும் போட்ட\nஆஸ்திரேலியாவில் 'வீரம்' டாப், மலேசியாவில் 'ஜில்லா' டாப்\nசென்னை: அஜீத்தின் வீரம் படம் ஆஸ்திரேலியாவில் அதிக வசூலும், விஜய்யின் ஜில்லா மலேசியாவில் அதிக வசூலும் செய்துள்ளன. கடந்த 10ம் தேதி ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் இன்னும் மவுசு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகம், அண்டை மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் 2 படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் வீரம் மற்றும் ஜில்லாவின் வசூல் விவரங்களை பார்ப்போம். {photo-feature}\nஇன்று சந்தானத்துக்கு 34 வது பிறந்த நாள்\nதமிழ் சினிமாவின் இன்றைய அத்யாவசியத் தேவைகளுள் ஒன்றாகிவிட்ட சந்தானத்துக்கு இன்று பிறந்த நாள். ஆனால் வெளியில் எந்த பகட்டும் காட்டாமல் அமைதியாக இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகிறா��் சந்தானம். சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் சந்தானம். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. தொலைக்காட்சி நடிகராக கேரியரைத் தொடங்கிய சந்தானத்துக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு வழங்கியவர் சிம்பு.\nகோலிவுட்டில் இப்போ இரண்டாம் பாக ஜூரம்\nவெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாரிப்பது ஹாலிவுட்டில் பல காலமாக இருந்து வரும் வழக்கம். அதே வழக்கம் பாலிவுட்டையும் பற்றிக் கொண்டது. இப்போது கோலிவுட்டில் ரீமேக் மற்றும் இரண்டாம் பாக ஜூரம் வேகமாகப் பரவி வருகிறது. {photo-feature}\nநடிகை சமீரா ரெட்டிக்கு இன்று மாலை திடீர் திருமணம்\nமும்பை: பிரபல நடிகை நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலருக்கும் இன்று மாலையே அவசர அவசரமாக திருமணம் நடக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். {photo-feature}\nசிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன்தாரா நர நர\nசென்னை: பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே எங்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் பரப்பிவிடுவதா என்று நயன்தாரா கோபத்தில் உள்ளாராம். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்து பாண்டிராஜ் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பில் நயனும், சிம்புவும் சிரித்துப் பேசிக் கொண்டார்களாம். அவர்கள் பழகும்\nபுத்தக திருவிழாவில் ஒரு புதுமை... பென் ட்ரைவில் பாடல் வெளியீடு\nஅறிவுத் திருவிழாவான புத்தக திருவிழாவில் அன்றாடம் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் நேற்று நடந்த நிகழ்வு முற்றிலும் வித்தியாசமானது. இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் ஒரு பாடலை பென் டிரைவில் வெளியிட்டார்கள் அவரது அபிமானிகள். ‘பூவுலகின் நண்பர்கள்' ஸ்டாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடல் அடங்கிய பென் டிரைவை\nஎன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ரியா செய்யும் பெரிய தியாகம்தான்\nகொச்சி: என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது எந்த ஒரு பெண்ணுக்கும் ரொம்ப கஷ்டமான விஷயம்தான். அந்த வகையில் எனக்காக பெரிய தியாகம் பண்ணுகிறார் நஸ்ரியா என அவரை திருமணம் செய்யவிருக்கும் நடிகர் பகத் பாஸில��� தெரிவித்துள்ளார். {photo-feature}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/07/blog-post_10.html", "date_download": "2018-07-20T06:39:38Z", "digest": "sha1:DANADM7AYRYLED3E4J7SJDF4X2FP5LDT", "length": 11814, "nlines": 276, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: மனித வெடிக்குண்டு", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஆத்ம விஸ்வாசம் இல்லாத துறவிகளே \nபல ஆத்மாக்களைக் கொள்ள துணிந்த பாவிகளே \nபல பேரை பிணங்களாக மாற்றும் உன்னை\nநாள் இதழ்களின் தினமும் படிக்கிறேன் \nநீ பரிசாய் அளித்தது யாருக்கு \nஒரே நாளில் தொடர் குண்டுகள்\nஎங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு\nநீ நாட்டுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டாம்\nஉனக்கு நீ விஸ்வாசமாக இரு…\nகவிதைக்கான புகைப்படத்தை தேடும் போது கிடைத்த GIF படம். பார்த்து ரசியுங்கள்.\ngif இரசிக்கும் படி இல்லை குகன். வருந்தும் படியே இருந்தது.\n:( ரொம்ப யோசிக்க வைக்கிறது.\ngif இரசிக்கும் படி இல்லை குகன். வருந்தும் படியே இருந்தது.\n:( ரொம்ப யோசிக்க வைக்கிறது.\nஉங்கள் வருத்தம் சரி தான். ஆனால், நிதர்சன உண்மையை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nLIC பாலிஸி போட்டுவது... சமூக சேவை \nகுழந்தை சொன்ன நகைச்சுவை கதை\nமதி வரைந்த 'அடடே - 2'\nஎன்னை எனக்கே காட்டிய 'நாடோடிகள்' படம் \nஎஸ்.ராமகிருஷ்ணனும், இரண்டு சிறுகதை நூல்களும்\nவிகடனில் நான் எழுதிய நகைச்சுவை\nஅப்துல் ரகுமானே இது நியாயம் தானா...\nகலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி \nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் \nசாரு நிவேதிதா எழுதிய 'தப்புத்தாளங்கள்'\nபைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் \nவாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களி���ம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-20T06:39:29Z", "digest": "sha1:BUWLYQ7YMQBP6B3BH36UHK2H22F35JOK", "length": 8303, "nlines": 205, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: உயிர் மீது வைக்கப்பட்ட \"செக்\"", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nஉயிர் மீது வைக்கப்பட்ட \"செக்\"\nPosted by அன்புடன் அருணா\nபிடித்தது...குறிப்பாய் கடைசி நான்கு வரிகள்...\nஅசத்தல் கவிதை அருணா மேடம்..\nஆழ்ந்து உணர்ந்து எழுதப்பட்ட வரிகள்.பூங்கொத்து டீச்சர் \n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்\nகற்பனை என்னும் பட்சத்தில் மட்டுமே அருமை என்று சொல்ல முடியும்... இதை உண்மையாய் அனுபவிப்பவர்களுக்கு\nஎனக்கும் கூட சூரிய ஜீவாவின் கருத்துதான் அருணா\n/ கற்பனை என்னும் பட்சத்தில் மட்டுமே அருமை என்று சொல்ல முடியும்... இதை உண்மையாய் அனுபவிப்பவர்களுக்கு\n/எனக்கும் கூட சூரிய ஜீவாவின் கருத்துதான் அருணா/\nதங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேலும் தங்கள் படைப்புகளை தமிழ்க்குறிஞ்சி அன்புடன் வரவேற்கிறது.\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : tamilkurinji@gmail.com\nமேடம் நல்ல டாக்டரை கன்சல்ட் பன்றது நல்லதுன்னு நினைக்கிறேன். ஹ ஹ ஹ ஹ ஹ ஹ\nபிட்ஸா ஹட்டில் ஒரு இரவு\nஉயிர் மீது வைக்கப்பட்ட \"செக்\"\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/view_article.php?page=36", "date_download": "2018-07-20T06:19:02Z", "digest": "sha1:NQEIS7BCR3CVUOFD2NGI6Z3KCKQFXOQB", "length": 27872, "nlines": 369, "source_domain": "saivasiddhanta.in", "title": "Articles/philosophy articles", "raw_content": "\nமுனைவர் ந. இரா. சென்னியப்பனார்\n- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்\nஆலயப் பிரகாரங்கள், கோபுரங்கள், மதிற் சுவர்கள் முதலியவற்றிலுள்ள புல்பூண்டுகளை நீக்கி உழவாரத் திருத்தொண்டு செய்தல்.\nதிருக்கோயிலை மெழுகி, அரிசி மாவினால் கோலங்கள் போடுதல்.\nகோயிலில் அவரவர் சத்திக்கேற்ப நெய், எண்ணெய், இலுப்பை நெய் ஆகியவற்றால் தீபங்கள் ஏற்றுதல்.\nஆலயத்திலுள்ள நந்தவனங்களைப் பேணுதல், மலர் கொய்து, தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்.\nஅமைதி, சுத்தம், அடக்கம், ஒழுக்கம் வழிபாட்டிற்கு இன்றியமையாதன.\nதிருக்கோயிலை வேகமாக வலம் வரலாகாது.\nவீண் வார்த்தை பேசக் கூடாது.\nதாம்பூலம் தரித்துக் கொள்ளக் கூடாது.\nமேல் வேட்டியை போர்த்திக் கொண்டு செல்லல் கூடாது; இடுப்பில் கட்டிக் கொண்டு பணிவாகச் செல்ல வேண்டும்.\nகோயிலில் விளங்கும் மூர்த்தங்களைத் தூய்மை இல்லாமல் தொடுவதோ, அவற்றின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுதலோ கூடாது.\nகோயில் திருவிளக்கைக் கையால் தூண்டவோ கையைச் சுவரில் துடைக்கவோ கூடாது. தலையிலும் தடவிக் கொள்ளக் கூடாது.\nநிவேதனம் ஆகும் போது பார்க்கக்கூடாது.\nவிபூதி சந்தன அபிசேகங்களைத் தவிர ஏனைய திருமஞ்ன காலங்களில் சாமியைத் தரிசனம் செய்தல் ஆகாது.\nகோயிலுள்ளே – மதிற்புறங்களிலே எச்சில் துப்புதல் முதலான தீய செயல்களைச் செய்தலாகாது.\nசண்டையிடல், மயிர்கோதி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், உறங்குதல், சிவநிர்மால்யங்களை மிதித்தல் முதலியன கூடாது.\nதிருக்கோயிலுக்கு உரியவற்றை வீட்டிற்கு கொண்டு செல்ல நினைக்கக் கூடாது.\nசாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே போதல், சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல் கூடாது.\nஅன்பர்களுக்கு மேலும் சில அரிய செய்திகள்\nபால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோசலம்\nபடைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல்\nகற்பகம், சந்தானம், அரிச்சந்தம், மந்தாரம், பாரிசாதம்.\nதோற் கருவி (பேரிகை முதலியன), துனைக்கருவி (புல்லாங்குழல்), நரம்புக் கருவிகள் (வீணை, யாழ் முதலியன), கஞ்சக் கருவி (தாளம் முதலியன), மிடற்றுக்கருவி (கண்டாத்தால் பாடுதல்)\nதக்கோலம், ஏலம், இலவங்கம், கர்ப்பூரம், சாதிக்காய்\n6. ஐந்து உறுப்பு வணக்கம்\n7. சிவனின் ஐந்து முகங்கள்\nஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் (அதோமுகமும் சேர்ந்த ஆறுமுகங்களாகவும் கொள்ளப்படும்)\nதிதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்\n9. இல்லற யாகம் ஐந்து\nபிரமயாகம், தேவயாகம், மானுடயாகம், பிதிர் யாகம், பூதயாகம்.\nபூத சுத்தி, மந்திர சுத்தி, இலிங்கசுத்தி, திரவிய சுத்தி, ஆன்ம சுத்தி\n11. பஞ்ச சபைகள் ஐந்து\nதிருவாலங்காடு (இரத்தின சபை), சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளியம்பலம்), திருநெல்வேலி (தாம்ர சபை), குற்றாலம் (சித்திரசபை)\n12. ஐந்து பெரும் தலங்கள்\nதிருவாரூர் (மண்தலம்), திருவானைக்கா (நீர்த்தலம்), திருவண்ணாமலை (தீத்தலம்), திருகாளத்தி (காற்றுத்தலம்), சிதம்பரம் (வானத்தலம்)\n(சோடசோபசாரம்) தவிசு அளித்தல், கைகழுவ நீர்தருதல், கால்கழுவ நீர் தருதல், மூக்குடி நீர்தருதல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூல் தருதல், தேய்வைபூசல், மலர்சாத்தல், மஞ்சள் அரிசி தூவுதல், நறும்புகை காட்டல், விளக்கிடல், கர்ப்பூரம் ஏற்றல், அமுதம் ஏந்தல், அடைக்காய் தருதல், மந்திரமலரால் அருச்சித்தல்.\n14. அபிடேகத் திரவியம் இருபது\nஎண்ணெய், மாக்காப்பு, நெல்லிக்காப்பு, மஞ்சள் காப்பு, பஞ்சகௌவியம், ரசபஞ்சாமிர்தம், பல பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு, எலுமிச்சைச்சாறு, நாரத்தைச் சாறு, தமரத்தம்சாறு, குளஞ்சிச் சாறு, மாதுளம்சாறு, இளநீர், சந்தனம்.\nசாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி (அங்குசம்) முரசு, விளக்கு கொடி, இணைக்கயல் (இன்னொரு வகை), இடபம், சீவற்சம், சங்கு, சுவத்திகம், சாமரம், நிறைகுடம், கண்ணாடி விளக்கு.\nஅழகு, குணம், ஆயுள், குலம், செல்வம், வித்தை, விவேகம், தனம்.\nபுகழ், வலி, கல்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்.\nதேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்.\nமெய், வாய், கண், மூக்கு, செவி, உறுதல், உண்ணுதல், காணுதல், உயிர்த்தல், கேட்டல்.\nதிருக்கண்டியூர் - பிரமனது சிரம் கொய்தது\nதிருக்கோவலூர் - அந்தகாசுரனை வதைத்தது\nதிருவதிகை - திரிபுரம் எரித்தது\nதிருப்பறியலூர் - தக்கன்சிரம் தடிந்தது\nதிருவிற்குடி - சலந்தரன் தலை அரிந்தது\nதிருவழுவூர் - யானையை உரித்தது\nதிருக்குறுக்கை - மன்மதனை எரித்தது\nதிருக்கடவூர் - இயமனை உதைத்தது\nஆ உறிஞ்சு தறி நடுதல்\n22. நடராசர் கால் மாறி ஆடிய தலம்\n23. காசிக்குவாசி உயர்ந்த தலங்கள்\nதிருமுதுகுன்றம் (விருத்தாச்சலம் - விருத்தாகாசி), 2. திருஆலவாய் (மதுரை)\nதிருவாரூர் அரநெறி – திருவாரூர்\nதிருப்புகலூர் வர்த்தமானீச்சரம் – திருப்புகலூர்\nமீயச்சூர் இளங்கோயில் – மீயச்சூர்\nதிருவையாறு, 2. திருக்குற்றாலம், 3. சிதம்பரம்\nகச்சிக்காரோகனம் (வைப்புத்தலம்), 2. குடந்தைக் காரோணம், 3. நாகைக் காரோணம்.\nகச்சி மயானம், 2. கடவூர் மயானம், 3. நாலூர் மயானம்.\n28. ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்ற தலங்கள்\nதிருமறைக்காடு (வேதாரண்யம்), 2. காஞ்சிபுரம், 3. திருவாரூர்.\n29. முத்தி அளிக்கும் தலங்கள்\nதிருஆரூர் – பிறக்க முத்தி தருவது\nசிதம்பரம் – தரிசிக்க முத்தி தருவது\nதிருவண்ணாமலை – நினைக்க முத்தி தருவது\nகாசி – இறக்க முத்தி தருவது\nதெரிசனம் செயத்தில்லையிற் கமலையில் செனிக்க\nஅருணை மாநகர் நினைத்திட முத்தியஞ் செழுத்தும்\nபிரணவத் தொடெப் பேர்களு முரைக்கிலும் பெறலாம்\n30. அழகற் சிறந்த கோயில்கள்\nவீதி அழகு - திருவிடை மருதூர்\n31. அம்பிகையின் ஆட்சித் தலங்கள்\n32. நால்வர் தில்லைக் கோயிலுக்குள் சென்ற வழி\nதிருஞானசம்பந்தர் - தெற்குக் கோபுர வாயில்\nதிருநாவுக்கரசர் - மேற்குக் கோபுர வாயில்\nசுந்தரமூர்த்தி சாமிகள் - வடக்குக் கோபுர வாயில்\nமாணிக்கவாசகர் - கிழக்குக் கோபுர வாயில்\nபெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 2. திருப்பாதிரிப்புலியூர், 3. ஓமாம்புலியூர், 4. எருக்கத்தம்புலியூர், 5. பெரும்புலியூர்\n34. தாண்டவச் சிறப்புத் தலங்கள்\nதில்லை, பேரூர் - ஆனந்த தாண்டவம்\nதிருஆரூர் - அசபா தாண்டவம்\nமதுரை - ஞானசுந்தர தாண்டவம்\nபுக்கொளியூர் - ஊர்த்துவ தாண்டவம்\nதிருமுருகன் பூண்டி - பிரம தாண்டவம்\n35. சிவராத்திரி விசேடத் தலங்கள்\nகச்சி ஏகம்பம், 2. திருக்காளத்தி, 3. கோகர்ணம், 4. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), 5. திருவைகாவூர்\n36. காசிக்கு நேர் தலங்கள்\nதிருவெண்காடு, 2. திருவையாறு, 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருச்சாய்க்காடு, 6. திருவாஞ்சியம்.\nநந்தி சங்கமம் தலம் - கூடலையாற்றூர் திருநணா (பவானி கூடல்)\nநந்தி விலகியிருந்த தலங்கள் - பட்டீச்சுரம், திருப்புங்கூர், திருப்பூந்துருத்தி\nநந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் - திருவெண்பாக்கம்\nநந்திதேவர் நின்ற திருக்கோலம் - திருமாற்பேறு\nநந்திதேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் - த��ருமழபாடி\n38. கருவறையில் அம்மையப்பர் திருஉருவம் கொண்ட தலங்கள்\nதிருநெல்வாயில் 2. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், 3. திருஇடும்பாவனம், 4. திருமறைக்காடு 5. திருக்கச்சி ஏகம்பம், 6. திருவேற்காடு.\n39. கருவறையில் அம்மையப்பர் திருஉருவம் கொண்ட தலங்கள்\nதிருநெல்வாயில், 2. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், 3. திருஇடும்பாவனம், 4. திருமறைக்காடு, 5. திருக்கச்சி ஏகம்பம், 6. திருவேற்காடு.\n40. பூசை காலத்தில் சிறப்பு வழிபாட்டுத் தலங்கள்\nதிருக்குற்றாலம் - திருவனந்தல் சிறப்பு\nஇராமேச்சுரம் - கால பூசைச் சிறப்பு\nதிருஆனைக்கா - மத்தியான பூசைச் சிறப்பு\nதிருஆரூர் - சாயுங்காலப் பூசைச் சிறப்பு\nமதுரை - இராக்கால பூசைச் சிறப்பு\nசிதம்பரம் - அர்த்தசாம பூசைச் சிறப்பு\n41. ஏழு விடங்க தலங்கள்\nதிருஆரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம்\nதிருநள்ளாறு - நகர (நக) விடங்கர் - உன்மத்த நடனம்\nதிருநாகைக்காரோணம் - சுந்தர விடங்கர் - வீசி நடனம்\nதிருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம்\nதிருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம்\nதிருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம்\nதிருமறைக்காடு - புவனி விடங்கர் - கம்சபாத நடனம்\nசீராரர் திருவாரூர் தென்னாகை நள்ளாறு\nகாரார் மறைக்காடு, காறாயில் – பேரான\nஒத்த திருவாய்மூர் உகந்த திருக் கோளிலி\n42. ஏழூர் விழா தலங்கள்\nதிருவையாறு, 2. திருப்பழனம், 3. திருச்சோற்றுத்துறை, 4. திருவேதிக்குடி, 5. திருக்கண்டியூர், 6. திருப்பூந்துருத்தி, 7. திருநெய்த்தானம்.\n43. பன்னிரு சோதி லிங்கத் தலங்கள்\nகேதாரம் (இமயம்) - கேதாரேசுவரர்\nசோமநாதம் (குஜராத்) - சோமநாதேசுவரர்\nமகாகாளேசம் (உஜ்ஜைனி) - மகாகாளேசுவரர்\nவைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) - வைத்தியநாதேசுவர்\nபீமநாதம் (மகாராஷ்டிரம்) - பீமநாதேசுவரர்\nநாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) - நாகநாதேசுவரர்\nஓங்காரேஸ்வரம் (மத்திய பிரதேசம்) - ஓங்காரேசுவரர்\nதிரயம்பகம் (மகாராஷ்டிரம்) - திரயம்பகேசுவரர்\nகுசுமேசம் (மகாராஷ்டிரம்) - குஸ்ருமேச்சுவரர்\nமல்லிகார்சுனம் – ஸ்ரீசைலம் (ஆந்திரம்) - மல்லிகார்சுனர்\nஇராமநாதம் (இராமேஸ்வரம்) - இராமநாதேசுவரர்\n44. சீர்காழிக்குரிய வேறு பெயர்கள்\nபிரமபுரம், 2. தோணிபுரம், 3. வேணுபுரம், 4. சிரபுரம், 5. புகலி, 6. சண்பை, 7. கழுமலம், 8. சீர்காழி, 9. வெங்குரு, 10. பூந்தராய், 11. புறவம், 12. கொச்சைவயம்\n45. கருவறையில் விலங்குகள், பறவைகள் பூசித்து��் பேறு பெற்ற தலங்கள்\nதிருவாவடுதுறை, கருவூர் ஆவூர், திருக்கொண்டீச்சுரம் பட்டீச்சுரம், திருவாமாத்தூர்\nகாளத்தி, திருப்பாம்புரம், குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேச்சுரம், திருநாகைக்காரோணம்\nதிருக்கானப்பேர், திருக்குற்றாலாம் மதுரை, ஆனைக்கா, காளத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-20T06:26:34Z", "digest": "sha1:DQNKC7EZRFY53VKAC5PZOPVSN5UYXZGL", "length": 55560, "nlines": 247, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: September 2011", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nகர்மஜம் புத்தியுக்தா ஹி ப(फ)லம் த்யக்த்வா மநீஷிண:\nஜந்ம பந்த விநிர்முக்தா: பதம் கச்சந்த்ய நாமயம்\nஅறிவுள்ளவர்கள் ஞானத்தைப் பெற்று, தங்கள் செயல்களின் பலன்களை துறந்து, (மறு) பிறப்பு என்ற தளையில் இருந்து விடுபட்டு, எந்த ஒரு தீங்கிற்கும் அப்பால் உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.\nயதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி\nததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச\nஉனது அறிவு, மாயை என்னும் குழப்பத்தைத் தாண்டும் போது, நீ இது வரை கேட்டதையும், கேட்கப் போவதையும் குறித்து எந்த விதமான வேதனையும் கொள்ளாது.\nஸ்ருதி விப்ரதி பந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா\nஸமாதா வசலா புத்திஸ் ததா யோகம் அவாப்ஸ்யஸி\nஉனது அறிவு எதைக் கேட்டும் கலங்காமல், எப்பொழுது பிரம்மத்தில் உறுதியாக இருக்குமா, அப்பொழுது நீ யோகத்தை அடைவாய்.\nஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ\nஸ்திததீ : கிம் ப்ரபாஷேத கீமாஸீத வ்ரஜேத கிம்\nகிருஷ்ணா: ஸ்தித பிரஜ்ஞன் எனப்படும் கலங்காத அறிவும், பிரம்மத்தில் கலந்தவனும் ஆன அவனைப் பற்றிய விளக்கம் என்ன கலங்காத அறிவைக் கொண்ட ஒருவன் எவ்வாறு பேசுவான் கலங்காத அறிவைக் கொண்ட ஒருவன் எவ்வாறு பேசுவான் எப்படி உட்காருவான்\nப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோகதாந்\nஆத்மந்யேவ ஆத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ் ததோச்யதே\n ஒருவன் மனதில் இருந்து எல்லா ஆசைகளையும் விலக்கி, தன் அளவில் அவன் திருப்தி அடைந்து இருக்கும் போது, அவன் உறுதியான அறிவைக் கொண்ட ஸ்தித பிரஜ்ஞன் ஆகிறான்.\nது:கேஷ்வநுத் விக்நமநா: ஸுகேஷு விகதஸ் ப்ருஹ:\nவீதராக பய க்ரோத: ஸ்தித��ீர் முநிர் உச்யதே\nஎவனுடைய மனம் கஷ்டம் ஏற்படும் போது கலங்காமல் இருக்குமோ, எவன் சுக போகங்களின் பின்னே செல்ல மாட்டானோ, எவன் பற்று, பயம், கோபம் இவற்றில் இருந்து விடுபட்டுள்ளானோ, அவன் ஸ்தித அறிவைக் கொண்ட முனிவன் ஆகிறான்.\nய: ஸர்வத்ரா நபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய சுபாசுபம்\nநாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா\nநல்லதோ, கெட்டதோ எதைச் சந்தித்தாலும் எவன் எங்குமே பற்றில்லாமல் இருக்கிறானோ, எவன் சந்தோசப்படவோ, வெறுக்கவோ இல்லையோ அவன் அறிவு கலங்காமல் இருக்கும்.\nயதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ (அ)ங்காநீவ ஸர்வச:\nஇந்த்ரியாண் இந்த்ரியார்தே(அ)ப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா:\nதனது அங்கங்களை எல்லாம் எல்லாப் பக்கங்களிலும் ஒடுக்கிக் கொள்ளும் ஒரு ஆமையைப் போல எவன் தனது புலன்களை லௌகீக வஸ்துக்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும்.\nவிஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:\nரஸ வர்ஜம் ரஸோ(அ)ப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே\nலௌகீக வஸ்துக்கள் ஸ்திதப்ரஜ்ஞன் ஆன ஒருவனிடம் இருந்து விலகிச் செல்கின்றன. ஆனால் இவனிடம் அந்த ஏக்கம் தங்கி உள்ளது. அந்த ஏக்கமும் பரமாத்மாவைக் கண்ட உடன் விலகி விடுகிறது.\nயததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித:\nஇந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:\n அறிவுள்ள மனிதன் ஒருவன், தனது புலன்களை அடக்க முயற்சி செய்தாலும் இந்த கலங்க அடிக்கும் ஆசைகள், அவன் மனதை கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றன.\nதாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:\nவசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா\nஅவன் புலன்களை அடக்கிய பின்னர், என்னைக் குறித்த தியானத்தில் அமர வேண்டும். அவன் புலன்கள் அடக்கப் படும் போது அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும்.\nஇந்த பலன்களின் மீதுள்ள ஆசைகளைத் துறப்பது எப்படி என்று பார்ப்போம். தீய செயல்களை செய்தால் அது பாவம், அதற்கான தண்டனை கிடைக்கும் என்று நாம் அதைச் செய்வதில்லை. செய்யவும் கூடாது. அதை விடுவோம்.\nஒரு நல்ல காரியம் செய்கிறோம். உதாரணமாக ஈஸ்வரனைக் குறித்து ஒரு ஸ்லோகத்தை பாராயணம் செய்கிறோம். ஒரு ஸ்லோகம் சொல்லும் போது அதற்கென ஒரு ப(फ)லஸ்ருதி இருக்கும். இந்தப் பலன் அந்த ஸ்லோகத்தை சொன்ன அவனுக்கு தனிப்பட்ட பலன் கொடுக்கும், கூடவே அந்த சமூகத்திற்கும் பலன் கொடுக்கும். மழை நல்��வர், கெட்டவர் என்ற பாகுபாடு காட்டாமல் எல்லாருக்கும் பெய்வது மாதிரி இந்த பலனும் சமூகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும். ஒரு சைக்கிள் ஓட்டும் போது pedal செய்வதை நிறுத்தினாலும் முந்தய momentum கொண்டு அது சில தூரம் போவது மாதிரி, கஷ்ட காலத்திலும் முன்பு செய்த புண்ணிய பலன்கள் நம்மை முன்னே செல்ல உதவி செய்யும். இந்த பலஸ்ருதி எதனால் இருக்கிறது என்றால், ஆரம்பத்தில் ஒருவன் இந்த ஸ்லோகத்தின் மீது ஈடுபாடு கொண்டு ஸ்ரத்தையுடன் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான். இந்த தனிப்பட்ட பலன் மீது ஆசை கொள்ளாமல், நாம் அந்த பலனை ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்து விட்டால், அந்த மன நிலையை நம்முள் கொண்டால், நாளாவட்டத்தில் அதை எல்லா செயல்களுக்கும் விரிவுபடுத்தி நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். அதனால் நாம் ஈஸ்வரனுக்குச் செய்யும் எல்லா பூஜையின் பலன்களை அவனுக்கே அர்ப்பணம் செய்வது பலன்களின் மீது ஆசை கொள்வதை விடும் முதல் படி.\nஸ்தித பிரஜ்ஞன் பற்றிய விளக்கத்தை அர்ஜுனன் கேட்க இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். நம் மனம் நாம் செய்யும் கடமையின் பலன் மீது உள்ள ஆசையைத் துறக்கும் போது ஜந்ம பந்தத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷத்தை, மறு பிறப்பிலாத நிலையை அடையலாம் என்கிறார். அப்படிப்பட்ட மன நிலையைக் கொண்டவன் எந்த ஒரு விஷயத்தாலும் சந்தோசம்/துக்கம், கொள்ள மாட்டான் என்பதைப் பார்த்தோம். நமது மனது ஒரு குரங்கைப் போன்றது - எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்ளும். அது நிராசை ஆனால் அதனால் கோவப்படும். அந்த ஆசையின் காரணமாக துஷ்ட காரியங்கள் செய்யத் தூண்டுகிறது. சரி இதை எப்படி அடக்குவது. ஒரு உதாரணம் பார்ப்போம் - ஒரு குரங்கை ஒரு நூறு அடி நீள கயிற்றால் கட்டி வைப்போம். அந்த குரங்கும் 100 அடி வட்டத்தில் உள்ள பரப்பளவில் சுற்ற முடிகிறது. அதற்கு வெளியே போனால் கயிற்றின் சுருக்கு அதை நெரிக்கும். சில மணி நேரங்களில் அந்த குரங்கு அந்த 100 அடி பரப்பளவிற்கு தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறது. இப்பொழுது, அந்த கயிற்றின் நீளத்தை 50, 25, 10, 1 அடி என்று குறைத்துக் கொண்டே வருவோம். குரங்கும் அந்த குறைந்த பரப்பளவிற்கு வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இந்த கயிறு என்பது நமது ஆசையைப் போன்றது. நாமும் நமது ஆசையை வயது ஏற ஏற ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டே வருவோம். ஒரு சமயத்தில் இந்த material world மீது உள்ள ஆசை முற்றிலும் போய் விடும். கிடைத்ததை வைத்து திருப்தி கொண்டு, ஆசை, கோபம் இவற்றை நீக்கும் போது நாமும் அந்த பிறப்பற்ற நிலையை அடையலாம். அதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.\nவ்யவஸா யாத்மிகா புத்திர் ஏகேஹ குருநந்தந\nபஹூ ஷாகா ஹ்யநந்தாச்ச புத்தயோ (அ)வ்யவஸாயிநாம்\n இங்கே ஒரு ஒன்றுபட்ட(focussed) உறுதி உள்ளது. உறுதி இல்லாதவர்களின் எண்ணங்கள் பல கிளைகளைக் கொண்ட முடிவில்லாத ஒன்றாக உள்ளது.\nயாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபச்சித:\nவேதவாத ரதா: பார்த நாந்யத் அஸ்தீதி வாதிந:\nஅறிவற்றவர்கள் பேசும் வார்த்தைகள், மலரைப் போன்ற அலங்காரச் சொற்களைக் கொண்டது. அர்ஜுனா அவர்கள் வேதத்தின் மந்திரங்களை மட்டுமே புகழ்ந்து, வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்கள்.\nகாமாத் மாந: ஸ்வர்கபரா ஜன்ம கர்ம ப(फ)லப்ரதாம்\nக்ரியா விஷேஷ பஹூலாம் போக ஐஸ்வர்யகதிம் ப்ரதி\nஆசைகளை அதிகம் கொண்டு, ஸ்வர்கமே தங்களின் லட்சியமாக அவர்கள் வைத்துள்ளார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒருவரின் செயல்களே அவர்களின் (மறு)பிறப்பைத் தரும் வெகுமதி என்று சத்தியம் செய்கிறது. அவர்கள் பல சுகம், செல்வம் மற்றும் பதவி பெறுவதற்கு வேண்டிய குறிப்பிட்ட செயல்களை விவரிக்கிறார்கள்.\nபோக ஐஸ்வர்ய பிரஸக்தாநாம் தயா பஹ்ருத சேதஸாம்\nவ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே\nசுகம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள், இந்த உபதேசங்களால் ஈர்க்கப் படுகிறாகள். இவர்களுடைய புத்தி, தியானம் மற்றும் சமாதி நிலையில் நிலைத்து நிற்க முடியாது.\nத்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந\nநிர்த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்\nவேதங்கள் இயற்கையின் மூன்று குணங்களை விவரிக்கின்றது. அர்ஜுனா நீ இந்த மூன்று குணங்களுக்கும் மேலாக இரு. நேர்மறையான ஜோடிகளை (வெப்பம்-குளிர், சுகம்-துக்கம் போன்றவை) விலக்கி, சத்வ குணம் ஒன்றையே கொண்டு, பொருள் சேர்த்தல், அதைக் காப்பாற்றுதல் போன்ற எண்ணங்களில் இருந்து விலகி இருந்து, ஆத்மாவை வெற்றி கொண்டவனாக இரு.\nயாவா நர்த உதபாநே ஸர்வத :ஸம்ப்லு தோதகே\nதாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராமணஸ்ய விஜாநத:\nவெள்ளம் சூழ்ந்த இடத்தில் எப்படி ஒரு நீர் அணைக்கட்டின் பயன் இருக்குமோ, அப்படியே வேதமும் (அதன் ஞானமும்) ஆத்மாவை அறிந்த பி��ாமணனுக்கு இருக்கும்.\nகர்மண்யேவாதிகாரஸ்தே மா ப(फ)லேஷு கதாசந\nமா கர்மப(फ)ல ஹேதுர்பூர் மா தே ஸங்கோ(அ)ஸ்தவ கர்மணி\nசெயலைச் செய்வதற்கு மட்டுமே உனக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலன்களின் மீது உரிமை எடுத்துக் கொள்ள அல்ல. உனது குறிக்கோள் அந்தச் செயல்களின் பலன்கள் மீது இருக்க வேண்டாம். அதே சமயம் உனது பற்றுதல் செயலின்மை மீதும் இருக்க வேண்டாம்.\nயோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்சய\nஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே\n. பற்றுகளை விலக்கி, வெற்றி / தோல்வியை சமமாகப் பாவித்து யோகத்தில் உறுதியாக இருந்து செயலைச் செய். மனதின் சம நிலைப்பாடே யோகம் எனப்படுகிறது.\nதூரேண ஹ்யவரம் கர்ம புத்தி யோகாத் தநஞ்ஜய\nபுத்தௌ சரணம் அந்விச்ச க்ருபணா: ப(फ)ல ஹேதவ:\n புத்தி யோகத்தை விட மிகவும் தாழ்ந்த நிலையில் செயல் இருக்கின்றது. நீ அந்த அறிவில் சரணம் அடை. பலன்களே குறிக்கோளாகக் கொண்டவர்கள் மிகவும் கீழானவர்கள்.\nபுத்தி யுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே\nதஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்\nசம நிலை கொண்ட மனதுடன் கூடிய அறிவைக் கொண்டு ஒருவன் இந்த வாழ்கையின் நல்ல மற்றும் தீய செயல்களைத் தொலைக்கின்றான். அதனால் உன்னை யோகத்தில் ஈடுபடுத்திக் கொள். யோகம் என்பது செயலில் வித்தகனாக இருப்பது.\nமுன்பே பார்த்தோம் பகவத் கீதை மற்றும் உபநிஷத்கள் வேதாந்தம் என்ற பகுதியில் வருபவை. வேதம் + அந்தம் - அதாவது வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவதால் வேதாந்தம். வேதத்தில் முற் பகுதி கர்ம காண்டம் எனப் படுகிறது. அதில் ஒரு பலனை அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று வரும். உதாரணமாக புத்திர காமேஷ்டி யாகம், அஸ்வமேத யாகம் - இதெல்லாம் புத்திர பாக்கியம், சாம்ராஜ்ய பாக்கியம் வேண்டி அதற்குரிய நியதிகளைப் பின்பற்றி செய்யப்படுகிறது. இப்படிப் பட்ட செல்வங்களைப்/ பலன்களைப் பெறும் ஆசை உள்ளவர்கள் இந்த செயல்களைச் செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே வேதத்தைக் குறைவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த கர்மம் / பலன்கள் இதிலேயே இருக்காமல் அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். இப்படி ஒரு செயலைச் செய்தால் என்ன பலன் என்று பார்த்து பார்த்து செய்தால் மனம் தியானம் மற்றும் சமாதி நிலையை எப்படி எட்டும் என்கிறார்.\nவேதத்தில் மூன்று குணங்கள் ��ிவரிக்கப் படுகிறது - சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ். (பின்னால் இதை குறித்த ஒரு அத்தியாயமே உள்ளது, அதில் விரிவாகப் பார்க்கலாம்). சத்வ குணத்தில் இருந்தால் நேர்மறை ஜோடிகளான குளிர்/வெப்பம், சுகம்/துக்கம், வெற்றி/தோல்வி, கீர்த்தி/அகீர்த்தி, புகழ்ச்சி/இகழ்ச்சி எதுவுமே மனதை பாதிக்காது. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட ஒருவனுக்கே ஆத்மாவை வெற்றி கொண்டு தன் வசப்படுத்த முடியும். இத்தகைய அறிவைக் கொண்ட யோகத்தைத் தான் அர்ஜுனன் தன் மனதில் கொண்டு இங்கே செயலில் (போரில்) ஸ்ரீ கிருஷ்ணர் ஈடுபட வைக்கின்றார்.\nபகவத் கீதை உபதேசம் என்ற உடனே நமக்கு எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த 47 வது ஸ்லோகம் - 'கடமைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்னும் அர்த்தத்தைக் கொண்டது. சிலர் என்ன நினைக்கிறார்கள் - சரி பலன் இல்லாவிட்டால் நாம் செயலே செய்ய வேண்டாம் என்று. அதனால் தான் அந்த ஸ்லோகத்தின் கடைசிப் பகுதியில் அதற்காக செயலில் ஈடுபடாமல் இருந்து விடாதே என்று கூறுகிறது.\nஇங்கே இரண்டு அர்த்தம் கொள்ளலாம் - ஒன்று அதன் பலன்களில் இஷ்டப்படாமல் கடமையை நிஷ்காமமாகச் செய்வது. இன்னொன்று தன்னால் தான் இந்த செயல் செய்யப்பட்டது, தான் இல்லை என்றால் இந்த செயலே நடந்திருக்காது என்ற எண்ணத்தைத் தொலைப்பது.\nஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் குணத்தைப் பற்றி வரும் போது நிஷ்காமா என்று வரும். நாம் வாழ்க்கையில் மூன்று விதமான கடமைகளைச் செய்கிறோம் - தனக்காகச் செய்வது, தன் குடும்பத்திற்குச் செய்வது, மூன்றாவது பூர்த்த கர்மா எனப்படும் சமூக சேவை. நமது எல்லாச் செயலுமே இந்த மூன்றில் ஒன்றிலோ, இல்லை இரண்டிலோ, இல்லை எல்லாவற்றின் கீழோ வரும். தனக்காகச் செய்ய வேண்டியது பிடிக்கின்றதோ இல்லையோ செய்து தான் ஆக வேண்டும். மற்ற இரண்டிலும் நமக்கு ஒரு choice இருக்கலாம், இல்லாமல் போகலாம். சில சமயம் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும் செய்தே ஆக வேண்டும். இப்படி பற்றில்லாமல் ஒரு detached attachment கொண்டு செய்வது தான் நிஷ்காம கர்மா.\nஇரண்டாவது பலனின் கீர்த்தியில் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது. சிலர் என்ன நினைக்கின்றோம் - 'ஆகா நான் இல்லைனா இந்த வேலையே நடந்திருக்காது' என்று. நாம் அந்தச் செயலைச் செய்யா விட்டாலும் அந்தச் செயல் விதிக்கப் பட்டிருந்தால் அது வேறு யார் மூலம் ஆவது நடந்து விடும். நாம் அந்தச் செயலை செய்யும் ஒரு நிமித்தம் / கருவி மட்டும் தான். இந்த தான் என்ற எண்ணம் நீங்கி விட்டால் செயலின் பலனில் ஒரு ஆசை வராது. தான் இல்லாவிட்டால் வேறு யாரோ செய்யப் போகிறார்கள். நமக்கு அதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதை நன்றாகச் செய்வோம் என்று மட்டும் நினைக்க வேண்டும்.\nஸ்வதர்மம் அபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி\nதர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ (அ)ந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே\nமேலும் உனது கடமையைக் கருத்தில் கொண்டு, நீ தடுமாறக் கூடாது. ஒரு க்ஷத்ரியனுக்கு தர்மத்திற்காகச் செய்யப்படும் யுத்தத்திற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை.\nயத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வாரம் அபாவ்ருதம்\nஸுகீந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தம் ஈத்ருஷம்\n இப்படிப்பட்ட யுத்தத்தில் போர் புரிய அழைக்கப்பட்ட க்ஷத்ரியர்கள், அது சுவர்க்கத்தின் வாயிற் கதவாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.\nஅத சேத்த்வம் இமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி\nதத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி\nஆனால் ஒரு வேளை நீ இந்த தர்ம யுத்தத்தில் போர் செய்யவில்லை என்றால், அப்பொழுது நீ உனது கடமையை தவறி, புகழை இழந்து, பாபத்தைச் சேர்ப்பாய்.\nஅகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே(அ)வ்யயாம்\nஸம்பாவிதஸ்ய சா கீர்திர் மரணாத் அதிரிச்யதே\nமக்களும் உனது இந்த நீங்கா இழிவை மறக்காமல் இருப்பார்கள். புகழப்பட்ட ஒருவனுக்கு, இழிவு மரணத்தை விடக் கொடுமையானது.\nபயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:\nயேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்\nசிறந்த மஹா ரதர்கள் நீ பயத்தினால் போரில் இருந்து விலகியதாக எண்ணுவார்கள். உன்னைப் பற்றி உயர்வாக நினைக்கும் அவர்கள், இனி உன்னை குறைவாக மதிப்பிடுவார்கள்.\nஅவாச்ய வாதாம்ச்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா:\nநிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்\nஉனது பலத்தைக் கேலி செய்து உன் எதிரிகள் உன்னை பார்த்து திட்டுவார்கள். இதை விட வேறு என்ன வலி மிக்கதாக இருக்க முடியும்\nஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்\nதஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிச்சய:\nஒரு வேளை நீ வென்றால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். வெற்றி பெற்றவனாக நீ உலகை அனுபவிக்கலாம். அதனால் குந்தியின் புத்திரனே போர் செய்ய உறுதி கொள்.\nஸுக து:க�� ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ\nததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி\nசுகமோ, துக்கமோ, லாபமோ, நஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ - இதை சமம் ஆக பாவித்து, யுத்தத்திற்காக போர் செய். நீ பாவத்தைச் சேர்க்க மாட்டாய்.\nஏஷா தே(அ)பிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு\nபுத்த்யா யுக்தோ யயா பார்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி\nஉனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இது சாங்க்யம் என்பதைக் குறித்த அறிவாகும். இனி யோகம் குறித்த அறிவை நீ கேள். இதன் மூலம் அர்ஜுனா நீ கர்மத்தினால் எழும் பந்தத்தை உதறி விட முடியும்\nநேஹா பிக்ரம நாசோ(அ)ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே\nஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்\nஇதனால் எந்த ஒரு செயல் இழப்பும் ஏற்படாது. எந்த ஒரு தீங்கும் இல்லை. இதைக் குறித்த சிறிய ஞானமும் ஒருவனை அவனது பெரும் அச்சத்தில் இருந்து காப்பாற்றும்.\nபுருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்களின் தோற்றம் பற்றி வருகிறது. பிரக்ருதியின் (இயற்கையின்) படைப்பில் புருஷாவின் (கடவுளின்) முகத்தில் இருந்து பிராமண வர்ணம், தோளில் இருந்து க்ஷத்ரிய வர்ணம், தொடையில் இருந்து வைஷ்ய வர்ணம், பாதத்தில் இருந்து சூத்ர வர்ணம் என்று தோன்றியதாம். இது அந்த காலத்திய division of labour. அதில் க்ஷத்ரியனுக்கு சமூகத்தைக் காக்கும் பொறுப்பு. தர்மத்தை காக்க வேண்டியது அவனது கடமை.\nஅதர்மத்திற்காக போர் செய்யக் கூடாது - அதற்காக நியாயத்திற்காக போர் செய்யாமல் விடவும் கூடாது. அப்படி தர்மத்திற்காக யுத்தம் செய்து அவனுக்கு மரணம் சம்பவித்தால் அதை விட அவனுக்கு வேறு பெருமை எதுவும் கிடையாது. அவன் போரில் புற முதுகு காட்டினால் அதை விடவேறு சிறுமை அவனுக்கு இல்லை.\nஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றிய அறிவிற்கு அடுத்து - குல தர்மத்தை நிலை நாட்டும் இந்த அவசியத்தை விளக்குகிறார். அர்ஜுனன் ஒன்றும் சந்நியாசி இல்லை. ராஜ வம்சத்தில் வந்தவன். அவனுக்கு தனது குலப் பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. துர்யோதனனோ எப்பொழுது, எப்படி பாண்டவர்களின் நிலத்தை அபகரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அர்ஜுனன் போர் செய்ய தயங்கினால் அவன் கௌரவர்களின் படை பலத்தைக் கண்டு அஞ்சி தான் இப்படி பின் வாங்கினான் என்று எதிரிகள் அவனைக் கேலி செய்வார்கள். இது வரை பாராட்டப்பட்ட அர்ஜுனனுக்கு இதை விட வேறு என்ன இழிவு இருக்க முடியும். அவமானம் மரணத்தை விடக் கொடுமையானதே.\nசென்ற வாரம் ஸ்தித பிரக்யன் என்ற ஒருவனைப் பற்றி பார்த்தோம். ஜனனம், மரணம் இரண்டையும் சமமாகப் பாவிப்பவன் அவன். அவன் அதை மட்டும் அல்ல - சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி இதையும் சமமாகப் பாவிப்பான். இப்படி ஒரு நிலையை அடைய என்ன வேண்டும் நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் - அதற்காக கர்மாவே செய்யக் கூடாது என்று அர்த்தம் இல்லை. கர்மாவைச் செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் கடமை தவறியவன் ஆகிறோம். முன்பு பார்த்தோமே உடலைக் குறித்த detached attachment - அது இங்கே நம் கர்மாவின் மீதும் வேண்டும். ஆத்மா உறைய ஒரு கருவியாக உடல் இருக்கிறது. அது போலவே கர்மா என்ற ஒன்றைச் செய்ய கர்த்தா என்ற கருவி அவசியப்படுகிறது. இதைக் குறித்த அறிவு கர்ம யோகமாக அடுத்து வருவது.\nவேதாவிநாசிநம் நித்யம் ய ஏநம் அஜம் அவ்யயம்\nகதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்\nஅந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது, நிரந்தரமானது, பிறப்பில்லாதது, குறைவே இல்லாதது என்பதை அறிந்த ஒருவன் எவ்வாறு கொல்பவன், அல்லது கொல்லப்பட்டவன் ஆவான் அர்ஜுனா\nவாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோ(அ)பராணி\nததா சரீராணி விஹாய ஜீர்ணாநி அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ\nஎப்படி மனிதன் ஒரு பழைய உடையைக் களைந்து புதிய உடையைப் போட்டுக் கொள்கிறானோ, அப்படியே ஆத்மாவும் பழைய உடலைக் களைந்து, புதிய உடலில் நுழைகின்றது.\nநைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:\nந சைநம் க்லேத யந்த்யாபோ ந சோஷயதி மாருத:\nஅந்த ஆத்மாவை ஆயுதத்தால் வெட்ட முடியாது, அக்னியினால் எரிக்க முடியாது, நீரினால் நனைக்க முடியாது, காற்றினால் உலர்த்த முடியாது\nஅச்சேத்யோ(அ)யம் அதாஹ்யோ(அ)யம் அக்லேத்யோ(அ)சோஷ்ய ஏவ ச\nநித்ய: ஸர்வகத: ஸ்தாணுர் அசலோ(அ)யம் ஸநாதந:\nஇந்தப் பரம்பொருளை வெட்டவோ, எரிக்கவோ, ஈரப்படுதவோ, உலர்த்தவோ முடியாது. அது சாஸ்வதம் ஆனது, அனைத்திலும் ஊடுருவி இருப்பது, நிலையானது, புராதனமானது, அசைக்க முடியாதது\nஅவ்யக்தோ(அ)யம் அசிந்த்யோ(அ)யம் அவிகார்யோ(அ)யம் உச்யதே\nதஸ்மாத் ஏவம் விதித்வைநம் நாநுசோசிதும் அர்ஹசி\nஇது எழுதப்படாதது, நினைக்க முடியாதது, மாற்றம் இல்லாதது. அதனால் இது இப்படித் தான் என்று அறிந்த பின்னர் நீ வருந்தக் கூடாதது.\nஅ��� சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்\nததாபி த்வம் மஹாபாஹோ நைநம் சோசிதும் அர்ஹசி\n ஒரு வேளை நீ இதை மீண்டும் மீண்டும் பிறந்து, இறக்கும் ஒன்றாக நினைத்துக் கொண்டாலும் நீ அதற்காக வருத்தப் படக் கூடாது.\nஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர் த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச\nதஸ்மாத் அபரிஹார்யே(அ)ர்தே ந த்வம் சோசிதும் அர்ஹசி\nபிறந்த எல்லாவற்றிற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயமானது. அப்படியே இறந்த ஒன்றிற்கு பிறப்பு என்பதும் நிச்சயமானது. நிச்சயம் ஆன இது குறித்து நீ வருத்தப்படக் கூடாது.\nஅவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தம் அத்யாநி பாரத\nஅவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா\nஉயிர்கள் ஆரம்பத்தில் விளக்க முடியாததாக உள்ளது. அர்ஜுனா அவை அவற்றின் நடுப் பிராயத்தில் விளக்க முடிபவை ஆக உள்ளன. மீண்டும் அவற்றின் இறுதியில் விளக்க முடியாதவை ஆகி விடுகின்றன. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது\nஆச்சர்யவத் பஷ்யதி கச்சித் ஏநம் ஆச்சர்யவத் வததி ததைவ சாந்ய:\nஆச்சர்யவச்சைநம் அந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வா(அ)ப்யேநம் வேத ந சைவ கச்சித்\nஒருவன் இந்த ஆத்மாவை அதிசயமாகப் பார்கிறான், இன்னொருவன் இதை அதிசயமாகப் பேசுகிறான், இன்னொருவன் இதை அதிசயமாகக் கேட்கின்றான். இருந்தும் இதை எல்லாம் கேட்டும், ஒருவனும் இதைப் புரிந்து கொள்வதில்லை.\nதேஹீ நித்யம் அவத்யோ(அ)யம் தேஹே ஸர்வஸ்ய பாரத\nதஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் சோசிதும் அர்ஹசி\n எல்லோரின் உடலிலும் உள்ளே உறைந்திருக்கும் இந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது. எனவே எந்த ஒரு படைப்பிற்காகவும் நீ வருத்தப்படக் கூடாது.\nசென்ற வாரம் பார்த்ததைப் போல இதிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மா பற்றிய விளக்கத்தைத் தொடர்கின்றார்.\nஅர்ஜுனன் கௌரவர் சேனையில் உள்ள ஆச்சார்யர் துரோணர், க்ருபாசாரியார், பீஷ்மர் மற்றும் பிற நண்பர்களை / உறவினர்களை சரீர உடலில் காண்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அவனது கண்ணோட்டத்தை மாற்றி அந்த சரீர உடல் உள்ளே இருக்கும் ஆத்மாவைக் காண வைக்கின்றார். அந்த ஆத்மாவிற்கு அழிவு என்ற ஒன்று இல்லாத போது அர்ஜுனன் எப்படி அவர்களை அழித்தவன்/கொல்பவன் ஆவான். அதைப் போல அர்ஜுனன் உடல் உள்ளேயும் ஆத்மா இருக்கிறது. அவன் ஒரு வேளை போரில் கொல்லப்பட்டாலும் அவன் எப்படி கொல்லப்பட்டவன் ஆவான் அவர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா இன்னொரு உடலினில் ச��ல்லப் போகிறதே அவர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா இன்னொரு உடலினில் செல்லப் போகிறதே\nஇதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியைக் களைய முயற்சிக்கிறார். அர்ஜுனனுக்கு இதில் இருக்கும் சந்தேகங்களைப் போக்கி பின்னர் அவனைப் போருக்குத் தயார் செய்கிறார்.\nசென்ற வாரம் பார்த்த விஷயம் - சரீர உடலை ஒரு detatched attachment கொண்டு பார்ப்பது. இந்த சரீர உடல் இந்த ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கருவி/ நிமித்தம் - அவ்வளவு தான். இந்த உடல் நாம் பிறப்பதற்கு முன்பாக என்னவாக இருந்தது நம்மால் சொல்ல முடியாது. அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்திருக்கும். உறுதியாகத் தெரியாது. நாம் சரீர உடலைத் தாங்கி இருக்கும் போது அதற்கு ஒரு உருவம் கிடைக்கிறது. நாம் பாலகனாக, குமாரனாக, மத்திய வயது உடையவனாக, கிழவனாக ஆகும் போது அந்த அந்த நிலைக்கான உடல் இருக்கிறது. அந்தந்த வயதிற்கு ஏற்ற கூன், நரை விழுகிறது. இறந்த பின்னர் இந்த உடல் என்னவாக ஆகிறது நம்மால் சொல்ல முடியாது. அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்திருக்கும். உறுதியாகத் தெரியாது. நாம் சரீர உடலைத் தாங்கி இருக்கும் போது அதற்கு ஒரு உருவம் கிடைக்கிறது. நாம் பாலகனாக, குமாரனாக, மத்திய வயது உடையவனாக, கிழவனாக ஆகும் போது அந்த அந்த நிலைக்கான உடல் இருக்கிறது. அந்தந்த வயதிற்கு ஏற்ற கூன், நரை விழுகிறது. இறந்த பின்னர் இந்த உடல் என்னவாக ஆகிறது அதுவும் தெரியாது. எரித்தால் ஆறு கைப்பிடி, புதைத்தால் ஆறடி. மீண்டும் பஞ்ச பூதத்தில் கலக்கின்றது. இதைத் தான் 28 ம் ஸ்லோகம் விளக்குகிறது.\nஇந்த ஆத்மாவை நன்கு அறிந்தவர் என்று யாரும் இல்லை. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து யானை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று கற்பனையில் இருப்பதைப் போல இருக்கிறோம். இத்தகைய ஆத்மா என்ற ஒன்றை நன்கு உணர்ந்த ஒருவன் அதிசயப் பிறவி. அவ்வளவு கடினமானது. அப்பேர்ப்பட்ட ஒருவனே பிறப்பு குறித்து சந்தோஷிக்காமலும், இறப்பு குறித்து துக்கப்படாமலும் இருப்பான். அவனே ஸ்திதப் பிரக்யன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/oct/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2789203.html", "date_download": "2018-07-20T06:55:19Z", "digest": "sha1:OB5VLPFIMGPQFHKEA6P2EQBAVRU3SBNA", "length": 7115, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகுடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை\nகாட்பாடியில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீர், கால்வாய் மூலம் பாலாற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.\nகாட்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பழைய காட்பாடி, பவானி நகர், முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வி.ஜி.ராவ் நகரில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்தது.\nஇதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குபேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அப்பகுதியை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு நீர் வழிந்தோடி பாலாற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஅதன்பேரில், 1-ஆவது மண்டல உதவி ஆணையர் என்.மதிவாணன், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் நீர் வழிந்தோட இடையூறாக இருந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி சரிசெய்தனர். இதன் காரணமாக வி.ஜி.ராவ் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வேகமாக வழிந்தோடி பாலாற்றுக்கு செல்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/331-2016-11-05-12-42-25", "date_download": "2018-07-20T06:30:58Z", "digest": "sha1:CKUVKQDON2EID7JWWKKGK4CH5SNZH3WT", "length": 8779, "nlines": 116, "source_domain": "www.eelanatham.net", "title": "மஹிந்தவின் புதிய கட்��ிக்கு பீரிஸ் தலைவர் - eelanatham.net", "raw_content": "\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், அவரது அணியால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவா க்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் பொதுக் குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு அதன் ஊடாக கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர் என பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஅதேவேளை புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால், வீதியில் இறக்குவோம் என தமக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியி லுள்ளவர்கள், புதிய கட்சி தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்ட நாளே அவர்கள் வீதியில் இருந்ததை காணக் கிடைத்ததாகவும் காலி அம்பலங்கொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினால் வீதியில் இறக்கப்படுவோம் என சிலர் எச்சரி த்தனர். ஆனால் எமது புதிய கட்சி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்பட்ட அன்று எம்மை வீதியில் இறக்குவோம் என கொக்க ரித்தவர்கள் வீதியில் இருந்ததைக் கண்டோம்.\nநாம் மக்கள் மத்தியில் சென்றுள்ளோம். எம்மை விமர்சித்தவர்கள் இன்று வீதிக்கு வந்துள்ளனர். நாம் உருவாக்கும் கட்சியின் தலை வர்கள் மக்கள். உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளோம்.\nஅதற்குப் பின்னர் கட்சிக்கான அதிகாரிகள் தெரிவு இடம்பெறும். மக்கள் மத்தியில் அடி மட்டத்திலிருந்து உருவாக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவே இந்தக் கட்சி இருக்கும்.\nஅதனால் யாரை இணைத்துக்கொள்வது, இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பத்து லட்சம் பேரையே எமது கட்சியின் ஆரம்ப உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள உள்ளோம். இதற்கான உறுப்புரிமைப் பத்திரம் விரைவில் சுப நேரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம்.\nசிலநேரம் பத்து இலட்சம் என்பது போதாமலும் போகலாம். ஏனெனில் எமது புதிய கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகின்றது என்றார்.\nMore in this category: « தமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் ��தியா பீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்:\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/05/blog-post_0.html", "date_download": "2018-07-20T06:56:18Z", "digest": "sha1:BHXHQ5QMAIZA5OIW5QKSBNRISDERCVQE", "length": 9136, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்குமாகாண பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகத்தின் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்குமாகாண பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகத்தின் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nகிழக்குமாகாண பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகத்தின் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nகிழக்குமாகாண பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகத்தின் கணக்கீடு மற்றும் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .\nமட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமைக்காரியாலய கணக்கீடு ,2016 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம் தொடர்பான முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் தவிசாளரும் ,கிழக்கு மாகாண பாலர்பாடசாலைகள் கல்விப்பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .\nஇந்த கலந்துரையாடலானது பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் செயல்பாடுகளை எதிர்காலத்திலே எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதை ஆராயப்படும் நோக்குடன் 2016 ஆம் ஆண்டில் பல செயல்��ிட்டங்களை செயல்படுத்துவதற்கு யுனிசெப் நிறுவனம் , பிளான் ஸ்ரீலங்கா நிறுவனம் , மாகாணசபை , மத்திய அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .\nஇது தொடர்பான அனுமதிகளும் கிடைக்கப்பட்டுள்ளதுடன், கிழக்குமாகாணத்தை பொருத்தமட்டில் 1832 பாலர்பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அதில் 4065 ஆசிரியர்கள் உள்ளடக்கியதாக 3537 ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது .\nமிகுதியாக உள்ள ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கப்படும் என இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கிழக்குமாகாண பாலர்பாடசாலைகள் கல்விப்பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது .\nகிழக்குமாகாண பாலர்பாடசாலைகள் கல்விப்பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட காரியாலய பாலர்பாடசாலை கல்விப்பணியக செயலாற்று பணிப்பாளர் எஸ் . வரதசீலன் , அம்பாறை மாவட்ட காரியாலய பாலர்பாடசாலை கல்விப்பணியக செயலாற்று பணிப்பாளர் கே .எம் . சுபைர் மற்றும் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை , மாவட்ட காரியாலய முகாமைத்துவ உதவியாளர்கள் , வெளிக்க்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/16_6.html", "date_download": "2018-07-20T06:24:23Z", "digest": "sha1:WK72Q4HMTLLL6JDOTRZHYWJSH32NGPPG", "length": 7413, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு 16நாள் வேலைத்திட்டங்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு 16நாள் வேலைத்திட்டங்கள்\nமட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு 16நாள் வேலைத்திட்டங்கள்\nபெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு செயல்வாதம் 16நாள் வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட���டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nசிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையமும் இணைந்து பெடம் இன்டர்சனல் பிரான்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் இது தொடர்பான நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.\nஇது தொடர்பான நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்த மாவட்ட இணைப்பாளர் திருமதி எஸ்.அருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர் நகர உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஸா, பெடம் இன்டர்சனல் பிரான்ஸ் அமைப்பின் நிகழ்ச்சி திட்டமுகாமையாளர் செல்வி எல்டா றிவோட்,சமூகசேவையாளரும் உளவளத்துனையாளருமான பிர்தௌஸ் நளீமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபெண்கள்,சிறுமிகளுக்கு எதிரான வீட்டு வன்முறைகளை ஒழிப்பதற்காக ஆண்களை வலுவூட்டும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது சமூகத்தில் பெண்கள் ,சிறுமியர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,வீட்டு வன்முறைகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/01/blog-post_57.html", "date_download": "2018-07-20T07:11:27Z", "digest": "sha1:UFVO2YT6B76ELD7ODNZH2O3KYB7OIL4U", "length": 16282, "nlines": 99, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா? மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம்.\nஇருப்பினும் சில சமயங்களில் ஏதாவது விபத்துக்கள் அல்லது வேறு காரணங்களினால் இந்த ஆவணம் பாதிப்படையலாம் அல்லது காணாமல் செய்யப்படலாம்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளும், ஆவணத்தின் பிரதியை பெற்றுக் கொள்ள இலகுவான வழிகளும் கீழே தரப்பட்டுள்ளன.\nவிண்ணப்பதாரர் படிவம் “M.T.A. 42” கீழ்கண்ட இடங்களிலிருந்து பெறுதல்\nமாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)\nவெரஹேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிம\nபூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களையும் துணை ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்\nமாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)\nவெரஹேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)\nவிண்ணப்பதாரர்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியானவை இல்லை என கண்டறியப்பட்டால் போலி உரிமத்திற்கான வேண்டுகோள் நிராகரிக்கப்படும் மற்றும் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான ஆவணங்களை மறுபடியும் சமர்ப்பிக்க வேண்டும்.\nகீழ்காணும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விண்ணப்பதாரர்கள் இந்த சேவைக்காக விண்ணப்பிக்க வேண்டும்\nஓட்டுனர் உரிமம் தொலைந்து போயிருப்பின்\nஓட்டுனர் உரிமம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின்\nஇந்த சேவையில் தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் கட்டளைகளை சந்திக்க வேண்டும்:\nஓட்டுனர் உரிமத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் வழங்கும் உரிமத்தின் விபரங்கள் கீழ் கொடுத்திருக்கும் இரண்டிற்குள் இருக்க வேண்டும்.\nகணிப்பொறி திணைக்களம் (1996க்குப் பிறகு வழங்கப்பட்ட உரிமம் எனில்)\nசெயல்முறை கோப்பு (1996க்கு முன் வழங்கப்பட்ட உரிமம் என்றால்)\nமேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை சந்திக்காத விண்ணப்பதாரர்கள் யாராக இருந்தாலும் தகுதியற்றவர்கள் என்று கருதப்படுவர்.\nஅனைத்து விண்ணப்பங்களும் உரிமப் பிரிவின் ஆணையாளரிடம் அனுப்பப்படும்.\nஆணையாளர் – வாகனப் போக்குவரத்து திணைக்களம்,\nதபால் பெட்டி: 533, 581-341, எல்விட்டிகல மாவத்தை.\nஉரிமம் பெறுவதற்கான எளிய வழியை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குதல்\nஅனைத்து மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)\nவெரடிஹராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)\nஒரு நாள் சேவைக்காக விண்ணப்பித்தல் (முன்னுரிமை) – ஒரு நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.\nசாதாரண சேவைக்காக விண்ணப்பித்தல் – 3 மாதத்திற்குள் உரிமம் வழங்கப்படும்.\nசெயல்கள் முடிவடையும் வரை மற்றும் போலி உரிமம் வழங்கும் வரை அந்த விண்ணப்பம் செல்லுப்படியாகும்.\nவேண்டுதலின் வகை – சாதாரண சேவை – முன்னுரிமை சேவ��\nதொலைந்த உரிமத்திற்காக – ரூ.520.00 – ரூ.770.00\nசேதாரமான உரிமத்திற்காக – ரூ.520.00 – ரூ.770.00\n3 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக – ரூ.820.00 – ரூ.1120.00\n5 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக – ரூ.1120.00 – ரூ.1470.00\n5 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக – ரூ.1420.00 – ரூ.2270.00\n– “2*2” அளவில் இரண்டு கருப்பு வெள்ளை நிழற்படங்கள் அதில் ஒரு நிழற்படத்தின் பின்புறம் கிராம நிலதிகாரியிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும்.\n– உரிமம் தொலைந்து விட்டது என்று பொலிஸிடம் கொடுத்த பதிவின் அத்தாட்சி நகல். அந்த நகல் கடைசி 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\n– தேசிய அடையாள அட்டை – தேசிய அடையாள அட்டையின் இலக்கம் கொண்டுள்ள செல்லத்தக்க கடவுச்சீட்டின் அசல் மற்றும் நிழற்படநகல்\n– விண்ணப்பதாரரின் தற்போதைய உரிமம் – உரிமம் பழுதடைந்திருக்கும் பட்சத்தில்,\nமுன்னுரிமை சேவைக்கு பதிவுசெய்யும் போது கிராம நிலதாரியிடமிருந்து ஒரு கடிதம் அல்லது மண்டல செயலதிகாரி சான்றழித்த வாழ்விட உண்மை அத்தாட்சியை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.\nவிண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய>>>\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம��� பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_56.html", "date_download": "2018-07-20T07:10:06Z", "digest": "sha1:4IW2VA2BAIHKJKE375FQEJZI6I3APFDX", "length": 13168, "nlines": 67, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை: ஆபாச படத்தால் வந்த வினை - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை: ஆபாச படத்தால் வந்த வினை\nஅயர்லாந்தில் 2016ம் ஆண்டு தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅயர்லாந்தைச் சேர்ந்த 40 வயதான ஆலன் ஹாவ் என்பவர், பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி க்லோடாக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.\nஅமைதியான சுபாவம் கொண்ட ஆலனுக்கு ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆர்வம் இருந்துள்ளது. பள்ளியில் தனது மடிக்கணினியில் பலவேளைகளில் அவர் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்.\nஇந்த விடயம் அவருடைய மனைவி க்லோடாக்கிற்கு தெரிய வந்ததும், அவர் ஆலனிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை ஆலன் கத்தியால் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார், இதற்கான காரணம் தெரியாமல் இருந்து வந்தது.\nஇதனைத் தொடர்ந்து க்லோட்டாக்கின் தாயார், தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் மரணத்திற்கான காரணம் தெரிய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.\nமனநல மருத்துவத் துறையின் இயக்குநர் ஹாரி கென்னடி இதுகுறித்து கூறுகையில்,\n‘ஆசிரியராக இருந்துகொண்டு பள்ளியில் இப்படிச் செய்வது ஆலனுக்கு தவறாக தெரிந்திருக்கிறது. ஆனாலும், அவரால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை.\nஒரு கட்டத்தில் மனநல மருத்துவரை சந்தித்து 3 மாதங்கள் சிகிச்சை பெற்றுள்ளார் ஆலன். இந்த விடயம் அவருடைய மனைவிக்கு தெரிந்துவிட்டதால், தன்னுடைய மதிப்பு குறைந்துவிட்டதாக ஆலன் நினைத்துள்ளார்.\nஅதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ஆலன், ஒருநாள் தனது வீட்டு வாசலில், ‘அழைப்பு மணியை அழுத்தாதீர்கள், காவலர்களுக்குத் தகவல் கொடுங்கள்’ என குறிப்பு எழுதி வைத்துள்ளார்.\nபிறகு தனது பெற்றோர், சகோதரர்கள், மனைவியின் பெற்றோர், அவரது சகோதரிகள் என அனைவருக்கும் தனித் தனியாக கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில், “என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என எழுதியிருந்தார்.\nபிறகு, தனது மனைவியையும், குழந்தைகளையும் கத்தியால் கொலை செய்தார். அதன் பின்னர், தன் தற்கொலைக்கான நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇந்த தகவல்களை எல்லாம் ஆலன் எழுதிய கடிதங்கள், மடிக்கணினி, பணிபுரிந்த இடம், நண்பர்கள், மனநல மருத்துவர் ஆகியோரிடம் விசாரித்து அறிந்துகொண்டோம்.\nஇது மன அழுத்தத்தினால் ஏற்பட்ட கொடூரம் ஆகும். எனினும், ஆலன் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதை எந்த விதத்திலும் காட்டிக்கொள்ளவில்லை.\nஇதனாலேயே அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விட்டது, இது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று’ என தெரிவித்துள்ளார்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bhjarat-bunth-100-against-train-service-affect/", "date_download": "2018-07-20T07:01:35Z", "digest": "sha1:ZDYUHIGAENNMKOAMG5C5V7B7PFTKPOT2", "length": 16736, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nபாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..\nஎஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன, பல ரயில்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.\nஎஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் அளித்தால் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது, தீவிர விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்களை மேல் அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்றபின்பு தான்கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பு எஸ்சிஎஸ்டி மக்களுக்கு விரோதமானது, அவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்காலத்தில் அதிகரிக்கச்செய்யும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு உரிமைகளை நீர்த்துப் போகச்செய்யும் விதமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளும், தலித் அமைப்புகளும் குற்றம் சாட்டின.\nஇந்நிலையில், வடமாநிலங்களில் பாரத்பந்த் நடத்த இன்று தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி நடந்த பாரத் பந்த்தில் மத்தியப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரியஅளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மத்தியப் பிரதேசத்தில் நட்த வன்முறையில் 5 பேர் பலியானார்கள்.\nசாலை மறியல்களும், ரயில் மறியல்களும் நடந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்த பந்த் காரணமாக ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.\nஇது குறித்து வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் நிதின் சவுத்ரி கூறுகையில், ‘பாரத் பந்த் காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை இன்று பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்லி அமிர்தசரஸ் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் அம்பாலாவுடன் நிறுத்தப்பட்டது. மேலும், பெரோஸ்பூர், ஹப்பூர், மொராதாபாத், காஜியாபாத் ஆகிய நகரங்களி்ல ரயில்வே சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.\nராஜஸ்தான், பிஹார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஹரியானா, டெல்லி ஆகியமாநிலங்களில் பல நகரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், சப்தகிராந்தி எக்ஸ்பிரஸ், உத்கல் எக்ஸ்பிரஸ், காதிமான் எக்ஸ்பிரஸ் , புவனேஷ்வர், ராஞ்சி ராஜ்தானி,கான்பூர் சதாப்தி ஆகிய ரயில்கள் சேவை பாதியிலேயே நிறுத்தப்பட்டன.\nஆக்ரா மண்டலத்தில் மட்டும் 28 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டன. கிழக்கு மத்திய ரயில்வேயில் 43 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டன. வடகிழக்கு ரெயில்வே, தென்கிழக்கு ரயில்வே ஆகியவற்றில் 18 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன.\nபாரத் பந்த் ரயில் சேவை பாதிப்பு\nPrevious Postபுதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது Next Postகுடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வி��் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/11/nee-naan-kaadhal-02-46-18-24.html", "date_download": "2018-07-20T06:35:34Z", "digest": "sha1:YMWNONTSY4KWP657QKCZ7MSEREFKIEF3", "length": 22016, "nlines": 295, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: நீ - நான் - காதல் - 02", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nநீ - நான் - காதல் - 02\nவிழித்துப் பார்த்த போது - என்\nஎன் மடி மீது நீ\n\"சொல��� அன்பே - நான்\nதாலி கொண்டு - என்னை\nஎன்னவளின் முகம் கண்டு வரலாம்\nஎனது நேற்றைய கவிதைப் பதிவான \"மறுபடியும் வருவேன்\" கவிதையின் இணைப்பு 'பரிதி முத்துராசன்' என்னும் பதிவரின் \"ஒரு சாமிதான் கொன்னுடுச்சு\" என்னும் பதிவில் இணைக்கப் பட்டுள்ளது. இணைப்பை வழங்கியமைக்காக 'பரிதி' அவர்களுக்கும் நேற்றைய கவிதைக்கு வெற்றி மகுடம் சூட்டிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nLabels: கவிதைப் பூங்கா, காதல்\nகனவு நனவாகி... முடிவில் இன்ப அதிர்ச்சி... ரசித்தேன்...\nஏனோ இந்தக் கவிதையைப் படிக்கும்போது பூம்புகார் படத்தில் திருமணம் முடிந்ததும் கோவலன் கண்ணகியிடம் பேசும் நிகழ்வு நினைவிற்கு வந்தது. கவிதை அழகு\nஉ ங்க ள் க வி ஆ ர் வ ம் மே லு ம் வ ள ர என் வா ழ் த் துக்கள்.\nகனவு நனவாகி கனவு தேவதையை கை பிடிக்க என் வாழ்த்துக்கள் . உங்கள் கவி வரிகள் சிறப்பாக அமைந்துள்ளது.\nஅழகான வரிகள் பாஸ் அருமையாக இருக்கு\nமனதில் உள்ள எண்ணங்களே கனவாகி...\nகனவினில் தன் மனதுக்கு உகந்தவளை தேவதையாக்கி....\nகற்பனையில் லயித்து கவிதை வரிகள் படைத்திருப்பது மிக அழகு....\nகோர்வையான ரசிக்கவைத்த வரிகள் பாரதி....\nஅன்புவாழ்த்துகள் அழகிய கவிதைவரிகளுக்கும் கனவு நனவாவதற்கும்பா...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேச��க்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nமுக நூல் முத்துக்கள் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nவலைப்பூவில் அப்பாடக்கர் ஆகலாம் வாங்க\nநீ - நான் - காதல் - 02\nநீ - நான் - காதல்\nமுக நூல் முத்துக்கள் பத்து - 02 - 46/15\nஇனியவை இருபது - 46/13\nஇனியவை இருபது - 46/12\nபுரட்டாத பக்கங்கள்....... - 46/11\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012...\nவெற்றியின் தோல்வி - நடந்தது என்ன\nஹை..... ஜாலி....... காமிக்ஸ் வரப்போகுது......\nஇன்னும் சொல்வேன் - 02\nமேதகு சிகரம்பாரதி, இலக்கம் 46/1, வலைத்தள வீதி, பிள...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kabali-is-bigger-than-bagubali-thaanu-041123.html", "date_download": "2018-07-20T07:12:57Z", "digest": "sha1:KWQAEJBVIJT3PEVVM43C5IKDS2TOQJI4", "length": 11078, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலியை விட கபாலி பெரிய படம்... ஏன் தெரியுமா? - கலைப்புலி தாணு | Kabali is bigger than Bagubali - Thaanu - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலியை விட கபாலி பெரிய படம்... ஏன் தெரியுமா\nபாகுபலியை விட கபாலி பெரிய படம்... ஏன் தெரியுமா\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருப்பதால் பாகுபலியை விட பெரிய படமாக வெளியாகிறது கபாலி என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.\nபா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வருகிற 22-ம் தேதி வெளியாகிறது.\nஉலகெங்கும் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. கபாலி வெளியீட்டை ஒரு திருவி���ாவாகக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.\nபடத்தின் வசூல் குறித்து தாணு ஒரு பேட்டியில், \"உலகெங்கும் 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் கபாலி வெளியாகிறது. படவெளியீட்டுக்கு முன்பு ரூ.200 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளது. வெளியீட்டுக்குப் பின்பு ரூ. 500 கோடி வசூலிக்கும் என்று எண்ணுகிறேன்.\nகபாலி, பாகுபலியை விடவும் பெரிய படம். காரணம், ரஜினி. எல்லா வயதிலும் அவருக்கு மட்டும்தான் ரசிகர்கள் உலகெங்கும் உள்ளார்கள்.\nநான் இன்னமும் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விற்கவில்லை. படவெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன்.\nகேரள உரிமையை மோகன்லால் வாங்கியது நானே எதிர்பாராதது. இதற்காகவே மோகன்லால் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள். கேரளாவில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் கபாலிதான். நேரடி மலையாளப் படத்தை விட அதிக அரங்குகள்.\nஅடுத்ததாக ஹாலிவுட் படம் தயாரிக்க உள்ளேன். டிசம்பரில் இதன் அறிவிப்பு வெளியிடப்படும்,\" என்று கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/blackberry-phones-have-new-os-soon-aid0198.html", "date_download": "2018-07-20T06:30:33Z", "digest": "sha1:SD5TFEMIX53OJMENY7ZHLH6WORQY4L3J", "length": 8770, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Blackberry phones to have a new OS soon | பிச்சு உதற வரும் பிளாக்பெர்ரி பிபிஎக்ஸ்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய பிளாக்பெர்ரி போன்\nபுதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய பிளாக்பெர்ரி போன்\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nபிபிஎக்ஸ் என்ற மொபைலை பிளாக்பெர்ரி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிபிஎக்ஸ் மொபைல் பிளாக்பெர்ரியின் புதிய பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.\nஇந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாகவும், வாடிக்கையாளர்கள் எளிதாக வசதிகளை பெற உதவும். இதனால் வாடிக்கையாளர்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பெற முடியும்.\nஇந்த பிளாக்பெர்ரி பிபிஎக்ஸ் மொபைல் வெளிவந்த பிறகு இந்நிறுவனத்தின் மூலம் கியூஎன்எக்ஸ் என்ற மொபைல் வெளிவர உள்ளது.\nஅந்த கியூஎன்எக்ஸ் மொபைல், பிபிஎக்ஸ் மொபைலைவிடவும் அதிக தொழில் நுட்பத்துடன் வர உள்ளது என்று இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ரிம் கூறியுள்ளார்.\nஅதோடு பிளாக்பெர்ரி தேவ்கான் என்ற மொபைலும் இன்னும் மூன்று தினங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.\nபிபிஎக்ஸ் மொபைல் டிஎப்டி டச் திரை வசதி கொண்டது. இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதனால் துல்லியமான புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுக்கும். இது 3ஜி வசதியையும், வைபை வசதியையும் கொடுக்கம். பிளாக்பெர்ரி பிபிஎக்ஸ் மொபைல் இந்த மாதத்தில் வெளிவரும் என்றும் ரிம் அவர்கள் கூறியுள்ளார்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/music-show-maxx-mx349-karbonn-boombox2-aid0173.html", "date_download": "2018-07-20T06:31:56Z", "digest": "sha1:WAAE75D2QU6PM2V5KWTDQQMEN5VNSIHO", "length": 11559, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Music Show: Maxx MX349 and Karbonn Boombox 2 | மேக்ஸ் மற்றும் கார்பன் மியூசிக் போன்கள் ஒப்பீடு - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேக்ஸ் எம்எக்ஸ்-349 vs கார்பன் பூம்பாக்-2 போன்களின் ஒப்பீடு\nமேக்ஸ் எம்எக்ஸ்-349 vs கார்பன் பூம்பாக்-2 போன்களின் ஒப்பீடு\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nநடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கனவை நனவாக்கும் வகையில் மொபைல்போன்களை மேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.\nகுறைந்த விலை என்பதற்காக வசதிகள் மற்றும் தரத்தை குறைக்காமல், வாடிக்கையாளர் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் மொபைல்போன்களுக்கு மார்க்கெட்டில் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது.\nகுறிப்பாக, பொழுதுபோக்கு அம்சங்களில் குறைவைக்கக்கூடாது என்பதை கவனத்தில்கொண்டு மேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள எம்எக்ஸ் 349 மற்றும் கார்பனின் பூம்பாக்ஸ்-2 போன்களின் சிறப்பம்சங்களை காணலாம்.\nஇரண்டு போன்களும் டிஎப்டி திரையுடன், டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்டுள்ளதாக இருக்கிறது. இரண்டும் குறைந்த எடை கொண்டதாக இருப்பதால், பாக்கெட்டில் வைத்து எடுக்க வசதியாக உள்ளது.\nமேக்ஸ் எம்எக்ஸ் 349 மொபைல்போன் 64 எம்பி சேமிப்பு திறனையும், கார்பன் பூம்பாக்ஸ்-2 போன் 200 எம்பி சேமிப்பு திறனையும் கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் 4 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனுக்கான மெமரி கார்டை பொருத்திக்கொள்ளலாம்.\nஆடியோ அம்சத்தை பொறுத்தவரை மேக்ஸ் எம்எக்ஸ்-349 பாலிபோனிக் டோன் சப்போர்ட் கொண்டுள்ளது. எப்எம் ரேடியோ, எம்பி-3 பிளேயர், 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் உண்டு. கார்பன் பூம்பாக்ஸ்-2 போனில் எப்எம் ரேடியோ இருக்கிறது. ஆனால், ரெக்���ார்டிங் செய்யும் வசதி இல்லை. 2.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் மற்றும் பாலிபோனிக் டோன் சப்போர்ட் செய்கிறது.\nஇரண்டு போன்களிலும் 2 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங் மற்றும் வீடியோ பிளேயர் வசதியும் உள்ளது. மேக்ஸ் எம்எக்ஸ் 349 போனில் டிஜிட்டல் ஜூம் வசதி இருக்கிறது.\nமேக்ஸ் போனில் இன்பில்ட் வீடியோ கேம்ஸ் உள்ளது. ஆனால், ஜாவா அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யவில்லை. அதேநேரம், கார்பன் பூம்பாக்ஸ்-2 போன் ஜாவா அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்கிறது.\nபுளூடூத், யூஎஸ்பி, ஜிபிஆர்எஸ் ஆகிய கனெக்ட்டிவிட்டி வசதிகள் இரு போன்களிலும் உள்ளது. 3ஜி, எட்ஜ், வை-பை உள்ளிட்ட இணைப்புகளை இரு போன்களிலும் பெற இயலாது என்பது குறையாக தெரிகிறது.\nமேக்ஸ் எம்எக்ஸ்- 349 ரூ.1,950 விலையிலும், கார்பன் பூம்பாக்ஸ்-2 போன் 2,600 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில், கார்பன் பூம்பாக்ஸ்-2 கூடுதல் சேமிப்பு திறன், வீடியோ கேம்ஸ் மற்றும் ஜாவா அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T07:10:22Z", "digest": "sha1:ACZVKCREF4LMWZFUYSTFLWHPKZ4YG4AD", "length": 6951, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "» கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கை", "raw_content": "\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nகண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கை\nகண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு கோரிக்கை\nகண்டியில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமது விபரங்களை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.\n��ந்த கலவரத்தினால் உடமைகளை இழந்தோர் அல்லது சேதங்களுக்கு முகங்கொடுத்தவர்கள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும், அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தகவல்களை வழங்க முடியும என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஇதேவேளை, கண்டி வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கெதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகண்டியின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nகண்டி மாவட்டத்தின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஅரச காணிகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமான முறையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகி\nதாய்லாந்து பிரதமர் வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம்\nஇலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் ஷான்-ஓ-ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன\nமரண தண்டனையை நிறைவேற்றத் தயார்: ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், போதைப்\nகண்டி இனக் கலவரம்: பிரதான சந்தேகநபர் உட்பட 10 பேருக்கு பிணை\nகண்டியில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அமித் வீரசிங்க உட்பட 10\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2010/02/blog-post_03.html", "date_download": "2018-07-20T06:34:55Z", "digest": "sha1:CVTCCWORWTFFFKYCT6H5AFE6XT6NSLKX", "length": 11152, "nlines": 270, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: ஹைக்கூ கவிதைகள் - 2", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஹைக்கூ கவிதைகள் - 2\nகடவுள் கூட நாத்திகன் தான்\nஎன் ���ல்லூரி நாட்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள்.\nஹைக்கூவின் இலக்கணம் புரிஞ்சி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. அது சரி, நீங்க ப்ரபோஸ் பண்ண சிறுகதைத் தொகுப்பு வந்துடிச்சா நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே\nஹைக்கூவின் இலக்கணம் புரிஞ்சி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு. அது சரி, நீங்க ப்ரபோஸ் பண்ண சிறுகதைத் தொகுப்பு வந்துடிச்சா நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே நான் கூட ஒரு கதை அனுப்பியிருந்தேனே\nகேபிள், பரிசல் புத்தக வேலை இருந்ததால் அதை இப்போதைக்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா முடிந்ததும் அடுத்து இந்த வேலையில் தான் இறங்க வேண்டும்\n:) ரொம்ப நல்லா இருக்கு\nஅனைத்து ஹைக்கூ கவிதைகளும் சூப்பர்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\n2010 - 11 மத்திய பட்ஜெட் - ஒரு பார்வை\nவட்டி கொடுக்கும் சேமிப்பு வங்கி கணக்கு \nசிறப்பு புத்தகக் கண் காட்சி \n‘முதியோர் இல்லம்’ - பரிசு பெற்ற கதை\nமுன்பதிவு மற்றும் 'மீண்டும்' சிற்றிதழ்\n'காந்தி வாழ்ந்த தேசம்' பற்றி முத்துகமலம்.காம்\nஹைக்கூ கவிதைகள் - 2\nபுத்தகத்தை முன் பதிவு செய்ய... \nகாதலர் தின சிறப்பு அறிவிப்பு\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10492/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-07-20T06:48:05Z", "digest": "sha1:E74JWG2MFRNS2ZUPKVWVZ3HADABUJWNK", "length": 15792, "nlines": 176, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சமையலில் இதுவரை தெரியாதவை தெரிந்துகொள்ள வேண்டியவை - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசமையலில் இதுவரை தெரியாதவை தெரிந்துகொள்ள வேண்டியவை\nகாய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.\nசூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.\nதக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.\nகுளிர்சாதனப்பெட்டியில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.\nபெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.\nதேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.\nகுலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.\nகுழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.\nகாய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.\nகாய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.\nகீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.\nபழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nபாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.\nஅதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.\nபூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி பு உப்பலாக இருக்கும்.\nஎலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசப்பாக இருக்கும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nகீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் செயற்கை கோள்\nஇலங்கை மாணவர்களின் GIT அறிவுத்திறன் பெரும் முன்னேற்றம்.\nதாய்லாந்து மாணவர்களை காப்பாற்ற முன்னெடுத்த பயிற்சியில் இராணுவ வீரர் பலி\nவாய்த் துர்நாற்றம் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nGoogle lense ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nவானத்தில் தென்பட்ட கடவுளின் கண்\nதலைக்கு டை அடித்ததால் ஏற்பட்ட விபரீதம்... எச்சரிக்கை\nஒரு மணி நேரத்தில் இத்தனை பீட்சாக்களா\nநடு வீதியில் வைத்து இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மனதை பதற வைக்கும் சம்பவம்...\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ர��ரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-recyclebin.blogspot.com/2012/05/5.html", "date_download": "2018-07-20T06:42:54Z", "digest": "sha1:NMTWVV6TQNTS3RA63DOPGGPDA7XZ7P3R", "length": 15216, "nlines": 135, "source_domain": "my-recyclebin.blogspot.com", "title": "Junk Unlimited: நட்பு எனப்படுவது யாதெனில் - பாகம் 5", "raw_content": "\nநாலு பேரு படிக்கிறாங்கனா எதுவுமே தப்பு இல்ல \nநட்பு எனப்படுவது யாதெனில் - பாகம் 5\nடிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.\n4. ஐ டோன்ட் வான்ட் டு பி யுவர் பிரதர் ஜெஸ்ஸி \nஅந்த ராக்கி கட்டப்பட்ட கைகளுக்கு சொந்தக்காரன்,எனக்கு அருகில் அமர்ந்து இருக்கும் ஜெகநாதன் என்று நீங்கள் யூகித்து இருந்தால், பாராட்டப்பட வேண்டிய வாசகர்கள்தான். இன்றைய சமூக சூழலில் ராக்கி கட்டுதல் ஒரு தற்காப்பு கலையாகவே மாறிவிட்டது. நல்ல வேளை கைக்கு வந்தது, அடுத்தவன் கையோட போச்சு.\nஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த செகண்ட் செமஸ்டர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போ தான், யார் யார்க்கு எந்த எந்த பேப்பர்ல போகும் என பசங்களும், பத்து மார்க் கொஸ்டின் மாத்தி எழுதியதற்காக பொண்ணுங்களும் பீல் பண்ணிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளையும் ஒரு மாசம் ஓடிருச்சா செமஸ்டர் லீவ் முடிந்து திரும்பிய கார்த்தியால் நம்ப முடியவில்லை.\nபர்ஸ்ட் இயர்கும் செகண்ட் இயர்க்கும் தான் எவ்வளோ மாற்றங்கள், வித்தியாசங்கள், ஏற்றதாழ்வுகள். தாத்தாவின் கட்டுபாடுகள் அற்ற வாழ்கை, பிரைவேட் மெஸ்ஸில் இருந்து விடுதலை, சீனியர் என்ற கர்வம், இவ்வாறு பல எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, 'பவானி' - ரூம் நம்பர் 222 நோக்கி நடந்தான்.\nலோகேஷிற்கும், விஜய்க்கும் முதல் முறையாக மீசை மழிக்கும் சடங்கு வலுகட்டாயமாக ஒருபுறம் நடந்தேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரைவேட் பிடியில் சிக்கி ருசியை மறந்த எங்கள் நாவிற்கு ஒரே வரப்ரசாதம் -சிப்ஸ் உடன் கூடிய Ghee rice என்று அழைக்கப்படும் நெய் சாதம் கவர்மன்ட் மெஸ்ஸில் தயாராகி கொண்டிருந்தது. எல்லாம் மாறி இருந்தது. இரண்டை தவிர\nஅதே சுத்தம் செய்யப்படாத கழிவறைகள்.\n\" கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்.\n\"நம்ம முருகனோடது மச்சான், பயபுள்ள குளிச்சுட்டு இருக்கான். அதான் கேம் விளையாடிட்டு இருக்கோம்.\" - ஜெய்.\nஅந்த ஓட்ட மொபைல்ல அப்படி என்னத்த இத்தனை பேரும் சேர்ந்து ஆர்வமா விளையடரானுங்க, சந்தேகத்தோடு சபையில் அமர்ந்தேன்.\n\"ஐ லவ் யு\" என்று டைப் செய்து நம்பர் என்ட்டர் செய்தான்.\nடேய் இது நம்ம கிளாஸ் பொண்ணு நம்பர் ஆச்சே மவனே மாட்டினோம், சங்கு தான்.\n\"சும்மா விளையாட்டுக்கு தான் மச்சி.\"\n\"பொண்ணு நம்ம EEE பையனோட ஸ்கூல் தான். தெரிஞ்ச பொண்ணுதான். பிரச்சனை எல்லாம் ஆகாது.\" சமாதனம் சொன்னான் ஜெய்.\n\"நீ எப்போடா ஊர்ல இருந்து வந்த\" ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் துண்டோடு வந்தான் முருகன்.\n\"அவன் வந்தது இருக்கட்டும், உனக்கு ஏதோ கால் வருது மச்சி\"- ஜெய்.\n\"இவ எதுக்குடா எனக்கு கால் பண்றா ஹலோ . ஹ்ம்ம் சொல்லு\"\nசமாதனம் பண்ணுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் கிளாஸ்மேட்டை அனுப்பி அவளையும் சமாதனம் செய்து பிரச்சனை முடிவிற்கு வந்தாலும், அவ்வபோது கிடைக்கிற மொபைல்ல இருந்து கிடைக்கற நம்பர்க்கு அந்த மூன்றெழுத்து மெசேஜ் அனுப்புற பழக்கம் மட்டும் ஓய்ந்த பாடில்லை. பொண்ணுங்களும் இதுங்க திருந்தாத ஜென்மம்னு பெருசா எடுத்துக்கறது கிடையாது.\nஎன்னோட மொபைல்ல இருந்து இப்படி ஒரு மெசேஜ் எவனாச்சும் ஜெஸ்ஸிக்கு அனுப்பமட்டனான்னு ஏங்கிய காலங்கள் எல்லாம் உண்டு. ஜெஸ்ஸி மேல இருக்கற பயமா, இல்ல எங்க எனக்கு செட் ஆயிடுமோ அப்டிங்கற நல்ல எண்ணமா தெரில, ஒருத்தனும் அனுப்ப மாட்டான்.\nஜெஸ்ஸின்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது. பார்த்து 1 மாசம் ஆச்சு. சீக்கிரம் குளிச்சுட்டு திருநீர் சகிதம் ரெடி ஆகி தேவதையின் தரிசனம் காண கிளாஸ் கிளம்பினேன். வழக்கம் போல் பின்னணி இசையுடன் நுழைந்தாள் என்னவள்.\n\"ஜெஸ்ஸி கொஞ்சம் சதை போட்டு இருக்கால\" சும்மா இல்லாத என் வாய் ஜெய்யிடம் உளறியது.\n\"நீ ஏன் அவள பத்தியே பேசற.. உன்னோட போக்கு சரி இல்லையே. விளையாட்டுக்கு ஓட்றத எல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்காத மச்சி .. பியுச்சர்ல பீல் பண்ணுவ\"\n\"இல்ல மச்சான்.. செம் லீவ்ல எனக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் எல்லாம் அனுபிச்சாடா\"\n\"உனக்கு மட்டும் இல்ல, நம்ம கிளாஸ்ல இருக்கிற எல்லாத்துக்கும் தான் அனுப்பி இருக்கா. ஓவரா பீல் பண்றத விட்டுட்டு கிளாஸ்ஸ கவனிக்கற மாதிரி நடி. இல்லாட்டி வெங்கி தாத்தா வெளியில அனுப்பிடுவாரு. ஏற்கனவே அட்டன்டன்ஸ் கம்மி. \"\nஎவளோ நாள் தான் பேசாம பார்த்துகிட்டே இருக்கறது.காதலில் காத்திருப்பது சுகம் தான் என்றாலும் ஒரு தலை காதலில் அது வேதனையாகவே தெரிந்தது. எப்படி பேச்சை ஆரம்பிகிறது, என்னத்த பேசறது விருப்பப்படும் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பேச நேர்ந்து விடுகிறது. சாமர்த்தியசாலி சந்தர்பத்தை காதலாய் மாற்றுகிறான், ஏமாந்தவன் அண்ணனாகவோ, ரீசார்ஜ், செய்யும் நண்பனாகவோ மாறுகிறான். இது இரு பாலருக்கும் பொருந்தும். அத்தகைய சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன்.. அது வெகு தொலைவில் இல்லையென்பது வரும் நாட்களில் தெரிந்தது ..\nநட்பு எனப்படுவது யாதெனில் - பாகம் 5\nகல்லூரி வாழ்வில் கண்டு, கேட்டு , பார்த்த , பழகிய சம்பவங்களின் தொகுப்பே இந்த கதையின் மூலாதாரம்... சுவாரஸ்யத்திற்காக எனது கற்பனை குதிரை கதை ...\nநினைத்தாலே இனிக்கும் - நானும் கிரிக்கெட்டும் \nஎங்க பேட்ச் ... புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.... விசித்திரம் நிறைந்த பல பேட்ஸ்மேன்களை சந்தித்து இருக்கிறது. எங்க கிரிக்கெட் டீம்...\nபாரத் ரத்னா - பகுதி 2\nஅண்ணல் மாண்புமிகு சவரீசன் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2018-07-20T06:50:01Z", "digest": "sha1:XFUZPZX3Y5HNW5OM4IMNMZP3AMTFPJNT", "length": 14653, "nlines": 118, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: நெட் பைத்தியமா ? சிகிச்சை தேவை .......", "raw_content": "\n‌ க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.\nநாமும் நெட் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்.....ஆனால் வலைதளத்தை உபயோகிக்கும் நாம் அதற்க்கு அடிமையா இல்லையா என எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை......\nஅதேநேரத்தில் வலைதளத்தை தவிர ஆர்குட், பேஸ்புக் போன்ற சமுக இணையதளங்கள் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட அதற்கு அடிமை போலவே தெரிகிறார்கள்.....\nஇ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.\nஇணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.\nஎப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.\nஇதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.\nஇதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த��ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.\nஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.\nஇ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே நாமாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா அதற்காக என் வலைதளத்தை பார்ப்பதை குறைத்துவிடதீர்கள்......\nPosted by NKS.ஹாஜா மைதீன் at திங்கள், நவம்பர் 29, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 7:43 பிற்பகல், நவம்பர் 29, 2010\nஆரம்பிக்கிறான் டா இப்ப இருந்து\nமணிபாரதி 8:53 பிற்பகல், நவம்பர் 29, 2010\nஹரிஸ் 11:07 பிற்பகல், நவம்பர் 29, 2010\nஇ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம்//\n// அதற்காக என் வலைதளத்தை பார்ப்பதை குறைத்துவிடதீர்கள்...... //\nஆ... இது என்ன நியாயம்...\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதிதான்.....விஜயகாந்த்......\nஉன்னத கலைஞன் எம்ஆர் ராதா...\nமூன்று முட்டாள்களில் விஜய்யும் ஒருவர்...ஷங்கர்..\nஜெட்டின் ஜெட் வேக அதிபரானார் கலாநிதிமாறன்.....\nவிஜய்க்கு ஆஸ்கார் வேணுமாம்: கவுண்டமணி....\nசிறுவர்களை கொன்றவன் என்கவுன்ட்டர் ....போலீஸ் அதிரட...\nதமிழ் பெயர் மட்டும் போதுமா\nபிரபாகரன் தாயாரின் தற்போதைய நிலை.....\nஏன் இந்த கோபம் விஜய்\nஎப்படி இப்படி எல்லாம் கேப்டன்\nதுருவங்கள் ஒன்றாக ....சில அபூர்வ படங்கள்...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-20T06:28:09Z", "digest": "sha1:TJ4PWEMOAED6NKYJA3UFNZHNMI2EYUTD", "length": 14079, "nlines": 85, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: September 2012", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nப(फ)லம் ப(फ)லவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம்\nதர்மா விருத்தோ பூதேஷு காமோ(அ)ஸ்மி பரதர்ஷப\n பலமானவற்றில் நான் ஆசையற்ற மற்றும் பற்றற்ற பலமாக இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் நான் தர்மத்திற்கு எதிரியாக இல்லாத ஆசையாக இருக்கிறேன்.\nயே சைவ ஸாத்த்விகா பாவா ராஜ ஸாஸ்தாம் அஸாச்ச யே\nமத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி\nஎவையெல்லாம் (பொருளோ/உயிரோ) சத்வ/ரஜஸ்/தமோ குணத்தோடு உள்ளனவோ - அவை எல்லாமே என்னுள் இருந்து தொடங்கியவையே. அவை என்னுள் உள்ளன ஆனால் நான் அவற்றில் இல்லை.\nத்ரிபிர் குண மயைர் பாவைர் ஏபி: ஸர்வமிதம் ஜகத்\nமோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்\nஇயற்கையின் மூன்று குணங்கள் ஆகிய இவற்றால் மயங்கிய எல்லாமே, இந்த உலகம் முழுதுமே நான் இவற்றில் இருந்து தனித்து, அழிவற்று இருப்பவன் என்பதை அறியாமல் உள்ளது.\nதைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா\nமாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே\nஇத்தகைய குணங்களால் ஆன, என்னைப் பற்றிய இந்த தெய்வீக மாயையானது கடப்பதற்கு கடினமானது. என்னைச் சரண் ��டைந்தவர்கள் மட்டுமே இதைக் கடக்கிறார்கள்.\nந மாம் துஷ்க்ருதிநோ மூடா: பிரபத்யந்தே நராதமா:\nமாயயா பஹ்ருத ஜ்ஞாநா ஆஸுரம் பாவமாச்ரிதா:\nமனிதர்களில் கீழான பாவம் செய்பவர்களும், மாயையில் உள்ளவர்களும் என்னை அடைய விரும்பாதவர். எவர் அறிவு மாயையால் அழிக்கப்பட்டுள்ளதோ, அவர் அசுர வழியை பின் பற்றுவார்.\nசதுர்விதா பஜந்தே மாம் ஜ நா: ஸு க் ருதிநோ (அ)ர்ஜூந\nஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப\n நான்கு விதமான குணவான்கள் என்னை வணங்குவார்கள். பரதர்களின் தலைவனே அவர்கள் - துக்கித்து இருப்பவர்கள், ஞானத்தை விழைபவர்கள், செல்வத்தை விழைபவர்கள், மற்றும் ஞானிகள் (சான்றோர்கள்).\nதேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏக பக்திர் விசிஷ்யதே\nப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:\nஇவர்களில், எப்பொழுதுமே பரப்ரம்மத்தைக் குறித்து உறுதியுடன், பற்றுடன் இருக்கும் சான்றோர்களே சிறந்தவர்கள். ஏனென்றால் நான் சான்றோனின் மிகுதியான அன்பிற்கு பாத்திரமானவன். அது போலவே அவனும் என் அன்பிற்குரியவன்.\nஉதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்\nஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்\nஇவர்கள் எல்லோருமே சிறந்தவர்கள் தான். ஆனால் நான் சான்றோனை என்னுள் ஒருவனாகவே கருதுகிறேன். ஏனென்றால் அவனே என்னை உறுதியாக மனதில் எண்ணி, என்னையே அடைய வேண்டிய ஒன்றாக மனதில் நிலை நிறுத்தி உள்ளான்.\nபஹூநாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே\nவாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:\nபல பிறப்பிற்குப் பின், சான்றோன் எல்லாமே வசுதேவம் என்று உணர்ந்து என்னை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவை காண்பது அரிது.\nகாமைஸ் தைஸ்தைர் ஹ்ருத ஜ்ஞாநா: ப்ரபத்யந்தே(அ)ந்யதேவதா:\nதம் தம் நியமம் ஆஸ்தாய ப்ரக்ருத்யா நியதா; ஸ்வயா:\nஎவனது அறிவு, ஏதோ ஆசையினால் குடி கொண்டுள்ளதோ - அவன் பிற தேவர்களிடம் செல்கிறான். தங்கள் இயற்கை குணங்களுக்கு ஏற்ப ஏதோ நியமங்களை கடைப்பிடிக்கிறான்.\nஇந்த அத்தியாயத்தின் பெயர் ஞான விஞ்ஞான யோகம். Science என்பதை விஞ்ஞானம் என்று கூறுகிறோம். ஒரு விஷயத்தை practical ஆக நிருபிக்கப்பட்டால் அதை scientifically proven என்று சொல்கிறோம். இது போல இந்த யோகம் பகவான் குறித்த ஞானம் எப்படி அவரை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது விஞ்ஞானம் ஆகிறது என்பதைக் கூறுகிறது.\nஎப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் நிலையை அடைவது பார்க்கும் எல்லாவற்றிலும் ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது இந்த உணர்வு கிடைக்கும். இந்த உலகில் இருக்கும் எல்லாமே பகவானால் உண்டாக்கப்பட்டவை, அவையே பகவானும் ஆகும். ஒரு பூமாலையில் எப்படி பல்வேறு புஷ்பங்கள் தொடுக்கப்பட்டுள்ளதோ, அதே மாதிரி எல்லா பொருட்களுமே ஈஸ்வரனோடு சம்பந்தப்பட்டவையே, அவனால் உருவாக்கப்பட்டவையே. வெளியில் தெரியும், தெரியாத பொருட்கள் எல்லாமே அவன் ரூபம் தான். அவனே அதன் சாரம். ஆனால் இதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையின் மூன்று குணங்களான - சத்வம், தமஸ் மற்றும் ரஜோ குணங்கள் மாயையாக இருந்து நம் கண்ணை மறைக்கின்றது. நம்மை ஈஸ்வரனை மறக்கச் செய்கிறது. இந்த மாயையை\nஎப்படி விலக்க முடியும் என்றால் அதற்கும் ஈஸ்வர கடாக்ஷம் வேண்டும்.\nஇறைவனை வேண்டுபவர்களை பொதுவாக 4 வகை கொண்டு பிரிக்கலாம் - ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள், பொருட் செல்வம் வேண்டுபவர்கள், ஞானம் வேண்டுபவர்கள், மற்றும் ஞானிகள். முதலாவது பிரிவில் - கஷ்டத்தில் இருப்பவர்கள் ஏதோ உடல் உபாதையினால் வேண்டுபவர்கள் என்று கொள்ளலாம். இரண்டாவது பிரிவில் - வறுமையினாலோ, இல்லை இருக்கும் செல்வத்தில் திருப்தி இல்லாததாலோ வேண்டுபவர்களாக கொள்ளலாம். பெரும்பான்மையான பக்தர்கள் இந்த இரண்டு பிரிவில் வருபவர்கள் தான். ஞானம் வேண்டுபவர்கள் இறை ஞானம் அடைய முயற்சி செய்பவர்கள். அந்த நிலை அடைவது என்பதே தெய்வ சங்கல்பம் இருந்தால் தான் முடியும். லௌகீக வாழ்க்கைக்கு வேண்டிய ஞானம் வேண்டுபவர்கள் கூட இரண்டாவது பிரிவில் வந்து விடுவார்கள். இதை எல்லாம் தாண்டி நான்காவது பிரிவான ஞானி என்ற நிலையை அடைய ஒருவன் அந்த பிரம்மத்தைக் குறித்த பக்தியும், ஸ்ரத்தையும் கொண்டிருக்க வேண்டும். அந்த பக்தியும், ஸ்ரத்தையும் எல்லாவற்றையும் ஈஸ்வர ரூபமாகப் பார்த்து, பகவானை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது தான் வரும். பிரம்மத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு, அதையே நினைத்துக் கொண்டு, இப்படி பல ஜென்மங்களைக் கடந்த பின்னரே அவனால் அந்த பிரம்மத்தை அடைய முடியும். அந்த உயரிய நிலையில் தான் அவன் மகாத்மா ஆகிறான். காண்பதற்கு அரியவன் ஆகிறான்.\nமுதல் இரண்டு பிரிவில் இருப்பவர்கள் மாயையினால் கட்டுண்டு இருக்கிறார்கள். நாமும் அந்த மாயை என்பதை விலக்கி, குறைந்த பக���ஷம் மூன்றாம் நிலையையாவது அடைய முயற்சிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/05/blog-post_30.html", "date_download": "2018-07-20T07:04:01Z", "digest": "sha1:UYSDBNIS2GSPD4IVW2FQ4AMQJPQ4YEID", "length": 16225, "nlines": 74, "source_domain": "www.nisaptham.com", "title": "திராவிட நாடு ~ நிசப்தம்", "raw_content": "\nதிராவிட நாடு ட்விட்டரில் ‘ட்ரெண்டிங்’ ஆகிறது என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது கேரளாக்காரன் மாட்டுக்கறிக்கு எதிராகக் குரல் எழுப்ப தனக்குத் துணைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்துத்தான் ‘ஆஹா அண்ணா கண்ட கனவு இதுவல்லவா’ என்று கும்மாளமிடுகிறார்கள். மலையாளியின் சோற்றுத்தட்டில் கை வைக்கும் போது அவனுக்குத் தமிழன் துணைக்குத் தேவையாக இருக்கிறான். முல்லைப்பெரியாறு விவகாரத்திலும், மருந்துக் கழிவுகளைக் கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டும் போதும் அவனது கண்களுக்கு ஏன் திராவிடநாடு தெரியவில்லை\n‘திராவிட நாடு தனிநாடு’ என்பது வெற்று உணர்ச்சிக் கூச்சல். இணையத்தில் நடைபெறும் ஒரு நாள் கூத்து என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. சமூக ஊடகங்களில் பேசப்படுகிறவையெல்லாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் மாற்றத்தை உண்டாக்குமென்றால் எவ்வளவோ நடந்திருக்கும். வெர்ச்சுவல் உலகம் இது. இங்கே சிங்கங்களாகவும், புலிகளாகவும் தம்மைக் கற்பிதம் செய்படிய் கும்மியடித்துவிட்டு வெளியில் மூச்சுக் கூட விடாதவர்கள்தான் பெரும்பான்மை. கீபோர்ட் நடனங்களைப் பார்த்துவிட்டு ‘ஆஹா..நமக்கான தனிநாடு’ என்று குதூகலிப்பது அவல நகைச்சுவை.\nதிராவிடநாடு என்கிற கொடிக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் ‘இந்தியா என்பதே ஒரு கற்பிதம்’ என்கிறார்கள். அப்படியென்றால் திராவிட நாடு என்பது எந்தக் காலத்தில் இருந்தது தெலுங்கனையும், தமிழனையும், மலையாளத்தானையும், கன்னடத்தவனையும் வலுக்கட்டாயமாகப் பிணைத்து வைக்கும் சாத்தியமில்லாத கற்பிதம்தான் திராவிட நாடு என்பதும். இன்றைக்கு இந்தியாவிலிருந்து திராவிடநாட்டைப் பிரித்தால் மட்டும் தமிழனின் உரிமையை கன்னடத்தவனும் மலையாளத்தானும் விட்டுக் கொடுத்துவிடுவார்களா என்ன தெலுங்கனையும், தமிழனையும், மலையாளத்தானையும், கன்னடத்தவனையும் வலுக்கட்டாயமாகப் பிணைத்து வைக்கும் சாத்தியமில்லாத கற்பிதம்தான�� திராவிட நாடு என்பதும். இன்றைக்கு இந்தியாவிலிருந்து திராவிடநாட்டைப் பிரித்தால் மட்டும் தமிழனின் உரிமையை கன்னடத்தவனும் மலையாளத்தானும் விட்டுக் கொடுத்துவிடுவார்களா என்ன அல்லது நாம்தான் அவர்களுக்குக் விட்டுக் கொடுத்துவிடுவோமா அல்லது நாம்தான் அவர்களுக்குக் விட்டுக் கொடுத்துவிடுவோமா தமிழ்நாட்டையும் கேரளாவையும் கர்நாடகாவையும் தனித்தனியாகப் பிரித்தால் அதன் பிறகு கொங்கு நாட்டைத் தனியாகவும் வட தமிழ்நாட்டைத் தனியாகவும் பிரிக்கச் சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் தமிழ்நாட்டையும் கேரளாவையும் கர்நாடகாவையும் தனித்தனியாகப் பிரித்தால் அதன் பிறகு கொங்கு நாட்டைத் தனியாகவும் வட தமிழ்நாட்டைத் தனியாகவும் பிரிக்கச் சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் எவ்வளவுதான் துண்டாடினாலும் சச்சரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் குப்பையை ஒதுக்கினாலே அரிவாளைத் தூக்குகிறவர்கள்தானே நாம் எவ்வளவுதான் துண்டாடினாலும் சச்சரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் குப்பையை ஒதுக்கினாலே அரிவாளைத் தூக்குகிறவர்கள்தானே நாம் ஒவ்வொரு வீட்டையும் தனி நாடாக அறிவித்தாலும் கூட பிரச்சினைகள் தீராது.\nகேரளாவும் தமிழகமும் சேர்ந்து திராவிடநாடு என்று பேசும் போது ஏன் கன்னடர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு மாட்டுக்கறி என்பது பெரிய பிரச்சினையில்லை. ஆக, மாட்டுக்கறிதான் நம்மையும் மலையாளிகளையும் பிணைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையா ஒன்றுபடல் என்பது கொள்கையின் அடிப்படையில் இருத்தல் வேண்டும். நீண்டகால நோக்கில், அதன் சாதக பாதகங்களை அலசி அதன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும். ஒன்றரை ப்ளேட் பீப் பிரியாணிக்காகத் தனிநாடு கேட்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nதிராவிடநாடு என்பதெல்லாம் விவாதித்து, அலசி ஆராய்ந்து ‘அண்ணா காலத்திலேயே வரையறுக்கப்பட்ட கொள்கைதான்’ என்று யாரேனும் சொன்னால் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி திராவிட உணர்வுகளையும் கொள்கைளையும் விரிவுபடுத்த முடியவில்லை என்று அவர்கள் விளக்க வேண்டும். தமிழ்நாட்டைத்தவிர பிற மாநிலங்களில் சக திராவிடர்கள் ��ன் இதைப் பொருட்படுத்தவேயில்லை உணர்ச்சி மிகு திராவிடக் கொள்கைகள் ஏன் தமிழகத்திலேயே முடங்கிப் போயின\nதற்காலிக அரசியல் லாப நோக்கங்களுக்காக திராவிட நாடு என்கிற பழைய புத்தகத்தை அப்படியே எடுக்க வேண்டியதில்லை. குறைந்தபட்சம் தூசி தட்டியாவது பிரித்துப் பார்க்கலாம். நம்முடைய காலத்தில் திராவிட நாடு என்பதற்கான அவசியம் என்ன என்பதை தெளிவாக முன்வைத்து விவாதத்தை உருவாக்குங்கள். அதன் பிறகுதான் துலக்கமாகும்- நம்முடைய பிரச்சினை ஆட்சியாளர்களா இந்த நாடா என்பது. மோடியின் ஆட்சியும் அமித்ஷாவின் கட்சியும் பிடிக்கவில்லையென்றால் மோடிக்கு எதிராகக் குரல் எழுப்பலாம். அமித்ஷாவுக்கு எதிராகக் கலகம் செய்யலாம். அதைவிட்டுவிட்டு நாட்டைக் கூறு போடச் சொல்வது கூர் கெட்டத்தனமாகத் தெரியவில்லையா அல்லது மக்களைக் கூர் கெட்டவர்களாக நினைத்து இதைக் கிளப்பிவிடுகிறார்களா\nஒருவேளை ஆட்சியாளர்கள் பிரச்சினையில்லையென்றும் நாடுதான் பிரச்சினையென்றால், தமக்கான பிரச்சினைகளுக்காக தென்னிந்தியா என்பது ஒரே பிராந்தியமாக இணைந்து எந்தக் காலத்தில் குரல் எழுப்பியது. மஹாராஷ்டிராவைச் சேர்க்காமலேயே தென்னிந்தியர்களுக்கு என நூற்றியிருபது எம்.பிக்கள் இருக்கிறார்கள். எப்பொழுதாவது ஒரு பொதுவான பிரச்சினையை முன்வைத்து நான்கு மாநிலங்களும் இணைந்து போராடிய வரலாறு இருக்கிறதா தமது உரிமைகள் பாதிக்கப்படுவதாகப் ஒற்றைக்குரலில் பேசியிருக்கிறார்களா தமது உரிமைகள் பாதிக்கப்படுவதாகப் ஒற்றைக்குரலில் பேசியிருக்கிறார்களா சுதந்திரம் வாங்கிய எழுபதாண்டு காலத்தில் வட இந்தியாவுக்கு எதிரான ஒரு பொதுப்பிரச்சினை கூட தென்னிந்தியர்களுக்கு இல்லை சுதந்திரம் வாங்கிய எழுபதாண்டு காலத்தில் வட இந்தியாவுக்கு எதிரான ஒரு பொதுப்பிரச்சினை கூட தென்னிந்தியர்களுக்கு இல்லை ஏன் இணைந்து செயல்பட முடியவில்லை ஏன் இணைந்து செயல்பட முடியவில்லை இந்த லட்சணத்தில் திராவிட நாடு என்ற தனிநாடு வாங்கி இணைந்து செயல்படப் போகிறார்களா இந்த லட்சணத்தில் திராவிட நாடு என்ற தனிநாடு வாங்கி இணைந்து செயல்படப் போகிறார்களா திராவிட நாடு என்பது கற்பிதமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் திராவிட நாடு என்பது கற்பிதமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் நம்முடைய பிரச்��ினை நாடு இல்லை- ஆட்சியாளர்கள்.\nஇந்தியாவில் பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமில்லை. நிறைய இருக்கின்றன. தென்னிந்தியர்களுக்கு எதிராக அரசியல், பொருளாதாரத் தாக்குதல்கள் நடைபெறும் போது அதற்கு எதிராக மொத்தமாக இணைந்து குரல் எழுப்பி போராடுவதுதான் சரியான அணுகுமுறை. மம்தா மாதிரியானவர்கள் துணைக்கு வருவார்கள். அதைவிடுத்து நாட்டைப் பிரி என்று கேட்பது அபத்தம். அப்படிப் பிரித்தால் மட்டும் காவிரி பொங்கி வரும், முல்லைப்பெரியாறு பிரச்சினை தீரும் என்றால் சொல்லுங்கள். கேட்டுத்தான் பார்க்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/01/qitc-26012012.html", "date_download": "2018-07-20T06:22:18Z", "digest": "sha1:PTRJS4Y5O3QO5DMLMYYLFRLB43PBGNCX", "length": 13751, "nlines": 251, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி - 26/01/2012", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதிங்கள், 30 ஜனவரி, 2012\nகத்த��் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி - 26/01/2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/30/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/01/2012 வியாழன் இரவு 8:30 மணிக்கு மண்டல துணைத்தலைவர் சகோதரர். ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர். ஷாஜஹான் அவர்கள், \"குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள், \"புரிந்துணர்வு\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமேலும், இரவு உணவிற்குப் பின், இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25/01/2012 கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் ...\nகத்தர் மர்கஸ் பெண்கள் பயான் - 27/01/2012\nகத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்...\n27-01-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\nQITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் - 20/01/2012\n19-01-2012 கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர ...\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் - பிப்ரவரி 14...\nQITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி ...\nQITC மர்கசில் 12-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nகர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று நட...\nகத்தர் மண்டல கிளைகளில் 6-1-2012 அன்று நடைபெற்ற வார...\n06-01-2012 அன்று நடைபெற்ற QITC நிர்வாகிகள் கூட்டம்...\nQITC மர்கசில் 06-01-2012 அன்று நடைபெற்ற 26-வது வார...\nQITC மர்கசில் 05-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nகத்தர் மண்டல கிளைகளில் 30-12-2011 அன்று நடைபெற்ற வ...\n30-12-2011 அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்ச...\nதாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/12/2011\nQITC மர்கசில் 30-12-2011 அன்று நடைபெற்ற 25-வது வார...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28655", "date_download": "2018-07-20T07:01:51Z", "digest": "sha1:JAEQTEHZVGAGU2UZ3CRFDXPDTB66TTRE", "length": 9751, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் சிறுவர்கள், மக்கள் நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சிகர தகவல் | Virakesari.lk", "raw_content": "\nஉயிர் கொடுத்த தாய்க்கு பிறந்து சில மணி நேரங்களிலே உணர்வளித்த ஆண் குழந்தை\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்து 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nநாட்டின் சிறுவர்கள், மக்கள் நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சிகர தகவல்\nநாட்டின் சிறுவர்கள், மக்கள் நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சிகர தகவல்\nபாடசாலை செல்ல வேண்டிய வயதில் பாடசாலைக்குச் செல்லாமல் 461,000 சிறுவர்கள் நாட்டில் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவையே ஒரு நாளைக்கு உட்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇவ் அரசாங்கத்தை விட மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவடைவதை நாங்கள் அனுமதிக்கக்கூடாது.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், சட்ட ஆட்சி, போதைப்பொருளற்ற சமூகம், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றனவே மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் முக்கிய நோக்கங்களாக இருந் தன. இதையே ஜ��வரி 8 இற்கு பிறகும் எதிர்பார்த்தோம். இருப்பினும் நாங்கள் பெற்றது என்ன பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதா இந்த ஆட்சியையிட்டு மக்கள் இன்று கவலையடைகின்றனர். மக்கள் இன்று இலக்கின்றிக் காணப்படுகின்றனர். 580,000 மக்கள் உதவியின்றி தவிக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்ததாக அந்த ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாடசாலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nமூவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூப் ஹில்மி என்பவரை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\n2018-07-20 12:01:19 நீதிமன்றம் மரணதண்டனை வெல்லம்பிட்டிய\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nபல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பெண்ணொருவரை நேற்று பல்லேவல பிரதேசத்தில் கைதுசெய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-20 11:17:07 நிட்டம்புவ பொலிஸார் கைது\nஇத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 9.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.\n2018-07-20 10:56:27 ஜனாதிபதி விஜயம் இத்தாலி\nகாலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்\nநாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\n2018-07-20 10:13:40 மீனவர்கள் கடல் காலநிலை\nவீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னார்பண்னை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-20 09:50:18 யாழ்ப்பாணம் பெற்றோல் குண்டு\nஉயிர் கொடுத்த தாய்க்கு பிறந்து சில மணி நேரங்களிலே உணர்வளித்த ஆண் குழந்தை\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ops-and-eps-at-modis-feet-eps-chidambarams-anger-speech/", "date_download": "2018-07-20T06:36:03Z", "digest": "sha1:CJCL2ZMS2VMRC6S54NMSJTNYKA54CEWO", "length": 17704, "nlines": 211, "source_domain": "patrikai.com", "title": "மோடியின் காலடியில் ஓபிஎஸ் – இபிஎஸ்! ப.சிதம்பரம் ஆவேசம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மோடியின் காலடியில் ஓபிஎஸ் – இபிஎஸ்\nமோடியின் காலடியில் ஓபிஎஸ் – இபிஎஸ்\nமுன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சும், இந்நாள் பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியும் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தமிழக முதல்வர், அமைச்சரவையை 420 என்று கூறுகிறார். அதற்கு தமிழக முதல்வர் தினகரன் தான் 420 என்று கூறுகிறார்.\nஇதிலிருந்தே ஆட்சியின் அலங்கோலம் நமக்கு நன்றாக தெரிகிறது. இது தமிழ்நாட்டுக்கு அவமானம் இல்லையா\nபுராண வரலாற்றில் பாண்டவர்களும் கவுரவர்களும் கிருஷ்ணரிடம் மண்டியிட்டு கிடப்பது போன்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கின்றனர்.\nபுகழ்பெற்ற திராவிட கலாச்சாரத்தில் உள்ள அ.தி.மு.க. பதவிக்காக இது போன்று மண்டியிட்டு கிடப்பது அவமானம் இல்லையா.\nஓ.பி.எஸ். மற்றும் இ.பி. எஸ். ஆகியோர் கூட்டு களவாணிகள். இந்த அரசு ஒரு நொடி கூட இனி நீடிக்க கூடாது. தமிழக அரசு கலைய வேண்டும், அல்லது கலைக்கப்படவேண்டும் என்று கூறினார்.\nமேலும், பிரதமர் மோடி சி.பி.ஐ. அமலாக்கத்துறை மற்ற���ம் வருமானவரித்துறை ஆகியவற்றின் தலைவராக தான் மக்கள் அவரை பார்க்கின்றனர்.\nதந்தை பெரியாரின் கொள்கைகள் நிறைந்த நாடான தமிழகத்தில் பா.ஜ.க.வால் எப்போதும் வேரூன்ற முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அ.தி.மு.க.வை பயன்படுத்தி அதன்மேல் ஏறி பா.ஜ.க. சவாரி செய்ய நினைக்கிறது.\nவெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை ஒழித்த பா.ஜ.க. ஏழை மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக சொன்னது. தேர்தல் நேரத்தில் கூறிய எந்த வாக்குறுதி களையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.\nஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலை வழங்குவதாக சொன்ன மோடியின் பண மதிப்பின்மை யால் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்து தவிக்கிறார்கள்.\nஇன்னும் 650 நாட்களில் மத்தியில் புதிய ஆட்சி அமையும் வாய்ப்புள்ளது. அப்படி அமையும் புதிய அரசு, விவசாயிகள், பொதுமக்கள் நலன் காக்கும் அரசாக அமையும்.\nஇந்தியாவில் விவசாயிகளின் வயிற்றில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அடிக்கிறது. விவசாயிகள் பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கரும்பு, நெல் ஆகியவற்றிற்கு உரிய விலை கொடுக்கவில்லை. தலித் மக்கள் சிறுபான்மையின மக்கள் இந்தியாவில் அச்சுறுத்தலுடனேயே வாழ்கின்றனர் என்று கூறினார்.\n2015-ம் ஆண்டிற்கு முன்பு தமிழகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்பது கிடையாது. ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை என்பது அதிகரித்துவிட்டது.\nமத்திய அரசால் சிறுபான்மையினர்களுக்க பாதுகாப்பில்லை. பெண்கள் சிறுபான்மையினர் தலித் மக்கள் ஆகியோர் அச்சத்தில் உள்ளனர். எந்த அரசையும் அல்லது எந்த அதிகாரியையும் பார்த்து நான் அஞ்சமாட்டேன்.\nஇவ்வாறு ப.சிதம்பரம் ஆவேசமாக கூறினார்.\nமோடியிடம் முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ஓ.பி.எஸ்.\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கா�� மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=59&eid=43227", "date_download": "2018-07-20T06:27:04Z", "digest": "sha1:ZDWOMD5BP7AHBK4XZPZWNSJCVOCX2VRP", "length": 6279, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜெர்மனியின் பேவேர் கிரீக்கி்ல் நடந்த பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட ஜெர்மனி நாட்டு வீரர்.\nவெர்பியரில் உள்ள பனிப் பிரதேசத்திற்கு வந்த மக்கள் வின்சில் சாந்தா கிளாஸ் உடையணிந்து இயற்கைகாட்சிகளை கண்டு ரசித்தனர்.\nஆல்பைன் மலைப் பகுதியில் வெர்பியர் என்ற இடத்தில் பனிச்சறுக்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் சாந்தா கிளாஸ் உடையணிந்து கலந்து கொண்டனர்.\nகாடலான் தேசிய சபை ஸ்பெயின் நாட்டில் கைதான தலைவர்கள் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிகழ்சசி ஒன்றை நடத்தியது, அதில் கலந்து கொண்ட மக்கள் இடம்: பார்ஸிலோனா, ஸ்பெயின்.\nசோமாலியா நாட்டின் மோகாதிசு நகரில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலத்த சேதத்திற்குள்ளான கட்டடம். அதை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.\nமியான்மரின் நேபிடாவ் நகரில் உள்ள ஆலய கோபுரத்தின் பின்புறம் தோன்றிய சூப்பர் மூன்.\nபூமியை நிலவு சுற்றிவரும் போது வழக்கத்தை விட மிக குறைந்த தூரத்தில் இருக்கும் நிகழ்வு சூப்பர் மூன் என்றழைக்கப்படுகிறது. சூப்பர் மூன் நியூயார்க்கில் தோன்றிய காட்சி\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayaanakaandam.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-20T06:20:11Z", "digest": "sha1:CLOW45V5IRADG2HGXEAEKDGHMKRKV5PS", "length": 27058, "nlines": 123, "source_domain": "mayaanakaandam.blogspot.com", "title": "☠ மயான காண்டம் ☠: June 2016", "raw_content": "☠ மயான காண்டம் ☠\nசொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது\nகழைக்கூத்தாடியின் இசை - தேவிபாரதி\nஇருபத்தைந்து ஆண்டுகளாக இலக்கியத்தில் தொடர்ந்து தனது பங்களிப்பதைத் தந்துகொண்டிருக்கும் தேவிபாரதியின் அறிமுகம் மூன்று மாதங்களுக்கு முன்பே கிடைத்தது. எனது சிறுகதை அடுக்குகளிலிருந்த தேவிபாரதியின் 'வீடென்ப' தொகுப்பைப் பார்த்துவிட்டு 'தேவிபாரதி வாசிச்சிருக்கீங்களா' என்றார் நண்பர் பிறைசூடி. இத்தொகுப்பை யாருடைய பரிந்துரையில் வாங்கினேன் என்பதே நினைவில் இல்லை. காலச்சுவடு அரங்கில் இனாமாகத் தந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். 'முக்கியமான ஆளு. வாசிச்சிடுங்க' என்ற பிறைசூடியின் பரிந்துரையாலே இவரை வாசிக்க நேர்ந்தது. அவரின் பரிந்துரையை ஒரு போதும் உதாசீனப்படுத்தியதில்லை. இலக்கியப்பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளைக் கடப்பதற்கு அவ்வப்போது யாரேனும் ஒருவரை என்னிடம் அனுப்பி வைத்து விடுவார் இலக்கியக்கடவுள். தற்போது பிறைசூடி. குறிப்பாக சிறுகதைகளில் தீவிரமான விவாதங்களில் இவருடன் ஈடுபட்டதுண்டு. 'தற்கால சிறுகதைகள் வாசித்த���க்கொண்டிருக்கும் அதே வேளையில் மாஸ்டர்ஸ்களையும் வாசிக்க வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தும் ஜீவன். ‘அவர்களை ஏன் மாஸ்டர்ஸ் என்கிறார்கள் என யோசித்ததுண்டா' என்றார் நண்பர் பிறைசூடி. இத்தொகுப்பை யாருடைய பரிந்துரையில் வாங்கினேன் என்பதே நினைவில் இல்லை. காலச்சுவடு அரங்கில் இனாமாகத் தந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். 'முக்கியமான ஆளு. வாசிச்சிடுங்க' என்ற பிறைசூடியின் பரிந்துரையாலே இவரை வாசிக்க நேர்ந்தது. அவரின் பரிந்துரையை ஒரு போதும் உதாசீனப்படுத்தியதில்லை. இலக்கியப்பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளைக் கடப்பதற்கு அவ்வப்போது யாரேனும் ஒருவரை என்னிடம் அனுப்பி வைத்து விடுவார் இலக்கியக்கடவுள். தற்போது பிறைசூடி. குறிப்பாக சிறுகதைகளில் தீவிரமான விவாதங்களில் இவருடன் ஈடுபட்டதுண்டு. 'தற்கால சிறுகதைகள் வாசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் மாஸ்டர்ஸ்களையும் வாசிக்க வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தும் ஜீவன். ‘அவர்களை ஏன் மாஸ்டர்ஸ் என்கிறார்கள் என யோசித்ததுண்டா ஜீரோ முதல் நூறு என அளவுகோல் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக பெஞ்ச்மார்க்கை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் ஒப்பிட்டுப்பாருங்கள். இருபதுக்கும் மேற்பட்ட ரமேஷ்:பிரேமின் கதைகளில் 'மூன்று பெர்நார்கள்' மட்டும் ஏன் சிறந்த கதையாக எஸ்.ராமகிருஷ்ணனால் அடையாளப்படுத்தப்படுகிறது ஜீரோ முதல் நூறு என அளவுகோல் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக பெஞ்ச்மார்க்கை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் ஒப்பிட்டுப்பாருங்கள். இருபதுக்கும் மேற்பட்ட ரமேஷ்:பிரேமின் கதைகளில் 'மூன்று பெர்நார்கள்' மட்டும் ஏன் சிறந்த கதையாக எஸ்.ராமகிருஷ்ணனால் அடையாளப்படுத்தப்படுகிறது' என ஒவ்வொரு முறையும் ஏதேனும் கேள்விகளையும் எழுப்பி உரையாடலை நிறைவு செய்வார்.\nசிறுகதைகளில் முன்னோடியாக பெரும்பட்டியல் நம்மிடமுள்ளது. இன்று ஜெயமோகன் தனது தளத்தில் வெளியிட்டிருந்த (தடம் இதழுக்காக எழுதப்பட்டது) 'சிறுகதையின் வழிகள்' எனும் கட்டுரை மிக விரிவாகவே சிறுகதையின் வரலாற்றை அலசியிருக்கின்றது. போலி செய்வதை, சொன்னதைத் திருப்பிச் சொல்வதை எந்தக் கலைஞனும் விரும்பமாட்டான் எனும் கே.என்.செந்திலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. ஏதேனும் ஒரு வ���ியைப் பிரத்யேகமாக தனக்கென தேர்ந்தெடுப்பதன் மூலமே தனித்துவமான இடத்தை தமிழ் இலக்கியத்தில் அடையமுடியும் எனும் நிலை சிறுகதையாசியர் எல்லோருக்குமே உண்டு. தேவிபாரதியின் கதைகள் தனித்துவமானவை. 'பிறகொரு இரவு', 'உயிர்த்தெழுதலின் சாபம்', 'இருளுக்கும் பின்னால் ஒளிக்கும் அப்பால்' போன்ற கதைகளை தேவிபாரதியால் மட்டுமே எழுத முடியும் என்று தோன்றுகிறது. அவரின் நாவல்கள் 'நிழலின் தனிமை' மற்றும் 'நட்ராஜ் மகராஜ்' ஆகியவை சிறப்பாக வந்திருக்கின்றது என்ற போதிலும் அவரது சிறுகதைகளில் இருந்த கச்சிதம், அதில் அவர் தொட்ட உச்சங்களை நெருங்க முடியாமல் வெகு தொலைவிலேயே இவ்விரு நாவல்களும் நிற்கின்றன. இவ்விரு நாவல்களையும் தேவிபாரதி அல்லாமல் வேறு யாரோ ஒருவரால் கூட எழுதிவிட முடியும். இவை தேவிபாரதியின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் அல்ல. இவ்விருநாவல்களையும் சுருக்கப்பட்ட வடிவில் 'பிறகொரு இரவு' கதையைப் போல கச்சிதமாக எழுதியிருக்க முடியும் என்றே தோன்றுகிறது.\nமே மாத காலச்சுவடு இதழில் வெளியான தேவிபாரதியின் 'கழைக்கூத்தாடியின் இசை' எனும் நெடுங்கதை குறித்து நானும் என்னைத் தொடர்ந்து அருணும் வாசகசாலையின் புதிய முயற்சியான கதையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று பேசினோம். இருவரும் பேசியதிலிருந்து என் நினைவிலிருப்பவற்றை இங்கே பகிர்கிறேன். இதைப் பகிர்வதற்கு முக்கிய காரணம் கதையாடல் நிகழ்வோ அல்லது அதில் நான் பேசியதோ அல்ல. தேவிபாரதிக்காகவே.\nகழைக்கூத்தாடியின் இசை. கிராமத்திலிருந்து இயக்குனர் ஆகும் பெருங்கனவோடு சென்னை மாநகருக்கு வந்து தோற்றுப் போகும் இளைஞனின் கதை. முருகேசன் எனும் பெயரை அக்னி நதி நாவலின் பாதிப்பில் 'கௌதம நீலாம்பரன்' என மாற்றிக்கொள்கிறான். தீவிர இலக்கிய வாசிப்பு உள்ளவன். கதை தொடங்கும் இரண்டாவது பத்தியில் இவ்வாறு சொல்கிறார்: 'எதையும் பொருட்படுத்தாமல் கிடைக்கும் கையகலச் சந்துகளுக்குள் புகுந்து நசுங்கி வியர்வைப் பிசுபிசுப்புடன் வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கே வசப்படுகிறது இந்த மெட்ரோ வாழ்க்கை; கௌதம நீலாம்பரனைப் போன்ற அசடுகளுக்கல்ல'. 'ஒரு புளியமரத்தின் கதை', 'நாளை மற்றுமொரு நாளே' நாவல்களின் ஸ்க்ரீன் ப்ளேக்களை எழுதி வைத்திருக்கிறான். இலக்கியத்தை சினிமாவாக்க முயல்வதாலேயோ என்னவோ கெளதம் போன்றவர்களை அசடு என்கிறார் போல. தனது இலக்கியப் பரிட்ச்சயத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாரிடமாவது பகிர்ந்து கொள்கிறான். யாராவது தரும் போலியான வார்த்தைகளில் ஏமாந்து போகிறான். விருது வாங்குவதாகவும் ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பதாகவும் கனவுகளில் மூழ்கத் தொடங்குகிறான். இந்தக் கதை உச்சம் பெறுவது இதன் தலைப்பினாலும் கழைக்கூத்தோடு கௌதமின் வாழ்க்கையை ஒப்பிடுவதாலும். ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகளால் இவ்விரு கலைகளையும் சூசகமாக ஒப்பிட்டு பேசுவதில் இக்கதை பல்வேறு திசைகளில் பயணமாகின்றது.\nகழைக்கூத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து கம்பி மேல் நடக்கும் வித்தையில் இறுதியில் கிடைப்பதென்னவோ பிச்சை. கௌதமிடம் ஒரு ப்ரோடியுசர் ‘அடுத்த படம் நம்ம பண்ணலாம்’ என ரூபாய் ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தியேழும் அறுபத்தைந்து பைசாவும் தருகிறான். அது போலியான வாக்குறுதி என்பதே கெளதம்களுக்கு ஒரு போதும் புரிவதில்லை. அது'அட்வான்ஸல்ல, பிச்சை' என்று எழுதுகிறார். கம்பி மேல் நடக்கும் வித்தை போன்றது தான் கெளதம் போன்றவர்களின் வாழ்க்கை. ஒரு முறை நூறு ரூபாய்த் தாள் ஒன்று கழைக்கூத்தாடும் குழந்தையின் தட்டில் விழுகிறது. ‘கழைக்கூத்தாட்டமும் ஒரு கலை. இந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கு அந்தக் கலையே ஆதாரம். ஒரு நூறு ரூபாய்த் தாள் அதன் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும் எனினும் அதற்குக் கண்கள் விரிந்ததை கௌதமன் கவனித்தான். மற்றவர்களைப் போலவே குழந்தையின் வதங்கிய அலுமினியத் தட்டில் அவன் போட்டதும் பிச்சைதான். நூறு ரூபாயைப் பிச்சையாக ஏற்குமளவுக்கு அதன் மனம் பக்குவப்பட்டிருக்காததனாலும் இருக்கலாம்.’கெளதம்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு போதும். ஏதோ ஒரு வாய்ப்பில் வெற்றி கிட்டினாலும் நூறு ரூபாய் பெற்ற குழந்தையைப் போலவே கௌதம்கள் விழித்துக்கொண்டிருப்பார்கள். இது நிரந்தரமும் அல்ல என்பது அவர்களுக்கு புரிவதில்லை. லேசான இடறலில் கீழே விழுந்துவிடக்கூடும். உயிர் போகாவிட்டாலும் கை கால் உடைவது நிச்சயம். சமகாலச் சூழலில் ஓரிரு படங்களின் வெற்றிக்களிப்பில் துள்ளிக்குதிக்கும் இயக்குனர்களை இது போல் ஆங்காங்கே பகடி செய்தபடி செல்கிறார். அது எதார்த்தமும் கூட. உதவி இயக்குனர்கள் பற்றிய கதைகள் நான்கை��்து தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் இந்தக்கதை மிகவும் முக்கியமானது.\nகெளதம் மட்டுமல்லாது வேறு சில சுவாரசியமான பாத்திரங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலொன்று மிஸ்டர் எக்ஸ். தினமும் மெரினா கடற்கரையில் காதலர்களின் முகங்களை உற்றுப்பார்க்கும் ஒரு பாத்திரம். தனது மனைவியையும் அவளது ரகசியக் காதலனையும் கண்டுபிடிப்பது தான் இவனது நோக்கம். இவரைக் குறித்து நண்பர்களுடன் விவாதமும் நிகழ்த்துகிறான் கௌதம். திருவல்லிக்கேணி மற்றும் மெரினா கடற்கரை பற்றிய தேவிபாரதியின் சித்தரிப்பு துல்லியமாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கின்றது. திருவல்லிக்கேணியும் மெரினா கடற்கரையும் நன்கு பரிட்சயமான வாசகரின் மனதை பரவச நிலைக்கு இட்டுச்செல்லும் இவரது வர்ணனைகள். தேவிபாரதியின் கிளாசிக் கதைகளுள் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.\nஇக்கதையை இணையத்தில் வாசிப்பதற்கான சுட்டி:\nசென்னை புத்தகக் கண்காட்சி 2016\n· பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன் (காலச்சுவடு, வெளியீட்டு விழாவில்)\n· நிழலின் தனிமை - தேவிபாரதி (காலச்சுவடு)\n· நட்ராஜ் மகராஜ் - தேவிபாரதி (காலச்சுவடு)\n· புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன் (காலச்சுவடு)\n· நான் காணாமல் போகும் கதை – ஆனந்த் (காலச்சுவடு)\n· சமூகப்பணி அ-சமூகப்பணி எதிர்-சமூகப்பணி - சஃபி & கோபிகிருஷ்ணன் (முன்றில்)\n· இரவுக்காட்சி - கே.என்.செந்தில் (காலச்சுவடு)\n· வேர்களின் பேச்சு - தோப்பில் முஹம்மது மீரான் (அடையாளம்)\n· சம்பத் கதைகள் 2 – சம்பத் (விருட்சம்)\n· தேவதேவன் கதைகள் – தேவதேவன் (தமிழினி)\n· மரநிறப் பட்டாம்பூச்சி - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)\n· எருது - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)\n· அறியப்படாத தீவின் கதை - ஜோஸே ஸரமாகோ (காலச்சுவடு)\n· சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி (அடையாளம்)\n· சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - சிங்கில் ஐத்மாத்தவ் (அகல்)\n· நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் - சிமாந்தா எங்கோசி அடிச்சி (அணங்கு)\n· குட்டி இளவரசன் - அந்த்வர்ன் து செந்த் (பாரதி)\n· அன்னா தஸ்தவேவ்ஸ்கி - தமிழில்:யூமா வாசுகி (பாரதி)\n· தொலைவிலிருக்கும் கவிதைகள் - தமிழில்: சுந்தர ராமசாமி (காலச்சுவடு)\n· சக்கரவாளக்கோட்டம் - ரமேஷ் - பிரேம் (காலச்சுவடு)\n· கருப்பு வெள்ளைக் கவிதை - ரமேஷ் - பிரேம் (அகரம்)\n· குரல்களின் வேட்ட��� – சூத்ரதாரி (சொல்புதிது)\n· எட்டிப் பார்க்கும் கடவுள் - பா.வெங்கடேசன் (விருட்சம்)\n· பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் – தேவதேவன் (தமிழினி)\n· நீ இப்பொழுது இறங்கும் ஆறு – சேரன் (காலச்சுவடு)\n· 'குடி'யின்றி அமையா உலகு - தொகுப்பு: முத்தையா வெள்ளையன் (புலம்)\n· விழித்திருப்பவனின் கனவு - கே.என்.செந்தில் (காலச்சுவடு, யுவன் சந்திரசேகரின் கரங்களால் நாவலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டேன்)\n· அரூப நெருப்பு - கே.என்.செந்தில் (காலச்சுவடு)\n· காதல் கடிதம் - வைக்கம் முகம்மது பஷீர் (காலச்சுவடு)\n· கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - ஜமாலன் (நிழல்)\n· பார்வை தொலைத்தவர்கள் - ஜோஸே ஸரமாகோ (பாரதி)\n· வெள்ளரிப்பெண் – கோணங்கி (புலம்)\n· இண்ட முள்ளு – அரசன் (வளர்மதி)\n· காலமே வெளி - தமிழில்: கால சுப்பிரமணியன் (தமிழினி)\n· சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ (பாரதி)\n· அஸ்தினாபுரம் - ஜோ டி குரூஸ் (காக்கை)\n· விமலாதித்த மாமல்லன் கதைகள் - விமலாதித்த மாமல்லன் (உயிர்மை)\n· முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர்\n· முகமூடி செய்பவள் - வினோதினி\n· தொலைவில் - வாசுதேவன்\n· பேய்த்திணை - மௌனன்\nஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், ம...\nகன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nயாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல் சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் ம...\nகாதலின் துயரம் - கதே\nஇலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம ...\nஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் 1988- ல் எழுதிய நாவல் இது. இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகு...\nகன்னி – காதலர் தினக் கொண்டாட்டம்\nகாதல் என்பது ஒரு சந்திப்பு காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல் காதல் என்பது இறையனுபவம் காதல் என்பது ஒரு குதூகலம் க...\nதோப்பில் முஹம்மது மீரான் (1)\nவைக்கம் முகம்மது பஷீர் (2)\nகழைக்கூத்தாடியின் இசை - தேவிபாரதி\nசென்னை புத்தகக் கண்காட்சி 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-foxtail-millet-thinai-arisi/", "date_download": "2018-07-20T06:44:30Z", "digest": "sha1:RGAIYEGZ6H6TUTXMS577EXSK3GVNJDH6", "length": 8029, "nlines": 111, "source_domain": "nammalvar.co.in", "title": "தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் June 26, 2018\nதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போதுநார் சத்து (Fiber)அதிகமாக கொண்டுள்ளது. தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.3 சக்கரை – 60.2 கொழுப்பு – 4.3 மினரல் – 4.0 கொழுப்பு – 6.7 கால்சியம் – 31 பாஸ்பர்ஸ் – 290...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கருடன் சம்பா/GARUDAN SAMBA கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குடவாழை அரிசி/KUDAVAAZHAI ARISI குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேழ்வரகு/ராகி/FINGER MILLET சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தங்கச் சம்பா/THANGA SAMBA தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங���களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_69.html", "date_download": "2018-07-20T06:46:25Z", "digest": "sha1:3I7UBFXLQZA4N2L7NX4NQUHUCTRODCWJ", "length": 8962, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி.\nகுற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி.\nவித்தியாவின் படுகொலையினை மிக விரைவாக கண்டுபிடித்து தண்டனை வழங்கியதுபோன்று ஏறா{ர் இரட்டைக்கொலை தொடர்பிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஏறா{ர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் அடித்துக்கொலைசெய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த படுகொலையினைக்கண்டித்துமன் கொலையாளிகளை விரைவாக கைதுசெய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தக்கோரியும் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,பெற்றோர்,பாடசாலை சமூகம்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.\nபாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமனற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் கலந்துகொண்டு கொலைக்கு கண்டத்தினை தெரிவி��்ததுடன் கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nஇங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,\nஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இரட்டைக்கொலைகள் சர்வசாதாரணமாக இடம்பெற்றுவருகின்றது.\nதீபாவளி தினத்தன்று சவுக்கடி பிரதேச மக்கள் ஆவலுடன் தீபாவளியை வரவேற்க காத்திருந்தபோது மக்கள் செறிந்துவாழும் பகுதிக்குள் வீட்டுக்குள் மேல் பகுதியாக புகுந்து மிலேச்சத்தனமாக தாயையும் மகனையும் அடித்துக்கொலைசெய்துள்ளனர்.\nஇந்த கொலையினை செய்தவர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.இந்த கொலை சூத்திரதாரிகளுக்கு உடந்தையாக இருந்தவர்களும் கைதுசெய்யப்படவேண்டும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.poovulagu.org/volunteer.aspx", "date_download": "2018-07-20T06:55:51Z", "digest": "sha1:PXNMRYGDWJLIPAEASE7AF62QS2WAFSMP", "length": 7617, "nlines": 38, "source_domain": "www.poovulagu.org", "title": "POOVULAGIN NANBARGAL", "raw_content": "சூழலுக்கு இசைவாக | சுற்றுச் சூழல் | சூழலியல் | இயற்கை பாதுகாப்பு | முன்னோடி | பதிவிறக்கம் | சிந்திக்க |\nபூவுலகின் நண்பர்கள் - இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு, விவாதங்கள், பிரசுரங்கள், வெளியீடுகள், பொது நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து வரும் பூவுலகின் நண்பர்கள், மேலும் சூழல் செயல்திறனாளர்களை இணைத்து சூழல் குறித்த ஆர்வத்தையும், அக்கறையையும் மேலும் பரவலாக்க திட்டமிட்டுள்ளனர்.\nசூழல் குறித்த அக்கறை கொண்ட யாரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சூழல் செயல்திறனாளராக இணையலாம். அவரவர் சக்திக்கேற்ப பணிகளை மேற்கொள்ளலாம். சூழல் குறித்த புதிய அம்சங்களை அடையாளம் காட்டலாம். சூழல் குறித்த தங்கள் அறிவையும், அனுபவத்தையும் பகிரலாம். உரிய நிபுணர்களிடமிருந்து தேவையான ஆலோசனைகளை பெறலாம். இதற்காக சூழல் குறித்த ஆர்வம் கொண்டோரை பதிவு செய்து உரிய பயிற்சி அளித்து சூழல் செயல் திறனாளராக உருவாக்கும் முயற்சியை பூவுலகின் நண��பர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nசூழல் செயல்பாடுகளில் தற்போது அமைப்பு ரீதியாக செயல்படுவோரும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்கலாம். அவர்தம் அமைப்பு ரீதியான அடையாளங்களை இழந்துவிடாமல் சூழல் செயல்பாடுகளில் மேலும் செம்மையாக செயல்படுவதற்கான வழிமுறைகளை கண்டறியவும் பூவுலகின் நண்பர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.\nஅரசியல் கட்சிகளிலும், ஜாதி – மதம் சார்ந்த அமைப்புகளிலும் பதவி வகிப்போர் தவிர மற்றவர்கள் யாரும் பூவுலகின் நண்பர்களின் செயல்பாடுகளில் சூழல் செயல்திறனாளராக பங்கேற்கலாம்.\nபூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சூழல் செயல்திறனாளராக இணைந்து செயலாற்ற விருப்பமுள்ளவர்கள் எதிர்வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களைப் பற்றிய சுயவிவரக்குறிப்பை இணைத்துள்ள படிவத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த சூழல் செயல்திறனாளர்களுக்கு சூழல் பிரசினைகளை கையாள்வது குறித்து உரிய நிபுணர்கள் உதவியுடன் அனுபவப்பகிர்தல் முகாமும், கருத்துப் பகிர்தல் முகாமும் நடத்தப்படும். தேவைப்படுபவர்களுக்கு வழிகாட்டுதலுக்கான ஏற்பாடும் செய்து தரப்படும்.\nஇந்த நிகழ்வுகளுக்கான காலம், இடம் போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nபூவுலகின் நண்பர்களுடன் சூழல் செயல்திறனாளராக இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nபூவுலகின் நண்பர்கள் - இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு\nசூழல் செயல்திறனாளர் பதிவு விண்ணப்பம்\nஆர்வம் உள்ள துறை *\nபிரச்சினைக்காக செலவிட முடியும் *\nஎன நீங்கள் கருதும் அம்சம்*\nமுக்கியமான சூழலியல் பிரச்சினை என\nஎன நீங்கள் பரிந்துரைக்கும் அம்சம்*\nஇணையத்தின் வலைபதிவு தன்ஆர்வலர் | சூழல் கவிதைகள் | எங்களைப் பற்றி | தளவிவரம் | தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_218.html", "date_download": "2018-07-20T07:05:54Z", "digest": "sha1:4ZCBTH3UJOSOFJDGFDU2GHL342YZBYPD", "length": 9041, "nlines": 301, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: இன்சுலின்_அளவை_அதிகரிக்க_வாழைப்பூ", "raw_content": "\n✔வாழையின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றிலும் அதிக சத்து உள்ளது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம்.\n✔ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்���ளில் தயாரித்து சாப்பிடுகிறோம் . வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம்.\n✔வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.\n✔வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.\n✔ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.\n✔மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.\n✔வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்....\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nLearning Out Comes - 1st Std (கற்றல் விளைவுகள் முதல் வகுப்பு அனைத்துபாடங்களுக்கும்...))\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை:- சடலத்துடன் உறவினர்கள்\nகாலையில் பில்; மாலையில் பணம் அமர்ந்த இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் \"இஎஸ்ஆர்\" முறை அமுல்\nகாலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு\n*புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர்\nபள்ளி சத்துணவில் விஷம் கலந்த 7-ஆம் வகுப்பு மாணவி\nகாமராஜர் வாழ்க்கை குறிக்கும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/devotional-lectures-chidambara-puranam", "date_download": "2018-07-20T06:22:47Z", "digest": "sha1:EOPXHDE6JNQQA5TJLD6ZE5SRY6OKS5SP", "length": 16437, "nlines": 336, "source_domain": "shaivam.org", "title": "சிதம்பர புராணம் - Discourse of Chidambara Puranam (free audio)", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகே��்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13282/", "date_download": "2018-07-20T06:36:24Z", "digest": "sha1:WQFCQ6SAD733ANMADDHLRFKLXRQCZ7Y5", "length": 35135, "nlines": 128, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆதார் எனும் ஆபத்து – Savukku", "raw_content": "\n500 ரூபாய்க்கு ஆதார் தனி நபர் விபரங்களை பெற முடியும் என tribune பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது Source. ஹாக்கர்கள் மட்டும் இல்லாமல் அவ்வப்போது அரசாங்க இணையத்தளங்களும் பெருமளவு ஆதார் தனி நபர் விபரங்களை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டு விடுகிறது. இது வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதும், எளிய மக்களுக்கு அதனால் உண்டாகும் பாதிப்பு என்ன என்பதை உணரவில்லை. இதன் ஆபத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.\nமுடிந்த அளவு தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து இந்த கட்டுரையை எழுத முற்படுகிறேன்.\nஆதார் உடன் இணைக்கப்படும் தனி நபர் விபரங்கள் இரண்டு வகைப்படும் டெமோகிராபி ( பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ) , பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு). இதில் உங்களை சிக்கலில் தள்ள வெறும் டெமோகிராபி விபரங்கள் மட்டும் கசிந்தால் போதும்.\nஆதார் எண்ணை பல்வேறு சேவைகளுடன் இணைக்கும் படி தினம்தோறும் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம், ஒரு ஒரு சேவைக்கும் வேறு வேறு விதமான விதிகள் என்று முற்றிலும் குழப்பமான சூழ்நிலை, இணைக்கவில்லை என்றால் நாம் பெற்றுக் கொண்டிருக்கும் பல சேவைகள் துண்டிக்கப்பட்டுவிடும் அபாயம் என நன்கு படித்தவர்களே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் இது பொருளாதார குற்றத்தில் ஈடுபடுவோர்க்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இதன் தீவிரத்தை அறிய ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.\nஸ்மார்ட் போன் வசதி இல்லாதோர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க USSD வசதி ஒன்று உள்ளது, *99*99*1# என்ற எண்ணை பயன்படுத்தி ஒருவரின் ஆதார் எண்ணை கொடுத்தால் அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கியின் பெயர் தெரிந்துகொள்ள முடியும். இந்த விபரத்தை வங்கிக்கணக்குடன் இணைத்த மொபைல் எண்ணில் இருந்துதான் பெறமுடியும் என்ற அவசியம் இல்லை. அதனால் யார் வேண்டுமானாலும் யாருடைய வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கியை கண்டுபிடித்து விடமுடியும்.\nஇதை வைத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, அழைக்கும் நபர் தாம் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஆதார் எண் இணைப்பதில் சிக்கல் இருப்பதால் மீண்டும் இணைக்க உதவுமாறும் கூறுகிறார். அவர் உங்கள் வங்கியின் பெயர், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி மிக சரியாக கூறுகிறார். இது அவரின் மேல் உள்ள நம்பிக்கையை கூட்டுகிறது, மேலும் உங்கள் டெபிட் கார்டு எண்ணில் உள்ள 16 எண்ணில் முதல் 4 எண்ணை உறுதிப்படுத்துகிறார் ( மிக எளிது, வங்கி அளிக்கும் 16 இலக்க எண் ஒரு குறிப்பிட்ட தொடரில் இருக்கும், பெரும்பாலும் கடைசி 8-4 எண் மட்டுமே வேறுபடும் ).\nஇத்தனை தனிநபர் விபரங்களை துல்லியமாக கூறியபின், மீதம் உள்ள 12 எண்ணெயும், CVV எண்ணையும், மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை பகிரும் படி கூறுவார், அதை பகிர்ந்த மறுநொடி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்ற பட்டிருக்கும். சீனியர் சிட்டிசன், பெண்களை குறிவைத்து இந்த வடிவ தாக்குதல் நடைபெறும்.\nஇதை போல் நூதன முறையை பயன்படுத்தி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் திருடி அதை அறிந்த அவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். Source\nஒரு நபருக்கு அழைப்பு வருகிறது, தான் ஒரு டெலிகாம் கம்பெனியில் இருந்து தொடர்பு கொள்வதாகவும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வில்லை என்றால் சேவை துண்டிக்கப்படும் என்று கூறுகிறார். சேவையை தொடர சிம் கார்டு எண்ணை அந்த கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அனுப்பும் படி கூறுவார். துளி சந்தேகம் ஏற்படாது ஏனெனில் நீங்கள் அனுப்பப்போவது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு, அனுப்பிய மறு நிமிடம் உங்கள் சிம் டிஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். நீங்கள் இன்னும் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என நம்பி காத்திருக்கும் வேளை உங்கள் வங்கி கணக்கு முதல் facebook கணக்கு வரை சூறையாட பட்டிருக்கும்.\nஉண்மையில் என்ன நடக்கிறது என்றால், அந்த நபர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று சிம் கார்டு தொலைந்து விட்டது என்றும் வேறு சிம் கார்டு வேண்டும் என்றும் கூறுவார். புது சிம் கார்டு பெற பழைய சிம் எண்ணை வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அனுப்பும் படி கூறுவார். அனுப்பியவுடன் பழைய சிம் கார்டை பிளாக் செய்து விட்டு புது சிம் கார்டு விநியோகிக்க படும்.\nஇப்பொழுது வாடிக்கையாளரின் ஆதார் தகவல்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடைய சிம் இரண்டையும் வைத்து கொண்டு அந்த நபரின் வங்கி கணக்கை UPI/BHIM ஆப் ஹேக் செய்யலாம் Source\nகூகிள், facebook போன்ற சமுக வலைதள முகவரியை ஹேக் செய்ய மேல் சொன்ன முறைப்படி சிம் கார்டும், தனிநபர் தகவல்களே போதும், forget password போட்டு உங்கள் கணக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட முடியும்.\nஇது வாடிக்கையாளரை ஏமாற்ற மட்டும் அல்ல, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளையும் ஏமாற்றி மேலும் உங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். பெருவாரியான வங்கிகள் உங்கள் வங்கி எண், பிறந்த தேதி , தாயின் பெயரை வைத்து பேங்க் பாலன்ஸ், கார்டு பிளாக், முகவரி மாற்றம் போன்ற மற்ற சேவைகளை எளிதில் செய்து அதன் மூலம் வேறு திருத்தங்களை நிகழ்த்த முடியும்.\nஇது போன்ற ஏமாற்று வேலை முன்பு இல்லையா என்றால் இருந்தது ஆனால் ஒரு தனி நபர் பற்றிய அனைத்து விபரங்களையும் அடைய மெனக்கெட வேண்டி இருந்தது. சேவை இணைப்பு மூலம் ஒரு சிறிய தவறு ஒரு தனி நபரின் மொத்த அடையாளத்தையும் அம்பலப்படுத்தி விடுகிறது .\nஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்த உடன் உங்களுக்கான கேஸ் மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருசிலருக்கு தங்கள் மானியம் வேறு வேறு கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதை உணரலாம், நாம் காஸ் ஏஜென்டிடம் கொடுத்த வங்கி கணக்கு வேறு அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆதார் பெமென்ட் பிரிட்ஜ் (APB) என்பதை பயன்படுத்தி தான் உங்கள் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு வருகிறது.\nஉதாரணத்திற்கு நீங்கள் ICICI வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் அதில் உங்கள் காஸ் மானியம் வருகிறது. இப்பொழுது புதிதாக ஒரு வங்கி கணக்கு தொடர்கறீர்கள் அல்லது மற்றொரு வங்கி கணக்கில் உங்கள் ஆதாரை இணைக்கிறீர்கள். அப்படி செய்யும் பொழுது அந்த வங்கி APB யில் உங்கள் புதிய வங்கி கணக்கை பதிவு செய்கிறது. கடைசியாக பதிவு செய்யப்படும் வங்கி கணக்கிற்கே உங்கள் மானியம் வந்து சேரும் . இது பெரும்பாலும் மக்களுக்கு தெரியாது மேலும் எந்த வங்கி கணக்கில் மானியம் வாங்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வங்கி இல்லை.\nஇந்த ஓட்டையை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் சுமார் 190 கோடி ரூபாய் மானியத்தை தாங்கள் புதிதாக உருவாக்கிய ஏர்டெல் பெமென்ட் பேங்க் மூலம் பயனடைந்தனர். நீங்கள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க சென்றிருப்பீர்கள், அவர்கள் அத்துடன் ஏர்டெல் வங்கி கணக்கை உங்களுக்கு தெரியாமல் துடங்கி APB அப்டேட் செய்து மானியத்தை பெற்றிருப்பார்கள். நீங்கள் மானியம் வரவில்லை என்று கவலைப்பட்டிருப்பீர்கள் அல்லது அதை கவனிக்காமல் கூட இருப்பீர்கள். Source. திருட்டுத்தனமாக, தனியாக வங்கிக் கணக்கை தொடங்கி மானியங்களை அபகரித்த விபரம் அம்பலமானதும், ஏர்டெல் நிறுவனம், 190 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திருப்பி அளிப்பதாக உறுதி செய்தது. இணைப்பு. நம் கண் முன்னாலேயே, வெளிப்படையாக, எளிமையாக ஆதாரை பயன்படுத்தி நடத்தப்பட்ட கொள்ளை இது. இது ஒரு சாதாரண உதாரம் மட்டுமே. ஒரு பெரிய நிறுவனமே, இது போன்ற மோசடிகளில் பெரிய அளவில் ஈடுபடுகிறதென்றால், திருட்டுத்தனத்தையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் தனி நபர்கள் என்ன செய்வார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.\nசமீபத்தில் ஒரு பெண் தன் மொபைல் என்னுடன் ஆதாரை இணைக்க சென்றிருக்கிறார் பார்த்தால் அவர் ஆதார் என்னுடன் ஏற்கனவே 9 மொபைல் எண் இணைக்க பட்டிருப்பது தெரிய வருகிறது. அதை UIDAI இடம் தெரிவதால், இப்பொழுதாவது உங்கள் பெயரில் எத்தனை நம்பர் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது முன்பு அந்த வசதி எல்லாம் இல்லை என்று ஒரு பதில் வருகிறது\nஒருவர் பெயரில் எவனோ சிம் கார்டு வாங்கும் போது அதை தடுக்கவும் இல்லை, அந்த ஆதாரின் உரிமையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் இல்லை. ஆனால் ஆதார் இணைப்பே போலிகளை களைவதற்கு என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை . இப்படி நானும் சொல்ல மாட்டேன், நீயே கண்டுபிடித்து விட்டாய், நீயே DOT இடம் புகார் செலுத்தி அதை நிவர்த்தி செய்து கோல் என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம்.\nஉங்கள் ஆதார் எண் எதனுடன் இணைக்க பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள Aadhaar Authentication History என்ற வலைதள வசதி UIDAI செய்து கொடுத்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வலைதளத்தில் இருப்பது அனைத்தும் குறியீடுகளே, அதை வைத்து எத்தனை முறை உங்கள் ஆதார் ஆதென்டிகேஷன் செய்யப்படுகிறது என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஒரே பயன் உங்கள் உடல்கூறை பயன்படுத்தி ஆதென்டிகேஷன் நடந்திருப்பதை வைத்து அது நீங்கள் தான் செய்தீர்களா என்று யோசித்து பார்க்க உதவும். மேற்படி இத்தனை முறை நமக்கு தெரியாமல் நம் ஆதார் எண் உபயோகப்பட்டிருக்கிறதா என்று ஆச்சரிய பட்டு கொள்ளலாம் அவ்வளவே அதை யார் பயன்படுத்தினார்கள் என்ற விவரம் தெரியாது.\nஉங்கள் ஆதார் எண்ணை தெரிந்து வைத்து உங்களுக்கு வர வேண்டிய பென்ஷன் தொகை, மானிய தொகை அத்தனையும் சுருட்ட நவீன தொழில்நுட்ப திருடர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பலர் உணரவேயில்லை.\nஆதாரால், போலிகளை களைகிறோம், மானியங்கள் சரியான நபருக்கு சென்றடைவதை உறுதி செய்கிறோம், கள்ளத்தனத்தை தடுக்கிறோம் என்று அரசு உரத்த குரலில் ஒரு புறம் கூவினாலும், ஆதாரை பயன்படுத்தி, தொடர்ந்து நடந்து வரும் மோசடிகளுக்கு, அரசிடம் பதில் இல்லை என்பதே, முகத்தில் அறையும் உண்மை.\nதனி நபர் உரிமை (Right to Privacy) அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அது பிரிக்க முடியாதது என்பதை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நமது தனி நபர் விபரங்களை, தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, அவற்றை, அந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக பயன்படுத்துவது எத்தனை பெரிய மோசடி \nசில நேரங்களில் பிழையாகவும���, பல நேரங்களில் சரியாகவும் முடிவெடுத்து, நமது உரிமைகளை எப்போதும் நிலை நாட்டி வரும் உச்சநீதிமன்றம், இந்த ஆதார் விவகாரத்திலும், நியாயத்தை நிலை நாட்டும் என்பதை நம்புவோம்.\nஅது வரை, யாரும் அடித்துக் கேட்டாலும் ஆதார் எண்ணை அளிக்காதீர்கள்.\nNext story தவம் செய்ய விரும்பு\nகாங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை\nஎந்த ஒரு விசயத்திலும், நல்லதும் இருக்கும், கெடுதலும் இருக்கும். புரிந்து வாழ்வதுதான் வாழ்க்கை அரசை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை\nஆதார் தடை செய்ய வேண்டிய ஒன்று. இந்த பரதே* மோடியால் சாமானியன் இங்கு நிம்மதியாய் வாழ முடியாதென்பதில் இதுவுமொன்று கலிகாலம்\nசில நேரங்களில் பிழையாகவும், பல நேரங்களில் சரியாகவும் முடிவெடுத்து, நமது உரிமைகளை எப்போதும் நிலை நாட்டி வரும் உச்சநீதிமன்றம்,\nஆதார் தரவில்லை என்பதற்காக எரிவாயு இணைப்பை துண்டித்து விட்டார்கள். உயர்நீதிமன்றத்தில் மார்ச் வரை பிரச்னை இல்லை என்றார்கள். ஜனவரி ஒண்ணாம் தேதியே இணைப்பை துண்டித்து விட்டனர். சம்பந்தப்பட்ட அலுவலகத்தை கேட்டால் ஆதார் குடுங்க அப்புறம் பேசுங்க என்கி்னறனர். ஆதார் இல்லாமல் இன்னும் எவ்வளவு நாட்கள் சமாளிக்க முடியும் தெரியவில்லை\nநாங்கள் எல்லாம் துவக்கத்தில் இருந்தே பன்னீரை நம்பவில்லை.\n‘‘ தர்மயுத்தத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளன்று, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் வியப்பதற்கில்லை.’’\nஒருவர் பெயரில் எவனோ சிம் கார்டு வாங்கும் போது அதை தடுக்கவும் இல்லை, அந்த ஆதாரின் உரிமையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் இல்லை. ஆனால் ஆதார் இணைப்பே போலிகளை களைவதற்கு என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை போலிகளை களைவதற்கு னு பதிலா போலிகள் கையாள்வதற்கு னு போட்டா பொருத்தமா இருக்கும். ஏர்டெல் எனும் மகா திருடன், மக்கள் மானிய பணம் 190 கோடி ரூபாயை அவன் அர்டெல் bank account போட்டு சுருட்ட பாத்தானே போலிகளை களைவதற்கு னு பதிலா போலிகள் கையாள்வதற்கு னு போட்டா பொருத்தமா இருக்கும். ஏர்டெல் எனும் மகா திருடன், மக்கள் மானிய பணம் 190 கோடி ரூபாயை அவன் அர்டெல் bank account போட்டு சுருட்ட பாத்தானே இது ஒண்ணே சாட்சி ஆதார் லட்சனதுக்கு.\nAadhar ஒரு நல்ல திட்டம்… சில குறைபாடு இருக்கலாம் அதனை சரி செய்துகொள்ள வேண்டும்… முற்றிலும் ஆதர் தவர் ஆகாது\nஅரசு மானியங்களை கொடுப்பதற்கு என்று கொண்டு வரப்பட்ட ஆதார் இன்று மூக்கை கூடாரத்திற்குள் நுழைத்து முழுவதும் உட்ம்பை நுழைத்த ஒட்டகம் போல அனைத்திலும் வியாபித்து நிற்கிற்து. பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் உச்ச நீதிமன்ற்த்தில் நியாயம் கிடைப்பது பகல் கனவே . தனி நபர் உரிமை பற்றி தீர்ப்பு வந்த போதே , வழக்கு முடியும் வரை ஆதார் இணைபிற்கு தடை விதித்திருக்க வேண்டும் . எல்லா இணப்பும் முடிந்த பிற்கு , ஒரு வேளை தடை கொடுக்கப்பட்டால் என்ன செய்ய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/08/2.html", "date_download": "2018-07-20T06:39:07Z", "digest": "sha1:UA4FWYCG75IJ72SSCZZXAHWQCJ5TKA37", "length": 28091, "nlines": 79, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "நிலமெல்லாம் ரத்தம் 2] ஆப்ரஹாம் முதல் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost நிலமெல்லாம் ரத்தம் நிலமெல்லாம் ரத்தம் 2] ஆப்ரஹாம் முதல்\nநிலமெல்லாம் ரத்தம் 2] ஆப்ரஹாம் முதல்\nநிலமெல்லாம் ரத்தம் 2 - பா.ரா\nஅந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன் அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.\nஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும் தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும் தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.\nஎண்பத்தைந்தெல்லாம் அப்போது ஒரு வயதே அல்ல. ஆகவே அவர் துணிந்து தன் வேலைக்காரியைத் தன் கணவருக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். சொல்லிவைத்த மாதிரி அந்தப் பெண் உடனே கர்ப்பம் தரித்துவிட்டாள்.\nஅதுவரைக்கும், தன் கணவன் வாரிசில்லாமல் போய்விடக்கூடாதே என்று மட்டுமே நினைத்து வந்த அந்தப் பெண்மணிக்கு, தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள்.\nபெரியவருக்கு தன் முதல் மனைவியின் மனநிலை புரிந்தது. அவரால் என்ன செய்துவிடமுடியும் இதோபார், உன் இஷ்டம். உன் சௌகரியம். அவளை இங்கே வைத்துக்கொள்ள இஷ்டமில்லையென்றால் வெளியே அனுப்பிவிடு. நீ பார்த்துக் கொடுத்த பெண்தான் அவள். உனக்காகத்தான் அவளை மணந்தேன். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அனுப்பிவிடுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எத்தனை சங்கடமாக இருந்திருக்கும் ச்சே என்று வெறுத்தே போனாள். சொல்லிக் கொள்ளாமல் அந்தக் கணமே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டாள். ஆனால் வழியில் யாரோ நல்ல புத்தி சொல்லி அவளைத் திரும்ப வீட்டுக்குப் போகும்படி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nபெரியவருக்கு எண்பத்தாறு வயதானபோது அவரது இரண்டாவது மனைவியான அந்த வேலைக்காரப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.\nசந்தோஷம்தான். இந்த வயதில் இப்படியும் விதித்திருக்கிறதே என்கிற சந்தோஷம். ஆனாலும் தன் முதல் மனைவி மூலமாக ஒரு குழந்தை இல்லாத வருத்தமும் இருக்கவே செய்தது.\nபெரியவருக்கு இப்போது தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.\nஇதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது.\nபெரியவரால் இதை நம்ப முடியவில்லை. இதென்ன கூத்து நானோ தொண்ணூற்றொன்பது வயதுக்கிழவன். என் மனைவிக்கு என்னைவிடப் பத்து வயதுதான் குறைவு. இந்த வயதில் இன்னொரு குழந்தை எப்படி சாத்தியம் என்று அவநம்பிக்கையாகக் கேட்டார்.\nஅதுசரி. கடவுள் தீர்மானித்துவிட்டால் வயது ஒரு பிரச்னையா என்ன\nசீக்கிரமே அவரது முதல் மனைவி கருவுற்றாள். அடுத்த வருடம் குழந்தையும் பிறந்துவிட்டது. அவருக்கு அப்போது நூறு வயது.\nஇரண்டு மனைவிகள். இரண்டு ஆண் குழந்தைகள். இதற்கு மேல் என்ன நிம்மதியாகக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அந்தக் குடும்பம் ஒரே வீட்டிலேயே தழைத்திருந்திருக்கலாம். ஆனால் சக்களத்திப் பிரச்னை இப்போது முன்னைக்காட்டிலும் தீவிரமடைந்துவிட���டது. இது அவரை வருத்தியது.\nரொம்ப நாள் இச்சிக்கலை இழுத்துக்கொண்டே போகமுடியாது என்று முடிவு செய்தவர், தமது இரண்டாவது மனைவியை ஒருநாள் அழைத்துப் பேசினார். குடும்ப அமைதியின் பொருட்டு அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றும் சொன்னார். என்னதான் அவள், அவருக்கு முதல் முதலில் வாரிசு என்று ஒன்றை உருவாக்கி அளித்தவள் என்றாலும், பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத்தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது.\nமனிதர்கள் விசித்திரமானவர்கள். சில சந்தர்ப்பங்களும் விசித்திரமானவையாகவே அமைந்துவிடுகின்றன.\nமறுபேச்சில்லாமல் அந்தப் பெண், தனக்குப் பிறந்த மகனை அழைத்துக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.\nஅந்தப் பெரியவர் இன்னும் எழுபத்தைந்து வயதுகாலம் வாழ்ந்தார். தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா (Keturah) அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.\nகதையென்று நினைத்தால் கதை. வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆனால் இஸ்ரேலிய யூதர்களுக்கும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குமான பிரச்னையின் மூலவித்து மேற்சொன்ன பெரியவரிடமிருந்துதான் தொடங்குகிறது.\nஅவர் பெயர் ஆபிரஹாம் (Abraham). அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார் Hagar) அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல் (Ishmael). சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக் (Issacc).\nஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)\nஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான ‘தோரா’ (Torah) சொல்கிறது.\nஇஸ்ரேல்_பாலஸ்தீன் பிரச்னையின் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னால், இப்படி தோராவிலிருந்து ஒரு கதையை நினைவுகூர்வதற்குக் காரணம் உண்டு. யூதர்களின் வேதமான இந்நூல், மிகச் சில மாறுபாடுகளுடன் அப்படியே கிறிஸ்தவர்களின் பைபிளிலும் பழைய ஏற்பாடா�� வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இக்கதைகள் வருகின்றன. மூன்று மதங்களுமே ஆதாம்_ஏவாள்தான் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மானுடப்பிறவிகள் என்பதிலிருந்து ஆரம்பித்து உலகம் தோன்றிய கதையென்று ஒரே விதமான அபிப்பிராயத்தைத்தான் கொண்டுள்ளன. மூன்று மதத்தின் புனித நூல்களிலும் ஆபிரஹாம், மெசபடோமியாவிலிருந்து (யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான இன்றைய ஈராக்) புறப்பட்டு, கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீன நிலப்பகுதிக்குப் போய் வசிக்கத் தொடங்கியதை ஒப்புக்கொள்கின்றன. அவரது சந்ததி தழைக்கத் தொடங்கியது அங்கேதான். முதலில் சாராவும் பிறகு ஆபிரஹாமும் இறந்தபோது புதைக்கப்பட்டது அல்கே ஹெப்ரான் (Hebran) என்னும் இடத்திலுள்ள மக்பெலா (Machbelah) என்ற குகையில்தான். (இந்த இடம் இப்போது ஜோர்டனில் உள்ளது.) இதே குகையில்தான் ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும்கூட அடக்கம் செய்யப்பட்டதாக நம்பிக்கை. இந்த நம்பிக்கையும் மூன்று மதத்தவர்களுக்கும் பொதுவானது. மக்பெலா குகை அவர்களுக்கு ஒரு புனிதத்தலம்.\nயூதர்கள் சொல்லும் நாலாயிரம் வருடம் என்பதற்குச் சரித்திரபூர்வமான ஆதாரங்களைத் திரட்டுவது சிரமம். இயேசு கிறிஸ்துவின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வைத்துக்கொண்டு கணக்கிட்டால், பைபிளின் பழைய ஏற்பாடு சொல்லும் காலம்தான் இது. வழிவழியாக ஏற்கப்பட்ட நம்பிக்கைதானே தவிர அறுதியிட்டுச் சொல்லமுடியாத காலக்கணக்கு. அப்படிப் பார்த்தாலும் யூதமதம் காலத்தால் முற்பட்டதுதான். நோவா, ஆபிரஹாம், மோசஸ் தொடங்கி ‘தீர்க்கதரிசி’களாக பைபிள் வருணிக்கும் வம்சத்தின் கடைசி யூத தீர்க்கதரிசி என்றால் அது இயேசுநாதர்தான். இயேசுநாதருக்கு முன்பு தோன்றிய தீர்க்கதரிசிகள் யாரும் தனியே மதம் என்று ஒன்றை ஸ்தாபிக்கவில்லை. யூதமதம் ஒன்றுதான் மத்தியக்கிழக்கில் வலுவான மதமாக இருந்திருக்கிறது. வேறு சில மேற்கத்திய _ குறிப்பாக கிரேக்க, ரோமானிய இனத்தவரின் ஆதி மதங்களும் வழிபாட்டு முறைகளும், ஆங்காங்கே பரவியிருந்தாலும், அரேபிய மண்ணிற்கே உரிய சிறுதெய்வ வழிபாடுகள் இருக்கவே செய்தாலும், ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட, ‘ஒரே கடவுள்’ என்னும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட (யூதக் கடவுளின் பெயர் ஜெஹோவா.) உருவ வழிபாடில்லா மதம், யூத மதம்தான்.\nயூதர்கள் தமக்கென்று ஒரு மொழியைக் கொண்டிருந்தார்கள். எபிரேயு என்று பைபிள் சொல்லும் ஹீப்ரு மொழி. புராதனமான செமிட்டிக் மொழிகளுள் ஒன்று இது. தோரா எழுதப்பட்டது இம்மொழியில்தான். கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பேசப்பட்ட, எழுதப்பட்ட ஹீப்ரு, பொனிஷியன் (Phoenician) போன்ற சில செமிட்டிக் மொழிகளுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டு காணப்பட்டது. ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாலஸ்தீனிய யூதர்கள் பேசிய ஹீப்ரு, தன் முகத்தைப் பெருமளவு மாற்றிக்கொண்டது. ரொம்ப கவனித்துப் பார்த்தால் மட்டுமே அது ஹீப்ரு என்று புரியும். அராபிக் தாக்கம் மிகுந்திருந்தது அப்போது. பாலஸ்தீனுக்கு வெளியே _ அரபு மண்ணின் பிற பகுதிகளில் அப்போது வாழ்ந்த யூதர்கள், அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையே உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். இப்போதுள்ள ஹீப்ருவின் வரிவடிவம் கி.மு. முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி அது. (அரபிக் மாதிரி.)\nஅப்போதெல்லாம் யூதர்களின் மொழி என்பதாக ஹீப்ரு இருந்ததே தவிர, அது ஒரு தலையாய அடையாளமாகக் கருதப்படவில்லை. மதநூல்கள் மட்டுமே ஹீப்ருவில் எழுதப்படும் என்றும், அத்தகைய புனிதமான பிரதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தத்தக்க மொழி அது என்பதாகவும் ஒரு கருத்து இருந்தது. இதனாலேயே காலப்போக்கில் ஹீப்ரு இறக்கத் தொடங்கியது.\nமிகச் சமீபகாலத்தில் _ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில்தான் யூதர்கள் தம் மொழியை ஒரு புதைபொருள் போல மீட்டெடுத்தார்கள்.\nயூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள். எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.\nஇன்றைக்கு இஸ்ரேலில் பேசப்படும் மொழி ஹீப்ரு. எழுதுவது போலவே பேசப்படும் மொழி அது. அதாவது, பேச்சு வழக்கு என்றுகூடத் தம் மொழியைச் சிதைக்க யூதர்கள் விரும்பவில்லை. அது ஒரு அடையாளம். மிகப் பெரிய அடையாளம். ஜெருசலேம் நகரைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பிரும்மாண்டமான சுவரைப் போல யூதர்கள் தம் அடையாளச் சுவராகத் தம் மொழியைக் கொண்டிருக்கிறார்கள். மொழி மட்டுமல்ல. பண்பாடு, கலாசாரம், வழிபாடு, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த முறையையே இன்றுவரை பின்பற்றி வருபவர்கள் அவர்கள்.\nஇன்று தொழில்நுட்பத்திலும் விவசாயத்திலும் உலகின் அதிநவீன சூத்திரதாரிகளாக இருக்கும் அதே யூதர்கள்தான், தமது அடையாள விஷயங்களில் மிக கவனமாகத் தொன்மம் பேணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.\nபாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலிய யூதர்களின் யுத்தத்துக்கு வேண்டுமானால் ஐம்பத்தாறு வயது இருக்கலாம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் யூதர்களின் மீது நிகழ்த்திய யுத்தத்துக்கு வயது பல நூறு ஆண்டுகள்.\nஈஸாக்கின் வழித்தோன்றல்கள், புராண காலத்தில் பட்ட கஷ்டங்களுக்குக் கதைகள்தான் ஆதாரம். ஆனால் சரித்திர காலம் தொடங்கியதிலிருந்து அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்களுக்கு இன்றைக்கும் ஏராளமான சாட்சியங்கள் உண்டு.\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 நவம்பர், 2004\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharmafacts.blogspot.com/2016/04/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:18:51Z", "digest": "sha1:ZOMPX6CNPLP4B7BOQ5ZPUGFECNVIHLII", "length": 12409, "nlines": 74, "source_domain": "dharmafacts.blogspot.com", "title": "Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்", "raw_content": "\nபிட்டுக்காக மண் சுமந்த பெருமான்\nபிட்டுக்காக மண் சுமந்த பெருமான்\nசனாதன தர்மத்தின் புராணக் கதைகள் பெரும்பாலும் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களையும் நன்னெறி பண்புகளையும் நமக்கு எளிதாக எடுத்துரைப்பதற்காக அருளப்பட்டவை. அந்த வகையில் “பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்” எனும் புராணக் கதை அரசு தர்மத்தை உணர்த்துகின்றது.\nசனாதன தர்மத்தைப் பொறுத்தவரை, ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர் முதற்கொண்டு ஒரு குடும்பத்திற்கு தலைவராக இருப்பவர் வரை ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் தவிர்க்கவேண்டிய செயல்கள் ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் தலைவன் ஆற்றவேண்டிய கடமைகள் அர்த்தசாஸ்திர நூலில் குறிக்கப்பட்டுள்ளன. அதிலொரு முக்கிய கடமையை தான் ஈஸ்வரன் இப்புராண கதையின் மூலமாக நமக்கு விளக்குகின்றார்.\nமதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய பாண்டிய மன்னன் அந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் உதவிக்கரம் தந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அவ்வூரில் அம்மை என்ற வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தார். மூப்பெய்திய காலத்திலும் ஈசன் மீது கொண்ட பக்தி சற்றும் குறையாமல் அனுதினமும் ஈசனை வழிபட்டு வந்தார். சிவத்தொண்டு ஆற்றவேண்டி அந்த மூதாட்டி தன் ஊரில் புட்டுக்களை விற்று வாழ்ந்து வந்தார். பாண்டிய மன்னனின் ஆணையைக் கேள்விபட்ட மூதாட்டி,\n“மன்னனின் ஆணையை நிறைவேற்ற என்னிடம் உடல்பலம் இல்லை. அணையை அடைக்க உதவிக்கரம் கொடுக்க ஈசனின்றி எனக்கென்று வேறு யாரும் இல்லையே” என மிகவும் வருத்தப்பட்டார்.\nதம்மிடம் சரணடைந்த பக்தையின் வருத்தத்தைக் கண்டுகொண்ட சிவபெருமான் தாமே கூலி ஆளாக தோன்றினார். அப்போது அம்மையாரிடம் விளையாட வேண்டி ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.\n“அம்மையே, உம் சார்பாக நான் மண் சுமக்கிறேன். அதற்கு கூலியாக நீர் தயாரித்த புட்டுகளை எமக்கு கொடுப்பாயா” என கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் கேட்டார்.\nஅம்மையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். தெய்வீக புன்னகை மலர புட்டுகளை உண்டுவிட்டு மண் சுமக்க புறப்பட்டார்.\nஇப்போது மன்னனுக்கு பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் மற்றொரு திருவிளையாடலும் மேற்கொண்டார். மன்னன் கூலியாட்களிடம் மிகவும் கடுமையாகவும் அவர்களை அடிமையாகவும் நடத்தி வந்தான். கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் களைப்பு மிகுதியால் வேலையை நிறுத்திவிட்டு உறங்குவதைப் போல பாசாங்கு செய்தார். இதைக் கண்ட மன்னன் கடும் கோபம் கொண்டான். சற்றும் சிந்திக்காமல் கோபத்தால் கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமானை பிரம்பால் அடித்தான்.\nஅப்போது மன்னனுக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. கூலியாளின் மீது பட்ட ஒவ்வொரு அடியு���் உண்மையில் மன்னனின் மீதே பட்டன. வியப்படைந்த மன்னன் கூலியாளாக தோன்றி திருவிளையாடல் புரிந்தது இறைவன் என்பதை உணர்ந்தான். கோபத்தால் சிந்தனையை இழந்து தான் செய்த செயலையும் கூலியாட்களிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் எண்ணி மிகவும் வருந்தினான். இறைவனை வேண்டி தன் தவற்றை திருத்திக் கொண்டான்.\nஇறைவன் அம்மையாரை வாழ்த்திவிட்டு, மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளினார்.\nவேலையாட்களை அடிமையாக நடத்தும் முதலாளிகளுக்கு இறைவன் ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளார். தன்னுடைய வேலையாட்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளவேண்டியது முதலாளிகளின் தர்மமாகும். அவர்களை அடிமை போல் நடத்தினால் அது தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். காரணம் முதலாளிக்காக தான் வேலையாட்கள் தங்களின் உடல்பலத்தை செலவிட்டு உழைக்கிறார்கள். முதலாளியிடம் கருணை இருந்தால் தான் தொழிலாளிகளிடம் விசுவாசம் இருக்கும். அதுபோல, ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால், இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையும் இந்த புராணம் எடுத்துக் காட்டுகின்றது.\nஇப்போது இருக்கும் சூழலில் இந்த புராணம் ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.\n“மக்களே ஒரு நாட்டின் முதுகெலும்பு. அவர்களை அடிமைப்படுத்துவதும் அவர்கள் வயிற்றில் அடிப்பதும், தர்மநியதிக்கு எதிரான செயலாகும்.” (அர்த்தசாஸ்திரம்)\nஇதுபோன்ற கதைகளில் அடங்கியிருக்கும் தத்துவங்களை நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதுவே புராணங்களின் அடிப்படை நோக்கமாகும்.\nHinduism Facts - இந்து சமய உண்மைகள்\nஇந்து தர்மத்தை அறிவோம் (8)\nபிட்டுக்காக மண் சுமந்த பெருமான்\nஉலகத்தில் 84 லட்சம் உயிர்வகைகள்\nஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன\nஒரு நாட்டு தலைவனின் தர்மம் என்ன\nஉலகத்திலே மிக உயரமான முருகபெருமான்\nஉலகிலே மிக நீளமான காவியம் மகாபாரதம்\nசிவன் கணேசரின் தலையைக் கொய்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/technology-22032018/", "date_download": "2018-07-20T07:05:49Z", "digest": "sha1:P7FV4F4IUTMI7K2XZSZJA7U6X5LMXCPB", "length": 10464, "nlines": 103, "source_domain": "ekuruvi.com", "title": "உலகின் முதல் பறக்கும் கார் அறிமுகம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → உலகின் முதல் பறக்கும் கார் அறிமுக��்\nஉலகின் முதல் பறக்கும் கார் அறிமுகம்\nஉலகின் முதல் பறக்கும் கார் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. உண்மையில் முதல் கார் இது கிடையாது என்றாலும், தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கும் மாடல் என்ற வகையில் இது முதல் கார் என கூற முடியும்.\nடட்சு நிறுவனமான பால்-வி 2018 ஜெனிவா சர்வதேச மோட்டார் விழாவில் பெர்சனல் ஏர் மற்றும் லேண்ட் வெய்க்கில் லிபெர்டி-ஐ (Personal Air and Land Vehicle Liberty) அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு கான்செப்ட் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 2019-ம் ஆண்டு தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.\nபால்-வி லிபர்டி மூன்று சக்கரம் கொண்ட பறக்கும் கார் ஆகும். இது ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார்-டிரைசைக்கிள் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் கிட்டத்தட்ட வாகனத்தினுள் இருக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய வாகனம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சாலை மற்றும் வானில் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கிறது.\nகார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் பறக்கும் காரின் எடை 680 கிலோ ஆகும். குறைந்தளவு எடை கொண்டிருப்பதால் தரையில் இருந்து குறைந்த தூரத்திலேயே டேக்-ஆஃப் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 165 மீட்டர் ரன்வேயில் டேக்-ஆஃப் ஆகி, 30 மீட்டரில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் பறக்கும் காரில் 100 பி.ஹெச்.பி. பவர் கொண்ட இரண்டு இன்ஜின்களை கொண்டிருக்கிறது. தரை மற்றும் வானில் அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பால்-வி வாகனத்தை வாங்குவோர், முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் விமான ஓட்டிகளுக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\n2019-ம் ஆண்டு வாக்கில் கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்றார்போல் 50 முதல் 100 வாகனங்களை முதற்கட்டமாக தயாரிக்க வால்-வி திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிக்கப்படும் பறக்கும் கார் ஒவ்வொன்றும் 150 மணி நேர சோதனைக்கு பின் விநியோகம் செய்வதற்கான சான்று வழங்கப்படுகிறது.\nபால்-வி லிபெர்டி விலை ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.90 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பால்-வி லிபெர்டி ஸ்போர்ட் எனும் விலை குறைந்த மாடலை 3.35 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2.18 கோடி) நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.\nரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்\nஇந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட்-இன் விலை குறைந்த சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம்\nவதந்திகளை தடுக்க நடவடிக்கை – வாட்ஸ்ஆப் உறுதி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nபோரூர் ஏரியில் இருந்து நாளை முதல் சென்னைக்கு குடிநீர் சப்ளை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nஅன்று ஆடிய ஆட்டம் என்ன இன்று ஓடிய ஓட்டம் என்ன\nஇந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது-மோடி\nபெங்களூருவில் இருந்து சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்\nஈராக்கில் அடுத்தடுத்து கார் குண்டுவெடிப்பு: 27 பேர் உடல் சிதறி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/6/2013/10/namitha-likes-to-fight.html", "date_download": "2018-07-20T06:56:28Z", "digest": "sha1:J3IX4WNWZ3POLXILN3UWYZWG53HPMH4C", "length": 12457, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சண்டை போட நமீதாவுக்கு ஆசை - Namitha Likes To Fight - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசண்டை போட நமீதாவுக்கு ஆசை\nவிஜயசாந்தி போல் (சண்டை)ஆக்சன் படங்களில் அதிரடி கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுவதாக நமீதா கூறியிருக்கிறார். இவரிடம் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அரிராஜன் இயக்கும் ´இளமை ஊஞ்சல்´ படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.\nஊதி வந்த உடம்பை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர, உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாட���ம் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ள இந்த குண்டு கவர்ச்சிப்புயல் மீண்டும் ஒரு அதிரடி சுற்று வரப்போவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.\nGoogle lense ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nஉலகைத் திரும்பிப்பார்க்க வைத்த ஜப்பானிய காற்பந்து வீரர்கள் - நடந்தது என்ன....\nமலையகத்தை துரத்தும் துன்பம் - பீதியில் மக்கள் - தீர்வுதான் என்ன\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\n அதெல்லாம் கஷ்டமேப்பா - கீர்த்தி சுரேஷ்.\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nபோட்டிப் போட்டு பாடி அசத்தும் அண்ணன்,தம்பி...\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nம���முடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4OTQzMTQzNg==.htm", "date_download": "2018-07-20T06:31:23Z", "digest": "sha1:TVRLYPKIID6BXJZJN3C3TOCG7OOQERPL", "length": 15538, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "செந்தனியில் குழு மோதல்! - நால்வர் துப்பாக்கிச்சூட்டில் காயம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்தி���ம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\n - நால்வர் துப்பாக்கிச்சூட்டில் காயம்\nநேற்று வியாழக்கிழமை இரவு, செந்தனியில் இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு இடம்பெற்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் அறியமுடிகிறது.\nசெந்தனியில் உள்ள cité Pablo Neruda பகுதியில் நேற்று ஜூலை 12 வியாழக்கிழமை, இரவு 11 மணி அளவில் இரு தரப்புக்கிடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வழங்கிய தகவல்களின் படி, மோதலில் 40 பேர்வரை ஈடுபட்டதாகவும், இரு தரப்பினரும் ஒருவரை ஒ���ுவர் தாக்கிக்கொண்டதோடு, இரு தரப்பினருமிடையே ஒவ்வொரு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் நால்வர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். தவிர வீதியில் சென்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் தாக்கப்பட்டுள்ளான்.\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவன் நிர்வாணமாக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களில், 27 வயதுடைய ஒருவனை கைது செய்துள்ளதாகவும், செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவன்முறையில் ஈடுபட்ட ஜனாதிபதியின் மெய்காவலர்\nமேதின கூட்டத்தில் அரச எதிர்ப்பாளர் இருவரை மிக மோசமாக தாக்கியதாக ஜனாதிபதியின் மெய்பா\nBondy நகரின் ஹீரோவுக்கு பதாகை\nகடந்த ஒருவார காலமாக உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதா\nபணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்\nகாவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளா\nபெண்ணை கடத்திய ஐவர் கைது - €700,000 பணம் கேட்டு மிரட்டல்\nChevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது - 14 பேர் காயம்\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே\n« முன்னய பக்கம்123456789...12391240அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/64061-ilayaraja-kamalhassan-duos-journey-in-tamil-music.html", "date_download": "2018-07-20T06:54:33Z", "digest": "sha1:EZEPG4UP6WLKG37NZCIPWUX67QC667L2", "length": 33914, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "சப்பாணி முதல் சபாஷ் நாயுடு வரை - கமல் இளையராஜா இணையின் இசைப்பயணம் | Ilayaraja Kamalhassan duos Journey in Tamil Music #ilayaraja", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nசப்பாணி முதல் சபாஷ் நாயுடு வரை - கமல் இளையராஜா இணையின் இசைப்பயணம்\n34 வருடங்களாக நம்மில் பலரது புத்தாண்டை இந்த இருவர் கூட்டணிதான் வாழ்த்தித் தொடங்கி வைக்கிறார்கள். ஆரம்பத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்து வரிக்கு அப்புறம் அந்தப் பாடலில் புதிய ஆண்டு குறித்த நம்பிக்கையூட்டும் வரிகளோ, போன ஆண்டின் துன்பங்களை மறக்கும் ஆறுதல் லாலாலாக்களோ இல்லை. இசை இசை இசை என்ற ஒன்றே ஒன்றால் உங்கள் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைத்து, வருட ஆரம்பத்தை துவங்கிவைக்கிற அந்தப் பாடல் என்னவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.\n1977ல் தன்னுடைய 23 வயதினிலே நடித்த, 16 வயதினிலே படத்தில்தான் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார் கமல். அந்தப் படத்தில், இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யும் முடிவில் கமலின் பங்கு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை எனினும், இதே இளையராஜாவோடுதான் நம் நெடுங்கால திரைப்பயணம் இருக்கும் என்று கமலோ - vice versa - ராஜாவோ நினைத்திருக்க மாட்டார்கள்.\nகமல், இளையராஜா இணைந்து கொடுத்த படப் பாடல்களை ஆராய்ந்ததில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. கடைசியாக இருவரும் கைகோர்த்த அத்தனை படங்களிலும் குறை��்தது ஒரு பாடலாவது சூப்பர் ஹிட்தான். இருவருக்குள்ளும் ஒரு இசை கெமிஸ்ட்ரி ஆரம்பம் முதலே இருந்திருக்கிறது.\n’எனக்கும் ராஜாவுக்கும், வாடா போடா நட்பெல்லாம் இல்லை. ‘வாங்க போங்க’தான்’ என்று சொல்லும் கமல்ஹாசன், ராஜா இல்லாதபோது அவரைப் பற்றிக் கேட்டால், அன்பு மிகுதியால் ‘அந்தாளு இருக்காரே’ என்றுதான் பேசுவார். திரையைத்தாண்டிய நட்பின் ஆரம்பப்புள்ளி இருவருக்கும் எந்தப் படத்தில் உருவாகியிருக்கக் கூடும் என்பதை கணிப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கிறது.\nஇசை என்கிற ஒன்றைத் தாண்டி யோசித்தால், வேறெதிலும் இருவருக்கும் பொருத்தமில்லை. நாத்திகர், ஆத்திகர் என்பது உட்பட பல விஷயங்களில் நேரெதிர் கருத்துடையவராகவே இருக்கின்றனர். “அன்னக்கிளி படம் சூப்பர் ஹிட். யார்ரா இதுன்னு கவனிக்க ஆரம்பிச்சேன். ஆனா பல வருஷம் கழிச்சு, நாங்க நெருக்கமானப்பப் பார்த்தா.. காலைல நாலரை மணிக்கு பாட்டு க்ளாஸுக்குப் போய்ட்டிருந்தார். ‘ஏன்’னு ராஜாவக் கேட்டேன். ‘பெரிய நெருப்போட வந்தேன். ஆனா இப்ப கங்குதான் இருக்கு. அதாவது அணையாம பார்த்துக்கணும்ல’னு ராஜாவக் கேட்டேன். ‘பெரிய நெருப்போட வந்தேன். ஆனா இப்ப கங்குதான் இருக்கு. அதாவது அணையாம பார்த்துக்கணும்ல\nகமலின், இன்றைய ராஜ்கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல், முதன்முதலாக தயாரித்த படம் ராஜபார்வை. அப்போது அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ஹாசன் ப்ரதர்ஸ்’. அந்தப் படம் தயாரிக்கும்போதே, இருபது வருடங்களுக்கு மேல் திரையுலகில் இருந்திருக்கிறார் கமல். ராஜா வெறும் நான்கு வருடங்களைத்தான் கடந்திருக்கிறார். தயாரிப்பாளராய் கமல் டிக் அடித்த இசையமைப்பாளர் இளையராஜா.\nஅந்தப் படம் தோல்விப் படமானாலும், பாடல்கள் எவர்க்ரீன். வைரமுத்துவின் ‘அந்திமமழை பொழிகிறது’ ஆகட்டும், கண்ணதாசன் எழுதிய ‘அழகே அழகு தேவதை’ ஆகட்டும் இன்றைக்கும் திகட்டாத பாடல்கள். தன் இரண்டாவது படத்தில் எழுதிய ‘அந்திமழை’ பாடலின் ‘தாவணி விசிறிகள் வீசுகிறேன்’ வரியை கமல் சிலாகித்ததை வைரமுத்து சொல்லாத மேடைகள் குறைவு.\n“ராஜா வாங்கின சாபம் ஒண்ணு இருக்கு. அவர் எல்லாப் பாட்டுமே நல்லா குடுக்கறதால பெரிசா பேசமாட்டாங்க. தன் தொழிலை நல்லா செய்ற எல்லாருக்குமே உரித்தான சாபம் அது. ‘நல்லாத்தானே இருக்கு நல்லா இல்லைன்னாதான் பெரிசு பண்ணணும��’ன்னு பாராட்டக்கூட செய்யாம கடந்து போய்டுவாங்க” - இதுவும் கமல் ராஜா பற்றிச் சொன்னதுதான்.\nபடம் ஹிட்டோ, இல்லையோ கமலுக்கு என்றால் குறைந்த பட்சம் ஒரு பாடலாவது காலகாலமாக வாழும்படி அமைந்துவிடும். அதுதான் கமல் - ராஜா கூட்டணியின் ஸ்பெஷாலிட்டி.\nகொஞ்சம் பெரிய பட்டியல்தான். ஆனால் பாருங்கள்.. பொறுமையாகப் பாருங்கள்.. ஒப்புக்கொள்வீர்கள்:\nஇந்தப் பட்டியலிலேயே, காக்கிச்சட்டை படத்துல ‘வானிலே தேனிலா’-வை ஏன் சொல்லல, உயர்ந்த உள்ளம் படத்துல ‘வந்தாள் மகாலக்‌ஷ்மியே’ ஏன் சொல்லல, புன்னகை மன்னன் தீம் ம்யூசிக் விட்டுட்டீங்களே, நாயகன்ல ‘நிலா அது வானத்து மேல’ என்ன ஒரு துள்ளல் பாட்டு, மைக்கேல் மதன காம ராஜன் படத்துல ‘பேரு வெச்சாலும் வைக்காமப் போனாலும்’ பாட்டை விட ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ க்ளாஸிக் பாட்டல்லவா, ஹேராம் மட்டும் என்ன ‘இசையில் தொடங்குதம்மா’ பாட்டெல்லாம் வேற லெவல் தெரியுமா என்றெல்லாம் உரிமையாகக் கோபம் வரும். ஒவ்வொரு படத்திலும், வரையறையெல்லாம் இல்லாமல் ஒரு பாடலைக் குறிப்பிட்டிருக்கிறோம். ’அட.. சொர்க்கம் மதுவிலே.. ராஜா ம்யூசிக்கா.. கமல் படமா ‘இசையில் தொடங்குதம்மா’ பாட்டெல்லாம் வேற லெவல் தெரியுமா என்றெல்லாம் உரிமையாகக் கோபம் வரும். ஒவ்வொரு படத்திலும், வரையறையெல்லாம் இல்லாமல் ஒரு பாடலைக் குறிப்பிட்டிருக்கிறோம். ’அட.. சொர்க்கம் மதுவிலே.. ராஜா ம்யூசிக்கா.. கமல் படமா’ என்று சிலரை ஆச்சர்யப்படுத்தவோ, ’அபூர்வ சகோதரர்கள்’ல ‘ராஜா கைய வெச்சா’வ விட சோகப்பாட்டுதான் குறிப்பிடுவீங்களா என்று கோபத்தைத் தூண்டவோ செய்யலாம்.\n”என் படத்துக்கு யார் ம்யூசிக் போட்டாலும் ராஜாவோட பங்கு இருக்கும். குறைஞ்சது அரை மணி நேரம் ராஜா பத்திப் பேசாம ரெகார்டிங்கைத் தொடங்க மாட்டோம். சில இசையமைப்பாளர் வீட்டுக்குப் போனா பெரிசா ராஜா ப்ளோ அப் இருக்கும். எங்க போனாலும் விடமாட்றாருனு நெனைச்சுப்பேன். அவர்கிட்ட சந்தேகம் கேட்டு, விவாதம் பண்ணி, சண்டை போட்டு என் இசையறிவை வளர்த்துகிட்டேன். அதுக்கு முன்னரே அவர் பாட்டைக் கேட்டு கேள்வி ஞானத்துல இசை அறிஞ்ச, அவரோட ஏகலைவன் நான்” என்கிற கமலை பாடவைப்பதிலும் ராஜாவின் பங்கு உண்டு. ‘போட்டுவைத்த காதல் திட்டம்’ எனும் அத்த்த்தனை உச்சஸ்தாயியில் பாட வேண்டிய பாடலாகட்டும், இஞ்சி இடுப்பழகி ��ன்று கிராமத்து ஸ்லாங்கிலான ரொமான்டிக் பாடலாகட்டும், தென்பாண்டிச் சீமையிலே பாடலின் சோகம் கலந்த தனிமையாகட்டும், ‘கண்மணி அன்போடு காதலன்’ என்று காதல் பித்தேறியவனின் பாடலாகட்டும் இளையராஜா இசையில் கமல் குரல் என்றால் லைக்ஸ் அள்ளும்.\nவிருமாண்டி படத்தில் மெட்டைக் கொடுத்துவிட்டு, ‘நீங்களே எழுதுங்க’ என்று கமலிடம் ராஜா சொல்ல, ‘நான்லாம் முடியாது. எனக்கு மூட் செட் ஆகணும். டைரக்‌ஷன் அது இதுன்னு வேலை இருக்கறப்ப பாட்டெல்லாம் முடியாது’ என்று கமல் மறுக்கிறார். ‘ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ என்று சொல்லிவிட்டு, ‘இதையே மொத வரியா வெச்சுட்டு எழுதுங்களேன்’ என ராஜா சொல்ல பிறந்தது, கமலும் ஸ்ரேயா கோஷலும் பாடிய அந்தப் பாடல்.\nவியாபாரம் என்கிற ஒரு விஷயம் இருக்கிறது. அது கமலையும் ராஜாவையுமே பிரிக்கும். இத்தனை சிலாகிக்கிற கமல், 1995க்கு பிறகு ஐந்து வருடங்கள் கழித்துதான் ராஜாவோடு இணைகிறார். எந்தப் படத்திற்கு தெரியுமா ஹேராம். அந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு பற்றிய ஒரு விஷயம் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅந்தப் படத்திற்கான பாடல்கள் எல்லாம், வேறொரு இசையமைப்பாளரை வைத்துப் பதிவு செய்யப்பட்டு, படமும் ஆக்கப்பட்டுவிட்டது. தன், கனவுப் படங்களில் ஒன்றான ‘ஹேராமி’ன் இசையமைப்பில், கமலுக்குத் திருப்தியில்லை. இளையராஜாவிடம் வருகிறார். பாடல்கள் மீண்டும் மெட்டமைக்கப்ப்பட்டு பதிவு செய்து, மறுபடி படமாக்கவேண்டும். எக்கச்சக்கமாக பட்ஜெட் எகிறும் என்று பயந்தபடியே அணுகுகிறார். இளையராஜாவோ, ‘அதெல்லாம் மறுபடியும் படமாக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு ஏற்கனவே படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளுக்கு, ஒத்திசைவாக (Synchronise) மெட்டமைத்து பாடலைப் பதிவு செய்து கொடுக்கிறார்.\n“சிங்கம் அந்தாளு. பாட்டை கேட்டு லிப் சிங்குக்கு தகுந்த மாதிரி மெட்டு போட்டு, பாடலும் பதிவு பண்றதெல்லாம் கற்பனைல கூட நெனைச்சுப் பார்க்க முடியாது. நான் பக்கத்துல இருந்து வியந்து பார்த்தேன். இசையைக் கேட்கலாம்; ரசிக்கலாம்; அட.. இசைக்கக் கூட செய்யலாங்க. இந்தாளுக்கு இசையோட அணுவுக்குள்ள, உள்ள.. உள்ள-ன்னு போகத்தெரியுது” என்று உயரப்புகழ்கிறார் கமல்.\nஹேராமுக்குப் பிறகு பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கமல், ராஜாவோடு இணைந்தது விருமாண்டி, மும்பை எக்ஸ்ப்ரஸ் ஆகிய இரண்டு படங்கள்தான். 2005-ல் மும்பை எக்ஸ்ப்ரஸுக்குப் பிறகு பதினோரு வருடங்கள் கழித்து ‘சபாஷ் நாயுடு’வில் இணைகிறார்கள்.\n‘சப்பாணி’யில் ஆரம்பித்த பயணம் ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்கிறது. வாழ்த்துகள் ராஜ்-கமல்\nபரிசல் கிருஷ்ணா Follow Following\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nசப்பாணி முதல் சபாஷ் நாயுடு வரை - கமல் இளையராஜா இணையின் இசைப்பயணம்\nகரன்ஜித் கவுர் வோராவுக்கும் சன்னி லியோனுக்கும் என்ன சம்மந்தம்\n'ரஜினிக்கு நான் ரசிகன்.. ஜாக்கிசான் என் பிக் பிரதர்\n'வெயிட் பார்ட்டி பாபி சிம்ஹா..' - நிக்கி கல்ராணியின் கலாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://justinthanush.wordpress.com/2017/09/08/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:48:34Z", "digest": "sha1:EBENVPIAO2KSNF6YCANFBATUJJ6UOKYF", "length": 15700, "nlines": 164, "source_domain": "justinthanush.wordpress.com", "title": "கணவன் என்றால் யார் – TJ Tamil", "raw_content": "\nஎப்பவுமே கூடவே வர போரது கணவன் மனைவி உறவுத���ன்\nஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்…\nகணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி\n நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே…\nஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்\n“ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்….\nநானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்….\nவீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை….\nஇதிலே என்னைய வேறு கூப்பிடுறார் \nபெண் என்றால் அடிமையா என்ன..\nகணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு…. \nஇந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.\n“மகளே” முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்…..\nஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.\nஎங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு….\nரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .\nகாடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு…\nஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு….\nபிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்….\nஎங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,…\nநாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்…\nஎன் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி…\nதினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்….\nநான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்…\nஎன் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..\nஅவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு….\nஅவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது….\nஅவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,…\nwhatsupp பண்ணா படிக்க மாட்டாங்க…\nமுன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்…\nஅதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்… \n சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், \nவாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.\nகோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை…\nஅதான் மக���ே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,\nதன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்….\nவேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்….\nஎங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..\nபஸ் இல் ஏறும் போது ,\nவிழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து….\nஇல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.\nபிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்…\nஅவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.\nபல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது…..\nபஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக…\nபக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்….\nஇன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்…..\nஎனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே…\nஇதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.\n நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்….. \nஎன்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்…..\nஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,…\nநம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.\nஇடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I’m sorry sir என்கிறோம்…\nபேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..\nஅந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்…\nஅதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது….\nஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்\nவாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை…. மனைவி மதிக்கிறாளா…\nஇல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்…\nகணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,\nஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு\nமனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்..\nஇன்று வீட்டு வேலை அதிகமா… என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மே…\nஅப்படி *ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்ச���கிட்டு வாழ ஆரம்பித்தால்…..*\n*வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.\nஅகம் முகம் மலர்ந்த நட்பே..\nமருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ… இருந்தால்…\nகூட இருந்து கவனிப்பவர்… கணவனோ… &\nசுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்….\nமுதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..\nபின்னர் படிப்படியாக குறைந்து விடும்..\nபின்னர் மகளோ… மகனோ…. நெருங்கியவர்கள் மட்டுமே…\nஇறுதியில் கணவன் மனைவி மட்டுமே…\nஉறவு….. நட்பு… குலம்…. சாதி… பங்காளி… பகையாளி… இனம்…சனம்…. பணம்… முதலாளி…. தொழிலாளி….. கட்சிக்காரன்…. எல்லாமே…..\nஆக மனைவி… மகள்…மகன்… & இரத்த உறவுகளே…\nநம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பார்…\nகணவன் என்றால் யார் September 8, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2015/04/twitter-at-newsigaram-06.html", "date_download": "2018-07-20T06:49:04Z", "digest": "sha1:TTGYZR7Q47Y4LCUZSXXYBFSDGSHPAOLZ", "length": 15909, "nlines": 178, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: டுவிட்டர் @newsigaram - 06", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\n# அவ்வளவு பயங்கரமான பேய் இரவு\nநம் தலைமேட்டில் உள்ள விளக்குமாத்துக்கு பயப்படும்னு நினைப்பது தான்\n# ஒன்றை ஓகோவெனத் தூக்கிப் பிடித்து ஆடுவதும் பின் அதையே தூக்கிப் போட்டு மிதிப்பதுமே இன்றைய சமூகத்தின் இயல்பு வாழ்க்கை....\n# சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பதில்கள்\n# தூக்க மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம் முன்னோர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் அயராத உழைப்பு\n# பேசிக்கொண்டே இருந்தால் நம் பலவீனமும்....\nமவுனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெரியவரும்...\n# 'ஏதாவது செய்ய வேண்டும்'என நினைக்காதவர்களே இல்லை, ஆனா என்ன செய்ய வேண்டுமென்ற புரிதல் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது\n# \"இத நீயா உடைச்ச\"எனக்கேட்டு குழந்தை ஆமாம் என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள் பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய்பேச பழகும்\n# அறிவை விட அறியாமையே நிறைய கற்றுத் தருகிறது\n# கூட்டி கழிச்சு பார்த்தால்\nடக் வொர்த் லூயிஸ் முறை\nஎல்லாம் அருமையான கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2015/07/twitter-newsigaram-08-bahubali.html", "date_download": "2018-07-20T06:24:15Z", "digest": "sha1:6UHGSJVMIQJ6BTI722Z232FZ7EZOJHTL", "length": 20154, "nlines": 196, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: டுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nடுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி\n# பாகுபலி படம் பார்க்கும் போது நம் பாப்கார்னை பக்கத்தில இருக்கிறவங்க எடுத்துச் சாப்பிட்டாக் கூ��த் தெரியாது.\n# பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது - லிங்குசாமி நீங்க திரும்ப ஒரு ரவுண்டு வருவிங்கன்னு உள்மனசு சொல்லுது சார்...\n# பாகுபலி 3,நாள் ல 250 கோடி வசூல் ங்கறதை என்னால நம்ப முடியலை. ஓஹோ.நீங்க எதை நம்புவீங்ணா புலி ஒரே நாள் ல.100 கோடின்னா நம்புவேன்\n# பாகுபலி ல ஹீரோ சிவலிங்கத்தைத்தூக்கிட்டு வந்ததைப்பெருசா பேசறாங்க.சாணக்யா ல சரத் நமீதாவையே தோள்ல தூக்கிட்டு அசால்ட்டா வருவாரு.\n# பாகுபலி பார்த்த யாரும் இந்த வருசம் செத்துறாதீக\n# பாகுபலி பாருங்கள். எனக்கு இலங்கையும் பிரபாகரனும் மனம் முழுக்க. துரோகம் வேதனை.\n# #பாகுபலி-யும் #புலி-யும் ஒன்ன ரிலீஸ் ஆகி இருந்தா பாகுபலி படம் ஓடுற தியேட்டர்-ல teaser மாதிரி புலி-ய பத்து நிமிசம் ஒட்டி இருப்பானுவ\n# பாகுபலி இரண்டாம் பாகம்தான் நல்லாருக்கும்னு நம்ப வச்சதுதான் இப்ப வந்துருக்கற பாகுபலியோட வெற்றி் இன்னும் என்னன்ன கிறுக்குத்தனம் பண்ணபோறீங்களோ\n# நிஜமாகவே ரம்யாகிருஷ்ணன் ராஜவம்சமோ சத்தியராஜ் போர்வாளோ #தமிழ் நடிகர்கள் ஆளும், பாகுபலி.......\n# பாகுபலி படத்தில் அந்த எதிரி நாட்டு அரசன் பேசுர மொழி சாப்பாடு நேரத்தில் கேட்கும் போது பரோட்டா சால்னா கேட்கிறது நமக்கு மட்டும் தான்னா\n# பாகுபலி படத்தை பாத்துட்டு ரோட்டுல நடந்துபோனா, முன்னாடி வர்ற எல்லாத்தையும் அடிச்சு பறக்க விட தோணுது.\n# பாகுபலி யின் - தமிழாக்கம் தேடிபாத்தேன் அதற்கு வீர வன்னியன் என்று பொருளாம் அதற்கு வீர வன்னியன் என்று பொருளாம்\n# வசனம் @madhankarky வாக்கு கொடுத்தவர்கள் மறையலாம் வாக்கு மறைவதில்லை. #பாகுபலி\n# பொன்னர் சங்கர விடவா பாகுபலி பெஸ்ட்டு..போங்கய்யா\n# வீட்டில் சூடாக கிண்டிய வெல்லப் பாகில் ஒரு ஈ விழுந்து இறந்தது, \"பாகுபலி\" இதுக்கு முந்திய ஹிட்டான நான் ஈ\"யா இருக்குமோ\n# 1புலி பத்து பாகுபலிக்கு சமம் ஆமா பாகுபலி ரெண்டு மணி நேரம் படம் புலி ரெண்டு நிமிஷம் டீஸர் கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்\n# படமே பார்க்காமல் விமர்சனம் செய்வது எப்படி: #பாகுபலி டா பாக்குற ஒவ்வொருத்தனும் பலி டா.. ஜூம்மாதான் பா சொன்னேன் கட்டைய எடுக்காதீங்க\n# பிரமாண்டம்னா என்னானு சங்கருக்கும் சரித்திரப்படம்னா என்னானு சிம்புதேவனுக்கும் உணர்த்திய படம்தான் பாகுபலி என்றால் அது மிகையாகாது\n# படத்துக்கு நடுவுல இன்டர்வெல் விட்டு பாத்துருப்பீங்க படத்துக்கும் படத்துக்கும்இடையில இடைவேளைவிட்ருக்காங்க எப்ப படத்தபோடுவாங்கனே தெரில பாகுபலி\n#படமே பாக்கலைனாலும் சொல்லுவேன் பட்டய கெளப்பும் #பாகுபலி\nபாரதி..அழகாக பொயிண்டா பதிவு பண்றீங்க.வாழ்த்துக்கள்\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதி���்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 03\nஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 02\nடுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-fonepad-7-fe171cg-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA/", "date_download": "2018-07-20T07:09:09Z", "digest": "sha1:IV2FXP26KDCBPUUPZ4HHMUGHTAF2IIXI", "length": 7280, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆசஸ் FONEPAD 7 (FE171CG) குரல் அழைப்பு டேப்லட் நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியல் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆசஸ் FONEPAD 7 (FE171CG) குரல் அழைப்பு டேப்லட் நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியல்\nஆசஸ் நிறுவனம் அதன் புதிய சமீபத்திய டேப்லட்டான Fonepad 7 (FE171CG) டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய குரல் அழைப்பு டேப்லட்டை நிறுவனத்தின் வளைத்தளத்தில் அதன் குறிப்புகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் இந்த டேப்லட்டின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தல் பற்றி இன்னும் அறிவிக்கப்பவில்லை. இந்த டேப்லட்டில் ஃபின்கர்பிரிண்ட் கோட்டிங் எதிர்ப்பு உடன் 1024×600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது.\nஇந்த குரல் அழைப்பு டேப்லட்டில் 1 ஜிபி அல்லது 2 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz இன்டெல் ஆட்டம் Z2520 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, மற்றும் பின்புற கேமராவில் 8 மெகாபிக்சல் அல்லது 5 மெகாபிக்சல் போன்ற பல்வேறு வேறுபாடுகளில் கிடைக்கின்றன.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. மேலும் சாதனத்தில் 5 ஜிபி லைஃப்டைம் ஆசஸ் வெப் ஸ்டேரேஜ் ஸ்பேஸ் கொண்டுள்ளது. ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட் இணைப்பு விருப்பங்கள் Wi-Fi, ப்ளூடூத், 2ஜி, 3ஜி, ஜிஎஸ்எம், மைக்ரோ -யுஎஸ்பி, FM ரேடியோ, மற்றும் ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும்.\nதுரதிஷ்டவசமாக நிறுவனம் பேட்டரி ஆதரவு பற்றி குறிப்பிப்படவில்லை. எனினும் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் 110.6x196x7.9mm அளவிடுகிறது மற்றும் 280 கிராம் எடையுடையது. இந்த டேப்லட் கருப்பு, வெள்ளை, தங்கம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ண வகைகளில் வருகிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட் குறிப்புகள்:\nடூயல் சிம்,1024×600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம்,1.2GHz இன்டெல் ஆட்டம் Z2520 பிராசசர்,2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,Wi-Fi, ப்ளூடூத், 2ஜி, 3ஜி, ஜிஎஸ்எம், மைக்ரோ -யுஎஸ்பி, FM ரேடியோ,ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,280 கிராம் எடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-20T07:09:08Z", "digest": "sha1:VRVNVPTQ4DXPHTIINLXRT2KLTD72HPOO", "length": 7251, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» இறுதி வாய்ப்பைத் தவறவிட்ட இந்தியா!", "raw_content": "\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nஇறுதி வாய்ப்பைத் தவறவிட்ட இந்தியா\nஇறுதி வாய்ப்பைத் தவறவிட்ட இந்தியா\nசுல்தான் அஸ்லான் ஷா கிண்ணத்துக்கான ஹொக்கி தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டது.\nமலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மோதின.\nஅந்தவகையில் முதல் இரண்டு ஆட்டத்தில் முன்னிலை வகித்த இந்தியா அடுத்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.\nஅதேவேளை அவுஸ்ரேலிய அணி அயர்லாந்தை தோற்கடிக்கும் பட்சத்திலும், இங்கிலாந்து மற்றும் மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடையும் பட்சத்திலும் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நிலை காணப்பட்டது.\nஎனினும் அயர்லாந்துடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்படத்தக்கது.\nமறு விசாரணை நட��்த மலேசியப் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பேன்- செடவ் ஷரிபு\nமங்கோலிய மொடல் அழகி அல்டன்ட்டுயா ஷரிபு கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதிரை சந்தித்து மறு\nமகளிர் ஆசிய கிண்ண ரி-ருவென்ரி தொடரில் பங்களாதேஷ் மகளிர் அணி சம்பியன்\nமகளிர் ஆசிய கிண்ண ரி-ருவென்ரி தொடரில், பங்களாதேஷ் மகளிர் அணி முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளத\nமலேசியாவில் ஒரு டன் போதைப்பொருள் பறிமுதல்\nமலேசியாவில் கடந்த வாரம் மட்டும் 1.2 டன்னுக்கு அதிகமான methamphetamine வகையிலான போதைப்பொருட்கள் பறிமு\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை\nஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிடம், ஊழல் தடுப்பு\nஆடம்பரக் குடியிருப்பில் திடீர் சோதனை: பொலிஸார் மீது ரசாக் சாடல்\nஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது வீட்டில் மேற்\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/collectors-assembely-05032018/", "date_download": "2018-07-20T07:03:35Z", "digest": "sha1:J3TYUNLPH4GZIYNP7SDDFOHH5IJBKLZ7", "length": 10318, "nlines": 103, "source_domain": "ekuruvi.com", "title": "கலெக்டர்கள் மாநாடு துவங்கியது – புதிய அறிவிப்புகளை விரைவில் முதல்வர் வெளியிடுவார் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கலெக்டர்கள் மாநாடு துவங்கியது – புதிய அறிவிப்புகளை விரைவில் முதல்வர் வெளியிடுவார்\nகலெக்டர்கள் மாநாடு துவங்கியது – புதிய அறிவிப்புகளை விரைவில் முதல்வர் வெளியிடுவார்\nநான்கு ஆண்டு இடைவெளிக்கு பின், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, சென்னையில், இன்று துவங்கியது. இதில், வளர்ச்சி திட்டங்கள், சட்டம் – ஒழுங்கு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nதமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும��� காவல்துறை அதிகாரிகளின் மாநாடு நடைபெறும்.\nமாவட்ட வாரியாக என்னென்ன திட்டங்கள் தேவை; எந்தெந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவை என, கலெக்டர்கள் பட்டியலிடுவர்.\nசட்டம் – ஒழுங்கு நிலை, ஜாதி, மதம் மற்றும் அரசியல் ரீதியாக, தங்கள் மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதை, காவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பர். இவற்றை, தலைமை செயலர் மற்றும் துறை செயலர்கள் தொகுத்து, முதல்வரிடம் தெரிவிப்பர்.மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மாநில அரசின் புதிய திட்டங்களை, மாநாட்டின் மூன்றாவது நாளில், முதல்வர் அறிவிப்பார்.\nமேலும், சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும்.ஆனால், கலெக்டர்கள் மாநாடு, 2013க்குபின் நடக்கவில்லை. 2014ல், முதல்வர் பதவியை ஜெ., இழந்ததால், பன்னீர்செல்வம் முதல்வரானார்.\nகலெக்டர்கள் மாநாட்டை நடத்த, அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும், மாநாடு நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை நடத்த, முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். அதன்படி, கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாடு, இன்று துவங்குகிறது.முதல் நாளான இன்று, கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும்; நாளை மாவட்ட கலெக்டர்கள் மட்டும், பங்கேற்கும் கூட்டமும், நாளை மறுநாள் காவல் துறை அதிகாரிகள் கூட்டமும் நடைபெற உள்ளது. மாநாடு முடிந்த பின், புதிய அறிவிப்புகளை, முதல்வர், பழனிசாமி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nமோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் கடிதம், லோக்பால் கூட்ட அழைப்பு புறக்கணிப்பு\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது – எடப்பாடி பழனிசாமி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்���டுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nசம்பூர் விவகாரம் ஜி-7 மாநாட்டைக் குழப்பும் நாடகமா\nஅம்பாறையை திரும்பிப்பார்த்த கனடிய தேசம்\nஅரிசிமா தயாரிப்பு நிலையத்திறப்பு விழா அழைப்பிதழ்\nதம்பிக்கு தானமாக சிறுநீரகம் – அக்காவின் வித்தியாசமான ரக்‌ஷாபந்தன் பரிசு\nசசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டது – சிறை கண்காணிப்பாளார் ஜெயராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalaranga.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-20T06:48:48Z", "digest": "sha1:PHWY3YXKHAMP7NFJ5XC6RBCKRXMKT3QF", "length": 5384, "nlines": 84, "source_domain": "kamalaranga.blogspot.com", "title": "Pronoun: April 2013", "raw_content": "\nதிணை. என்னால் மொழிபெயர்க்க முடியாது என்று நான் இடம்விலகும் சொற்பட்டியலில் முதற்ச்சொல். 'Landscape' என்று அதை மொழிபெயர்ப்போர் உண்டு.\nஇன்று ஆப்ரிக்க சமூகவியலை ஒரு பேராசிரியர் விவரித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்ச்செய்யுள் ஐந்திணை வகைகள் என் நினைவை கிளறிக்கொண்டுவந்தன.\nவகுப்பறையின் வெளி நடைபாதையில் மழை பெய்ததன் அடையாளம் தெறித்திருந்தது. கழுத்தளவு உயர ஜன்னலின் வழியாக சற்றே வழுக்கிக்கொண்டே எட்டிப்பார்த்தால் மூங்கில்களும் ஆலிலைகளும் கண்ணைப்பரித்தன; நனைந்த பாதையின் மேல் இலைச்சிதறல். கனவு ஒன்று மெல்ல பறந்து சென்று அங்கே அலைந்தது. முல்லைப்பண் ரீங்காரம். தேன், இளவெய்யில், மலையொளியிடம். வீசியதோ நெய்தற் காற்று; கடலோரம் உப்பூரியிருப்பவள் ஒரு நசை. தோழி தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு இடைநிலங்கள் பற்றி ஏதோ கேட்டாள். 'என்ன' அரைக்கனவு கண்களுடன் நிமிர்ந்து பார்த்தேன். நாங்கள் இருந்தது மருதத்திற்குரிய நிலப்பரப்பிலாம். வளர்ந்திருப்பது... இல்லை, வளர்த்திருப்பது செதுக்கப்பட்ட அரைவேக்காடு , முல்லையல்ல, சுவர்ப்பாலை - திணையற்றதோ\n(இரண்டு வருடங்களுக்கு மு���் கிறுக்கியது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://kumarikrishna.blogspot.com/2009/12/pdf_09.html", "date_download": "2018-07-20T06:45:54Z", "digest": "sha1:W7ISQ4WQIUN5G7JPOQM7IJYLIQP4YWQQ", "length": 11561, "nlines": 209, "source_domain": "kumarikrishna.blogspot.com", "title": "தினமணி கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .", "raw_content": "\nநான் படித்த உபயோகமான தகவல்கள் புத்தகங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட இது ஒரு தளம் . பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள்..பின்னூட்டமிடுகள் நண்பர்களே. தமிழால் இணையத்தில் இணைவோம்...நன்றி\nதினமணி கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .\nதினமணியில் வெளிவந்த கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .\nகட்டுரைகளை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக\n1.தினமணி கட்டுரைகள் -பாகம் 1\nஓட்டு அதிக விமர்சனங்கள் ஏதும் இல்லை என்பதற்காக உங்கள் தற்போதைய கடமைகளில் இருந்து சோர்ந்து விடாதீர்கள். இன்று மின் அஞ்சலில் வந்த தினமணி கட்டுரைகள் நாலைந்து நாட்களாக நான் துலாவிக்கொண்டு இருந்தது. எத்தனையோ பேர்கள் உங்களால் வளர்ந்து கொண்டு இருப்பார்கள். இருக்கிறார்கள்.\nதங்களுடைய ஊக்கத்திற்கு கோடான கோடி நன்றிகள் ....தொடரும் என் பணி...\nரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்\nரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில் நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..\n1.ரமணி சந்திரனின் -இனியெல்லாம் நீயல்லவோ\n2.ரமணி சந்திரனின்-காக்கும் இமை நான் உனக்கு\n4.ரமணி சந்திரனின்-என் சிந்தை மயங்குதடி\n5.ரமணி சந்திரனின்-உள்ளமதில் உன்னை வைத்தேன்\nதமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..\nதமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..\nபதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட நூலின் மேல் சொடுக்குக .....\n1.மார்க்சியமும் இலக்கியமும் -----A.J கனகரத்னா\n2.இஸ்லாத்தின் தோற்றம் -எம்.எஸ்.எம் .அனாஸ்\n3.இஸ்லாமிய வரலாற்று கதைகள் -எம்.ஏ.ரஹ்மான்\n4.பாரிஸ் கதைகள் -கே .பி.அரவிந்தன்\n5.சோவியத் யூனியன் முடிவு -டேவிட் நோர்த்\n7.ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும் -வி .சிவசாமி\n8.இந்திய தத்துவ ஞானம் -கி .லக்ஷ்மணன்\nரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்\n3 .வண்ண விழி பார்வையிலே\n4 பொன் மானை தேடி\n5 .உன்னை தழுவிடிலோ கண்ணம்மா\n6 .இனி வரும் உதயம்\n7 .கானமழை நீ எனக்கு\nநாவல்களை படியுங்க ...கருத்துரையை பதியுங்க\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெ...\nவிண்டோஸ் தொகுப்பிற்கான சில இ��வசங்கள்\nசிந்தனையை தூண்டும் நீதி,முல்லா,தெனாலி ராமன் கதைகள்...\nதமிழ் மருத்துவம் ,நகைச்சுவை நூல்கள் PDF வடிவில் உங...\nஅனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்\nபல்சுவை தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்\nசிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள்\nசிறுவர் நீதி கதை நூல்கள் மற்றும் பல நூல்கள் உங்களு...\nதினமணி தலையங்கம் மற்றும் கட்டுரைகள் PDF வடிவில் உங...\nஅப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர் உங்கள...\nபெரியார் நூல்கள் மற்றும் சில நூல்கள் உங்களுக்காக P...\nதினமணி கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .\nதமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..\nதமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்\nஈழத்து கவிதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்\nசாரு,அசோகமித்ரன் பேட்டி-உங்களுக்காக PDF வடிவில்\nஇன்னும் வித விதமான தமிழ் நூல்கள் உங்களின் அறிவு பச...\nA.முத்துலிங்கம் நூல்கள் உங்களுக்காக வடிவில்\nதமிழ் ஈழம் பற்றிய நக்கீரன் வரலாற்று தொடர் உங்களுக்...\nவாழ்க்கை வரலாற்று நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்\nஉ .வே .சாமிநாத அய்யர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=71646", "date_download": "2018-07-20T06:51:51Z", "digest": "sha1:SEMSGXT5QYORGORNLMCUXY5525EWZV2J", "length": 1398, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "உங்க மனசுதான் என் வயசு!", "raw_content": "\nஉங்க மனசுதான் என் வயசு\nகன்னியாகுமரியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தொடங்கினார். மணக்குடியில், `தலைவருக்கு வயசு என்ன' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். `உங்க மனசுதான் என் வயசு’ என்று கமல் பதிலளித்தார். மீனவர்கள் மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96730", "date_download": "2018-07-20T06:21:08Z", "digest": "sha1:QDUEMJPB35G5P2GIVB5K7W2BZGCOY44U", "length": 6235, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "செல்பி எடுக்க முயன்ற சிறுவன்: செல்போனை பறித்து உடைத்த நடிகை!", "raw_content": "\nசெல்பி எடுக்க முயன்ற சிறுவன்: செல்போனை பறித்து உடைத்த நடிகை\nசெல்பி எடுக்க முயன்ற சிறுவன்: செல்போனை பறித்து உடைத்த நடிகை\nடோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனுசுய�� பரத்வாஜ். ஹைதராபாத்தில் வசித்து வரும், இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று அனுசுயா தர்ணகாவில் உள்ள தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியில் வந்தபொழுது, அனுசுயாவை பார்த்த சிறுவன் வேகமாக ஓடி போய் தன்னுடைய அம்மாவின் கைபேசியை வாங்கிக்கொண்டு நடிகையிடம் ஓடி வந்தான்.\nஅங்கு நான் உங்களுடைய ரசிகன், ஒரு செல்பி எடுத்துக்கலாம் என கேட்டுள்ளான். உடனே அனுசுயா சிறுவனின் கைபேசியை வேகமாக பறித்து கீழே எறிந்துள்ளார். இதில் சிறுவன் கொண்டு வந்த கைபேசி உடைந்தது. இதனையடுத்து சிறுவனின் தாயார் தார்னாகா காவல் நிலையத்தில் அனுசுயாவின் மீது புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அனுசுயாவிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த அனுசுயா தன்னுடைய சமூக வலைதள கணக்குகளை டீஆக்டிவேட் செய்துள்ளார்.\nஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் – ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nஅந்த காமுகர்களின் ஆணுறுப்பை அறுத்தெரியுங்கள் - நடிகர் பார்த்திபன் ஆவேசம்\nஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் – ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2011/06/blog-post_19.html", "date_download": "2018-07-20T07:00:25Z", "digest": "sha1:SJZZKDQDHXMDD354SW3LZY5ZVUSUV7YL", "length": 11269, "nlines": 96, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: தமிழ்பாலா/பகிர்வு/அனுபவம்/கற்றுக்கொள்ளல்/-”பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவ���ன் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,ஒரு அற்புதமான இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பு காலச்சுவடு ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய\nஅற்றைத்திங்கள் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது\nஅந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமை கொள்கின்றேன். ஞானி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களோடு இணைந்த அவரின் பகிர்வு வளரும் படைப்பாளிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது .அதைவிட அவருடைய கலந்துரையாடல் பதில் அவரது அனுபவம் ,சமச்சீர் கல்வி,அவரது ஆணித்தரமான நேர்மையான அவருடைய அணுகுமுறை கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2017/oct/06/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2785158.html", "date_download": "2018-07-20T07:04:46Z", "digest": "sha1:PSQZMI7SBFG57C5PEHDKODE3CVMJSUWY", "length": 8907, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ரெளடி ஸ்ரீதரின் சடலத்தை கொண்டு வருவதில் சிக்கல்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nரெளடி ஸ்ரீதரின் சடலத்தை கொண்டு வருவதில் சிக்கல்\nதற்கொலை செய்துகொண்ட ரெளடி ஸ்ரீதரின் சடலத்தை காஞ்சிபுரம் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகொலை, நில அபகரிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் ரெளடி ஸ்ரீதர் புதன்கிழமை இரவு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.\nஇதையடுத்து, அவரது உடலை பார்க்க அவரது உறவினர்கள், வழக்குரைஞர் ஆகியோர் கம்போடியா சென்றுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம், திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீதரின் கூட்டாளிகள் சிலரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இருப்பினும், ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தி, போலீஸார் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.\nஇதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: தேடப்பட்டு வந்த குற்றவாளி புதன்கிழமை இரவு கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரது வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கம்போடியா நாட்டுக்குச் சென்றுள்ளனர். மேலும், ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் போலி கடவுச்சீட்டு மூலம் தங்கியிருந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதற்காக, அந்நாட்டு போலீஸாரின் நடவடிக்கை எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்தும், கம்போடியா நாட்டின் சட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதை உறுதிசெய்து, மேலும் விரிவான தகவலை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அவ்வகையில், ஸ்ரீதரின் உடலைக் கொண்டு வருவது, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து தகவலும் கிடைப்பதற்கு மேலும் ஓரிரு நாள்கள் ஆகலாம் எனத் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/sonmalarkkovvadhu-onmalar", "date_download": "2018-07-20T06:45:59Z", "digest": "sha1:K7F7FAYIM6KCRVB5E3Y3KOVAZEWIFNHY", "length": 42186, "nlines": 261, "source_domain": "shaivam.org", "title": "சொன்மலர்க்கொவ்வாது ஒண்மலர்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nவித்துவான் பொன். முருகையன், B. Litt., B. Ed., (M. A.,)\nசிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)\nபிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்தது எனப் போற்றப் பெறுவது தமிழ்க்குடியாகும். அத்தமிழ்க்குடி, தான் புகழொடு தோன்றியது மட்டுமல்லாமல், பின்வரும் சந்ததியினரும் தமிழ்னென்று சொல்லவும், தலை நிமிர்ந்து நிற்கவும் ஏதுவான பல அரிய இலக்கிய, இலக்கணக் கருவூலங்களை வழங்கிச் சென்றது. ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் திறீஇத் தாம்மாய்ந்தனரே’ எனும் புறப்பாட்டின் பொருளைத் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டினர். அவ்வழியில் நாம் இன்று பெற்றுள்ள – கேடில் விழுச்செல்வம் கல்வியே, மற்றவை மாடல்ல” என உணர்ந்த முன்னோர் விட்டுச் சென்றுள்ள – தமிழ்ப் படைப்புகளில் தனிச் சிறப்புடையது தொல்காப்பியம். இன்றுள்ள தமிழ் நூல்களில் மிகப் பழமையானதும், இலக்கணம் என்ற துறைக்கே இன்றுள்ள இலக்கண நூல்களில் முதன்மையானதும், ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றிய பெற்றிருத்தல் வேண்டும் என அறிஞர் உலகத்தார் கருதுவதும் ஆகிய உயர் நலங்களைத் தன்னகத்தே கொண்டது இந்நூலாகும்.\nசுவையைத் தருகின்ற பொருளும், அதனை முகர்கின்ற பொறியும் சேர்ந்துழி உண்டாகின்ற சுவைகளை எட்டு எனப் பட்டியலிட்டுக் காட்டும் தொல்காப்பியம். நகை, அழுகை, இனிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன அவை.\nநகையே அழுகை இனிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று\nஅப்பால் எட்டே மெய்ப்பா டென்ப.\n(தொல்காப்பியம் – மெய்ப்பாட்டியல் நூற்பா)\nஎனும் நூற்பா இதனை விளக்குவதாகும். இவற்றுள் அடங்காததும், இவை எல்லாவற்றையும் விட உயர்ந்ததும், உடலுக்கு இன்ப துன்பம் பயக்கும் இவற்றைவிடச் சிறந்ததாய் உணர்வுக்கே உவப்பூட்டுவதும் ஆகிய ஒரு மெய்ப்பாடுதான் – சுவைதான் – பக்தியென்னும் சுவையாகும். பக்தி என்பது, குரு பக்தி, பதிபக்தி, பெற்றோரிடத்துப் பக்தி எனப் பலவகைப் பட்டதாயினும் ‘பக்தி’ யென்று சொன்னவுடன் அது சிறப்பாகக் கடவுள் மாட்டுக் கொள்ளப்படும் பக்தியையே குறிப்பதாகும். பக்திப் பரவசம் என்பது உணர்வு பூர்வமான ஓர் அனுபவம். பக்திச்சுவை வயப்பட்டால் இவ்வுலக இன்ப, துன்பங்கள் எதிரே தோன்றமாட்டா. அப்போது இறைமையும், ஆன்மாவும் ஆகிய இரண்டுமட்டுமே எஞ்சிநிற்கும். ஜீவன் எந்தவிதப் பற்றுமின்றிச் சிவத்தில் கலக்கும் நிலையை எய்துவிக்கும் மார்க்கமே பக்திச் செந்நெறியாகும்.\nஎல்லாமற என்னை யிழந்த நலம்\nசொல்லாய் முருகா சுரபூ பதியே (கந்தர் அனுபூதி)\nதன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்\nதலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே (அப்பர் தேவாரம்)\nஎன அருளாளர்தம் அனுபவ உரைகள் சுட்டிக் காட்டுவன இப் பக்திப் பெருக்கையே. அந்த நிலையை எய்தியவர்கள், கும்பிடலே அன்றி வேறெதுவும் விரும்ப மாட்டார்கள். என், அந்தமில் இன்பத்து அழிவில் முக்தியைக்கூட விரும்பமாட்டார்கள். இன்பமும், துன்பமும் ஒன்றென மதிக்கும் செல்வத்தைப் பெறுவர் என பக்திக்கும், பக்தி வயப்பட்ட அடியார்க்கும் அடையாளங்களை வகுத்தவர், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவர் எனச் சான்றோர்களால் போற்றப் பெற்ற சேக்கிழார் பெருமான் ஆவார்.\n“பத்தியின் பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர்\nதத்தமில் கூடி னாக்ள் தலையினால் வணங்குமாபோல்”\nகேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்\nஓடும் செம்பொன்னும் ஒக்கலே நோக்குவார்\nகூடும் அன்பினில் கும்பிடலே அன்றி\nவீடும் வேண்டா விறலின் விளங்கினார். (பெரிய புராணம்)\nமேலும் பக்தியைப்பட்ட பரமன் அடியார்கள், ‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரந்தான் மறவாமை பொருள்’ எனக் கொண்டவர்கள் எனச் சேக்கிழார் குறிப்பிடுவார்.\nஇத்தகைத்தான பக்திப் பெருநெறியில் ஈடுற்றுப் பரமன் திருவடியே பற்றுக்கோடு என உணர்ந்து பாகாய்க் குழைந்து உருகிப் பரவசமுற்றுப் பாடல்நூறு படைத்துச் சுவையூட்டிய கவிஞர் பெருமக்களுள் ஶ்ரீ குமரகுருபர முனிவர் எனப் பெறும் கவிஞர் கோமகனும் ஒருவர். ஏறத்தாழ 14 சிற்றிலக்கியங்களைப் படைத்துத் தந்து ‘சிற்றிலக்கியச் சக்கரவர்த்து’ எனப் போற்றத்தகும் பெருமை மிக்கவரும், திருச்செந்தூர் ஶ்ரீசெந்திலாண்டவன் திருவருளைப் பெற்றவரும், ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பாடி அம்மையால் முத்தாரம் அணிவிக்கப் பெற்ற வரும், சைவமும் தமிழும் இருகண் எனக்கொண்டு அவற்றைச் சந்தமும் வளர்த்த பெருமை மிக்கவ்ரும் சாத்திரம், தோத்திரம் என்னும் இரண்டு வகைக்கும் தனித்தனியே நூல்கள் செய்ததோடு இருபொருளையும் ஏற்புற, இடமறிந்து குழைத்துத் தந்தவரும் ஆகிய கவிஞர் கோமகனார் பக்திச் சுவை பாமலர்களைத் தமிழ் உள்ளங்கட்குத் தனிப்பெரும் கொடைகளாகக் கொடுத்துள்ளார். பஜ்திச் சுவையே சுவைகளுள் உயர்ந்தது. பக்திப் பாடலகளே சிறந்தவை. இப்பாடல்களை வழங்கும் கவிஞரே உயர்ந்தவர். இவர்களைவிட, பிரம்மனும் சிறிது தரம் குறைந்தவனே; அவன் படைப்புகள் (உடல்கள்) விரைவில் அழிந்துவிடும்; ஆயின் கவிஞர் தம் படைப்புகளோ காலத்தால், இடத்தால் அழியாது என்றும் வாழும் (Classic) இயல்புடையன” என்கிறார் பிறிதோரிடத்தில்.\nகலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்\nமலரவன் வண்டமிழோர்க் கொள்வான் – மலரவன்செய்\nவெற்றுடம்பு மாய்வனபோல் மாயாப் புகழ்கொண்டு\nமற்றிவர் செய்யும் உடம்பு. (திருநெறி விளக்கம்)\n“பொன் அணிகலன்களைச் சூடும் அரசரினும், அவற்றை அணியாது, கல்வியாகிய அணியை மட்டும் கொண்ட அரசரே உயர்ந்தவர். பிற உறுப்புகள் பொன்னால் ஆகிய ஆபரணங்கள் பலவற்றைத் தரித்துக்கொண்டு அழகுடன் திகழ்கின்றன. இருப்பினும் அணிகலனே தரிக்காத காணும் கண்ணைப்போல அவை உயர்ந்ததல்ல” என உவமை முகத்தான் கவிஞரின் உயர்வை அழகுற விளக்குவர் சிவப்பிரகாச சுவாமிகள்.\n“பொன் அணியும் வேந்தர் அதுபுனையாப் பெருங்கல்வி\nமன்னும் அறிஞ்ரைத் தாம் மற்றொவ்வார்”.\nஎன்பது அவர் வாக்காகும். இப்படிப்பட்ட செம்மை நலங்கள் மிக்க கவிஞர் கூட்டத்தில் நமது சுவாமிகள் தன்னிகர் இல்லாத் தனிப்பெருங் கவிஞர் ஆவார். இவர் தம் கைவண்ணத்தில் மிளிர்ந்து இறைமையின் மேன்மை, அருட்செயல்கள், அடியவர்க்கு எளிவரும் செளலப்யத் தன்மை ஆகியவை கலந்த வண்ணத்தில் மின்னிடும் கவி முத்துக்கள் கணக்கில, அவற்றுள் திருவாரூர் நான்மணிமாலை எனும் அற்புதப் பிரபந்தத்தில் அமைந்திட்ட அரிய கருத்துக் கோவைகளைச் சொல்ல முயலும் முயற்சியில் கனிந்ததே இக்கட்டுரைக் கனியாகும்.\nஇந்நூல் ஆரூர் மேவும் தியாகேசப் பெருமானின் சீர் பரவும் செந்தமிழ் மாலையாகும். நான்கு விதமான மணிகளைத் தொடுத்து மாலை செய்வதுபோல, நான்கு விதமான பாக்களால் தொடுக்கப் பெறுவது நான்மணிமாலையாகும். கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், வெண்பா, ஆசிரியப்பா ஆகிய பாக்களை முறையே அந்தாதியாக அமையப் பாடப் பெறுவது. நாற்பது செய்யுட்கள் அமையும். இதன் கண் பல அகத்துறைச் செய்திகள் விரவி வருகின்றன.\nஇந்நூலின் உள்ளே காண்ப பெறும் உயர்ந்த நயமிகு பாடலகள் பல. அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இங்கு தொகுப்பாகத் தருகிறேன்.\nதியாகப் பெருமானும், தேவியும் சிங்கஞ்சுமக்கின்ற மணி பதித்த அரியாசனத்தில் அழகொழுக வீற்றிருக்கின்ற காட்சியைக் கண்ட கவிஞர்க்கு, இரவும் பகலும் மாறிமாறி வருவதல்லாமல் இரண்டும் கலந்து ஒரே நேரத்தில் அருகருகே இருந்தாற்போல அது தோன்றுகிறது. இவ்வாறு இல்லாத பொருட்டன்மை ஒன்றை உவமையாக்கிக் கூறினமையின் இது இல்பொருளுவமை என அணியிலக்கணம் கூறும் சிறந்த அணிநலம் அமையச் சிறந்து காணப்பெறுகிறது.\nகங்குலும் பகலும் கலந்தினி திருத்தாங்கு (5)\nஅப்பெருமானுக்கு ஆடைகள் வேண்டுமே; நமக்காயின் ஆடைகள் வாங்குவதும் அணிவதும் எளிது. ஆயின் இறைவனோ அண்டத்துக்கெல்லாம் தலைவன். திசைகளைக் கடந்தும் அவன் தன் திருக்கரங்களும், திருவடிகளும் விளங்குவதாகப் புராணங்கள் கூறும். அப்பேர்ப்பட்ட பேருரு உடைய பெம்மானுக்கு ஒளி பொருந்திய பகல் பொழுது வெள்ளையாடையாகும். இரவுப்பொழுது கரிய ஆடையாகும். மாலைப் பொழுதோ சிவந்த ஆடையாகும். இவற்றையன்றி அவனுக்குச் சிறந்த ஆடைகள் என எவற்றைச் சொல்வது எனும் கருத்தமைய, ஒரு பாடலில்,\nவீங்கு பகற்போது வெண்படமாம் – தூங்கிருள் சூழ்\nகங்குற் பொழுது கரும்படமாம் செம்படமாம்\nபொங்குற்ற புன்மாலைப் போது. (6)\n‘உடையார் முன் இல்லார்’ என வள்ளுவன் கூறியதற் கொப்ப இவ்வுலகில் பொருள் உடையார் ஒரு புறமும், அது இல்லாது வருந்தும் ஏழையர் ஒரு புறமும் இருக்கக் காண்கிறோம். கம்பன் கண்ட இலட்சிய இராஜ்ஜியத்தில் மட்டுமே, ‘கொள்வர் இலாமையால் கொடுப்பார்களும் இல்லை மாதோ’ எனும் அதிசயத்தைக் காணமுடியும். மற்றிடங்களில் எல்லாம் மேற்கூறிய இரண்டு இயற்கையே – களிறு, பொன்மணி ஆகியவற்றை அன்புடன் அளிப்பவரும், சிறிதும் நாணமின்றி வறுமை துரத்த அதை ஆவலுடன் ஏற்பவரும் ஆகிய இரு இயல்பே – உள்ளது. ஆனால் இயற்கையின் இறந்த ஒஉர் அற்புதத் தன்மை ஓரிடத்தில் அமைந்துள்ளது. அது எவ்வாறு நிகழ்கின்றது எங்கு எந்த நாட்டில், நிகழ்கின்றது எங்கு எந்த நாட்டில், நிகழ்கின்றது ஆம், உலகம் முழுவதும் உவப்புடன் வாழ முப்பத்திரண்டு அறங்களை ஒரு பெருமாட்டி செய்கிறான். ஆயின் அவ் அறச் செல்வியின் துணைவரோ, பிரமகபாலம் கையிலேந்தி, ஊர் ஊராகப் பிச்சையேந்துகிறார். ஒரே உடம்பாகிய அப்பனின் திருமேனியில், இடப்புறமாகிய அம்மையின் பாகம் அறம் வளர்கிறது. ஆயின் அப்பனின் அருட்கூறோ காபாலியாய்ப் பிச்சையேந்துகிறது. இது இறைவரிடத்தன்றி வேறு உலகில் எங்கும் கிடையாது என்று அற்புதச் சுவை தோன்றப் பாடுகிறார்.\nஒருகா லத்தி லுருவமற் றொன்றே\nஇடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப\nவலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே… (9)\nஉலகில் மக்கட்குப் பெயர் சூட்டுகையில் யாதோ ஒன்றன் அடிப்படையில் சூட்டுவர். அவர் வளர்ந்து பெரியவர் ஆகையில் அது பொருந்துவதும் உண்டு. முரண்பட்டு அமைவதும் உண்டு. இளவழகன் என்ற பெயருடையான் அரூபியாகவும் தாமரைக்கண்ணன் எனும் பெயருடையான் ஒன்றரைக் கண்ணனாகவும், தேன்மொழி எனும் பெயருடையான் கரகரத்த குரலுடையாளாகவும், அறிவுச் செல்வி என்பவள் முட்டாளாகவும், வறுமை மிக்கவள் ஆகவும் அமைவதும் உண்டு.\nஆரூரில் மேவி அன்பர்தம் அரத்தை தீர்க்கும் பெருமானுக்குத் தியாகேசர் எனும் அழகுத் திருநாமம் உண்டு; அது முற்றிலும் பொருந்துமா என அணுகி ஆராய்கிறார் கவிஞர்.\nஇவர், உலகம் முழுவதையும் படைத்தார். ஆனால் தனக்கென அதை வைத்துக் கொள்ளவில்லை. திருமாலாகிய கடவுளுக்கு அவ்வுலகை (மண்மகளை) உவப்புடன் தந்துவிட்டார். பின், எண்ணில் பலகோடி நவநிதிகளைப் படைத்தார். அவற்றையும் விருப்பத்துடன் மறைத்து வைத்துக் கொள்ளாது, குபேரனாகிய ஒருவனுக்கு நல்கினார். எனக்குப் பெறுதற்குரிய நற்பேருகிய மோட்சத்தை (வீடுபேற்றை) வழங்கினார். ஏன், தன்னுடைய உடலையாவது தனக்கென வைத்துக் கொண்டாரா எனில் அதுவும் இல்லை. அதிலும் ஒரு பாதியை உமையம்மைக்குத் தந்து உமையொரு பாகனாய்க் காட்சியளிக்கிறார். எனவே இவர் எதையுமே தனக்கென வைத்துக் கொள்ளாது எல்லாவற்றையும் பிறர்க்கே ஈந்து விட்டார். எனவே இவர் பெரும் தியாகசீலர். கொடையில் சிறந்தவர் என உலகமும், இலக்கியங்களும் ஒருங்கு போற்றிடும் உயர் அறச்செம்மல்களான பாரி, பேகன், சிபிமன்னன் ஆகியோரைப் பாராட்டிப் புகழும் நம்மனோரால் இறைவனின் இத்தகு சிறப்பு நலத்தை எவ்வாறு போற்றிப் புகழ்வது. அது இயலாதன்றோ உள்ளத்தை உள்ளபடியே கூறுவது முகஸ்துதி ஆகாது. அது, அவர்கள், சிறப்பு நலம் கருதிய – தியாகர் என்ற பொருள் நலம் மிக்க பெயரேயன்றிப் பொய்ம்மை உரையன்று, புகழுமன்று என வித்தகம்படப் பேசுகிறார்.\nஅன்று புகழு மன்றாமே’ (24)\nதியாகேசப் பெருமான் திருஆருர்ப் பதியில் இருந்தாடழகர் என்னும் திருநாமத்தால் போற்றப் பெறுவர். அவ்வாறு, அவர் திருவடிமலர்களைத் தூக்கி ஆடாமல், இருந்தாடுகின்ற இயல்பைக் கண்ட இக்கவிஞர் இரண்டு காரணங்களை அதற்குரியனவாகக் குறிப்பிட்டுப் பாடுகிறார். அவ்வாறு இருந���தாடாமல், திருவடி தெரியும்படி நின்றாடுவர் ஆயின், முன்னர்த் திருவடி காணாது அலமந்த திருமால் இப்போது நான் திருவடியைக் கண்டு விட்டேன் என உறுதி கூறுவார்; மேலும், முன்னொரு முறை மார்க்கண்டேயற்காக பாசக் கயிற்றுடன் வந்த கூற்றுவனை ஆற்றல்பட உதைத்துத் தள்ளியது சிவபரம்பொருள். மீண்டும் திருவடியைத் தூக்கினால் கூற்றுவன் அதைக் கண்டு அஞ்சுவான். ஆகவே இவ்விரண்டு காரணங்களையும் திருவுளங்கொண்டே அவர் இருந்தாடுகின்றார் எனச் சமற்காரமாக மொழிகின்றார்.\nகண்ணனார் பொய்ச்சூள் கடைப்பிடித்தோ தென்புலத்தார்\nகவிஞர் இயல்பாக நிகழ்கின்ற ஒன்றைக்கண்டு, அதற்கு பிறிதோர் காரணம் கற்பித்து, அதில் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்றம் எனும் பொருளணி ஆகும்\nபெயர்பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்\nஇயல்பின் விளைதிறன் அன்றிப் பிறிதொன்று\nதான்குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்.\nஎன்பது அவ்வணியின் இலக்கணம் ஆகும்.\nஇறைவழிபாட்டில் மலர்கொண்டு அர்ச்சித்தல் மிகவும் இன்றியமையாததும், சிறந்ததும் ஆகும்.\n‘அரும்பிட்டுப் பச்சிலையிட்டு ஆட்செய்யும் அன்னை’ என இவரே வேறோரிடத்துக் கூறுவர்.\n‘இருந்துநல மலர் புனையேன்’ – என்பர் மணிவாசகர்.\n‘யாவற்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ இது திருமந்திரம் மொழி.\n‘போதும் பெறாவிடில் பச்சிலையுண்டு’ பட்டினத்துப் பிள்ளையின் வாக்கு இது.\nஇத்தகு பெருமைமிகு மலரை விடச்சிறந்த மலர் உண்டா\nதிருமாலாகிய கடவுள், சிவபரம்பொருளை நியமமாக வழிபட்டு வருகிறான், அப்போது ஆயிரம் மலர்ல் ஒரு மலர் குறைந்திட, உடனே சிறிதும் தயங்காது தன் கண் மலரையே சாத்தி வழிபடுகிறான். அவ்வாறு கண்மலர் சூட்டியும் இறைவனின் திருவடியை அவனால் காணமுடியவில்லை.\nஆயின், சுந்தரரோ இறைவனைப் பரவையார் பால் தூது செல ஏவி அவர்தம் திருவடிகளை எளிதில் கண்டுவிட்டார். அவர் என்ன மலர் சூட்டினார். அது பண்ணியைந்த பாமலர்.\nஎனவே, ஒண்மலரைவிட, மணமிகு மலரைவிட, கண்ணாகிய மலரைவிட, பண்ணியைந்த பாமலரே இறைவற்கு உகந்தது என்பது முடிவாகிறது. ஒண்மலர் சொல்மலரை ஒவ்வாது. இதனை அப்பெருமானே சொல்லியருளினானே\n‘அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்\nசொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்’ (பெரிய புராணம்)\nஇதனைக் கருத்தில் கொண்ட கவிஞர் கூறுவது இது:\nஒண்மலர் சொல���மலர்க் கொவ்வாது போலும் மற்றோர் புலவன்\nபண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்த\nகண்மலர் சாத்தியும் காண்பரி தானகழல்மலரே. (31)\nஅச்சந்தரக்கூடிய பொருளைக் கண்டாலே அச்சவுணர்வு பெருகும். அதுவும், ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ பாம்பென்று சொல்லக்கேட்டாலே அச்சம் தரும் என்பது வெளிப்படை ஆயின், அச்சந்தரக்கூடிய பலபொருள்கள் உடனிருந்தும் அஞ்சாமல் ஒருவர் இருந்தால் அது ஆச்சரிய மன்றோ அதற்கும் ஒரு காரணம் இருக்குமன்றோ\nசிவபெருமான், கண்டார்க்கு அச்சம் மிகுவிக்கக் கூடிய பாம்புப் புற்றினில் குடியிருக்கிறார். (புற்றிடங் கொண்ட ஈசர் என்பது ஆரூர்ப்பெருமானின் நாமம்) பாம்பாகிய அணி கலனையும் அணிந்துள்ளார். மிகவும் வெம்மையுடையதாகிய ஆலகால விடத்தையும் உண்டார். இவ்வளவுக்குப் பின்னும் அச்சமேயில்லாமல் இருக்கிறார். என்ன காரணம் அருகே தோகை (மயில் ஆகிய பறவை, தோகை போன்ற உமையம்மை) இருப்பதால் துணிவு அவருக்கு உண்டாயிற்று எனச் சிலேடை நயம்படப் பாடுகிறார்.\nகரும்புற்று கார்வரைத் தோகைபங்கான துணிவு கொண்டே (35)\nமேற்கண்ட நெறியில் நூலுட் புகுந்து நோக்கினால் பக்திச்சுவையே ஊடுபொருளாக எங்கும் பரவியுள்ளது. அது தான் எத்தனை வகைகளில் பரிமளிக்கிறது. இங்கு எடுத்துச் சொல்லப்பட்டன ஒரு சிறிதே. முழுதும் துய்க்க எண்ணில் மூலநூல் உதவிடும். செஞ்சொற் கவியின்பம் சேர உண்மையில் பக்திப்பரவசமும் கிட்டும். பகர்தற்கரிய முருகியல் இன்பமும் முன்னே வந்துறும்.\nசைவாகமங்கள் கூறும் திருக்கோயில் உற்சவங்கள்\nசிவாக்ரயோகிகளி‎ன் சைவத்தொண்டு ஒரு சிறிய கண்ணோட்டம்\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 1\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 2\nஇந்துக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது\nதமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு\nஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்\nகைகொடுத்த காரிகையார் - இளையான்குடி மாற நாயனார் மனைவியார்\nபழைய வடமொழி நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை\nகாசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam\nதிருவாரூர் நான்மணிமாலை - கட்டுரை\nசைவ சமயம் - கட்டுரை\nமதுரைக் கலம்பகம் - கட்டுரை\nநாராயணன் முதலிய நாமங்களின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-23-06-2017/", "date_download": "2018-07-20T07:03:46Z", "digest": "sha1:EKPUTP3IXQY2EPGOZSEISQVBWI4QINYF", "length": 9798, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 23-06-2017", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 23-06-2017\nநாளை ஜூன் 23, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 23-06-2017\nஇன்றைக்கு (ஜூன் 22) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.93 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.82 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nநாளை விலையில் பெட்ரோலுக்கு 0.23 பைசாவும், டீசலுக்கு 0.09 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.70 காசுகள்\nடீசல் விலை லிட்டருக்கு ரூ.56.73 காசுகள்\nஎன நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15205952/Pillar-tilted-and-the-8th-grade-student-suffocated.vpf", "date_download": "2018-07-20T06:39:27Z", "digest": "sha1:HSVBB4RR5WOUKKN6344BTHOEG724RDAQ", "length": 12049, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pillar tilted and the 8th grade student suffocated when the swing was tied to death sack || தூண் சாய்ந்து 8–ம் வகுப்பு மாணவி சாவு சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nதூண் சாய்ந்து 8–ம் வகுப்பு மாணவி சாவு சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது பரிதாபம்\nதிங்கள்சந்தை அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது தூண் சாய்ந்து 8–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.\nகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே செட்டியார்மடம் பகுதியை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பவுசிகா (வயது 13), ஜெபிஷா (7) என இரண்டு மகள்கள். தேவிகா கூலி வேலைக்கு சென்று மகள்களை வளர்த்து வந்தார். மூத்த மகள் பவுசிகா அருகில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பும், இரண்டாவது மகள் ஜெபிஷா 2–ம் வகுப்பும் படித்து வந்தனர்.\nஇவர்களது வீட்டின் முன்பகுதியில் ஒரு தூண் கட்டப்பட்டு இருந்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுமிகள் தூணில் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்தனர். நேற்று காலையில் பவுசிகா, வீட்டின் முன் இருந்த தூணுக்கும், அருகில் உள்ள ஜன்னல் கம்பிக்கும் இடையே சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தாள்.\nஅப்போது திடீரென சேலை கட்டப்பட்டு இருந்த தூண் சாய்ந்து பவுசிகா மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி சிறுமி பவுசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.\nஇதற்கிடையே தூண் சாய்ந்த சத்தம் கேட்டு வீட்டின் உள்ளிருந்த தேவிகா வெளியே ஓடி வந்தார். அப்போது, பவுசிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.\nஇதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவுசிகாவின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத���தை ஏற்படுத்தியது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16043406/2-arrested-in-fraud-involved-including-the-Nigerian.vpf", "date_download": "2018-07-20T06:39:03Z", "digest": "sha1:AVSJHAMHYNLHAJNCYMUZ3DAHO6MAPJJ3", "length": 10680, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 arrested in fraud involved including the Nigerian || மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியர் உள்பட 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nமோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியர் உள்பட 2 பேர் கைது\nவங்கிக்கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபாந்திரா - குர்லா காம்ப்ளக்ஸ் சைபர் போலீசில் தனியார் வங்கி சார்பில் புகார் ஒன்று அளிக்க��்பட்டு இருந்தது. அந்த புகாரில், மர்ம நபர்கள் தங்கள் வங்கியின் பெயரை பயன்படுத்தி கடன் தருவதாக கூறி பொது மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.\nஇந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கிக்கடன் தருவதாக கூறி பொது மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த விக்டர் கேன்டி மற்றும் மினஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட 2 பேரும், குறிப்பிட்ட தனியார் வங்கியின் பெயரில் எந்த ஆவணங்களும் இன்றி தனிநபர் கடன் தர உள்ளதாக பொது மக்களின் செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்புவார்கள்.\nஇதை பார்த்து யாராவது அவர்களை தொடர்பு கொண்டால் ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.3 ஆயிரத்து 750 சேவை கட்டணமாக அளித்தால் கடன் தருவதாக கூறுவார்கள். இதை நம்பி தொடர்பு கொண்டவர்களும் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.\nஇந்த வகையில் அவர்கள் பொது மக்களிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18031730/Conflict-between-the-two-sides-The-case-involving.vpf", "date_download": "2018-07-20T06:38:41Z", "digest": "sha1:EK54LFSM4BEHDFP4CUVUY6V7QGZWJWAQ", "length": 11268, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Conflict between the two sides; The case involving 7 people including the boy || இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nஇரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடிகாலனியை சேர்ந்தவர் செல்வன்(வயது 48). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னாள் சென்ற கார் அவருக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காரில் சென்ற புளியங்காட்டு தோட்டம் இச்சிப்பட்டி பிரிவை சேர்ந்த குப்புசாமிக்கும், செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் செல்வன் தரப்பை சேர்ந்தவர் களுக்கும், காரில் சென்ற குப்புசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த செல்வன், அவரது மகன் அபிமன்யூ(23) மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குப்புசாமி, புலியங்காட்டு தோட்டம் இச்சிப்பட்டி பிரிவை சேர்ந்த ஏகாம்பரம்(45), நல்லுசாமி(57), ராமசாமி(35) ஆகிய 4 பேரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நல்லுசாமியும், ராமசாமியும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிறுவன் உள்பட 7 பேர் மீதும் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவ�� செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/14122912/Cauvery-River-Water-Distribution-In-the-draft-programIn.vpf", "date_download": "2018-07-20T06:40:14Z", "digest": "sha1:P7CSXPHIP7VHYGYOMMXBAXP23KQKUOL6", "length": 12402, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery River Water Distribution In the draft program In subdued What are the details || காவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nகாவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன\nகாவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #CauveryIssue #SupremeCourt\nகாவிரி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது சுப்ரீம் கோர்ட் உத்த���வுபடி நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார். காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என - மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கூறினார்.\nகாவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும்; ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார் உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும் என யு.பி.சிங் கூறினார்.\nவரை வித்திட்டத்தில் என்ன குறிப்பிட பட்டு உள்ள முக்கிய விவரம் வருமாறு:-\n* உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.\n* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்\n* 10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்\n* 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்\n* குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர்\n* காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும். காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி\n2. ���ம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு\n3. 15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது\n4. விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\n5. பேர குழந்தைகள் கேலி செய்யும் என்ற அச்சத்தில் பிறந்த குழந்தையை கொன்ற பெற்றோர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130491-hrd-ministrys-clarification-for-choosing-jio-institute-as-institute-of-eminence.html", "date_download": "2018-07-20T07:02:36Z", "digest": "sha1:7IZ4RBG4OKWCTR7W7A6YWZHSJ72W2O2H", "length": 30880, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "கூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்... மத்திய அரசின் `அடடே’ விளக்கம்! | HRD ministry's clarification for choosing Jio institute as Institute of Eminence", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nகூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்... மத்திய அரசின் `அடடே’ விளக்கம்\nதொடங்கப்படாத ஒரு கல்வி நிறுவனத்தை மதிப்புமிகு நிறுவனங்களில் ஒன்றாகச் சேர்த்திருப்பது கல்வியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய மனிதவளத்துறை அறிவிக்கப்பட்ட மதிப்புமிகுந்த ஆறு கல்வி நிறுவனங்களில், கூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்டையும் சேர்த்து அறிவித்தது, கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nமத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc), ராஜஸ்தான் பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (BITS), கர்நாடகாவில் உள்ள மணிபால் உயர்கல்வி நிறுவனம், இன்னமும் ஆரம்பிக்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட் நிறுவனம் என ஆறு கல்வி நிறுவனங்களையும் மதிப்புமிகு கல்வி நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது மனிதவளத்துறை\" என்று அறிவித்தார்.\nரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையை (Reliance Foundation) நடத்திவருகிறார். இதில் ஓர் அங்கமாக ஜியோ இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தைத் தொடங்க, மத்திய அரசிடம் அனுமதிக்குமாறு விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில், தொடங்கப்படாத ஒரு கல்வி நிறுவனத்தை மதிப்புமிகு நிறுவனங்களில் ஒன்றாகச் சேர்த்திருப்பது கல்வியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates\n' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை\nமோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nமத்திய அரசு அறிவித்துள்ள மதிப்புமிகு ஆறு கல்வி நிறுவனங்களில் மூன்று, மத்திய அரசின் பெரும்நிதி உதவியோடு செயல்பட்டு வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களில் பிர்லா கல்வி நிறுவனம் 1964-ம் ஆண்டும், மணிபால் உயர்கல்வி நிறுவனம் 1953-ம் ஆண்டும் தொடங்கப்பட்டவை.\nமுன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான நான்கு பேர்கொண்ட நிபுணர்கள், சிறந்த 20 கல்வி நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, ஆறு கல்வி நிறுவனங்கள் மட்டுமே தரமானவை என அறிவித்துள்ளனர்.\nகுழுவின் தலைவராக உள்ள கோபாலசுவாமி, ``அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் உள்ள கல்வி நி��ுவனங்கள், கடந்த நூறு ஆண்டுகளாகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன. அவை முதுமையான கல்வி நிறுவனங்கள். இந்தியக் கல்வி நிறுவனங்கள் மிகவும் இளைய கல்வி நிறுவனங்கள். இவை, இனிவரும் காலங்களில் சாதனை படைக்கும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், அடுத்த மூன்று ஆண்டுக்குள் கல்விப் பணியை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பிக்காவிட்டால், மதிப்புமிகு கல்வி நிறுவனங்கள் என்று வழங்கப்பட்ட அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்\" என்று அறிவித்திருக்கிறார்.\nஜியோ இன்ஸ்டிட்யூட் மதிப்புமிகு கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, பலரும் ட்விட்டரில் வறுத்தெடுத்துவருகின்றனர்.\n`ஜியோ இன்ஸ்டிட்யூட்டின் கட்டடம் எங்கே, அந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளமாவது உண்டா, அங்கு ஏதாவது ஒரு மாணவராவது பட்டம் பெற்றிருக்கிறாரா, அங்கு ஏதாவது ஒரு மாணவராவது பட்டம் பெற்றிருக்கிறாரா' என்று பலரும் ட்விட்டரில் கேள்விக்கணைகள் தொடுக்க, அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு விளக்கமளித்திருக்கிறது மனிதவளத்துறை.\nஇந்தத் துறையின் செயலாளர் சுப்ரமணியம், ``மதிப்புமிகு கல்வி நிறுவனம் தொடர்பாக ஆய்வுசெய்தபோது ஜியோ இன்ஸ்டிட்யூட் புதிதாகத் தொடங்க அனுமதி கேட்டிருக்கிறது. புதிதாக அனுமதி கேட்ட கல்வி நிறுவனங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே பட்டியல் தயாரிக்கப்பட்டது. 11 தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த வரிசையில் இடம்பெற்றன. இதில் இடவசதி, தர நிர்ணயம், அனுபவம் வாய்ந்த குழு, நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் ஜியோ நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.\nஜியோ அடுத்த மூன்று ஆண்டுக்குள் குறிப்பிடப்பட்ட அனைத்து விஷயங்களையும் பூர்த்திசெய்தால், மதிப்புமிகு கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்படும். அப்படிச் செய்யாவிட்டால் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். சர்வதேச அளவில் தரத்தை உயர்த்த, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் கல்வித் துறையில் முதலீடு செய்ய வேண்டும். அதை வரவேற்கவேண்டியது அவசியம். மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே 1,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nமதிப்புமிகு கல்வி நிறுவனங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை, அகில இந்தியப் பொறியியல் தொழில்நுட்ப அமைப்பு, பல்கலைக்கழக மானியக்குழு அல்லது புதியதாக அமைக்கப்படவுள்ள உயர்கல்வி ஆணையம் போன்றவை கட்டுப்படுத்தாது.\nஇந்தப் பல்கலைக்கழகங்கள், 30 சதவிகித வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், இவர்களுக்கான கட்டணத்தைக் கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களிலிருந்து 25 சதவிகிதப் பேராசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம். இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. எந்தவிதமான அனுமதி பெறாமல், புதிய கல்விப் பாடத்திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.\nதேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த நிறுவனங்களின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என அறிவித்திருந்தது மனிதவளத்துறை. ஆனால், தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்த பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்கு அடுத்து, இரண்டாவது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி-யைத் தவிர்த்து, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்துள்ள மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி-க்களைத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர் கல்வியாளர்கள்.\nஇதேபோல, தனியார் கல்வி நிறுவனங்களில் 18-வது இடம் பிடித்த மணிபால் கல்வி நிறுவனத்தையும், 26-வது இடம் பிடித்த பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், 22-ம் இடத்தைப் பிடித்துள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.\n35 முட்டை,11 காடை, ரெண்டரை கிலோ மட்டன்...55 வயசுல அள்ளிச் சாப்பிடும் `சாப்பாட்டு ராமன்’ டாக்டர்\nஞா. சக்திவேல் முருகன் Follow Following\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்... மத்திய அரசின் `அடடே’ விளக்கம்\nபிச்சாவரத்தில் வனத்துறை கெடுபிடி... புலம்பும் சுற்றுலாப் பயணிகள்... உண்மை என்ன\n” இரானியப் பெண்ணின் கைதுக்கு இன்ஸ்டா டான்ஸ் எதிர்ப்பு\nபுதுச்சேரி, தமிழகத்தைக் கலக்கிய ஏ.டி.எம் கொள்ளையன் சென்னையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-20T07:13:38Z", "digest": "sha1:JM72I2GKQZTFIIQXB7NAT4M7RYCGDF4J", "length": 7195, "nlines": 98, "source_domain": "www.wikiplanet.click", "title": "நீலான்", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nநீலான் (Boselaphus tragocamelus) நடு மற்றும் வட இந்தியா, தெற்கு நேபாளம், கிழக்கு பாக்கிசுத்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மான் இனம். ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திருக்கும். இதன் உடல் நீலம் கலந்த நிறத்தில் இருப்பதால், இது நீலான், நீலமான், நிலகைமான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது..\nநீலானின் உடல், எடை பற்றிய தரவுகள் நடு இந்தியாவின் இயற்கை உயிர்த்தொகை மற்றும் அமெரிக்காவின், டெக்சாசு மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்த்தொகையில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது.\nநடு இந்தியா 270 கிலோ பிரான்டர்,(1923)[2]\nநடு இந்தியா 200 கிலோ வாக்கர், (1968)[3]\nநடு இந்தியா 270 கிலோ பிராடர்,(1971)[4]\nட��க்சாசு 241 கிலோ (ஆண்), 169 கிலோ (பெண்) சிப்பில்டு,(1983)[5]\nவளர்ந்த ஆண் நீலான் சுமார் 130 முதல் 150 செ.மீ உயரமும்[3][4] பெண் நீலான் 100 முதல் 130 செ.மீ[6] உயரமும் இருக்கும். ஆண் நீலானுக்கு மட்டும் 15 முதல் 20 செ.மீ நீளமான கொம்பு உண்டு. இதன் கொம்புகள் பருத்து, கூம்பு வடிவில் உறுதியற்று இருக்கின்றன. பெண் நீலான்களும் இளங்கன்றுகளும் வெளிறிய பழுப்பு நிற உடல்மயிர் போர்வையைக் கொண்டிருக்கின்றன. ஆண் நீலான்கள் பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகு உடலின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறத்துக்கும், கால்கள் கறுப்பு நிறத்துக்கும் மாறும். நான்கு ஆண்டுகளில் ஆணின் உடல் முழுவதும் நீலம் கலந்த சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். ஆண், பெண் நீலான்களுக்கு முகம், காதுகள், காற்குழைச்சு (முழங்கால் மூட்டு) வால் ஆகிய இடங்களில் கறுப்பு, வெள்ளை நிறக் குறிகளும், முகத்தில் வெள்ளை நிற முரட்டு மயிரும் இருக்கும். பெண் நீலானைக்காட்டிலும் ஆண் நீலானுக்கு கழுத்தின் பின் பகுதியில் அதிகமான கறுப்பு நிற மயிர்கள் கற்றையாகக் காணப்படும்.[5]\nபெண் நீலான் - காண்க முகம், காதுகள், காற்குழைச்சு வாலில் கறுப்பு, வெள்ளை நிறக் குறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-20T06:23:00Z", "digest": "sha1:BPKOXESB7427XRBDHF4LFYQXMLAJRZKV", "length": 47154, "nlines": 627, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: August 2011", "raw_content": "\nசொல்வதற்கு ஒன்றுமில்லை - 12/8/11\nசமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு, 25 முக்கியக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.\nஅந்த 25 காரணங்கள் என்ன என்று காண்போம்.\n1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.\n2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாட��் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.\n5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.\n6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள், தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்கக் கூடாது.\n7.தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.\n8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.\n9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.\n10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.\n11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படிபட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.\n12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடிக்க ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.\n13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.\n14. சமச்சீர் கல்வி சட்டம் 2010- உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்��� முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.\n15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.\n16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாததாகிவிடும்.\n17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\n18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.\n19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த அரசு சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.\n21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது, அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.\n22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10ம் வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எ���வே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 -2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நம்பிக்கையை அரசு பாழடித்துள்ளது.\n23. சமச்சீர் கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்தியிருக்க வேண்டும்.\n24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.\n25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.\nஎன 25 காரணங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nநன்றி: தினமலர்- கல்வி மலர்.\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nசொல்வதற்கு ஒன்றுமில்லை - 12/8/11\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nநாடகப்பணியில் நான் - 9\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/07/17.html", "date_download": "2018-07-20T06:43:51Z", "digest": "sha1:MWKVH7IZARRLK37OVAJFVGBNPDAULZUZ", "length": 13360, "nlines": 69, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: ஜூலை 17 தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்", "raw_content": "\nஜூலை 17 தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்\nதொழிலாளி வர்க்கத்தின் முன்ன ணிப் படை என்று கூறப்படும் வர்க்கக் கட்சிக்கு ஸ்தாபனம் என்றழைக்கப்படும் கட்சி அமைப்பு, மூளையும், முதுகெலும்புமாகும். முதலாளித்துவச் சுரண்டல் முறையினால் அவதிப்படும் தொழிலாளி வர்க்கம், தன் உரிமை காக்க, தன் நலன் காக்க பெற்றிருக்கும் ஒரே கருவி, கட்சி அமைப்பு என்பது தான். எனவே கட்சி அமைப்பை உருவாக்குவது, பாதுகாப்பது, பலப்படுத்துவது என்பது கம்யூனிஸ்ட்களின் தலையாய பணியாகும்.தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் இப்பணி யில் பிறருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.\nகட்சிக் கிளைகள் என்பவை கட்சியின்அடித்தளமாகும். அவை எந்தளவு பலமாயிருக் கின்றனவோ அந்தளவிற்குத்தான் கட்சியும் வலு வாக இருக்க முடியுமென்ற நியதியைப் பின்பற்றிய தோழர் பரமேஸ்வரன், ஒன்றாயிருந்த கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டார்.பி.ஆர்.பிக்கு வரலாறு குறித்த ஆழ்ந்த ஞானம்உண்டு. தத்துவ வரலாறு, இந்தியத் தத்துவம், உலகதத்துவ வரலாறுகள் குறித்து அவர் விளக்கும் பொழுது அற்புதமாக இருக்கும் . இவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பரந்த அடிப்படை யைக் கொண்டிருக்கும் என மாதர் சங்கத் தலைவர் மைதிலி சிவராமன் நினைவுபடுத்துகிறார். \"கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள், கட்சியின் சர்வதேச மற்றும் தத்துவார்த்த நிலைபாடுகள் குறித்து சரிவர புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதுண்டு.\nஅச்சமயங்களில் பி.ஆர்.பி. அவர்களு டைய நிர்ணயிப்பு சரியற்றது என்பதை சுட்டிக்காண்பிப்பார். அவர்கள் புதிதாக கட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கண்ணியமாக சுட்டிக்காட்டி அவர்கள் சோர்ந்து போகாவண்ணம் விளக்கம் கொடுத்து சரியான வழியை எடுத்துக் கூறுவார்\" என்றும் மைதிலி மேலும் கூறுகிறார்.கட்சியின் சாதாரண உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய பரமேஸ்வரன் ஒன்றாகயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அளவுக்கு உயர்ந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட���சியில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் மாவட்டச் செய லாளராகவும் மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஆனார். தன் இறுதிக்காலம் வரை செயற்குழு உறுப்பினராகத் தொடர்ந்து இருந்தார். 1984 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக்கப்பட்ட அவர் 1988ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டார்.\nபின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அதிலிருந்து விடுபட்டார்.‘‘கட்சி அமைப்புப் பணிகளில் தனித்திறமை, விடா முயற்சி, மிக நுட்பமான காரியங்களைக் கூட கவனிக்கும் நுட்பம் போன்றவை அவரது அமைப்புத் திறமைக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்தது. கட்சி அமைப்பையும், அரசியலை யும், அடிப்படைத் தத்துவத்தையும் இணைத்து செயலாற்றியதுதான் அவர் புரிந்த சாதனைகளுக்கு ஆதாரமாக அமைந்தது’’.\"தத்துவார்த்தப் பிரச்சனைகளில் கட்சியைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்த தமிழ்நாட்டின்கட்சித் தலைவர்களில் தோழர் பி.ஆர்.பி. முன்னணியில் இருந்தார். தமிழ் மொழியில், மார்க் சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழை வெளிக் கொண்டுவருவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மார்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அவரது உயிரோட்டமான உறுதிப்பாட்டினை விவரிப்பதாக அமைந்திருந்தது\".\n\"1967-75 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோழர் வி.பி. சிந்தனும், தோழர் பி.ஆர்.பியும், இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றுசெயல்பட்டு சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம்முன்னேற வழி வகுத்தனர். கம்யூனிஸ்ட் தொழிற் சங்கம் தோன்ற முடியாத தொழிற்கூடங்களுக்குள் ஊடுருவி ஒரு பரந்துபட்ட தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க தோழர் வி.பி.சி.அரும்பாடு பாட்டார். அத்தகைய நேரத்தில் அவருக்கு உற்றதுணையாகவிருந்து, எழுச்சிமிக்க அந்தத் தொழி லாளிகளிடையேயிருந்து முக்கிய ஊழியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்து கட்சி அமைப்பைக் கட்டியதில் தோழர் பி.ஆர்.பி.யின் பங்கு மிகப் பெரியது\".தீக்கதிர்.\nஅன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அ...\nBSNL அலுவலர்-ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் முழு ...\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்கள் தேர்வு\nவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்ற...\n31-07-17 மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா . . .\nBSNL பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதிய...\nஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்...\nபிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் . ...\n27-07-17 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் . ....\n27-07-17 வேலை நிறுத்த விளக்க கூட்டம்-மதுரை மாவட்ட...\nஜூலை 17 தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்\n13-07-17 நடக்க இருப்பவை . . .\nஅனைவரின் பணிசிறக்க நமது வாழ்த்துக்கள் . . .\nஅநீதி களைய அணிதிரண்டு வாரீர் . . .\nஉலகத்தை இயக்க வைக்கும் உன்னத தோழனே தயாராகு . . ....\nBSNL உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு . . .\nதோழர் D. ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்..\nஜூலை-8, தோழர் .ஜோதிபாசு பிறந்த தினம்...\n13.07.17 அன்று 2 வது கட்ட போராட்டம். . .உண்ணாவிரத...\nவிரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு -15.07.2017. . . ...\nநமது மத்திய சங்கம் DOP&Tஅளித்துள்ள SC/ST ஊழியர்களு...\nமத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை குறைக்காதே: ஊழியர...\nஇருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டு...\nBSNLEU -வின் தோழமை வாழ்த்துக்கள் . . .\nGST பற்றி ஆத்ரேயா அவர்களின் கருத்து:- . .\nஅருமைத் தோழர். ஆர். சௌந்தர் 02-07-17 இயற்கை எய்த...\nஜி.எஸ்.டி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது – பிர...\nஜூலை-1, தேசிய மருத்துவர் தினம்...\n01-07-2017 முதல் IDA 1.9% சதவீதம் உயர்ந்துள்ளது. ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75857.html", "date_download": "2018-07-20T06:34:28Z", "digest": "sha1:5XCVTRBVTU6TGOTTMLW5JPVDKOEBOIQ5", "length": 6780, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "மம்மூட்டி படத்தில் சூர்யா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nமறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக வலம்வரும் தகவலில் உண்மையில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஒய்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. ஆந்திராவில் மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதியாக உருவெடுத்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சியில் இருக்கும்போது விமான விபத்தில் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.\nதற்போது உருவாகிவரும் இந்தப் படத்தில், 1999 முதல் 2004ஆம் ஆண்டு காலத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் அதிகளவில் கவனம் செலுத்தப்ப���வுள்ளன. அதிலும் குறிப்பாக அவரது வெற்றிக்குக் காரணமாக இருந்த மூன்று மாத கால நடை பயணம் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.\nபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பின் மம்மூட்டி இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் களமிறங்கவுள்ளார். இதில் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் வேடத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதில் உண்மை இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரியதர்ஷன் இயக்கத்தில் சூர்யா, மம்மூட்டி இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியாகி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2011/01/blog-post_03.html", "date_download": "2018-07-20T06:39:23Z", "digest": "sha1:A7SUZXITLMLFTDONAWHD7CGD4YYFZWY3", "length": 19043, "nlines": 155, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: கூட்டணி முக்கியம் அல்ல.....கொள்கைதான் முக்கியம் ....", "raw_content": "\nகூட்டணி முக்கியம் அல்ல.....கொள்கைதான் முக்கியம் ....\nஅடிக்கடி தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் வரும்போது தான் படம் இயக்கி ,நடித்து, இசை அமைத்து அந்த பஞ்சத்தை போக்குபவர் நம்ம டி ஆர் தான்.....\nடி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனராம்.( தலைவருக்கு இன்னும் ஜோடி கேட்குதாம் அதுவும் இரண்டு பேரு ) வழக்கமாக குத்துப் பாட்டுக்களை நிறையக் கொடுக்கும் ராஜேந்தர் இந்தப் படத்தில் தெம்மாங்குப் பாட்டையும் கலந்து கொடுத்து ரசிகர்களை கலக்கப் போகிறாராம்.( ஹி ஹி ....ஏய் டண்டணக்கா தான் )\nடி.ராஜேந்தர் (விஜய டி.ராஜேந்தர் என்ற பெயரை மறுபடியும் டி.ராஜேந்தர் எ��்றே மாற்றி விட்டார் டி.ஆர்.) செய்தியாளர்களிடம் தனது அடுத்த படம் குறித்து கூறுகையில்,\nஅடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தபடத்தில் மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும்.\nஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும். இதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும்.\nஇந்த படம் முடிந்த பிறகு குரளரசனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்க உள்ளேன்.( விரலை வச்சு உங்க ஒரு மகன் ஆட்டம் போட்டது போதாதா\nசிம்பு யாரைக் காதலித்தாலும் ஓ.கே.\n என்பது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ( ஆஹா ......அவர் அரசியலுக்கு வரலன்னு இங்க யார் அழுதா\nஅவர் யாரை காதலித்தாலும் அதை நான் ஏற்று அவருக்கு திருமணம் செய்து வைப்பேன். காதலிப்பது பெரிய தவறு இல்லை என்றார் ராஜேந்தர்.\nபின்னர் அரசியல் குறித்தும் பேசினார் ராஜேந்தர். அவர் கூறுகையில், லட்சிய தி.மு.க. யாரையும் தேடிப்போகாது( உண்மையிலே நீங்கள் வச்சு இருக்கிறது கட்சின்னு ஒரு நெனப்பு இருக்கா என்ன கொடுமை சார்)வருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்( சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு கொடுங்களேன்) எங்களுக்கு கூட்டணி முக்கியம் அல்ல கொள்கை தான் முக்கியம் என்றார்... ( உங்களுக்குதான் கூட்டணியே கிடையாதே .....முதலில் உங்கள் கட்சியின் கொள்கை என்னனு உங்களுக்காவது தெரியுமா\nமேலும் பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர். இதையும் அவரே தெரிவித்தார்.( ஹி ஹி ...சும்மா காமெடி பண்ணாதிங்க தாடியாரே......நீங்கள் மட்டும் மைக்கில் கத்தினால் அது மாநாடு ஆகிவிடுமா சின்ன புள்ள மாதிரி இன்னும் எத்தினை நாள்தான் பேசுவிங்க சின்ன புள்ள மாதிரி இன்னும் எத்தினை நாள்தான் பேசுவிங்க\nPosted by NKS.ஹாஜா மைதீன் at திங்கள், ஜனவரி 03, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநான் ஓட்���ு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nபெயரில்லா 7:57 பிற்பகல், ஜனவரி 03, 2011\nஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nஅய்யய்யோ...இந்தாளு எங்கே போனாலும் ஒரே மாதி டெம்ப்ளேட் கமெண்டை காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போயிடுறாரு...இவருக்கு யாராவது பாலோவரா சேர்ந்து ஓட்டும் போடுங்க பிளீஸ்...\nNKS.ஹாஜா மைதீன் 8:01 பிற்பகல், ஜனவரி 03, 2011\nஹி ஹி ....நாங்க சொல்றதுக்கு முன்னாடி நீங்களே சொல்லிட்டீங்க.....\nஆதிரா 10:03 பிற்பகல், ஜனவரி 03, 2011\n//தலைவருக்கு இன்னும் ஜோடி கேட்குதாம் அதுவும் இரண்டு பேரு \nகெடைக்குதே.. தமிழ் கதாநாயகிகளின் தலையெழுத்து.\nஆனாலும் உங்களுக்கு டி.ஆர் மேல ரொம்பத்தான் கோபம். உங்கள் கட்சியின் கொள்கை என்னனு உங்களுக்காவது தெரியுமா என்ன கேள்வி இது\nஅதுதான் இருக்கே ’ஏய் டண்டணக்கா தான்’\nநல்ல பதில்கள் தங்களது. ரசித்தேன். நன்றி..மீண்டும் வருவேன்.\nஆதிரா 10:07 பிற்பகல், ஜனவரி 03, 2011\nஒரு வேளை Short term memarey loss வந்துடுச்சுன்னு கொள்கையைத்தான் உடபெல்லாம் பசை குத்தி வச்சு இருக்காரோ.\nஜீ... 10:17 பிற்பகல், ஜனவரி 03, 2011\nவருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்( சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு கொடுங்களேன்)\nதளம் மிகவும் மெதுவாக இயங்குகிறது... சத்தியமா படிக்க முடியல... ப்ளீஸ் என்னன்னு பாருங்க...\nஆமினா 7:36 முற்பகல், ஜனவரி 04, 2011\nஇந்த கொசு தொல்லைங்க தாங்க முடியல சகோ..\nகொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசுனா அரசியல் கட்சின்னு போயிடுராங்க\nNKS.ஹாஜா மைதீன் 12:53 பிற்பகல், ஜனவரி 04, 2011\nஹி ஹி நம்ம எல்லாருக்கும் சிரிப்பை வரவழைத்த நம்ம தாடியாருக்கு நன்றி......\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nகொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்...\nராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...\nரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நட...\nஎம் ஆர் ராதா ஆவேசம்...(இறந்தவர்கள் மீண்டும் வந்த...\nபயோ டேட்டா : ராமதாஸ்\nபொங்கல் படங்களின் வசூல்...ஜெயித்தது யாரு\nவெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோட...\nபயோ டேட்டா: விஜய் (வருங்கால CM )\n...ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம்...\nவிஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி ....\nநித்யானந்தாவின் பக்தையாக எனது உறவு தொடரும்\nஅழகிரியின் சொத்து கணக்கு வேண்டுமா\nநீரா ராடியா மத்திய அமைச்சர்......கொத்து பரோட்டா......\nஆத்தா நான் பாசாகிட்டேன்....டாக்டரு காவலன் விஜய்......\nகருணாநிதி பெண்...ஜெயலிதா ஆண்....சோ சொல்கிறார்....\nநோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மருந்தால் ஏற்படும் தீமைகள்......\nகுடிகாரன் விஜயகாந்த்...ஊற்றி கொடுத்த ஜெயலலிதா....க...\nகாணாமல் போனவர்கள்...(பாகம் 10 )\nபயோ டேட்டா : ஜெயலலிதா..\nகொடி காத்த குமரனை நினைவுகூர்வோம் ....\nஅதிர்ந்தது சேலம்....கூட்டணி பற்றி குழப்பிய விஜயகாந...\nஅஜித் விஜய்....பாராட்டிய ரஜினி....பதிவு 1 செய்தி ...\nஸ்பெக்ட்ரம்...ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ...தவறா...\nநித்தம் + ஆனந்தம் = நித்யானந்தா.....\nஅஜித்தும் விஜய்யும் எதிரிகள் அல்ல.....\nஅனல் குறையாத அழகிரி.....அது ரஞ்சிதாவேதான்.....பதி...\n..சீமான் ஆவேசம்....பதிவு 1 செய்தி...\nஇந்தியா வென்ற உலக கோப்பை( கோல்டன் மெமரிஸ்)\nகூட்டணி முக்கியம் அல்ல.....கொள்கைதான் முக்கியம் .....\nகாணாமல் போனவர்கள்(பாகம் 9 )\nதம் அடித்தால் புத்தி குறையும்.....\n2010 கிரிக்கெட் ஒரு பார்வை...\nஅமெரிக்க அரசின் ஆவணங்கள் \"விக்கிலீக்ஸ்\" க்கு கிடைத...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:37:49Z", "digest": "sha1:GYSGAE4VPYUSFZIF7RMHR4CAWKWP2CS7", "length": 6356, "nlines": 75, "source_domain": "pathavi.com", "title": " சரிநிகர் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n: பழிவாங்கும் பேய் உயிர் கொண்டு திளைத்தல்.. உயிர்த்தீ... மணிச்சிரல் | கற்பனை.கவிதை.கதை.கருத்து. 5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள் | திண்டுக்கல் தனபாலன் எழமுடியும் ~ kavithai தொலைந்துபோதல் | தடம் மாறாத சுவடுகள் தழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sivakarthi-next-movie-director-siruthai-siva/8167/", "date_download": "2018-07-20T06:17:32Z", "digest": "sha1:ZWXJOKJ2RVNW4HWP3DUZ3SUPMS2FXROG", "length": 8381, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகாா்த்திகேயனை இயக்கும் அஜீத் பட இயக்குநா்! - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome சற்றுமுன் சிவகாா்த்திகேயனை இயக்கும் அஜீத் பட இயக்குநா்\nசிவகாா்த்திகேயனை இயக்கும் அஜீத் பட இயக்குநா்\nஏற்கனவே ஸ்டூடியோ க்ரீன் தயாாிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக வாங்கினாா் நடிகா் சிவகாா்த்திகேயன். தற்போது இந்த நிறுவனம் தயாாிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளராம் சிவா. ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனம் தயாாிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாா் சிவா. பின்பு அவா் முன்னணி நடிகராக வெள்ளித்திரையில் மின்னத்தொடங்கினாா். இதனால் ஸ்டிடூயோ க்ரீன் நிறுவனம் தயாாிக்க இருந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் ரெமோ படத்தில் பிசியாக நடிக்க தொங்கிவிட்டாா். இந்த பிரச்சனையை தயாாிப்பாளா்கள் சங்கம் தலையிட்டு சிவாகாா்த்திகேயன் ஞானவேல் ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்தே ஆக வேண்டும் என்று சமரசம் செய்து வைத்தது.\nதற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகாா்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படமானது படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் பூஜையுடன் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடா்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகயுள்ள படத்தில் நடிக்க இருக்கிறாா். இந்த படம் ஜூன் 16ம் தேதி முதல் தென்காசியில் ஆரம்பமாக உள்ளது. இந்த இரண்டு படங்களை அடுத்து, இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநா் ரவிக்குமாா் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறாா் சிவகாா்த்திகேயன்.\nஇதற்கிடையில் ஏற்கனவே போட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள சிவகாா்த்திகேயன் இந்த படத்துக்கான இயக்குநரை தோ்வு செய்வதை தயாாிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டாா். ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் ஸ்டூடியோ நிறுவனம் ஒரு படத்துக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே சிவகாா்த்திகேயனை வைத்து இந்த படத்தை இயக்க பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லங்க சிறுத்தை சிவா இதற்கு முன்பே சிவகாா்த்தியேனை சந்தித்து ஒரு கதை ஒன்று சொல்லி இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவலைத்தளத்தில் வைரலாகும் நஸ்ரியா கா்ப்பம் செய்தி\nNext articleமரகத நாணயம் விமர்சனம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\nபாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் விஜய் சேதுபதி\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-20T06:24:04Z", "digest": "sha1:OML2ALQF2OXY2DRK7VB57ZSNYUT2BA3T", "length": 33497, "nlines": 606, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: August 2012", "raw_content": "\nஒலிம்பிக் 2012: தெரிந்ததும், தெரியாததும்\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டது.\nஇந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் ���ேர்த்து ஆறு பதக்கங்கள் கிடைத்துள்ளது.\n2008 பீஜிங்-ல் மூன்று. இப்பொழுது ஆறு, முன்னேற்றம்தான். ஆனால்,2008-ல் 50 வது இடத்திலிருந்து 2012-ல் 55 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். டென்னிஸ் வீரர்களிடையே நடந்த ஈகோ மோதலால் இரட்டையர் பிரிவில் பதக்கம் கிடைக்காமல் போய்விட்டது.\nஅதிகமாக எதிர்பார்த்த தீபிகாகுமாரி ஏமாற்றிவிட்டார். உலகளவில் உசைன் போல்ட் எதிர்பார்த்த சாதனையை நிகழ்த்திவிட்டார். சரி, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் தானே என்பவர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி வருகிறது....\nஆஸ்கர் பிஸ்டோரியஸ் என்கிற பெயர் இந்த ஒலிம்பிக்கில்தான் எனக்கு\nஅறிமுகம். ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கு ஒரு வயதிலே பிறவிக் குறைப்பாடுக் காரணமாக இரண்டு கால்களும் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று அழைக்கப்படுகிறார்.\nதென் ஆப்ரிக்காவின் சார்பில், இந்த ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வரை வந்தார். 4 x 400 மீட்டர் போட்டி அரையிறுதியில் இவருக்கு முன் ஓடிவந்து குச்சியை இவர் கையில் கொடுக்க வேண்டிய அஃபெண்ட்ஸே மொகவானே, அடுத்த பாதையில் ஓடிய கென்யாவின் வின்செண்ட் கீலுவுடன் மோதி தடுக்கி விழுந்தார். அந்தக் குச்சி தூரப்போய் விழுந்துவிட்டதால், இவர் கைக்கு கிடைக்காமல் இவரால் ஓட்டத்தை தொடர முடியவில்லை. இருந்தும், சர்வதேச தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,), தகுதி சுற்றில் வெற்றி பெறாத தென் ஆப்ரிக்க அணியை, பைனலில் ஓட, அனுமதி வழங்கியது. இதில் தென் ஆப்ரிக்காவின் ஜாகெர், டி பியர், வான் ஜில், பிஸ்டோரியஸ் அடங்கிய அணி, கடைசி இடம் (8வது) பெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் பிஸ்டோரியசின் கனவு மீண்டும் நிறைவேறாமல் போனது. ஒலிம்பிக் பைனலில் ஓடிய பெருமை மட்டும் கிடைத்தது.\nஉடல் உறுப்புகள் சரியாக இருந்தும் பலர் தன்னம்பிக்கையில்லாமல் வாழ்கிறார்கள். இவர் பொய்க்கால்களுடன், நிஜக் கால்களால் ஒடுபவர்களுடன் ஒலிம்பிக்கில் ஒடி சாதனைப் புரிந்துள்ளது வியப்புக்குரியதே\nஇரண்டு கால்களை இழந்த மனிதர், நடக்க முடியும் என்பதே இதுநாள் வரை எனக்கு வியப்பளிக்கும் செய்தி. அதிலும் ஒலிம்பிக்கில் ஓடுகிறார் என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள எனக்க�� சில நாட்கள் தேவைப்பட்டன. இந்தச் செய்தி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி\nLabels: ஒலிம்பிக், சமூகம், செய்தி., தன்னம்பிக்கை, வியப்பு\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nஒலிம்பிக் 2012: தெரிந்ததும், தெரியாததும்\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nநாடகப்பணியில் நான் - 9\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62470/cinema/Kollywood/Vijaysethupathi-upset-over-puriyatha-puthir.htm", "date_download": "2018-07-20T06:29:09Z", "digest": "sha1:QUXFT44KZK4WE2NJB23C6EUXI7FPXDB2", "length": 9358, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புரியாத புதிர் : விஜய்சேதுபதி அப்செட் - Vijaysethupathi upset over puriyatha puthir", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை வ��ட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபுரியாத புதிர் : விஜய்சேதுபதி அப்செட்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்சேதுபதி நடிப்பில் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் மெல்லிசை. பைனான்ஸ் பிரச்சனை முடங்கி கிடந்த படம், ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு தூசு தட்டப்பட்டு புரியாத புதிர் என்று பெயரை மாற்றினர். சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா கமர்ஷியலாக வெற்றியடைந்தது. இதை கருத்தில் கொண்டு புரியாத புதிர் படத்தை வெளியிடும் வேலையில் இறங்கினர். அந்தப் படத்தின் மீது பணப் பஞ்சாயத்து இருந்ததால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக புரியாத புதிர் படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் புரியாத புதிர் படத்துக்கு எதிர்பார்த்த ஓப்பனிங்கும் இல்லை... வசூலும் இல்லை. இதனால் விஜய்சேதுபதி சற்று அப்செட்டாகி உள்ளாராம்.\nஸ்பைடர் படத்தின் 2வது சிங்கிள் ... பெப்சி ஸ்டிரைக் : விக்னேஷ் சிவனின் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேய்ப்பசி-யில் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி\nரஜினியின் பல்கலைக்கழகத்தில் மாணவன் நான் : விஜய் சேதுபதி\n96 டீசர், வியக்க வைக்கும் விஜய் சேதுபதி, த்ரிஷா\nஜூங்கா நஷ்டம் அடைந்தால் பணத்தை திருப்பித் தரும் விஜய் சே��ுபதி\nமீண்டும் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2018-07-20T06:22:52Z", "digest": "sha1:BMX6S4RD5NOJKCMI3TNTKVRYV2TRRNA2", "length": 5564, "nlines": 149, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: மழை நாளின் ஒரு நாளில்...................", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nமழை நாளின் ஒரு நாளில்...................\nமழை நாளின் ஒரு நாளில்...................\nபனிப் புல் குளிர்ந்து சிரித்தது....\nபூ மொட்டுக்கள் தங்கள் குடைகளை\nபெண் சிட்டுக்கள் தங்கள் குடைகளை\nமழைக் குடைகளின் நிழல்களில் நானுமாய்\nமலர்க் குடைகளின் நிழல்களில் நினைவுமாய்....\nமழை நாளின் ஒரு நாளில்\nகுடையை விரித்தும் பின் சரித்தும்\nஉன் நினைவைச் சேர்வதும் பிரிவதுமாயிருந்தேன்..........\n//குடையை விரித்தும் பின் சரித்தும்\nஉன் நினைவைச் சேர்வதும் பிரிவதுமாயிருந்தேன்..........//\nஎனக்குத் தெரிந்த அவர்களும் அவர்களுக்குத் தெரியாத ந...\nமழை நாளின் ஒரு நாளில்...................\nநல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 3\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/08/blog-post_683.html", "date_download": "2018-07-20T07:07:01Z", "digest": "sha1:LEQKT32V2AMV6UENXFGKAA5GKEIZMVUX", "length": 26876, "nlines": 86, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மரண தண்டனை விவகாரம்; மௌனம் கலைத்தார் ஜெயலலிதா! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமரண தண்டனை விவகாரம்; மௌனம் கலைத்தார் ஜெயலலிதா\n03 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nசட்டசபையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-\n1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.\nமேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.\nதூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.\nஇந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:-\nதூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று முதல்- அமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆள��நருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.\nகருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.\nஇதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nமேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.\nமேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதல்- அமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nஆனால் 2000-ம் ஆண்டில் முதல்- அமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.\nஅன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.\nதமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா\nஎனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.\nஇவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவராலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்தவித அதிகாரமும் தமிழக முதல்- அமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகுடியரசுத் தலைவ���ால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:-\nஇப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது. இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்.\nகுடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்குதான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர்தான் எடுப்பார். எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக ��ந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theblossomingsoul.blogspot.com/2011/07/blog-post_23.html", "date_download": "2018-07-20T06:27:39Z", "digest": "sha1:LV7SGAIDNN4KES2UXGF7ZP2I3MNHNDJQ", "length": 10219, "nlines": 131, "source_domain": "theblossomingsoul.blogspot.com", "title": "Sivaranjani Sathasivam: இது புதுசு (PART II) - ஆர்ப்பரிக்கும் மழைச்சாரல் நினைவுகள்..", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 24, 2011\nஇது புதுசு (PART II) - ஆர்ப்பரிக்கும் மழைச்சாரல் நினைவுகள்..\n\" அப்பொழு திலும் என் கண்ணீர் துளிகளைத்\nதாங்கிட உன் கரங்கள் நீண்டபோது - அதை\nநான் என்ன வென்று சொல்ல...\nசிறு பிள்ளையாய் உன் அருகாமைக்கும்\nபச்சிளம் குழந்தையாய் உன் அரவணைபிற்கும்\nஏங்குவதை வெக்கத்தை விட்டு எப்படி சொல்வேன்\nவரிவரியாய் பதித்து விட்ட என் ஆசைகளையும் கனவுகளையும்\nஎன் காதலையும் உன் அருகில் கவிதைகளாய்\nபடித்து காட்டவே எத்தனை முறை தவித்திருப்பேன்..\nஉன் கண்ணில் படும்படி வைத்துவிட்டு\nநீ படிப்பதற்காக திருட்டுத்தனமாய் கவனித்திருப்பேன்..\nஅந்த வெள்ளை காகிதத்தில் முழுமையாய்\nநிறைந்திருந்தது நீ மட்டுமே - என்\nமொட்டை மாடி இருளில் பனி மட்டுமே\nஉன் காதருகே படிக்கச் சொல்லி ரசிப்பாயே..\nதினம் தினம் செத்து பிழைக்கவே விழைகிறேன்..\nநோட் : திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் செகண்ட் செமஸ்டர் தியரி, பிரக்டிகல், ஆடிட் அண்ட் அதர் கோர்செஸ்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்\nநான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு). அதாவது...\nகாலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(\nஎந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. குழந்தை, மழை, இரயில் வண்டி இவை மூன்றும் திக...\nதலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள...\nநம்ம ஊரும் மொபைல் போனும் :)\nநம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு.. பண்பலை கை பேசி யாகிய செல் போன் பெரும்பாலும் நோக்கியா டோ...\n'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் ப...\nபெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்...\nஸ்மார்ட் போன் களேபரங்கள் - பகுதி 1\nஈரோட்டுப் பொண்ணு சென்னைப் பொண்ணா ஆனதுல இருந்து blog பக்கமே வரத்து இல்லைங்கற complaints-அ compliments-ஆ எடுத்துகிட்டு கம்ப்யூட்டர் கிட்ட இ...\n\" Life is a race.. run, run , run..\" என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்...\nதன் பிறந்த வீட்டிற்கு செல்வதற்கு நொண்டி சாக்குகளையும் பொய்களையும் தேடுவதிலிருந்து தொடங்குகிறது அம்மாக்கள் என்னும் குழந்தையின் ...\nஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியி��் வேலை செய்து கொண்டிருக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nநம்ம ஊரும் மொபைல் போனும் :)\nஎன் ஆசைகளை அசைபோடுகிறேன் ..\nஇது புதுசு (PART II) - ஆர்ப்பரிக்கும் மழைச்சாரல் ந...\nஎங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்\nபுதிதாக பிறக்கிறேன் நான்.. (அட சூப்பரப்பு..\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161619/20180713085238.html", "date_download": "2018-07-20T07:08:32Z", "digest": "sha1:ASU32N5BUP7ABHZDEK5E6R43XQHHK5I5", "length": 9658, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை: பெண் கைது", "raw_content": "ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை: பெண் கைது\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை: பெண் கைது\nகோவில்பட்டி அருகே வீடு கட்டியதற்கு பணத்தை கொடுக்காததால், ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வாலம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புசாமி (50). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை ஒப்பந்த முறையில் கட்டிக் கொடுத்து வந்தார். கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி சண்முககனி (45). இவருக்கு கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் ஒப்பந்த முறையில் சுப்புசாமி வீடு கட்டினார். அந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில், சுப்புசாமிக்கு உரிய பணத்தை சண்முககனி கொடுக்க மறுத்து சுப்புசாமிக்கு அவர் கொலைமிரட்டல் விடுத்தாராம்.\nஇதனால் மனமுடைந்த சுப்புசாமி நேற்று முன்தினம் மாலையில் பாண்டவர்மங்கலத்தில் தான் சண்முககனிக்கு கட்டிய வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய், சப்–இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சுப்புசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்���ாக, கடிதம் எழுதி தனது சட்டைப்பையில் வைத்து இருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர்.\nஅந்த கடிதத்தில், ‘சண்முககனிக்கு வீடு கட்டியதற்கு அவர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், கொலைமிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சண்முககனிதான் காரணம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, சுப்புசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்ததாரருக்கு பணத்தை கொடுக்க மறுத்து, கொலைமிரட்டல் விடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சண்முககனியை கைது செய்தனர்.தற்கொலை செய்த சுப்புசாமிக்கு வேலம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நிலைய இயக்குநர் எச்சரிக்கை\nதிருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் மீது தாக்குதல் : 3பேர் கைது\nதந்தை திட்டியதால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்\nஅதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/359-2016-11-15-11-03-06", "date_download": "2018-07-20T06:31:27Z", "digest": "sha1:5B275ZLL2RCNDGPSP5USKZ6MSZ765IYO", "length": 6519, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி - eelanatham.net", "raw_content": "\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் ��ுடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Featured\nபப்புவா நியூகினியா மற்றும் னவுறு தீவுகளில் இருக்கும் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதனை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி உறுதிசெய்துள்ளார்.\nஇது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.\nஇந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Nov 15, 2016 - 17568 Views\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர் Nov 15, 2016 - 17568 Views\nMore in this category: « அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/07/blog-post_19.html", "date_download": "2018-07-20T06:51:52Z", "digest": "sha1:VHDJDXVCPSSUP2BGG26JCQV6P7RSF72L", "length": 7323, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்\nமட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நூற்றுக்கணக்கான அடியார்கள் புடை சூழ 19.07.2016 இன்று கோலாகலமாக நடைபெற்றது .\nதிருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது\nஆலய மஹோற்சவகாலங்களில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணராஜ சர்மா தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா நடைபெற்றது .\nஇன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நூற்றுக்கணக்கான அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக ஆலய முன்றலில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெற்றது .\nஇன்று நண்பகல் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து மாலை 05.00 மணியளவில் உற்சவகால கிரியைகளுடன் ஆலய மகோற்சவ பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/09/27/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-20T06:30:12Z", "digest": "sha1:N66D3ZRKSOBVTNCOBCBLDLJU7IUCF6UY", "length": 34641, "nlines": 227, "source_domain": "noelnadesan.com", "title": "கரும்புலி | Noelnadesan's Blog", "raw_content": "\n← மரணரயில்ப்பாதையில் இறந்த தமிழர்கள்.\nகங்கா நித்திரையில் இருந்து விழித்தபோது கடிகாரத்தில் பன்னிரண்டு மணி காட்டியது. தனது பக்கத்தில் படுத்திருந்த முரளியின் தோளைக் கையால் தொட்டுப்பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருப்பதை உணர்ந்ததும், அவனது குஞ்சாமணியருகே கையை வைத்தாள்.\nவெம்மையாக இருந்தது. பாயில் கையால் தடவியபோது பாய் ஈரமில்லை. மூக்கின் அருகே கையை வைத்து உறுதிசெய்தாள்.\nசில நாட்களாக நித்திரையில் அவன் சிறுநீர் கழித்துவிடுகிறான். இதுவரையும் இல்லாத பழக்கம் ஐந்து வயதில் அவனுக்கு ஏற்பட்டிருக்கு. அவனைக் குறை கூறமுடியாது. தாயோடு இருக்கும்போது எனது விடயங்கள் அவனைப்பாதிக்காதா ஆம்பிளைப்பிள்ளை தகப்பன் இல்லாது வளர்ந்து வருகிறான். ஊரினது வாய், வெத்திலையை குதப்பியபடி தொடர்ச்சியாக துப்பியபடியே இருக்கிறது. அதனது தூவல் அவனது பாடசாலைக்கும் காற்றுவாக்கில் பரவியிருக்கும். அவைகளைப் பரியாத வயதுஎன நினைத்தாலும், அவைகள் எல்லாம் நல்லதற்கல்ல என்பது புரிந்திருக்கும்.\nதிரும்பிப் பார்த்தபோது அவன் வாயில் பெருவிரலை வைத்து சூப்பியபடி ஆழமான தூக்கத்திலிருந்தான். படுக்கையில் சிறுநீர் போவதுபோல் இதுவும் புதுப்பழக்கம். தகப்பனற்ற பிள்ளை என்ற குறை தெரியாமல் அவனை வளர்க்க முயன்றாலும் அது முடியவில்லை. மரம் அசையாது இருக்க நினைத்தாலும் காற்று விடாது என்பார்கள்.\nஇவனின் தகப்பன் பொறுப்பாக ஊரில் இருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா கரும்புலியாக இருந்தபோது எதற்கும் தயாராக உயிரைத்துச்சமாக மதித்து போர்க்களத்தை எதிர்கொண்டிருந்த எனக்கு ஏன் வாழ்வதற்கு துணிவில்லை. குடும்பவாழ்வு என்பது, உயிர் கொடுத்து நடத்தும் ஆயுதப்போராட்டத்திலும் கடுமையாக இருக்கிறதே கரும்புலியாக இருந்தபோது எதற்கும் தயாராக உயிரைத்துச்சமாக மதித்து போர்க்களத்தை எதிர்கொண்டிருந்த எனக்கு ஏன் வாழ்வதற்கு துணிவில்லை. குடும்பவாழ்வு என்பது, உயிர் கொடுத்து நடத்தும் ஆயுதப்போராட்டத்திலும் கடுமையாக இருக்கிறதே அக்காலத்தில் மரணத்தைத் துச்சமாக எண்ணிய எனக்கு இப்பொழுது வாழ்வதற்கு மட்டுமா, சாவதற்கும் துணிவற்று போய்விட்டதே அக்காலத்தில் மரணத்தைத் துச்சமாக எண்ணிய எனக்கு இப்பொழுது வாழ்வதற்கு மட்டுமா, சாவதற்கும் துணிவற்று போய்விட்டதே உரிமைக்காக உயிரை விடத்துணிந்து இயங்கிய நான் இப்பொழுது உணர்வற்று சடலமாக வாழும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டிருக்கிறேன்.\nகையை இடுப்பிலும் அடிவயிற்றிலும் மாறிமாறி வைத்தாள்.\nகுப்புறப்படுக்க முடியாது. இது மேலதிகமாக வந்திருக்கிறது. இது தேவைதானா இதற்கு யார் அழுதார்கள் ஏற்கனவே இருப்பவர்களுக்கு உணவில்லை. பயல் உடுப்புக்கு அழுகிறான்.வரும் பிரச்சினைகள் தனியாக வருவதில்லை என்பது சரிதான். ஆனால், எனக்கு கூட்டமாக வருகிறது. ஓடுவதோ, தப்பவோ முடியாதென வரும்போது என்ன செய்வது போர்க்காலத்தில் இப்படியாக மாட்டியது கிடையாது.\nஅக்காலத்தில் எதிரியை இனம் காண்பது இலகுவானது. அன்னியமொழி, இராணுவ உடை, அதற்குமேல் அவர்கள் தாங்கிய ஆயுதங்கள் என எமக்குத்தெரிந்தது. இப்பொழுது எதிரிகள் எமது மொழிபேசும் எமது உறவினர்கள், எமது சமூகம், எனக்கு நெருங்கியவர்கள். அது மட்டுமா பல எதிரிகளுக்கு உருவமே கிடையாது. அரூபமாகவும் தோன்றுகிறார்கள். இவர்களை கைக்குண்டோ துப்பாக்கியே எதுவும் செய்யாது. காற்றைப்போல் எங்கும் நிறைந்தவர்கள்.\nமார்கழி மாதத்தின் புற்றீசல்களாக மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடையில்லை. அவை முகத்தையும் கண்ணையும்சுற்றியும் மெதுவான இரைச்சலுடன் தொடர்ந்து பறந்தன. நித்திரை கண்ணைவிட்டு விலகியதுபோல் இமைகள் இலகுவாக இருந்தன.\nஅடுத்த பக்கம் திரும்பிப்படுத்தபோது “அம்மா நாளைக்கு புதுச்சட்டைவேண்டும் ” எனக்கேட்டு அந்த நடு இரவில் எழுந்து கழுத்தில் கையை வைத்து கட்டிப்பிடித்தான்.\nஅவனுக்கு ” நாளைக்குப்பார்ப்போம்” என சொல்ல வாயெடுத்தபோது அவன் நித்திரையாகவிருந்தான்.\nநித்திரையில் பேசியிருக்கிறான். பிள்ளையின் மனதில் இந்த உடுப்புத்தான் நிறைந்திருக்கு. கடன்பட்டாவது இம்முறை வாங்கிக் கொடுக்கவேண்டும். ஆனால், யாரிடம் வாங்குவது அக்காலத்தில் ஹோட்டலில் வேலை செய்தபோது கடன் இலகுவில் வாங்கமுடியும். இப்பொழுது வேலையில்லை. அதுவும் ஏலாதே.\nநினைக்கவே கண்கள் ஈரமாகி தலையணையை நனைத்தது.\nஅந்த பாலத்தில் இருந்து பாய்ந்த பின்பு முரளியின் நினைப்பு வந்ததால், நான் ஒரு கையை தொடர்ந்து அடித்ததால் குமாரின் பாரத்தையும் இழுத்தபடி எப்படியோ மிதக்க முடிந்தது. அந்தக்காலத்தில் பெற்ற கடற்புலிப்பயிற்சி என்னை உயிர் பிழைக்கவைத்தது. நீந்தத் தெரியாத குமார் தண்ணீரை குடித்தான்.அவனது திணறலை பாரக்கமுடியாது அடுத்த பக்கம் திரும்பியபடி மிதந்தபோது மிகவும் பாவமாக இருந்தது. அவன் விரும்பினால் உயிர் காப்பது இலகுவாக இருந்திருக்கும். ஆனால், அவன் சாகவரும்பியிருந்தானே\nஎனக்கு எவ்வளவு இக்கட்டான நிலைமை.\nபுரண்டு படுத்தவளுக்கு நித்திரை வரவில்லை. வாழ்க்கை அத்தியாயங்கள் இராணுவ செக்கிங்கில் காத்திருப்பவர்கள்போல் மனதில் தொடர்ந்தது.\nஇப்பொழுது நினைத்தால் இன்று நடந்ததுபோல் இருக்கிறது.\nஅந்த இரவு நேரத்தில் யார் அங்கிருப்பார்கள் நடு இரவைக் கடந்ததால் வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கவில்லை. தெரு லைட்டுகளும் வாவியின் கரைகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வரும் குருட்டு லைட்டுகளும் சோம்பல் முறித்தன.\nஇடைக்கிடையே குலைத்தும், ஊளையிட்டும் சில நாய்கள் மட்டுமே இரவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களாகின்றன. அந்த நேரத்தில் நாங்கள் செய்தது ஒரு அசாத்திய துணிச்சல் என நினைக்கவில்லை. சமூகத்தை முற்றாக மறந்து, அன்னியமான மனநிலையில் குமாரும் நானும் ஒன்றாக இருவரது கைத்துண்டால் இறுக்கமாக கட்டியபடி கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்தோம்.குதித்தபோது தூண்டில் போட்டபடி எம்மைப்பார்த்த ஒருவனது அலறல் அந்த இரவின் நிசப்தத்தை சுக்குநூறாக்கியது. அவனது குரல் மணவர்களை வெளிக்கொணரும் பாடசாலைமணிபோல் எதிரே அமைந்திருந்த ஹோட்டல்களில் வேலை செய்தவர்கள் வள்ளத்தில் வந்து என்னைக்காப்பாற்றினார்கள். குமாருக்கு அவர்கள் வருகை தாமதமாக இருந்தது. அவர்கள் சில நிமிடநேரம் தாமதித்திருந்தால் குமாரின் பாரம் என்னைக் கீழே இழுத்திருக்கும்.\nஏதோ நான் பிழைக்க வேண்டுமென்று விதியிருந்திருக்கு. இப்படி பல உயிராபத்துகளில் யமனது கயிற்றை ஏமாற்றி தப்ப வைக்கப்பட்டிருக்கிறேன். சாதாரண கடற்புலிப்போராளியான என்னை கரும்புலியாக்கிய நாளை இன்னமும் நினைக்கும்போது நம்பமுடியாது இருக்கும்.\nஆனையிறவு முகாமை இயக்கம் அடிப்பதற்கு இரு கிழமைகள் முன்பாக மேகலாவும் அந்த அமாவாசை முன்னிரவில் இருளையே எமது உலகமாக்கி, கருமையான பிளாஸ்ரிக் மிதவையில் மிதந்தபடி சாலையில் இருந்து ஆனயிறவு முகாமிற்கு சென்று வேவு பார்த்தோம்.\nஅந்த இரவு இராணுவத்தின் சமையல் அறைக்குள் சென்று வாழ்க்கையிலே கண்டிராத அளவு சீஸ், பிஸ்கட், சொக்கலேட் என பல தரப்பட்ட உணவை அருந்திவிட்டுத் திரும்பியபோது அதிகாலையாகிவிட்டது. கரையோடு கடலில் நீந்தியயடி வந்த எங்களைத் தூரத்தே வந்த கடற்படையின் ரோந்துக்கப்பல் இனம் ���ண்டு எங்களை நோக்கி சுட்டார்கள். அதைப்பார்த்து விடுதலைப்புலிகளும் சுட்டபடி தங்கள் வள்ளங்களில் கடற்படைப்படகுகளை நோக்கிச் செல்ல கடற்படைப்படகுகள் விலகிவிட்டன.\nநான் காயப்பட்ட மேகலாவை இழுத்தபடி சாலைவரையும் ஒரு கையால் நீந்தியபடி வந்தேன். பல தடவை ‘என்னை விட்டுப்போடி. நீயாவது தப்பி முகாமினது விவரத்தை சொல்லு. எனது இடுப்பில் பாய்ந்த குண்டால் நான் இயக்கத்திற்கு எந்தப்பயனுக்கும் தகுதியாக இருக்கப்போவதில்லை. வீணாக பாரமாக இருப்பேன். உனக்குப் புண்ணியம் கிடைக்கும்’ எனக் கெஞ்சினாள்.\nஏதோ அன்றிருந்த பயிற்சி மற்றும் துணிவால் மட்டுமல்ல, எமது நட்பு ஆழமானது. நாங்கள் இருவரும் ஒரே ஊரில் சிறுவயதில் ஒன்றாகப்படித்து இயக்கத்தில் சேர்ந்தவர்கள். அவளைக் கடலில் சமாதியடைய விட்டுச் செல்வது எனது உயிரை விட்டுச்செல்வதற்குச் சமம். அதற்குமப்பால் அவளைக் காயத்துடன் கடற்படையினர் பிடித்திருந்தால் அதன் விளைவுகளை அவளாலோ, இயக்கத்தாலோ தாங்கமுடியாதிருக்கும். முகாம் தாக்கப்படும் என்ற தகவலே தெரிந்திருக்கும்.\nமேகலாவை கரைக்கு இழுத்து வந்தபோது பெரும்கூட்டமே கரையில் காத்திருந்தது. மாமாங்கேஸ்வரருக்கு நன்றி சொல்லி கடைசியாக அவளை இழுத்து முழங்கால்த்தண்ணிவரையும் வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு மணலில் விழுந்து படுத்தேன் . அதன் பின்பு முகாமில் விழித்தபோது அம்மான் வந்து பாராட்டியதுடன் பின்பு மேஜராக உயர்த்தப்பட்டேன். அன்று மேகலாவின் இடுப்பில் துளைத்த சன்னம் என்னைத்துளைத்திருந்தால் மேகலாவால் என்னை காப்பாற்ற முடிந்திருக்குமா இல்லை இருவரும் இறந்திருக்கலாம். ஏதோ நான் மட்டும் காயமின்றி தப்பி வரும் விதியிருக்கிறதே\nமேஜர் தரத்துக்கு உயர்த்தப்பட்டபின்பு நடந்த சண்டைகள் ஏராளம். அப்போதெல்லாம் ஒரு காயமுமற்றுத் தப்பினேன். என்னோடு வந்தால், உயிர்தப்பமுடியும் என்று நம்பிக்கொண்டு என்னைச் சுற்றி பலர் வருவார்கள்.\nஇயக்கத்தில் நடந்த அம்மானின் பிரிவால் பலர் பிரிந்துபோனாலும் நான் இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்தேன். மட்டக்களப்பில் சண்டை தொடங்கியபோது கொழும்புக்கு கரும்புலியாக வந்தேன். இயக்கத்தின் கட்டளையை எதிர்பார்த்து எந்த சந்தர்ப்பத்திலும் நான் மனித குண்டாக மாறத் தயாராக இருந்தேன். இரண்டு தாக்குதலில் முதல��வது கரும்புலி தவறினால் அதற்கு மாற்றாக செல்வது எனது பொறுப்பாக இருந்தது. ஆனால், முதலில் தாக்கியவர்களே ஒழுங்காக தங்களது இலக்கில் தாக்கியதால் எனது முறை வரவில்லை.\nநான் யுத்தகாலத்தில் இரண்டு வருடங்களாக கட்டளையை எதிர்பார்த்து கொழும்பில் காத்திருந்தேன். ஆனால், அக்காலத்தில் என்னை உளவுத்துறை தொடர்பு கொள்ளவில்லை. கரும்புலியாக மாறிய பின்பும் எனது உயிர் பாதுகாக்கப்பட்டது.\nஅது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் கொழும்பில் தங்கியிருந்த லொட்ஜ்ஜில் எல்லோரும் தமிழர்கள். அதிலும் பெண்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்லவும், வெளிநாட்டில் வாழும் உறவினருடன் பேசவும். சிலர் நோய்க்கு மருத்துவம் பார்க்கவும் பல நோக்கங்களுடன் வந்திருந்தார்கள்.\nஇரவு பத்து மணிக்கு மேல் உணவை அருந்தியவர்கள் தொலைகாட்சியை பார்த்தபடி இருந்தபோது பொலிசும் இராணுவமும் வெள்ளை வாகனத்தில் வந்திறங்கினார்கள. மற்றவர்கள் தங்கள் அறைக்கு சென்றார்கள். நான் மட்டும் எதிரிலிருந்த வாளித்தண்ணீரோடு நிலத்தை தும்புக்கட்டையால் துடைத்து கழுவத்தொடங்கினேன்.\nஎல்லோரையும் வெள்ளை வானில் ஏற்றியபோது ஒரு உயரமான பொலிஸ் என்னை நோக்கி கையைக்காட்டி அழைத்தபோது, ‘என்னங்கையா’ என மலையகத்தமிழில் கேட்டதும் ‘நீ வேலையை செய்’ என விட்டுச்சென்றார்கள். இந்த நாட்களில் பல இடங்களில் இப்படியாக விசாரிப்பு நடந்தது. ஆனால், நான் மட்டும் தொடர்ந்து தப்பினேன். சண்டைக்காலத்தில் லொட்ஜ்ஜை நடத்தியவர்கள் என்னை அங்கு துப்பரவாக்கும் வேலையை செய்வதற்கு நியமித்து பணமும் தந்தார்கள்.\nயுத்தம் முடிந்த பின்பு மட்டக்களப்பு வந்தபோது அம்மானுடன் பிரிந்த ஆளாகக் கருதப்பட்டதால் பாதுகாப்புப்படையினரிடமிருந்து எந்த கரைச்சலும் இல்லை.\nஊருக்கு வந்ததும் உறவினர்கள் திருமணம் முடித்து வைத்தார்கள். முதல் தடவையாக இல்லறத்தில் புகுந்தாலும் அக்கால எண்ணங்கள் வராமலிருக்குமா அந்தக்காலத்தில் ஒழுங்கான வேலை இல்லையென்று எனது கணவர் சுந்தரம் அவுஸ்திரேலியாவுக்கு வள்ளத்தில் ஏறிவிட்டான். நாலு வயதான முரளியையும் என்னையும் விட்டு சென்றவனிடம் இருந்து ஒரு வருடமாகத்தகவல் இல்லை. ஏதோ ஒரு தீவில் இருப்பதாக பிற்காலத்தில் தகவல் வந்தபோது வயிற்றுப்பாட்டுக்கு எதுவுமில்லை.\nமீண்டும் மட்டக்களப்பில் ஹோட்டலில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்தேன். அக்காலத்தில் ஓட்டோசாரதியாக என்னை சந்தித்தவன் குமார். வைத்தியரிடம் முரளியை ஓட்டோவில் கொண்டு செல்லும்போது பணம் வாங்க மறுப்பான். நான் வற்புறுத்திக் கொடுத்தால் அதில் பாதியை எடுப்பான். பிற்காலத்தில் அவனே முரளியை பாடசாலைக்கும் வைத்தியரிடமும் கொண்டு சொல்லும்போது உருவாகிய நட்பு காதலாகியது.\nஊரைப்பொறுத்தவரை சுந்தரத்தின் மனைவி. கொழும்புக்கு சென்று வாழயோசித்தபோது அதுவும் பிரச்சினையை உருவாக்கும்.\nகுமார் விடாமல் நச்சரித்தான். இந்த நிலையில் வயிற்றில் கர்ப்பம் தரித்தது. சமூகத்தை எப்படி எதிர்கொள்வது\nஒரே வழியாக கல்லோடைப்பாலத்தில் இருந்து குதிக்க தீர்மானித்து போது மீண்டும் தப்பிவிட்டேன். இப்பொழுது ஊரே அறிந்துவிட்டது. இரண்டு மாதமாக குமாரின் குழந்தை வயிற்றில் வளர்ந்தபடியிருக்கிறது.\nஉடலெல்லாம் வியர்வையாகவும், வாய் கசந்தபடியும் இருந்தது.\nமுரளி அமைதியாக ஆழ்ந்த சயனத்திலிருந்தான். கரும்புலியாக மரணத்திலிருந்து நான் தப்பியதற்கு இதுவே காரணம். அவனுக்காக நான் வாழவேண்டும். ஊரென்ன சொன்னாலும் அல்லது ஊரைவிட்டு கலைத்தாலும் நான் வாழ்வேன் என உறுதியெடுத்தாள்.\nமுரளி மட்டும் பாயில் பெருவிரலை வைத்து சூப்பியபடி ஆழமான தூக்கத்திலிருந்தான்.\n← மரணரயில்ப்பாதையில் இறந்த தமிழர்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/india-aakash-tablet-pilot-project-for-us-children-005957.html", "date_download": "2018-07-20T06:42:25Z", "digest": "sha1:3QOI6JL5FQVDFEZIYC6ZNPEZYDBOJB3C", "length": 7588, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "india aakash tablet pilot project for us children - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆகாஷ் டேப்லட் விற்பனை அமெரிக்காவில் அதிகம்\nஆகாஷ் டேப்லட் விற்பனை அமெரிக்க��வில் அதிகம்\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nசில சமயம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைக்கும் என காட்டியிருக்கிறது ஆகாஷ் டேப்லட்.\nஇந்த டேப்லட்டில் உள்ள பைலட் அப்ளிகேஷன் வளரும் குழந்தைகளுக்கு அதிகம் உதவுவதால் இந்த டேப்லட்டை அதிக அளவில் வாங்க தொடங்க இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.\nஇதனால் இந்த டேப்லட்டின் விற்பனை தற்போது இரட்டிப்பாகியுள்ளது என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.\nஎது எப்படியோ நம்ம இந்திய தயாரிப்பான இந்த ஆகாஷ் டேப்லட்டின் விறிபனை வெளிநாடுகளில் கொடி கட்டி பறக்கின்றன எனலாம்.\nசீக்கிரம் இப்படியே நல்ல மொபைலா சந்தைல விட்டு ஐ போன மிந்துங்கப்பா அப்போ தான் காம்படிஷன் ஹெவியா இருக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-20-6-2017/", "date_download": "2018-07-20T07:07:10Z", "digest": "sha1:QPXLTRC6UR2EXAATSB4DV3ROA7SUKQLV", "length": 9623, "nlines": 73, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 20.6.2017", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 20.6.2017\nநாளைய தினம் அதாவது 20.6.2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலை விபரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பெட்ரோல் விலை ரூ.0.10 பைசாவும், டீசல் விலை ரூ.0.04 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஜூன் 19ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.14, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.10 பைசாவும், டீசலுக்கு 0.03 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ஜூன்- 20ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04 ���ாசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.85 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/09/blog-post_5991.html", "date_download": "2018-07-20T06:50:47Z", "digest": "sha1:3JLCGQIYNEQ6GOAFJX7KC3T547FK7E4B", "length": 47361, "nlines": 264, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின் மௌனக் குரல்களும் - மணிதர்ஷா", "raw_content": "\nவன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின் மௌனக் குரல்களும் - மணிதர்ஷா\nஇயக்குநர்கள்: அப்துல்லா ஒமீஸ், சுபியான் ஒமீஸ் சகோதரர்கள்\nஉலகில் பல மடங்கு எண்ணிக்கையிலான மனிதர்கள் அகதி முகாம்களில் பயங்கரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மக்களுக்கான வாழ்க்கை தொலைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இன்று சிறுவர்களுக்கான ஒரு இடமில்லை, விளையாடத் தெருக்களில்லை, மரங்களில்லை. ஒன்றுமேயில்லை. அவர்களின் அறிவும் எதிர்காலமும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பட்டினியாலும், குண்டுகளாலும் சிதைக்கப்பட்ட மக்கள் சித்தம் கலங்கிய நிலையில் தற்கொலையை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nவரலாறு எப்போதுமே ஏதோ ஒரு வன்முறை நிகழ்வுக்காகக் காத்துக் கொண்டுதானிருக்கிறது போல் படுகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலையும், அகதி முக��ம்களுக்குள் முடக்கப்பட்ட எங்களின் மக்களின் வாழ்வும் இதனைத்தானே சொல்கின்றன. காலங்காலமாக அந்த மக்கள் வாழ்ந்த இடங்களைத் தகர்த்து, மக்களைக் கொன்றழித்து புல்டோசர்களால் செப்பமிடும் தந்திரத்தை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, பல நாடுகளிலுள்ள அரசாங்கங்கள், அண்டை நாடுகள் தமது களிப்புக்குரிய விடயங்களாகச் செய்து கொண்டுதானிருக்கின்றன.\nஏன் கடந்த பல வருடங்களாகப் பலஸ்தீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலியர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டு வரும் பலஸ்தீனிய மக்கள் தலைமுறை தலைமுறையாக அகதி முகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு உண்ண உணவின்றி, ஆடைகள் இன்றி, சுகாதாரம் இல்லாத நிலையில் வாழ்ந்து வருவது எம் கண்முன்னே நடைபெறும் இன்னொரு நிகழ்வு.\n இவர்கள் செய்த தவறுதான் என்ன நாசிகளின் வெறித்தனத்திற்கு பலியாக்கப்பட்டுக் கொண்டிருந்த யூதர்களை தமது சகோதரர்களாக எண்ணி அடைக்கலம் கொடுத்தமையா நாசிகளின் வெறித்தனத்திற்கு பலியாக்கப்பட்டுக் கொண்டிருந்த யூதர்களை தமது சகோதரர்களாக எண்ணி அடைக்கலம் கொடுத்தமையா அல்லது இன்று பலஸ்தீனம் அழிக்கப்பட்டு பெரும்பான்மை இடங்கள் இஸ்ரேல் எனப்படும் மாபெரும் யூத நாடாக வளர்ச்சிபெற அனுமதித்த அவர்களின் அப்பாவித்தனங்களா\nஇந்தக் கேள்விகளை எம்மிடம் எழுப்பிச் செல்கிறது அப்துல்லா ஒமிஸ், சுபியான் ஒமிஸ் சகோதரர்களின் OCCUPATION 101 எனும் விவரணப்படம். அயர்லாந்து, அல்ஜீரியர்கள், இந்தியர்கள், ஆப்ரோ அமெரிக்கர்கள், தென் ஆபிரிக்கர்கள் மீது ஆட்சியாளர்களினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் காட்சிப் படிமங்களுடனும், நெல்சன் மண்டேலாவின் உரையுடனும் ஆரம்பமாகும் இந்த விவரணப்படம் பலஸ்தீனத்தில் மக்களின் மீது ஏவிவிடப்படும் வன்முறையைக் காட்சிப்படுத்துவதுடன் தொடர்கிறது. மேலும் இஸ்ரேலிய – பலஸ்தீனப் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட புலமையாளர்கள், வரலாற்றாளர்கள், சமாதானச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுவர்களின் நேர்காணல்களின் மூலம் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நகர்த்தப்படுகின்றது.\nஇந்த விவரணப்படத்தில் வெஸ்ற் பாங்கிலும், காஸாவிலும் இஸ்ரேல் செய்த திட்டமிட்ட குடியேற்றங்களை மட்டுமல்லாது இஸ்ரேலுக்கும் அதனுடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ இராஜதந்திர உதவிகள் எப்போதும் பாரியளவில் கிடைத்து வந்துள்ளதை புள்ளிவிபரங்கள் ஆதாரங்கள் மற்றும் வரைபடங்களின் உதவியுடன் விளக்கியுள்ளனர் ஓமிஸ் சகோதரர்கள்.\nபலஸ்தீனியர்களின் இடங்கள், அவர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், அவர்களின் ஆன்மாக்கள் என்பன புல்டோசர்களால் தகர்க்கப்பட்டு கட்டாய இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையும், மந்தைகளைப் போல் நடத்தப்படும் அந்த மக்களின் சொல்லொணாத் துயரங்களையும் இந்த விவரணத் திரைப்படம் விவரித்துச் செல்கிறது இது எங்களின் மக்களின் துயரங்களையும் நெருக்கமாக விவரித்துச் செல்வது போன்ற ஒரு உணர்வை என்னுள் ஏற்படுத்தியதென்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.\n‘யன்னல்களைச் செல் உடைத்தது. எல்லாமே எரிந்தும், உடைந்தும் போனது. அவர்கள் ஏன் என்னுடைய பொருட்களையும், விளையாட்டுச் சாமான்களையும் உடைத்தார்கள் நான் என்னுடைய பொருட்கள் பலவற்றை இழந்து விட்டேன். எங்களுடைய ஆடைகளைக் கூட நாங்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது. நாங்கள் உடுப்பதற்கு உடைகளை எங்கள் அயலவர்களிடம் கெஞ்சிப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சாப்பிடும் உணவில் காஸ் மணம் வீசுகிறது. உடுப்புகளில் கூட காஸ் மணம் வீசுகிறது, ஆனால் அவற்றை எறிய எம்மால் முடிவதில்லை. ஏனெனில் எம்மிடம் வேறு உடுப்புகள் இல்லை. நீங்கள் மணந்து பார்த்தால் எங்களுடைய உடுப்புகள் எவ்வளவு நாறுகிறதென்று தெரியும். இஸ்ரேலியர்கள் வந்து எங்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும் அது எப்படி இருக்கிறதென்று. எங்களுடைய உடுப்புகளை மணந்து பர்க்க வேண்டும் அது எப்படி நாறுகிறதென்று. அந்தக் காஸ் மணம் எங்களைச் சாகிற அளவிற்கு மூச்சுத் திணற வைக்கிறது. என்னுடைய உடைகளை மணந்து பாருங்கள் அதில் காஸ் மணக்கிறது. நான் என்ன செய்ய முடியும் நான் என்னுடைய பொருட்கள் பலவற்றை இழந்து விட்டேன். எங்களுடைய ஆடைகளைக் கூட நாங்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது. நாங்கள் உடுப்பதற்கு உடைகளை எங்கள் அயலவர்களிடம் கெஞ்சிப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் சாப்பிடும் உணவில் காஸ் மணம் வீசுகிறது. உடுப்புகளில் கூட காஸ் மணம் வீசுகிறது, ஆனால் அவற்றை எறிய எம்மால் முடிவதில்லை. ஏனெனில் எம்மிடம் வேறு உடுப்புகள் இல்லை. நீங்கள் மணந்து பார்த்தால் எங்களுடைய உடுப்புகள் எவ்வளவு நாறுகிறதென்று தெரியும். இஸ்ரேலியர்கள் வந்து எங்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும் அது எப்படி இருக்கிறதென்று. எங்களுடைய உடுப்புகளை மணந்து பர்க்க வேண்டும் அது எப்படி நாறுகிறதென்று. அந்தக் காஸ் மணம் எங்களைச் சாகிற அளவிற்கு மூச்சுத் திணற வைக்கிறது. என்னுடைய உடைகளை மணந்து பாருங்கள் அதில் காஸ் மணக்கிறது. நான் என்ன செய்ய முடியும் எனக்கு என்னுடைய அப்பா வேண்டிக் கொடுத்த சன்கிளாஸைக் கூட போடக் கொடுத்து வைக்கவில்லை. அம்மா வாங்கித் தந்த பிறேஸ்லெற், நெக்லஸ், மோதிரம் என்பவற்றைக் கூட போட்டு அனுபவிக்க முடியவில்லை. என்னுடைய உடைமைகளை நான் எப்படி அனுபவிக்க முடியும். நான் பாடசாலை செல்லும்போது துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்கிறேன். அவற்றைக் கேட்டு நான் மிகவும் பயப்பிடுகிறேன். எனது உடல் முழுக்க நடுங்க ஆரம்பிக்கிறது.'\nஇது இஸ்ரேலியர்களினால் துரத்தப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பலஸ்தீன சிறுமியின் கூற்று. இப்படி எத்தனையெத்தனையோ சிறுவர்களிடம் கேட்டால் அவர்களின் வயதை மீறிய பல கதைகள் அவர்களிடம் இருக்கின்றன.\nபலஸ்தீன அகதி முகாமில் வாழ்ந்து வரும் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்.\n‘இஸ்ரேலிய இராணுவத்தினர்களுடன் புல்டோஸர்களும் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் என்னுடைய வீட்டை உடைக்க வேண்டாமென்று அவர்களுடன் வாக்குவாதப்பட்டேன். அவர்கள் எனது தலைமயிரைப் பிடித்திழுத்து எனக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். புல்டோஸர்கள் தகர்க்கும் வேலையை ஆரம்பித்திருந்தன. எனது மகன் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அவனைத் தூக்குவதற்காக நான் வீட்டுக்குள் ஓடினேன். நான் ஓடும் பொழுது இராணுவத்தினர் என்னைப் போகவிடாமல் இழுத்து என்னை அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நான் வீட்டுக்குள் ஓடி எனது மகனைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.\nஅதற்குப் பிறகு ஒரு நாள் நான் எனது பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த போது எனது மகள்களில் ஒருத்தி மரத்தில் கயிற்றைப் போட்டு தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் கேட்டேன் என்ன செய்து கொண்டிருக்கிறாயென. அவள் கேட்டாள் ‘நாங்கள் எப்படி இந்த வெளியில் வாழ்வது எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனக்கு வாழ விருப்பமில்லையென.’ அது எங்களுக்கு ஒரு துயரார்ந்த தருணமாகும். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயன்று கொண்டிருப்பதைப் பார்க்கும் தாயின் நிலை என்னவாக இருக்குமென்று. பிள்ளைகளுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரவுகளில் தூங்குவதேயில்லை.’\nஇந்த விவரணப்படம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலப்பகுதியில் பலஸ்தீனப் பிராந்தியத்தில் 3.2 வீதமான யூதர்களே இருந்தார்களெனவும் மீதி 96.8 வீதமானோர் அராபிய முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமாவர் எனவும் யூதர்களின் தொகை அங்கு எவ்வாறு காலத்துக்குக் காலம் அதிகரித்து வந்ததென்பதையும் விளக்கும் இப்படம் கடந்த 60 வருடங்களாக ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட நிலங்களில் எவ்வாறு யூத சட்டவிரோதக் குடியேற்றங்கள் உருவானதென்றும், எவ்வாறு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்றும் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்களின் வரலாற்றுப் பின்புலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.\nகுறிப்பாக 1880இல் முதற்கட்டமாக யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்ததையும், 1920இல் ஏற்பட்ட பதற்றத்தையும், 1948 மற்றும் 1970இல் ஏற்பட்ட போர்களையும், 1987 முதலாவது இன்ரிபாடாவையும், ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையையும், குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட்டமை பற்றியும், ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகத்தைப் பற்றியும், 2000ஆம் ஆண்டின் இரண்டாவது இன்ரிபாடாவையும், காஸாவிலிருந்து இஸ்ரேல் பின்வாங்கி தடுப்புச் சுவர்களை உருவாக்கியமையையும் பற்றி இது பேசிச் செல்கிறது.\nயூதர்களைத் தமது சகோதரர்களாக நினைத்துப் பழகிய பலஸ்தீனிய மக்கள் 1920இல் தங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டபோதே முதற் தடவையாக வெகுண்டெழுந்தார்கள். அப்போதுதான் பலஸ்தீனர்களுக்கும் - யூதர்களுக்குமிடையே மோதல்கள் ஆரம்பித்தது. இதற்கு முன்பாக இவர்களுக்கிடையே மோதல்கள் எதும் இடம்பெறவில்லை. இதற்கு முன்னர் யூதர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பலஸ்தீனத்தில் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர் என்று இப்படம் கூறுகிறது.\nமிகச் சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டுள்ள படிமங்களும், சொற்களும் ஆர்வமூட்டக்கூடிய ஒரு முடிவை நோ��்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. சாதாரண பலஸ்தீனப் பிரஜை ஒருவரின் நாளாந்த வாழ்க்கை மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் சட்டபூர்வமற்ற முறையிலும், துரோகத்தனமான முறையிலும் அதிகாரம் செலுத்துகின்றனர். இஸ்ரேலிய யூதர்களின் கீழ் பலஸ்தீனிய முஸ்லிம்களும், பலஸ்தீனியக் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டுள்ளார்கள். பின் காலனித்துவ வரலாற்றுக் காலகட்டத்தில் ஒடுக்குமுறையும் அசமத்துவமும் மாறிமாறியும், ஒருங்கிணைந்தும் வருகின்றன என்பதை இந்தச் செயல் எமக்கு உணர்த்துகிறது.\nஇதற்கு முழு ஆதரவு அளிக்கிறது அமெரிக்கா. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நாளாந்தம் 8 மில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு உதவியாக வழங்கி வருவதாகவும், 1949 – 1996 வரை அமெரிக்கா 62.5 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளது. எனவும் இந்த விவரணப்படம் கூறுகிறது.\n1947இல் ஐ.நா பாலஸ்தீனத்தை இரு கூறாக்கி பலஸ்தீனியர்களின் நிலப்பரப்பில் 56 சதவீதத்தை ஜியோனிஸ்டுகளுக்கு கொடுத்தது. மூன்றில் இரண்டு பங்கினரான பலஸ்தீனிய மக்களுக்கு 43 வீதமான நிலத்தையும், மூன்றில் ஒரு பங்கினரான இஸ்ரேலியர்களுக்கு 56 வீதமான நிலத்தையும் ஐ.நா பங்கிட்டு வழங்கியது. அதன் பிறகு ஜியோனிஸ்டுகள் பலஸ்தீனர்களின் நிலப்பரப்பில் 78 சதவீதத்தை அபகரித்துக் கொண்டனர். 1948இல் இஸ்ரேல் ஒரு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பிரகடனம் வெளியாகியவுடன் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்தது. இலட்சக்கணக்கான பலஸ்தீனிய மக்கள் அகதிகளாக்கப்பட்டு கிட்டத்தட்ட பலஸ்தீனமென்ற நாடே இல்லாமற் போயுள்ளது. அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய பிரதமர்களின் கண்களுக்கு இந்த மக்கள் நசுக்கியெறியப்பட வேண்டிய வெட்டுக்கிளிகளாகவும், இரண்டு கால்களைக் கொண்ட மிருகங்களாகவுமே தெரிந்தனர். மனித ஆத்மாக்களாகத் தெரியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவமானப்படுத்தல்களும், மிருகத்தனமான தாக்குதல்களும் பலஸ்தீனிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\n1993இல் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் - பலஸ்தீனிய சமாதான உடன்படிக்கை கொண்டு வரப்படுகிறது. அதற்கு பின்னர் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுடைய எண்ணிக்கை இரண்டு மடங்காக இரண்டு இலட்சத்திலிருந்து நான்கு இலட்சமாக அதிகரித்தது. நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை காலத்தில் மட்டும் 740 வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன என ஒமிஸ் சகோதரர்களால் புள்ளிவிபரமிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எல்லாவற்றையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறைவேற்றாமல் இருந்து வருகின்றன. இஸ்ரேலியர்களால் பலஸ்தீனியர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து யுத்தத்திலும் ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவின் பங்கு இருந்து வந்துள்ளது. பலஸ்தீனிய மக்களின் குடியிருப்புக்களை தகர்த்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதில் அமெரிக்க ஏவுகணைகளின் பங்களிப்பே அதிகமாகவுள்ளதென்பது நாமறிந்த ஒன்று.\nஇந்த விவரணப்படத்தில் வரும், வீடுகளைத் தகர்த்து முன்னேறிவரும் இஸ்ரேலிய டாங்கிகளுக்குச் சிறுவனனொருவன் கல்லெறியும் காட்சிப் படிமமானது இளம் தலைமுறையினரிடம் தூண்டிவிடப்படும் வன்முறைகளைப் பறைசாற்றுகிறது. கோபம், விரக்தி என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாத பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியத் தெருக்களிலும், பொது இடங்களிலும் மனித வெடிகுண்டுகளாக மாறி வெடிக்கின்றனர். இதன் காரணமாக பலஸ்தீனிய மக்களின் மேல் இஸ்ரேலியர்கள் இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.\n‘ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டபோது யூதர்கள் செழுமையுடன் வாழ்ந்த ஒரேயொரு பிரதேசம் பலஸ்தீனம்தான். மேற்குலகத்தவர்களிடமுள்ள பல தவறான ஐதீகங்களில் ஒன்று யூதர்களும் பலஸ்தீனர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்’ என்று கூறுகிறார் கத்தோலிக்க சமூகசேவையாளரான டக்ளஸ் டிக்ஸ்.\n‘இராணுவ நிர்வாகத்தின் கீழ் பலஸ்தீனர்களுக்கு சிவில் உரிமைகள் எதுவும் இல்லை. ஏனெனில் அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்ல’ என இஸ்ரேலின் மனித உரிமைச் சட்டத்தரணி அலெக்றா பச்சேகோ தெரிவிக்கிறார்.\nகொள்கைகள் பற்றிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பில்லிஸ் பெனிஸ் திட்டமிட்ட இராணுவக் குடியேற்றத்தை இவ்வாறு வரையறுக்கிறார் ‘பௌதீக ரீதியாக உங்களுடைய நிலத்தில் ஒரு அந்நிய இராணுவம் குடியிருந்து உங்களுடைய வாழ்க்கையை அது கட்டுப்படுத்துமானால் இது ஒருவகையான குடியேற்றம்தான். அதாவது இராணுவத்தினரையும், குடியேற்ற��்காரர்களையும் கொண்ட ஒரு திட்டமிட்ட குடியேற்றம் அது.’\nவீடுகளைத் தகர்ப்பதற்கு எதிரான இஸ்ரேலியக் குழுவைச் சேர்ந்த ஜெப் கால்ப்பர் சொல்கிறார் ‘பலஸ்தீனர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுகின்ற நடவடிக்கையின் ஒரு அம்சமே இது. இது ஒருவகையான இனச் சுத்திகரிப்புத்தான். பலஸ்தீனியர்களுடைய நிலங்கள் தெரிவு செய்யப்பட்டு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றது. அந்நிலங்களில் என்ன இருந்தாலும் அவை புல்டோஸர் போட்டு இடித்தழிக்கப்பட்டு புதிய இஸ்ரேலிய நகரம் உருவாக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து 4000க்கும் மேற்பட்ட வீடுகள் இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன.’\nஇஸ்ரேலிய சமாதானச் செயற்பாட்டாளர் ஆதம் கெல்லர் கூறுகிறார் இரண்டு விதமான குடியேற்ற வாசிகள் அங்கு குடியேறியுள்ளனர். முதலாவது வகையினர் கோட்பாட்டு ரீதியாகக் குடியேறியவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் இந்தப் பிராந்தியம் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமியென்று. அதனால் இந்த பிரதேசத்திற்கு வந்து குடியேறுவது தங்களுடைய கடமையென அவர்கள் நினைக்கிறார்கள். இரண்டாவது வகையினர் சாதாரண இஸ்ரேலிய குடியேற்றவாசிகள். ஏனென்றால் அவர்களுக்கு வீட்டு வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது. உதாரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் அவர்கள் பத்து வருடங்கள் குடியிருந்தால் அதன் பிறகு அவர்கள் வீட்டுக்காக எந்தப் பணத்தையும் செலவிடத் தேவையில்லை.’\nஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியரான இலான் பபே சொல்கிறார் ‘யூதக் குடியேற்ற வாசிகள் பலஸ்தீனத்திற்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனம் வெறுமையாக இருப்பதாக நம்பினார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறுதான் கல்வி ஊட்டப்பட்டுள்ளார்கள்.’\nஇவ்வாறு பலஸ்தீனியர்களுக்குச் சார்பாகவும், எதிரானதுமான பலரின் நேர்காணல்கள் இந்த விவரணப்படத்தினுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. முடிவில்லாத போருள் மறைந்திருக்கும் உண்மைகளையும், தகவல்களையும் ஆய்வுக்குட்படுத்தும் இந்தப் படம் தவறான எண்ணக் கருக்களையும், ஐதீகங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இஸ்ரேலிய இராணுவ அதிகாரத்தின் கீழான வாழ்க்கையை இது விபரிக்கிறது.\nபலஸ்தீனிய - இஸ்ரேலிய மோதல்களைப் பற்றி இவ்வாறான விவரணப்படம் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனைவிட இந்த விவரணப்படம் மைக்கேல் மூரின் Fahrenheit 911, Bowling for Columbine மற்றும் நோம் சொம்ஸ்கியின் Manufacturing Consent போன்ற ஆவணப்படங்களைப் போல வலிமையான ஆதாரங்களையும், உணர்ச்சிகரமான படிமங்களையும் தனி ஆளுமைகளின் நேர்காணல்களையும் கலவையாகக் கொண்டதாக அமைந்துள்ளதென திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nஅமெரிக்க ஊடகங்கள் பலஸ்தீனப் பிரச்சினையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளன எனத் தெரிவிக்கும் அப்துல்லா, சுபியான் சகோதரர்கள் இந்த விவரணப்படத்தை நாங்கள் தயாரித்த போது பலஸ்தீன மக்கள் தங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியை எங்களிடம் பங்கிட்டுக் கொண்டார்கள். நாங்கள் அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றோம் என்கிறார்கள். இதன் மூலம் ஏந்த ஒரு நாட்டிலும் மோதலை அறிக்கையிடுவதில் ஊடகங்களிடமிருந்த பாரபட்சத்தை இப்படம் அம்பலப்படுத்துகிறது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசெல்வக் களஞ்சியங்கள் - ராமலக்ஷ்மி\nமூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால் (சல்மாவின் ...\nபெண்ணின் ஆடையை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பு\nபறவைகளை அண்டாத வாழ்வில்.. - கவின் மலர்\nதாலி பற்றி பெரியார் சொல்கிறார்\nஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடைய...\nஆண் உடல் ஒரு பிரமை - குட்டி ரேவதி\nஆர்.சூடாமணிக்கு அஞ்சலி - எம்.ஏ.சுசீலா\nஎழுதாதக் கவிதை - புதியமாதவி\nஅவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப...\n*”விபச்சாரி”களைக் கொல்லுதல் - பெட்டை\nஉடையும் கண்ணாடிக�� கூரைகள் - கவின்மலர்\nயோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு -...\nதூமை - கற்பனைகளும் கட்டமைப்புகளும் - மோனிகா\nவன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் ப...\nதலைநகர் சென்ற கலைமகள் - கவின் மலர்\nகுவைட்டில் பணிப்பெண் வதைக்கப்பட்டு நோயாளியாக திரும...\nஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் \nசௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்\nபெண்களின் பங்களிப்பின்றி நம் இயக்கம் வெற்றி பெறவே ...\nபெண்ணுரிமையும் திருமண வயதும் - இ.இ.இராபர்ட் சந்திர...\nபரத்தையர்களுள் ராணி - லீனா மணிமேகலை\nவெடிகுண்டு பிசையும் பாண்டவர் - பானுபாரதி\nபணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/super-it-ab-y-mp3-player-yellow-price-p92Fjr.html", "date_download": "2018-07-20T07:42:52Z", "digest": "sha1:RVHWSYNPVWIL3WUV2A74LPW3DOHMI7P7", "length": 17322, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசூப்பர் இட் அபி ய? மஃ௩ பிளேயர் எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசூப்பர் இட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசூப்பர் இட் அபி ய\nசூப்பர் இட் அபி ய\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்ட���ு.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசூப்பர் இட் அபி ய\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 359))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 4 மதிப்பீடுகள்\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ - விலை வரலாறு\nசூப்பர் இட் அபி ய மஃ௩ பிளேயர் எல்லோ விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை 3 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசூப்பர் இட் அபி ய\n3/5 (4 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-aug-23/aval-16/122104-swetha-suresh-becomes-the-first-indian-woman.html", "date_download": "2018-07-20T07:02:20Z", "digest": "sha1:MQUC3ZENGYCHOC56RPHLODK4HOQJVSIP", "length": 24990, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "விசில் கலை வித்தகி! | World Whistling Convention 2016: Swetha Suresh becomes the first Indian woman to win two first prize - Aval Kitchen | அவள் விகடன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துற�� தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nஊடகக் கலைகள் படிப்பு... விரியும் வாய்ப்புகள்\n'' - கைகொடுத்த கணவர்...\nஇரும்பு மனுஷி ஐரோம் ஷர்மிளா\nமிஷேல் ஒபாமா... உருக்கிய பேச்சும் உலகளவிலான வீச்சும்\nஎன் டைரி - 387\nசேமிப்புப் பழக்கம்... மகிழ்ச்சியான எதிர்காலம்\nசுவைக்கு சுவை... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்\n``ஒரு அம்மாவா ஜெயிக்கிறதுதான் முக்கியம்\n30 வகை பாரம்பர்ய சமையல்\nதாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல\n - பதறவைக்கும் இதய நோய்\nபாலூட்டும் தாய்... சிரமமும் தீர்வும்\n``உணர்வுபூர்வத்தை ஒதுக்குங்கள்... அறிவுபூர்வமாக அணுகுங்கள்\nசர்வதேச அளவிலான விசில் போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார், சென்னை, பாண்டிபஜாரை சேர்ந்த ஸ்வேதா சுரேஷ். தொடர்ந்து 18 மணி நேரம் விசிலில் பாடி, இந்திய சாதனையாளர் புத்தகம் மற்றும் ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் இவர், விசில் இசை, பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம், புல்லாங்குழல் கலைஞர் என பன்முகம் கொண்டவர்.\nசென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில், பி.எஸ்ஸி., காட்சி சார் தகவலியல் (விஸ்காம்) பயின்றிருக்கும் ஸ்வேதாவை கௌரவிக்கும் வகையில், தங்கள் முன்னாள் மாணவிக்கு அக்கல்லூரியில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் விசில் பெண்ணைச் சந்தித்தோம்.\n‘‘சின்ன வயசுல பாட்டு கிளாஸும், டான்ஸ் கிளாஸும் போனேன். ஒருமுறை விளையாட்டுத்தனமா ஒரு பாடலை விசிலில் பாட, அதை அம்மா பார்த்துட்டாங்க. திட்டுவாங்களேனு நான் பயந்துபோய் நிக்க, ‘விசில்லயே எப்படி இவ்ளோ அழகா பாடுற இந்தத் திறமைய��� நீ வளர்த்துக்க உனக்கு சப்போர்ட்டா நாங்க இருக்கோம்’னு சொன்னதுனாலதான், இன்னிக்கு நான் சர்வதேச அரங்குகளில் ஏறும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்’’ என்று சொல்லும் ஸ்வேதாவுக்கு, இப்போது 24 வயதாகிறது.\n‘‘ ‘சாதகப் பறவை’ இசைக் குழுவில் கடந்த 8 வருஷமா பாடிட்டு இருக்கேன். தமிழகம் முழுக்க இதுவரை 2000-க்கும் மேலான மேடைகளில் பாடி இருக்கேன். குரலில் மட்டும் இல்லாம, இடையிடையே விசிலிலும் பாடுவேன். அதைப் பார்த்த டி.இமான் சார், தான் இசையமைக்கும் படங்களில் விசில் போர்ஷன்கள் பாடும் வாய்ப்புகள் தர ஆரம்பிச்சார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘என்னடா என்னடா’ பாடல், ‘ஜில்லா’ படத்தில் ‘வெரசா போகயில’ பாடல், ‘கயல்’ படத்தில் ‘பறவையா பறக்கிறோம்’ பாடல்னு இந்தப் பாடல்களில் எல்லாம் விசில் போர்ஷன் பாடினேன். தொடர்ந்து ‘போக்கிரி ராஜா’ படத்தில் `வால்ட்ஸிங் விசில் தீம்' (Waltzing whistle theme) மூலமாக பல இடங்களில் பாடியிருக்கிறேன். வெளிவரவிருக்கும் ‘வாகா’ படத்தில் ‘ஏதோ மாயம் செய்கிறாய்’ பாடலிலும் விசிலில் பாடியிருக்கேன்’’ என்று தன் திரை இசைப்பயணம் பற்றிச் சொன்ன ஸ்வேதா, 2008-ம் ஆண்டில் இருந்து இந்திய விசில் இசை சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.\n‘‘சாரே ஜஹான் சே அச்சா பாடலை, இந்தியாவைச் சேர்ந்த 48 விசிலர்கள் இணைந்து பாடிய அனுபவம் மறக்க முடியாதது. பலரும் என்னை ‘நீ விசில் அடிக்கிறியா’னு விசாரிக்கும்போது, எங்கப்பா அவங்ககிட்ட எல்லாம் ‘விசில் அடிக்கிறது இல்லை... விசில் இசைக்கிறதுனு சொல்லுங்க’னு திருத்திச் சொல்வாங்க. இதுவரை விசில் என்பதை கேலிக்கான விஷயமாவே பார்க்கிறாங்க. அந்நிலை மாறணும். இதை ஒரு கலையா கொண்டுசெல்லணும். ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் விசில் பயிற்சிப் பள்ளிகள் இருக்கு. சர்வதேச அளவில் இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை நடக்கிற விசில் போட்டியில், இந்தியா, தமிழகம் சார்பில் மிகக்குறைவானவர்களே கலந்துக்கிறோம். இந்தக் கலையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்ட, இதை பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்கான சிலபஸ் தயாரிச்சுட்டு இருக்கோம். இதுக்கு அரசு உதவணும்’’ என்று கோரிக்கை வைக்கும் ஸ்வேதா, சென்ற மாதம் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடந்த விசில் போட்டியில் கலந்துகொண்டு வந்திருக்கிறார்.\nஊடகக் கலைகள் படிப்பு... வ��ரியும் வாய்ப்புகள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/05/maalaimalar-tamil-cinema-news_31.html", "date_download": "2018-07-20T06:37:42Z", "digest": "sha1:GCEMEIM6ELJQYDAUN4NZOG3VSRP5EYEE", "length": 11788, "nlines": 51, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nசல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு\nஏழை மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை: நமீதா வழங்கினார்\nசூர்யா ஜோடியாக நடிக்க மஞ்சுவாரியருக்கு அழைப்பு\nகாங்கிரஸ் கொடி நிறத்தில் சேலை: மல்லிகா ஷெராவத்துக்கு எதிர்ப்பு\nமதம் மாறிய சினிமா நட்சத்திரங்கள்\nசுருதிஹாசனுடன் காதல் இல்லை: சுரேஷ் ரெய்னா மறுப்பு\nஉடற் பயிற்சியே அழகு ரகசியம்: தமன்னா\nசல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக் கூடாது என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2002ம் ஆண்டு பந்த்ரா பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சல்மான் கானின் கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இவ்வழக்கின் விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை\nஏழை மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை: நமீதா வழங்கினார்\nநாமக்கல் ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனர் அகில இந்திய சமூக சேவை மையத்தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், வினியோகஸ்தர், நடிகர் கோபி காந்தி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் 'முதல் மாணவன்'. இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அறிமுக விழாவில் பிரபல திரைப்பட நடிகை நமீதா கலந்து கொண்டு 'முதல் மாணவன்' டிரைலரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நடிகர் கோபி காந்தி 'முதல் மாணவன்' திரைப்படம் சார்பாக ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.\nசூர்யா ஜோடியாக நடிக்க மஞ்சுவாரியருக்கு அழைப்பு\nபிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திலீப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். மஞ்சுவாரியருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங்கு மலையாளத்தில் 25 படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாக\nகாங்கிரஸ் கொடி நிறத்தில் சேலை: மல்லிகா ஷெராவத்துக்கு எதிர்ப்பு\nகாங்ரஸ் கொடி நிறத்தில் சேலை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியில் தயாராகும் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். அரசியல் படமாக இது தயாராகிறது. பொக்காடியா இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் மும்பை நகரெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் சட்டசபை எதிரில் கார் மேல்\nமதம் மாறிய சினிமா நட்சத்திரங்கள்\nதமிழ் திரையுலகில் நடிகர், ஜெய், நடிகை மோனிகா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளனர். நடிகை மோனிகா நேற்று முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டதாக பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இவர் அழகி, சண்டைக்கோழி, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித���துள்ளார். கடைசியாக பி.சி.அன்பழகன் இயக்கிய நதிகள் நனைவதில்லை படத்தில் நடித்தார். மோனிகா கூறும் போது, இஸ்லாம் கொள்கைகள் பிடித்ததால் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டேன் என் பெயரை எம்.ஜி. ரஹீமா என மாற்றிக் கொண்டுள்ளேன் என்றார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். மோனிகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த வருடத்துக்குள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார்.\nசுருதிஹாசனுடன் காதல் இல்லை: சுரேஷ் ரெய்னா மறுப்பு\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதிஹாசனும் காதலிப்பதாக நேற்று மும்பை பத்திரிகையில் செய்தி வெளியானது. இச்செய்தி இணைய தளங்களிலும் வேகமாக பரவியது. 2013 ஐ.பி.எல். போட்டிகளில் சுருதிஹாசனை அடிக்கடி காண முடிந்தது. சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்கு ஆதரவாக மைதானத்தில் தோன்றினார். சுரேஷ் ரெய்னா ஆடும் போட்டிகளுக்கும் சென்றார். அப்போதே சுருதிஹாசனுக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. பிறகு கிரிக்கெட் போட்டிகளில் சுருதிஹாசனை காண்பது அரிதானது. இதனால் கிசுகிசுவும் அடங்கி போனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களை இணைத்து செய்திகள் வந்துள்ளன.\nஉடற் பயிற்சியே அழகு ரகசியம்: தமன்னா\nஉடற் பயிற்சியே அழகு ரகசியம் என்று தமன்னா கூறினார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த தமன்னா தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். இந்தி பட வாய்ப்பு கிட்டியதற்கு அவரது உடல் வசீகரமே காரணம் என்கின்றனர். முன்பை விட அழகாக இருக்கிறார். முகத்தில் புது பொலிவு தெரிகிறது. உடலையும் ஒல்லியாக வைத்துள்ளார். இதனாலேயே தெலுங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75756.html", "date_download": "2018-07-20T06:37:26Z", "digest": "sha1:R64O6T7GWON4EJVGVU3ZV7PRVO2JN3Y7", "length": 6006, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "தனுஷ் படத்தில் ‘ஜேம்ஸ் பாண்ட்’?..!! : Athirady Cinema News", "raw_content": "\nதனுஷ் படத்தில் ‘ஜேம்ஸ் பாண்ட்’\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் த��்போது ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டு தனுஷை கதாநாயகனாகக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ, ராபர்ட் டி நீரோ ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.\nதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த நிறுவனம் விஜய்யின் மெர்சல் படத்தில் கவனம் செலுத்தியதால் இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. கேங்க்ஸ்டர் கதையான இதில் அமெரிக்காவின் தெருக்களில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது. மேலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.\nரஜினி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்குப் பின் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t242p25-topic", "date_download": "2018-07-20T06:51:07Z", "digest": "sha1:AVEIFDEISMHZ5K4GM42YVUW3AQZ6RFFJ", "length": 120664, "nlines": 516, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2", "raw_content": "\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்���ில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகுழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.\nஉறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கை வைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னோறியது. நிலத்தைத் தன் கால்களால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயர்த்தினான். வாலின் நுனியின் மேல், மேகம் ஒன்று சுற்றி வருவது போல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கி கொம்புகளைக் குறி வைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவது போல், அசுரனைத் தூக்கி எறிந்தார்.\nஅசுரன் மிகவும் களைப்படைந்தான். அவனுக்கு ��ியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான். கிருஷ்ணரைத் தாக்க விரைந்த போது அவனுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்த போது, கொம்புகள் உடைந்தன. ஈரத்துணியைத் தரையில் துவைப்பது போல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார். உதை பட்ட அரிஷ்டாசுரன், புரண்டு விழுந்ததும் அவனின் உடலில் இருந்து ரத்தம் வெளி;யேறி, கண்கள் பிதுங்கி அவன் மரணமடைந்தான். கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஅக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல்\nகம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார்.\nகிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ண, பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்குப் புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் தயிர், பால், நெய் போன்ற பால் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணர் மற்றும் பலராமர் சென்ற தேரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.\nகோபியர்களெல்லாம் கிருஷ்ணரும் பலராமரும் வீற்றிருந்த தேரைச் சூழ்ந்து கொண்டு வழியை மறைக்க வேண்டாமென்று அவர்கள் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், கண்களில் பரிதா��த்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபியரின் துயரம் கிருஷ்ணரை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மதுராவிற்குச் செல்வதை அவர் தன் முக்கிய கடமையாகக் கருதினார். ஏனெனில் கிருஷ்ணர் மதுரா சென்றால்தான் கம்சனை வதம் செய்ய முடியும். எனவே கிருஷ்ணர் கோபியருக்கு சமாதான வார்த்தைகள் கூறி, அவர்கள் வருந்தத் தேவையில்லை, தன் கடமையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவதாகவும் கூறினார். ஆனாலும் அவர்கள் வழியை விட்டு விலகுவதாகக் காணவில்லை.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஎன்றாலும் தேர் புறப்படத் தொடங்கி, மேற்கு நோக்கிச் சென்றது. தேரின் மேலிருந்த கொடி கண்ணுக்குத் தெரிந்த வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அக்ரூரரும் பலராமரும் உடனிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதியின் கரையை நோக்கி மிகுந்த வேகத்துடன் தேரைச் செலுத்தினார். யமுனையில் நீராடிய மாத்திரத்தில் ஒருவன் தன் பாவச் சுமைகளைக் களையலாம்.\nகிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடி முகம் கழுவிக் கொண்டார்கள். யமுனையின் பளிங்கு போன்ற தெளிவான நீரைச் சிறிது அருந்தி விட்டு, அவர்கள் இருவரும் மீண்டும் தேரில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த மரங்களின் நிழலில் தேர் நின்று கொண்டிருந்தது. பின்னர் அக்ரூரர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனையில் நீராடச் சென்றார். வேத முறையின் படி ஒருவன் நதியில் நீராடியபின் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.\nஅக்ரூரர் இவ்வாறு நதியில் நின்ற போது அவர் திடீரென்று கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் கிருஷ்ணரும் பலராமரும் தேரில் உட்கார்ந்திருப்பதை அவர் நன்கறிவார். எனவே அவர் குழப்படடைந்து, அவ்விரு சிறுவர்களும் எற்கிருந்தார்களென்பதைப் பார்க்க நீரிலிருந்து வெளியேறினார். அவர்களிருவரும் முன்பு போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டு அவர் மேலும் ஆச்சரியமடைந்தார். அவர்களைத் தேரின் மேல் பார்த்தபோது, நீரில் அவர்களைக் கண்டது உண்மைதானா என்று அவர் எண்ணமிடலானார்.\nஎனவே அவர் மீண்டும் நதிக்குச் சென்றார். இம்முறை அவர் நதியில் கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர பல்வேறான தேவர்களையும், சித்தர்களையும், சாரணர்களையும், கந்தவர்களையும் கண்டார். அவர்கள் எல்லோரும் பிரபுவின் முன் நின்றிருந்தார்கள். பிரபு நீரில் படுத்திருந்தார். ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷ நாகரையும் அக்ரூரர் கண்டார். சேஷ நாகப் பிரபு நீல நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவரின் கழுத்துக்கள் பால் வண்ணமாகக் காட்சியளித்தன. சேஷ நாகரின் வெள்ளைக் கழுத்துக்கள் பனி மூடிய மலைச் சிகரங்களைப் போலவும் தோன்றின. சேஷ நாகரின் வளைவான மடியின் மேல் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் நிதானமாக அமர்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபலராமர் சேஷ நாகராவும் கிருஷ்ணர் மகா விஷ்ணுவாகவும் உரு மாறி அக்ரூரருக்குக் காட்சியளித்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நான்கு கைகளுடன் மிக அழகாகப் புன்னகைத்திருப்பதை அக்ரூரர் கண்டார். பிரபுவின் தரிசனத்தால் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். அவரும் மிகுந்த பிரியத்துடன் எல்லேரையும் நோக்கிக் கொண்டிருந்தார். விஷ்ணு மூத்திக்குரிய விசேஷ சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தி அவர் மிக அழகாகக் காட்சியளித்தார். விஷ்ணுவுக்கு உரித்தான குறிகள் அவரின் மார்பில் விளங்கின.\nபிரபுவின் நெருங்கிய தோழர்களும், நான்கு குமாரர்களுமான, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோரும், சுனந்தர், நந்தர் போன்ற மற்றத் தோழர்களும், பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிரபுவைச் சூழ்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார். மகா பண்டிதர்களான ஒன்பது மகரிஷிகளும் அங்கிருந்தார்கள். பிரகலாதர், நாரதர் போன்ற பெரும் பக்தர்கள் திறந்த உள்ளங்களுடனும், புனிதமான சொற்களாலும் பிரபுவைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பரமான ரூபத்தைக் கண்டவுடன் அக்ரூரர் மகிழ்ச்சியில் திளைத்தவராய் பக்தி மேலீட்டால் உடல் முழுவதும் பரமாhனந்தம் பரவுவதை உணர்ந்தார். அவர் கண நேரம் திகைப்படைந்தாலும், உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு பகவானின் முன் தலை வணங்கிக், கைகளைக் கூப்பியபடி, நெகிழ்ந்த குரலில் பிரார்த்திக்கலானார்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.\nஅவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.\nஅவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.\nஅவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்��ள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள்.\nவியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார்.\nஉடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து தப்புவதற்காக அசுரன் ஒரு பெரிய மலையின் அளவிற்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கினான். ஆனாலும் கிருஷ்ணர் தன் பிடியைத் தளர்த்தவில்லை. மிகுந்த பலத்துடன் அசுரனைத் தரையில் வீழ்த்திக் கொன்றார். வியோமாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணர், தம் நண்பர்களையெல்லாம் குகைகளில் இருந்து விடுவித்தார். அவரது வியத்தகு செயல்களுக்காக அவரின் நண்பர்களும் தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். அதன் பின் கிருஷ்ணர், தன் நண்பர்களுடனும் பசுக்களுடனும் விருந்தாவனத்துக்குத் திரும்பிச் சென்றார்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு.\nதுரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம் என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஆலோசனை கூறினான்: சிறுவர்களே, இனி இவ்வாறு அரசனுக்குரிய ஆடையைக் கேட்கும் அகம்பாவச் செயலைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அரசனின் ஆட்கள் உங்களைக் கைது செய்து தண்டனை வழங்குவார்கள். நீங்கள் மிகவும் துன்பப்பட நேரிடும். எனக்கு இந்த அனுபவம் உண்டு என்று கூறினான்.\nஇதைக் கேட்டதும் தேவகி நந்தனான கிருஷ்ணர், சலவையாளிடம் மிகுந்த கோபம் கொண்டு அவனைத் தம் கையால் ஓங்கி அடித்து, அவனைச் சிரச் சேதம் செய்தார். அவன் பூமியில் இறந்து விழுந்தான். கிருஷ்ணரின் ஒவ்வொரு அங்கமும் அவர் விரும்புவது போல் செயல் படக்கூடியதென்பதை இது நிரூபிக்கின்றது. வாளின் உதவியின்றி கையாலேயே அவனின் தலையை அவர் கொய்தார். அவர் எது செய்ய நினைத்தாலும் வெளிப் பொருட்களின் உதவியின்றிச் செய்யக் கூடியவர். இந்தக் கோர நிகழ்சி;சிக்குப் பின் அவனது நண்பர்கள் துணிகளைக் கீழே போட்டுவிட்டுக் கலைந்து சென்றார்கள். கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை எடுத்துத் தம் விருப்பம்போல் அணிந்து கொண்டு, மற்றவற்றைத் தம் கோபால நண்பர்களுக்கு வழங்கினார்கள். வேண்டாத உடுப்புக்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள்.\nதையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவ���ுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார்.\nஇந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அல்லது கோலோக விருந்தாவனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார்.\nமிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர்.\nநண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் - பகைவன் என்ற வேறுபாடு உமக்கில்லை. என்றாலும் உமது பக்தர்களுக்குப் பக்தியில் சிறப்புப் பலன்களை நீர் வழங்குகிறீர். பிரபுவே, நான் என்ன செய்ய வேண்டும், கட்டளையிடும். நான் உமது நிரந்தர சேவகன். ஏதாவது செய்ய நீர் அனுமதித்தால் நான் தன்யனாவேன். இவ்வாறு சுதாமா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்.\nகிருஷ்ணரும் பலராமரும் தன் இருப்பிடத்தில் வரப்பெற்ற சுதாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மலர்களைக் கொண்டு மிக அழகாக இரண்டு மாலைகளைத் தொடுத்து அவர்களுக்கு அர்ப்பித்தார். அவருடைய உண்மையான பக்தித் தொண்டை கிருஷ்ணரும் பலராமரும் மெச்சினார்கள்.\nசரணடையும் ஆத்மாக்களுக்குத் தாம் எப்போதும் வழங்கும் ஆசிகளைக் கிருஷ்ணர் சுதாமாவுக்கு வழங்கினார். சுதாமா, தாம் எப்போதும் கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக இருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் பிற உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். பூ வியாபாரியிடம் திருப்தியடைந்த கிருஷ்ணர், அவர் வேண்டிய வரங்களுக்கான ஆசிகளை நல்கியது மட்டுமன்றி அதற்கும் மேலாக எல்லா சுக போகங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கினார்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகூனியாக இருந்த பெண்ணை அழகிய இளம் பெண்ணாக மாற்றுதல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார் யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய் யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய் இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார்.\nமுழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம்.\nஅந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த்தியான சந்தனத்தை நான் கொடுப்பதால் கம்சன் என்னிடம் திருப்தி கொண்டிருக்கிறார். ஆனால் அந்தச் சந்தனத்தைப் பெறுவதற்கான தகுதியை உடையவர் சகோத���ர்களான உங்களிருவரையும் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை நான் இப்போது உணர்கிறேன். என்று கூறினாள்.\nகிருஷ்ணர் மற்றும் பலராமரின் அங்க லட்சணங்களாலும், புன்னகையாலும், கண் பார்வையாலும், மற்ற அம்சங்களாலும் கவரப்பட்ட அக்கூனிப் பெண் சந்தனக் குழம்பை எடுத்து அவர்களின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் பூசத் தொடங்கினாள். கிருஷ்ணரும் பலராமரும் சந்தனம் பூசப்பட்டதும் மேலும் அழகாகக் காட்சியளித்தார்கள். இந்தத் தொண்டு கிருஷ்ணரை மிகவும் மகிழ்வித்தது. அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாமென்று கிருஷ்ணர் சிந்திக்கலானார்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயைத் தாங்கிக் கொண்டு, ஒரே அசைவில் அவளின் கூனை நிமிர்த்தினார். அவள் கூன் நீங்கப் பெற்று நிமிர்ந்து நின்றபோது ஓர் அழகிய இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள். கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட உடனே அவள் பெண்களில் சிறந்த அழகியாக உருமாறினாள். அவளின் பக்தி கிருஷ்ணரைக் கவர்ந்தது. கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் பக்தன் உடனடியாக மிகவுயர்ந்த நிலையை அடைகிறானென்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள்.\nவில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் க���்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்குக் கட்டளையிட்டபடி தானும் அவரை நோக்கிப் பாய்ந்தான். பிடியுங்கள், கொல்லுங்கள் என்று கத்தினான்.\nகிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காவலர்களின் அபாயகரமான எண்ணங்களை உணர்ந்ததும் கிருஷ்ணரும் பலராமரும் மிகுந்த கோபம் கொண்டு, ஒடிந்த வில்லின் இரு பகுதிகளையும் கையில் ஏந்தியபடி காவலர்களின் தாக்குதலைச் சமாளித்தார்கள்.\nஇந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவலர்களுக்கு உதவியாக கம்சன் மேலும் சில படைவீரர்களை அனுப்பி வைத்;தான். கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் எல்லோரையும் போரில் கொன்றார்கள். இதன் பின் கிருஷ்ணரும் பலராமரும் யாகப் பகுதிக்குள் மேலும் பிரவேசிக்காமல் வாயிலின் வழியாகத் தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.\nஇறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர்.\nநந்தரின் தலைமையில் வந்திருந்த ஆயர் குல மக்களையெல்லாம் கம்சன் வரவேற்றான். அவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பால் பண்டங்களைக் கம்சனுக்குப் பரிசாக அளித்துத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தார்கள். காலையில் நீராடி, மற்றக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கிருஷ்ணரும் பலராமரும் தயாராக இருந்தபோது மல்யுத்தக் களத்தில் ஒலித்த பறைகளின் ஓசை அவர்களின் காதில் விழுந்தது. உடனே வேடிக்கை பார்க்க அவ்விடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.\nமல்யுத்தக் களத்தை அவர்கள் அடைந்தபோது அங்குள்ள வாயிலில் குவாலயபீட என்ற மாபெரும் யானையொன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார்கள். பணியாட்கள் யானையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வழியை மறைக்கும்படியாக வேண்டுமென்றே காவலர்கள் யானையை நிறுத்தியிருந்ததைக் கிருஷ்ணர் கண்டார். காவலர்களின் நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர் யானையைத் தாக்குவதற்கு முன்பாகத் தம் உடைகளை இறுக்கிக் கொண்டார். பின், மேகம் போல் கர்ஜிக்கும் குரலில் யானையின் காவலனிடம் கிருஷ்ணர் பேசினார்: கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன் கோபமடைந்து ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவரைத் தாக்கும்படி யானையை ஏவினர். யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. அவரை நோக்கி விரைந்து வந்து துதிக்கையால் அவரைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக யானையின் பின்பக்கம் சென்று தப்பித்துக் கொண்டார். தன் துதிக்கைக்கு அப்பால் பார்க்க முடியாத யானையால் பின்பக்கம் ஒளிந்திருந்த கிருஷ்ணரைக் காணமுடியவில்லை. என்றாலும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் துதிக்கையால் துளாவியது. மீண்டும் கிருஷ்ணர் விரைவாக இடம்மாறி யானையின் பிடியிலிருந்து தப்பினார். இம்முறை அவர் யானையின் வாலைப் பிடித்து இழுத்தார்.\nமிகுந்த பலத்துடன் இழுத்ததால் கருடன் பாம்பை இழுத்துச் செல்வதுபோல் கிருஷ்ணர் யானையைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றார். கிருஷ்ணர் சிறு வயதில் கன்றுகளை வாலைப் பிடித்து இழுத்தது போல் யானையையும் வாலைப் பிடித்து அப்படியும் இப்படியுமாக இழுத்தார். அதன்பின் அவர் யானையின் முன்புறம் சென்று அதன் தாடையில் பலமாக அடித்தார். அடித்தபின் அவர் மீண்டும் யானையின் பார்வையிலிருந்து மறைந்து அதன் பின்புறமாகச் சென்று, கீழே குனிந்து, அதன் கால்களிடையே ���ுகுந்து அதைத் தடுமாறி விழச் செய்தார்.\nஅவ்வாறு செய்துவிட்டுக் கிருஷ்ணர் உடனே விலகிக் கொண்டார். அவர் கீழேயே இருப்பதாக எண்ணிய யானை அவரைக் கொல்லும் நோக்கத்துடன் கொம்பை அவர்மீது பாய்ச்சியதாக எண்ணிக்கொண்டு தரையில் ஆழமாகச் செலுத்தியது. யானை மிகவும் அலைக்களிந்து கோபமுற்றிருந்தாலும் அதன் பாகன் அதை மேலும் விரட்டினான். யானை மதம் கொண்டு கிருஷ்ணரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தது.\nகிருஷ்ணர் யானையின் துதிக்கையைப் பிடித்து இழுத்தார். யானையும் பாகனும் கீழே விழுந்தபோது கிருஷ்ணர் யானையின் மீது தாவிக் குதித்து ஏறி, யானையையும் பாகனையும் கொன்றார். யானையைக் கொன்ற பின் கிருஷ்ணர் அதன் தந்தத்தை எடுத்துத் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டார். வியர்வைத் துளிகளும் யானையின் இரத்தத் துளிகளும் அவரின் மேனியை அழகு செய்ய, கிருஷ்ணர் ஆனந்த மயமாகக் காட்சியளித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nமல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்:\nஅன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும்.\nஅவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்களுடன் நீங்கள் மல்யுத்தப் போட்டியயில் கலந்து கொண்டால் இங்குள்ள மக்களும் அரசனும் மகிழ்ச்சியடைவார்கள். என்று சாணூரன் கூறினான்.\nசாணூரன் கூறியதன் நோக்கத்தைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். ஆனால் காலத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணர் பேசினார்: நீ போஜராஜனின் பிரஜை, காட்டில் வாழும் நாங்களும் அவர்களின் பிரஜைகளே. இயன்றவரை அரசனைத் திருப்திப் படுத்த முயல்கிறோம். மல்யுத்தத்திற்கு அவர் எங்களுக்கு வாய்ப்பளித்தது அவர் எங்களிடம் காட்டும் கருணையாகும். ஆனால் நாங்கள் சிறுவர்கள். சில வேளைகளில் விருந்தாவனத்தில் எங்கள் வயதினரான நண்பர்களுடன் நாங்கள் விளையாடியதுண்டு. ஒரே வயதும் பலமும் கொண்டவர்களோடு போட்டியிடுவதில் நன்மையுண்டு. ஆனால் உங்களைப் போன்ற மாமல்லர்களோடு நாங்கள் போட்டியிடுவது பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக்காது. அவர்களின் தர்மத்துக்கும் அது முரண்படுவதாகும். என்று கூறினார்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபிரசித்தி பெற்றவர்களும் பலவான்களுமான அந்த மல்லர்கள் சிறுவர்களான பலராமரையும் கிருஷ்ணரையும் போட்டிக்கு அழைப்பது முறையல்லவென்பதைக் கிருஷ்ணர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலாக சாணூரன் கூறினான்: அன்பான கிருஷ்ணா, நீர் குழந்தையோ இளைஞனே அல்லவென்பதை நாங்கள் அறிவோம். நீரும் உமது மூத்த சகோதரனான பலராமரும் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள். குவாலயபீட என்ற யானையைக் கொன்றிருக்கிறீர்கள். மற்ற யானைகளிடம் சண்டையிட்டு அவற்றைத் தோற்கடிக்கக் கூடிய யானையை அதிசயிக்கத் தக்க வகையில் நீர் கொன்றீர். இதிலிருந்து நீர் பலம் மிக்கவரென்பது தெரியவருகிறது.\nஎனவே எங்களில் பலம் மிகுந்தவர்களுடன் யுத்தம் செய்யும் தகுதி உமக்கும் உமது மூத்த சகோதரனான பலராமருக்கும் உண்டு. நான் உம்முடனும் பலராமர் முஷ்டிகனுடனும் சண்டையிடலாம். என்று சாணூரன் கூறினான். கம்சனின் மல்லர்கள் தம் விருப்பத்தைத் தெரிவித்ததும், மது என்ற அரக்கனைக் கொன்றவராகிய முழுமுதற் கடவுள் சாணூரனை எதிர்த்தும், ரோகிணியின் மகனான பலராமர் முஷ்டிகனை எதிர்த்தும் மல்யுத்தம் செய்தார்கள். கிருஷ்ணரும் சாணூரனும், அதேபோல் பலராமரும் முஷ்டிகனும், கையோடு கை, காலோடு கால் பின்னிக் கொண்டு, வெற்றி பெறும் நோக்கத்தோடு ஒருவரை மற்றவர் அழுத்த முயற்சித்தார்கள்.\nஉள்ளங் கைகளையும் கால்களையும், தலைக��ையும், மர்ர்புகளையும் பிணைத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அடித்துத் தள்ளியபோது சண்டையின் வேகம் அதிகரித்தது. ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தரையின் மீது வீழ்த்தினால், மற்றவர் பின்னிருந்து பிடித்து அழுத்த முயற்சித்தனர். படிப்படியாக யுத்தத்தின் வேகம் அதிகரித்தது. பிடிப்பதும், இழுப்பதும், தள்ளுவதுமாக கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டு சண்டையிட்டார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்க முயன்றபோது மல்யுத்தக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் அங்கு வெளிப்படுத்தப்பட்டன.\nஆனால் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திருப்தியில்லை. ஏனெனில் கிருஷ்ணரையும் பலராமரையும் எதிர்த்து மலைபோன்ற உருவமும் பலமும் கொண்ட முஷ்டிகனும் சாணூரனும் போரிடுவது நியாயமல்லவென்று பலர் கருதினார்கள். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் அனுதாபம் கொண்ட சிலர், இது அபாயகரமானது. அரசனின் முன்னிலையில் சமமில்லாதவர்களிடையே இப்படி ஒரு போட்டி நடக்கலாகாது, என்று பேசிக் கொண்டார்கள். பார்வையாளர்கள் உற்சாகமின்றி இருந்தார்கள். சபையிலிருந்தவர்கள் தமக்காக கவலைப் படுகிறார்கள் என்பதை அறிந்த பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் யுத்தத்தைத் தொடராமல் உடனே மல்லர்களை கொல்வதென்று முடிவு செய்தார். கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பெற்றோர்களான நந்த மகாராஜா, யசோதை, வசுதேவர், தேவகி ஆகியோரும் தம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்று கவலையடைந்திருந்தார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகிருஷ்ணர் மிகக் கடுமையாக சாணூரனை தன் முஷ்டியால் அடித்தார். சபையோர் ஆச்சரியப்படும் வகையில் அந்த மாபெரும் மல்லன் அதிர்ந்து போனான். கடைசி முறையாக சாணூரன் ஒரு பருந்து மற்றொன்றைத் தாக்குவது போல் கிருஷ்ணரைத் தாக்கினான். ஆனால் மலர்மாலையால் அடிபட்ட யானைபோல் கிருஷ்ணர் சிறிதும் பாதிக்கப் படாமல் இருந்தார். அவர் வேகமாகச் சாணூரனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு அவனைச் சக்கரம் போல் சுழற்றியபோது, சாணூரன் உயிரிழந்தான். கிருஷ்ணர் அவனைத் தரையில் எறிந்தார். இந்திரனின் கொடியைப் போல் சாணூரன் வீழ்ந்தான்.\nஅவன் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் அங்குமிங்குமாகச் சிதறின. முஷ்டிகனும் பலராமரை அடித்தபோது அவர் மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுத்தார். முஷ்டிகன் நடுக்கம் கொண்டு இரத்தமாகக் கக்கினான். மிகவும் துன்பப் பட்டவனாய் அவன் உயிரிழந்து புயலில் சரியும் மரம் போலக் கீழே விழுந்தான். மேலும் இரு மல்லர்கள் சண்டையிட முன் வந்தார்கள். பலராமர் அவனை உடனடியாகத் தனது இடது கையால் பிடித்து அனாயாசமாகக் கொன்றார். சாலன் என்ற மல்லன் முன்வந்த போது கிருஷ்ணர் அவனை உதைத்து, அவனின் தலையை உடைத்தார். தோசாலா என்ற மல்லன் சண்டையிட வந்தபோது அவனும் அதே முறையில் கொல்லப் பட்டான்.\nஇவ்வாறு மாபெரும் மல்லர்கள் யாவரும் கிருஷ்ணர் மற்றும் பலராமரால் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்; மல்யுத்தக் களத்தினுள் மாபெரும் மல்லர்கள் யாவரையும் கொன்றபின் எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.\nகம்சன் மட்டும் வாளாவிருந்தான். அவன் கைதட்டவுமில்லை, கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தவுமில்லை. கிருஷ்ண பலராமரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் முரசுகள் ஒலித்ததை அவன் விரும்பவில்லை. மல்லர்கள் கொல்லப்பட்டதும் எஞ்சியவர்கள் உயிருக்குப் பயந்து ஓடியதும் அவனுக்கு மன வருத்த்தைத் தந்தது. அவன் உடனே முரசுகள் ஒலிக்கப் படுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு, தன் நண்பர்களை நோக்கிப் பின் வருமாறு பேசினான்:\nவசுதேவரின் இந்த இரு மகன்களும் உடனடியாக மதுராவிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர்களுடன் வந்தி���ுக்கும் ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு அவர்களின் உடமைகளெல்லாம் பறிக்கப்பட வேண்டும். நந்த மகராஜாவை அவரின் தந்திரமான நடத்தைக்காக உடனே கைது செய்து கொல்ல வேண்டும். அயோக்கியனான வசுதேவனும் உடனடியாகக் கொல்லப் படவேண்டும். என் விருப்பத்திற்கு எதிராக எப்போதும் என் எதிரிகளை ஆதரித்த என் தந்தையான உக்கிரசேனரும் உடனே கொல்லப்பட வேண்டும்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஇவ்வாறு கம்சன் பேசியதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் கோபமடைந்து, கணப்பொழுதில் கம்சனின் காவலர்களைக் கடந்து கம்சனை அணுகினார். இதை எதிர்பார்த்திருந்த கம்சன் தன் வாளை உறையிலிருந்து எடுத்துக் கிருஷ்ணரை தாக்க முற்பட்டான். அவன் அப்படியும் இப்படியுமாக வாள் வீசியபோது மிகுந்த பலத்துடன் கிருஷ்ணர் அவனைப் பிடித்துக் கொண்டார். சிருஷ்டி முழுவதற்கும் துணையானவரும், தம் தொப்புளிலிருந்து பிரபஞ்சத்தை உண்டுபண்ணியவருமான முழுமுதற் கடவுள் கம்சனின் கிரீடத்தைக் கீழே தள்ளித் தரையில் உருளச் செய்தார்.\nஅதன்பின் கம்சனின் நீண்ட தலைமுடியைத் தம் கையில் பிடித்துக் கொண்டு, அவனை ஆசனத்திலிருந்து இழுத்து வந்து மல்யுத்த மேடையின் மீது எறிந்தார். அதன்பின் கிருஷ்ணர் உடனடியாகக் கம்சனின் மார்;பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவனை மீண்டும் மீண்டும் ஓங்கி அடித்தார். அவரின் முஷ்டியிலிருந்து புறப்பட்ட அடிகளைத் தாங்க மாட்டாமல் கம்சன் உயிர் நீத்தான்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nகம்சனின் எட்டு சகோதரர்கள் கொல்லப்படுதல்\nகம்சனுக்கு எட்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் கங்கர். எல்லோரும் கம்சனுக்கு இளையவர்கள். தம் மூத்த சகோதரனான கம்சன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப் பட்டதை அறிந்ததும் அவர்கள் ஒன்று கூடிப் பெருங் கோபத்துடன் கிருஷ்ணரைத் தாக்கிக் கொல்ல விரைந்தார்கள். கம்சனும் அவனின் சகோதரர்களும் கிருஷ்ணரின் தாய் மாமன்மார் ஆவார்கள். அதாவது தேவகியின் சகோதரர்கள். எனவே கிருஷ்ணர் கொன்றது தனது தாய்மாமனான கம்சனை. இது வேதப் பண்பாடுகளுக்குப் புறம்பானது. கிருஷ்ணர் வேதக் கட்டளைகளுக்கு அப்பாற் பட்டவரென்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அவர் வேதக் கோட்பாடுகளை மீறுகிறார்.\nகம்சனை வேறு யாராலும் கொல்ல முடியாதாகையால் கிருஷ்ணர் அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. கம்சனின் எட்டு சகோதரர்களைப் பொறுத்தவரை பலராமர் அவர்களைக் கொன்றார். பலராமரின் தாயாகிய ரோகிணி வசுதேவரின் மனைவியானாலும் கம்சனின் சகோதரி அல்ல. பலராமர் கைக்கெட்டிய ஆயதத்தைக் கொண்டு, சிங்கம், மான் கூட்டத்தை கொல்வது போல் கம்சனின் சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றார். இவ்வாறு கிருஷ்ணரும் பலராமரும், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷணர் உறுதி செய்ததுபோல், பக்தர்களைக் காத்து, தேவர்களின் பகைவர்களான துஷ்ட அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக முழுமுதற் கடவுள் அவதரிக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.\nஉயர் நிலைக் கிரகங்களில் இருந்த தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் பாராட்டி மலர் மாரி பொழிந்தார்கள். கம்சன் மற்றும் அவனின் எட்டு சகோதரர்களின் மனைவியர் தம் கணவர்களின் திடீர் மரணத்தால் துக்கமடைந்து, கண்ணீர் வடித்தார்கள். தங்கள் கணவர்களின் உடல்களைக் கைகளில் அணைத்தபடி உரக்கக் கதறி அழுதார்கள். இறந்த சடலங்களுடன் அவர்கள் இவ்வாறு பேசினார்கள்:\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஅண்பார்ந்த கணவரே, நீங்கள் அன்பு மிகுந்து உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாயிருந்தீர்கள். இப்போது உங்கள் மரணத்துக்குப் பின் நாங்களும் இறந்தவர்களாகி விட்டோம். எங்கள் மங்கலம் பறிக்கப்பட்டு விட்டது. உங்களது மரணத்தால் தனுர் யாகம் போன்ற மங்கள காரியங்களெல்லாம் தடைப்பட்டிருக்கின்றன. அன்புள்ள கணவர்களே, குற்றம் அற்றவர்களிடம் நீங்கள் அநியாயமாக நடந்து கொண்டீர்கள், அதனால் கொல்லப் பட்டீர்கள். நல்லவர்களுக்குத் தொல்லை தருபவர்கள் தண்டிக்கப்படுவது இயற்கை விதி.\nகிருஷ்ணர் முழுமுதற் கடவுளென்பது தெரிந்ததே. அவரே எல்லாவற்றின் உன்னத அதிகாரி, உன்னத அனுபவிப்பாளர். எனவே அவரது அதிகாரத்துக்குப் பணியாத எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனுக்கு உங்களுக்கு நேர்ந்தது போல் மரணம் சம்பவிக்கும். என்று புலம்பினார்கள். தன் மாமிகளிடம் அனுதாபம் கொண்ட கிருஷ்ணர் இயன்றவரை அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இறந்த அரச குமாரர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சகோதரியின் மகனாகையால் ஈமச் சடங்குகளை அவரே நேரில் கவனித்தார்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.\nதேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:\nஅன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.\nவசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோ��்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.\nஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.\nவயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.\nஇவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்கள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஅருமையாக இருக்கு சிவா, பொறுமையாய் படிக்கிறேன், பொருத்தமான படங்களை ....கிடைத்தால், உங்கள் பதிவில் சேர்க்கட்டுமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nசிவா அவர்கள் ஸ்ரீமத் bhaaghavadathaiye இங்கே நமக்கு காட்டி விட்டார். தொடருங்கள் நண்பரே.\nRe: ஸ்ரீ கிருஷ்ண லீலா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=71649", "date_download": "2018-07-20T06:55:34Z", "digest": "sha1:3ICMVMFXSVMSBH4PWYDBE2KGWZ5D5SZH", "length": 1686, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "சாலை போக்குவரத்தில் தன்னிகரற்ற வளர்ச்சி!", "raw_content": "\nசாலை போக்குவரத்தில் தன்னிகரற்ற வளர்ச்சி\nபெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் விபத்துகளைத் தவிர்க்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியில் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், `உலகிலேயே அதிக அளவிலான சாலை வசதி இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் போக்குவரத்துக்காக 53 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95487", "date_download": "2018-07-20T07:06:25Z", "digest": "sha1:XZCUCIE2KRCDJGZEFN6AZYJS3L2GG4XN", "length": 18472, "nlines": 86, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்படவில்லை – பிரதமர்", "raw_content": "\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்படவில்லை – பிரதமர்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சமூக சேவை நோக்கத்திற்காக சீனா குத்தகைக்கு வாங்கவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nதாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சமன் கெலேகம ஞாபகார்த்த மாநாட்டில் பிரதமர் ‘மோதல்களுக்குப் பின்னரான அபிவிருத்தியில் உள்நாடு மற்றும் சர்வதேச சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்களை முகாமைத்துவம் செய்தல்-இலங்கையின் பாடங்கள்’ எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்பட்டதாக அண்மையில் வெளியான நியூ யோர்க் டைம்ஸ்ஸின் செய்தியை பிரதமர் இதன் போது நிராகரித்தார்.\nமத்தல விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரதேசத்தின் கைத்தொழில் துறை இதன்மூலம் அபிவிருத்தி அடையும். கட்டுநாயக்க, பியகம வலயங்கள் அபிவிருத்தி அடைந்ததைப் போன்று மத்தல விமான நிலையமும் அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஉலகின் மிகப் பெரிய நீச்சல் தடாகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் கருதப்பட்டது. இந்த துறைமுகத்திற்கு அடுத்த வருடம் கப்பல்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக சேவை நோக்கத்திற்காக சீனா இந்த துறைமுகத்தை குத்தகைக்கு வாங்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.\n‘ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றி கைத்தொழில் வலயம் நிர்மாணிப்பதற்காக சீனர்களுக்கு காணி குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று இங்கு பிரதமரிடம் கேள்வி எழுப்ப்பட்டது.\nபிரதமர் இதற்கு பதிலளிக்கையில், ‘ சைனா மேர்ச்சண்ட்ஸ் தொண்டு செய்வதற்காக துறைமுகத்தை பெற்றுக் கொள்ளவில்லை. வியாபார நோக்கிலேயே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்தாபிக்கப்படும் 15 கைத்தொழில்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைத்தொழில் பேட்டையாக மாற்றும். இது நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள பல கைத்தொழில் பேட்டைகளில் ஒன்றாகும். நாம் கடன் பெறும் நோக்கில் கைத்தொழில் வலயங்களை நிறுவவில்லை. அத்திட்டங்கள் கடனை நிலையான வைப்புக்களாக மாற்றம் செய்யும். ஏற்றுமதி மற்றும் கையிருப்புக்களை அதிகரிப்பதற்கு நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nஇவ்விடயத்துக்காக நாம் எவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டோம் என்பது தொடர்பில் நிறைய எழுதப்பட்டுள்ளபோதும், இதில் எமது தேவைகள் நிறைவேற்றப்பட்டருப்பதாகவே நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப் பேச்சுவார்த்தைக்கு நான் பொறுப்பாக இருந்தப���து,அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் என்னுடன் இருந்தார். நாம் சீனப் பிரதமர் லீ மற்றும் ஜனாதிபதி ஷீ ஆகியோருடன் கலந்துரையாடினோம். இது மிகவும் கடுமையானதொரு ஒப்பந்தம். என்றபோதும் இருதரப்புமே இதில் ஏதோவொரு பயனையடையக்கூடிய வகையிலான இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்துள்ளது ‘ என்றும் பிரதமர் கூறினார்.\nஇதன்மூலம் கிடைக்கும் பயன்களை நேரில் பார்வையிடுவதற்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றமைக்காக சீன ஜனாதிபதி ஷீ, பிரதமர் லீ, இலங்கை குழு உள்ளிட்ட பலருக்கு நன்றிகளையும் பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொண்டார். நாம் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது இங்கிருந்த மிகப்பெரிய நீச்சல்தடாகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் விளங்கியது. எனினும் அடுத்த வருடம் முதல் இதற்குள் கப்பல் வந்து செல்வதைக் காணமுடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n26 ஆண்டுகளின் பின் வெளியே வருகின்றாா் பேரறிவாளன்\nஎல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப் பெறப்பட்டது – உள்ளூராட்சி தேர்தல் தடை நீக்கம்\nமனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இரணைத்தீவுக்கு விஜயம்\nகாணமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் – அடுத்த சந்திப்பு யாழ் மற்றும் கிளிநொச்சியில்\nஇன ஐக்கியத்திற்காக சர்வ மதத் தலைவர்களின் சந்திப்புக்கு அரசாங்கம் ஏற்பாடு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர��� படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_521.html", "date_download": "2018-07-20T07:07:07Z", "digest": "sha1:77MNZX2ME2RAMJZEMVUPGHEVUT7ZV5A7", "length": 14184, "nlines": 289, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரசு பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை அனுப்புவோம் - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு", "raw_content": "\nஅரசு பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை அனுப்புவோம் - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nசூலூர் அரசு பள்ளிக்கு தொடர்ந்து தீ வைக்கப்பட்டு வருவதால் பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று ��லெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\nகோவையை அடுத்த சூலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இந்த பள்ளிக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து புத்தகம், சீருடை, நாற்காலிகள் ஆகியவற்றை நாசம் செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இந்த பள்ளியில் ஒரு வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்த சீருடைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீவைத்து விட்டு தப்பிச்சென்றனர்.\nஇது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுப்பதற்காக நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.\nகலெக்டர் அலுவலகம் முன்பு நின்றிருந்த அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, சூலூர் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளுடன் பொது மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.\nபிறகு மனுகுறித்து பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பள்ளியில் கடந்த ஒரு மாதமாக அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் விடுமுறை அன்று இந்த பள்ளியில் உள்ள நாற்காலிகள், மேஜைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாததால், நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறினோம். இதையடுத்து அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த போலீசார், பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம், குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்கள்.\nஇதையடுத்து நாங்கள் எங்கள் குழந்தைகளை வழக்கமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள், பள்ளியில் வைத்திருந்த சீருடைகள் மற்றும் இலவச காலணிகளுக்கு தீ வைத்து உள்ளனர். தொடர்ந்து அரசு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் அங்கு படித்து வரும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளியில�� குழந்தைகள் இருக்கும்போது, மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது\nஇந்த பள்ளியில் நன்றாக கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதை பிடிக்காத சிலர்தான் பள்ளிக்கு தொடர்ந்து தீ வைத்து வருகிறார்கள். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்துபோன்று இங்கு நடப்பதற்கு முன்பு, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதுடன், காவலாளியை நியமித்தால்தான் நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nLearning Out Comes - 1st Std (கற்றல் விளைவுகள் முதல் வகுப்பு அனைத்துபாடங்களுக்கும்...))\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை:- சடலத்துடன் உறவினர்கள்\nகாலையில் பில்; மாலையில் பணம் அமர்ந்த இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் \"இஎஸ்ஆர்\" முறை அமுல்\nகாலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு\n*புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர்\nபள்ளி சத்துணவில் விஷம் கலந்த 7-ஆம் வகுப்பு மாணவி\nகாமராஜர் வாழ்க்கை குறிக்கும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T07:04:53Z", "digest": "sha1:X26TSCNLD2GIFFJABY2VKAFBBNSV7ESE", "length": 4685, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்\nகரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம். பிளீச்சிங் செய்தது போல் இருக்க வேண்டு��் என்பவர்கள், பாலுக்குப் பதில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.\nஇதனால், சருமம் அன்று பூத்த மலர் போல் ப்ரெஷ்ஷாக இருக்கும். சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். இதே போல், ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா, சாமந்தி இதழ்களுடன் மோர் சேர்த்து அரைத்து ஃப்ளவர் ஃபேஷியல் செய்யலாம்.\nஆனால் எக்காரணத்தை கொண்டும் தலையில் வைத்த பூவை கொண்டு பேஷியல் செய்ய கூடாது. மசாஜ் செய்யும்போது, வட்டமாகவும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்ய வேண்டும். இதனால், சருமம் தளர்வடையாமல் காக்கலாம்.\nஎந்த அழகு விஷயத்தையும், முகத்துக்கு மட்டும் செய்யாமல் கழுத்துக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். அப்போதுதான், ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறத்திலும் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4271", "date_download": "2018-07-20T07:00:53Z", "digest": "sha1:SQXIL6SR3HI2FT6XE6I7CDKXBLJ43KJB", "length": 7766, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விற்பனைக்கு - 11-12-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்து 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nவாகன விற்பனைக்கு - 11-12-2017\nவாகன விற்பனைக்கு - 11-12-2017\nகரவான் ஹயிரூப் GF – xxxx 96, D/AC சொந்­தக்­காரன் வெளி­நாட்­டுக்கு போகு­மு­க­மா­கவே இந்த வாரத்தில். அதிக வேண்­டு­கோ­ளுக்கு. 37.90/=. 076 6239035.\nIsuzu – 350 14 ½ அடித்­தட்டு அகல முகம் 6 ஆணி 2006 மொடல். JJ – 8xxx 78,000Km. முதல் உரி­மை­யாளர். மிகவும் நல்ல நிலையில் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3059136.\nநல்ல நிலை­யி­லுள்ள Suzuki Swift (Japan), 2004 Jeep Model, Auto, KE xxxx, குறை­வான Mileage, இரண்­டா­வது உரி­மை­யாளர் (பெண்) விற்­ப­னைக்­குண்டு. விலை 24 / 65 (பேசி��் தீர்­மா­னிக்­கலாம்) விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும். 071 0766516.\nFB –15 Nissan Car இரண்டும், Mazda Bongo Van உம், MARUTI–800 cc காரும் நல்ல நிலையில் உள்ள வாக­னங்கள் தெமட்­ட­கொ­டையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2342222, 071 5588559.\nபதிவு செய்­யப்­பட்ட 2011 Honda Civic Hybrid விற்­ப­னைக்கு உண்டு. நிறு­வ­னத்­தினால் பரா­ம­ரிக்­கப்­பட்­டது. புதிய Hybrid Battery இணைக்­கப்­பட்­டுள்­ளது. விலை 3.5 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க 077 3676676.\n2007 டாடா இன்­டிகோ டீசல், டர்போ எலோவீல் பவர் சடரிங் கோல்ட் கலர் 1,400,000 கல்­கிசை. 077 5147760.\nவாகன விற்பனைக்கு - 11-12-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-can-t-catch-rajini-place-says-ram-gopal-varma-039862.html", "date_download": "2018-07-20T06:59:49Z", "digest": "sha1:VFCKBXW3MFTPDKRDVSZYFE7ZQUAYQAE3", "length": 10611, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கமலால் ரஜினி இடத்திற்கு வரமுடியாது' கமல்ஹாசனை சீண்டிய ராம் கோபால் வர்மா | Kamal Can't Catch Rajini Place says Ram Gopal Varma - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கமலால் ரஜினி இடத்திற்கு வரமுடியாது' கமல்ஹாசனை சீண்டிய ராம் கோபால் வர்மா\n'கமலால் ரஜினி இடத்திற்கு வரமுடியாது' கமல்ஹாசனை சீண்டிய ராம் கோபால் வர்மா\nஹைதராபாத்: 'கமலால், ரஜினி இடத்தைப் பிடிக்க முடியாது' எனக்கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.\nஇதுநாள்வரை சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என டோலிவுட் ஹீரோக்களை சீண்டி வந்த ராம் கோபால் வர்மாவின் கவனம் தற்போது ரஜினி, கமலின் மீது திரும்பியுள்ளது.\nமுன்னதாக பவன் கல்யாண் ரசிகர்களை சமாதானம் செய்வதற்காக ரஜினியை விட, பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர் என ராம் கோபால் வர்மா கூறியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.\nதொடர்ந்து இவரெல்லாம் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று மீண்டும் ரஜினியைக் கிண்டல் செய்து ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களின் கண்டனத்திற்கும் உள்ளானார்.\nஇந்நிலையில் ராம் கோபால் வர்மாவின் கவனம் தற்போது கமல் மீது திரும்பியுள்ளது. ரஜினியைப் பாராட்டுவதாக நினைத்து 'கமலால், ரஜினி இடத்தைப் பிடிக்க முடியாது' என கமலை கிண்டல் செய்திருக்கிறார்.\nராம் கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்கு கமல் ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: ��ங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/02/best-image-editing-android-app.html", "date_download": "2018-07-20T06:58:17Z", "digest": "sha1:QFM6EKVT67KSOV367UC7MF3WPFQJCMOI", "length": 7445, "nlines": 70, "source_domain": "www.softwareshops.net", "title": "Best Image Editing Android App - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://pravinska.blogspot.com/2009/04/blog-post_09.html", "date_download": "2018-07-20T07:03:26Z", "digest": "sha1:4TO67BHFERFIB7X7OXXCBUOC3ZIIJBAL", "length": 22987, "nlines": 240, "source_domain": "pravinska.blogspot.com", "title": "பிரவின்ஸ்கா கவிதைகள்: இங்கே நின்றுவிடுதல்.", "raw_content": "\nஎங்கெங்கோ சுற்றி வருகிறது உங்கள் கற்பனை. வாழ்த்துக்கள். பலமுறை படித்த பின்பு உள்ள கருது புரிகிறது. காட்டுக்குள் வந்ததில் மிகவும் வருத்தமா\nவருகைக்கு மிக்க நன்றி .\nவாவ், ரொம்ப நல்லா இருக்கு.\nதங்களின் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nநன்றி : நேசமித்ரன் , வித்யா\nநுகர்வோர் சந்தை சம்சாரி நிலம் , நீர் ,தாவரங்கள்\nஉணவுச்சங்கிலிகள் மாற்றத்தை சந்தித்தவண்ணம் உள்ளன\nசங்கிலியின் கண்ணிகள் ஒன்றையொன்று சார்ந்தவை\nஇதையறியாமல் மாறி வரும் காலம்\nகாற்றாலைக்காரனுக்கு நிலத்தை விற்ற சம்சாரி\nஇரவில் திடுக்கிட்டு விழித்து பெட்டியிலிருக்கும்\n:(( - அன்பின் ராஜாராம் அவர்களுக்கு ராஜன் தன்னோட ட்வீட்ஸ்ல உங்க கவிதைகள் போஸ்ட் பண்ணினதை பார்த்துட்டு உங்க நியாபகம் வந்துச்சு.உங்க blog போய் எனக்கு பிடிச்ச போஸ்ட...\nஎண்வழி தனிவழி - நல்ல எண்ணம் நல்ல நம்பிக்கை நல்ல பேச்சு நல்ல செயல் நல்ல வாழ்க்கை நல்ல முயற்சி நல்ல சிந்தனை நல்ல நோக்கம் எட்டு வழிகள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்...\nஹுமா குரேஷி - எளிதாக முடிவுசெய்து இணைத்துவிடலாம் நம்மை ஒரு மதத்தில்… ஒரு இனத்தில்… அல்லது ஏத��னும் ஒரு பிரிவில்… எனினும் அதுவல்ல நோக்கம்… காலம் முழுவதும் வழங்கப்படும் வா...\nஅரூபமானவை பூனையின் கண்கள் - எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்ச...\nகுரைப்பு - எதிர்வீட்டு நாய் இரவு முழுதும் இருப்பை உணர்த்தியது அலட்சியத்தில் சட்டை செய்யவில்லை ஆற்றாமையோ ஆவியோ அடங்குதல் தான் முடிவு வீட்டு நாய்க்கு வெறி கொள்ள அனும...\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள் - இலங்கையைப் பொறுத்தவரை 80-கள் முக்கியமான காலகட்டம். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தக் காலகட்டத்திலதான் வலுப்பெற்றது. திருநெல்வேலித் தாக்குதல்களைத் தொடர்ந்த...\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும் - அதோஇருக்கிறதே அவ்வீதிக்குள்செல்கிறீர்களா எதிர்ப்படும்குழந்தைகளிடம் புன்னகைத்துவிடாதீர்கள். மூக்கொழுகிநிற்கும் அக்குழந்தைக்கு முட்டாசுக்கடையில் வாங்கி வந்த ...\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று - *தங்கவிரல்* நம் தோல் மூச்சு விடும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே ... அந்த மூச்சை நிறுத்த உடல் முழுவதும் நீங்கள் ஆசைப்படும் தங்கத்தை முலா...\n................... - இன்னும் நினைவில் இருக்கிறது ஏழு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்த நாள் அப்பாழ் வீட்டில் நான் தொடுகையில் இறந்துப்போன அச்சுவரோவியம் சமயலறையை ஆக்கிரமிதிருந...\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு - துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய...\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15 - வசந்தகாலக் குறிப்புகள் இன்னுமொரு குளிர்காலம் கடந்துவிட்டிருக்கிறது. நீரோடைகள் நகரத் தொடங்கியிருக்கின்றன. உறக்கம் தெளிந்து கலைந்து திரிகின்றன உறைந்த மீன்கள்...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\n - வேண்டாம் .வேண்டவே வேண்டாம். உன் காலில் விழுந்து மன்றாடுகிறேன் இந்த அன்பிலிருந்து நம் எல்லோருக்கும் விடுதலை அளித்துவிடு உன்னுடைய இந்த அன்புதான் இந்த அன்புதா...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை - மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’ செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கி...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது - *புரை ஏறும் மனிதர்கள் - இருபது * இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக ...\nஇரை - இரையென கொத்துகிறது சலனமற்ற நீர்ப்பரப்பை பறவை அலகு நீர்தொடும் கணத்தில் தப்பி மறைகிறது இரை தன் அலகுக்கு அகப்படாமல் காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன்...\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல் - வாழும் வனத்தில் எத்தனை மிருகங்கள் எனையும் சேர்த்து சோர்ந்துவிடாமல் துயரங்கள் கவனமாய் பார்த்துக்கொள்கிறது இருதயத்தின் கேவல்களை கேட்டுக்கொண்டிருந்தால் கே...\nபுதிய உலகம்.கொம்: Sidebar உடன் கூடிய பேஸ்புக்கி​ன் புதிய போட்டோ வியூவர் -\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்��ுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை - திரு வசந்த பாலன் sir, அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயி...\nமூலை தேடி - *அறை மூலை சிம்மாசனம்,* *அசைவற்ற நான், எறும்பொன்று* *கடித்து கவனம் கலைத்தது,* *பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை.* *வழியில் அமர்ந்து விட்டேன் போலும்* *நீயும் என்...\nபதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள் - சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறத...\nஇலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு - இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு இனிய நண்பர்களேஇலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள...\nமோட்சம் - நிலவு உருகும் பொழுதொன்றில் உன்னிடம் வருவேன் அடைக்கலமாய்.. அந்த தனியறையில் மொழித்தேவையில்லா உரையாடலில் ஈரம்துளிர்க்கும் விழி வழி.. உயிர்பெயரும் நம் உணர்வுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:47:49Z", "digest": "sha1:7TUHZRTWIU7IA6TSBJD727EJR6PDSSG4", "length": 8206, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "மக்களுக்காக போராடினால் குண்டர் சட்டமா? -ஆர்ப்பாட்டம் | Sankathi24", "raw_content": "\nமக்களுக்காக போராடினால் குண்டர் சட்டமா\nமாணவி வளர்மதி, தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 30-7-2017 ஞாயிறு அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்ப���்டது.\nகுண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA போன்ற ஜனநாயக விரோத தடுப்புக் காவல் சட்டத்தினை நீக்கவும் வலியுறுத்தினர். போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என சர்வாதிகாரியைப் போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியதையும் கண்டித்தனர். பாஜக-வின் அடியாளைப் போல் தமிழ் நாடு அரசு செயல்படுவதையும், போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி ஜனநாயக குரல்களை நசுக்குவதை கண்டித்தும் முழக்கமிட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தோழர் குணங்குடி ஹனீபா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை, தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழா தமிழா இயக்கத்தின் தோழர் இளங்கோ, மே பதினேழு இயக்கத் தோழர்கள் பிரவீன் குமார், கொண்டல் சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். தமிழ்த் தேச மக்கள் கட்சியின் தோழர் பா.புகழேந்தி, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தோழர் அருண், மக்கள் பாதை அமைப்பின் தோழர் உமர்முக்தார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து காவிரி நீர் திறந்தால் மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன\nபுதன் யூலை 18, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nசெவ்வாய் யூலை 17, 2018\nசென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீட���களில் ஆவி பயம் காரணமாக\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/temperature-major-cities-towns-tn-1033734.html", "date_download": "2018-07-20T06:32:43Z", "digest": "sha1:52Q6VWIZLGNLFIDDK6WKL5OQGRVYJ6EO", "length": 6149, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை! | 60SecondsNow", "raw_content": "\nஉங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை\nதமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-30; மதுரை-32; கோயம்புத்தூர்-26; திருச்சி-31; திருநெல்வேலி-30; திண்டுக்கல்-27; ஈரோடு-29; சேலம்-28; சிவகாசி-28; தஞ்சாவூர்-31; தூத்துக்குடி-31; திருப்பூர்-27; வேலூர்-31; ஊட்டி-15; கொடைக்கானல்-16; ஏற்காடு-22; ஏலகிரி-28; வேடந்தாங்கல்-32.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சிவசேனா, பா.ம.க. புறக்கணிப்பு\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க மறுத்து வெளிநடப்பு செய்தது பிஜு ஜனதா தளம். அதேபோல் பா.ம.க.வும் இவ்விவாதத்தைப் புறக்கணித்துள்ளது. மேலும், சிவசேனா கட்சியும் புறக்கணித்துள்ளதால் பா.ஜ.க.வின் டென்ஷன் அடியோடு குறைந்துள்ளது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nவிவாதத்தை புறக்கணித்த சிவசேனா எம்.பி.க்கள்\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. மேலும் இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா எம்.பி.க்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது தீர்மானத்தின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.\nமீண்டும் கருப்புக்கொடி வரவேற்பு: திமுகவினர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி தலைமையில் திரண்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கோஷயங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/08/blog-post_864.html", "date_download": "2018-07-20T07:04:13Z", "digest": "sha1:CP7XDALT23PHEWF6BO73GU7EHQZVAH3S", "length": 16100, "nlines": 241, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மெட்ராஸ் கஃபே - புதியமாதவி", "raw_content": "\nமெட்ராஸ் கஃபே - புதியமாதவி\nராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி 'குற்றப்பத்திரிகை\" என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா படங்களையும் விட மேசமாக இருந்தது. அந்த திரைப்படத்தில் வந்த ஒரே ஒரு வசனத்தில் ராஜிவ்காந்தியின் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரியை அரசியல் வாதி குற்றம் சுமத்தும் காட்சியில் அந்த அதிகாரி அரசியல்வாதியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்,\nநீங்கள் யாரும் குண்டு வெடிக்கும் போது அருகில் இல்லையே, யாரும் காயப்படவில்லையே அது எப்படி\nஇந்த ஒரு வசனம் தவிர இத்திரைப்படத்தில் பாராட்டும் அளவுக்கு எதுவுமில்லை. ஆனால் இத்திரைப்படம் தணிக்கையாளரின் பெட்டியில் பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல. சற்றொப்ப 15 வருடங்கள் சென்சார் போர்ட் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதி மறுத்தது. அதன் பின் ஏகப்பட்ட எடிட்டிங் நடந்திருக்கும்.\nஅப்படி ஒரு மசாலா படத்தை வெளியிட அனுமதி மறுத்த இந்திய தணிக்கை ஆணையம் தற்போது வெளிவந்திருக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு எவ்விதமான இடையூறுகளுமின்றி அனுமதி கொடுத்தது எப்படி\nஇந்தக் கேள்வி தான் மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம் இந்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்ப்பவர்களுக்கு யோசிக்க வைக்கிறது.\nதமிழ் ஈழம் வரலாற்றையும் போராட்டங்களையும் அறியாத குறிப்பாக தமிழரல்லாத பிற மாநிலத்து இளைஞர்களிடம் இத்திரைப்படம் உறுதியாக ஒரு இந்திய வல்லரசின் பிம்பத்தை நிலைநாட்டுகிறது.\nஅத்துடன் ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்க உளவுத்துறைஉலக நாடுகளு��்கே சட்டாம்பிள்ளையாக இருப்பதைக் காட்டி எல்லாம் அறிந்த பரம்பொருள் போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருப்பார்கள். அதே பாணியில் மெட்ராஸ் கபேயும் இந்திய \"ரா' உளவு அமைப்பைக் காட்ட முனைந்திருக்கிறது.ஓரளவு திரைப்படத்தின் மிகச்சிறந்த காட்சி அமைப்புகளின் ஊடாக அதை நிலைநாட்டியும் இருக்கிறது. அதாவது இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு ராஜீவ்காந்தியின் அந்தக் கோர முடிவு குறித்து ஏற்கனவே தெரியுமாம் ஒரு மயிரிழையில் அவர்கள் பிந்திவிடுகிறார்களாம்\nஅவ்வளவு திறமையான அமைப்பாம் இந்தியாவின் \"ரா\"\nஇந்திய ரா குறித்து இம்மாதிரியான ஒரு எண்ணத்தை இந்திய இளைஞர்களிடம் மட்டுமல்ல, உலகமெங்கும் காட்டியாக வேண்டிய ஏதோ ஒரு நிர்பந்தம் இந்தியாவின் 'ரா'வுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.\nஅது என்ன நிர்பந்தம் என்பதை 'பஞ்சாபி சமோசா' என்று எதிர்காலத்தில் யாராவது எழுதுவார்கள் அல்லது திரைப்படமாகவும் எடுக்கலாம். மெட்ராஸ் கபே ஃபில்டர் காபியை விட வரப்போகும் 'பஞ்சாபி சமோசா\" ரொம்பவே சூடாக இருக்கும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவிரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் -அர்த்தநாரி - சந்த...\nஅதிகாரம் Vs ஒரு திரைப்படம் - கவின் மலர்\n\"எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை\" ச.விசயலட்சுமி...\n“மலையகப் பெண்கள்” ஒரு நோக்கு - பிருந்தா தாஸ்\nடாக்டர் ஆமீனா வதூதின் தடை - படைப்பாளர்கள் கூட்டறிக...\nகூடைகள் பறித்த விண்மீன்கள் - புதியமாதவி, மும்பை\nஅந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் \"இறுதிப் பூ\" தொகுப்பு வழியாக...\nமூவலூர் இராமாமிர்தம் அம்​மையார் -முனைவர் சி.சேதுரா...\n\"அக்கர்மஷி\"யின் அடையாளங்களைத் தேடி - புதியமாதவி., ...\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - பு...\nமும்பைக் கதவுகளில் தலைகீழாகத் தொங்கும் இந்திய முகம...\nஇசாக்கின் குறும்படம் \"ஒரு குடியின் பயணம்\" - புதியம...\nநிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகள...\n”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\nபெண்கல்வியில் விழுந்த பேரிடி - மு.குருமூர்த்தி\nமெட்ராஸ் கஃபே - புதியமாதவி\nபர்தாவை கொளுத்துவேன் - தஸ்ஸிமா நஸ்ரின்\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு - கலையரசன...\nசுவடுகள் பதியுமொரு பாதை... - பூங்குழலி வீரன் -\nபெண் ஆளுமையும் சமகால அரசியலும் - பிருந்தா தாஸ்\nஅவுஸ்திரேலியாவுக்கு பயணித்த ஒரு தமிழ்ப்பெண்ணின் அன...\nலண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இ...\nதீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.ந...\nகூடங்குளம் - மக்கள் மீதான வழக்குகள் - ‘மற்றும் பலர...\nபோரின் அனுபவங்கள் - - குமாரி சாமுவேல் மற்றும் சுல...\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nவன்னிப் பெண்ணுக்கு சமாதானத்துக்கான சர்வதேச விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2014/", "date_download": "2018-07-20T06:30:56Z", "digest": "sha1:GKMEQQGTMJMTGY4SVAJNS7Z6WXEKDQI2", "length": 40807, "nlines": 621, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: 2014", "raw_content": "\nநேற்று நான் பார்த்த 'சதுரங்க வேட்டை' படம்\nஇன்றைக்கு மனிதன் 'பணம்' என்கிற மூன்றெழுத்து சொல்லுக்கு எப்படி அடிமையாகிக் கிடக்கிறான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.\nஊரில் உள்ள ஏமாற்று வேலைகள் அனைத்தையும் விலாவாரியாக காட்டியவர்கள், 'சென்னைக்கு அருகே' திண்டிவனத்தில் உள்ள 'லே அவுட்' பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனோ\n'நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான்' போன்ற வசனங்கள் நச்\nபடம் பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது, பணம் முக்கியமில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்று நமது மனதில் தோன்ற வைப்பதே இப்படத்தின் வெற்றி\nசமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்கள் ஒன்றும் வருவதில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்பொழும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் படமே சதுரங்க வேட்டை.\nஎன்னுடைய அனுபவத்தில் எத்தனையோ 'எம்.எல்.எம்' நிறுவனத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு சேர்ந்துக் கொள்ளுமாறு கட்டயாப் படுத்திய நண்பர்கள் பலர் என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, \"உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும் என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, \"உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும்\" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை\" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை என்கிற என்னுடைய கேள்விக்கு \"உங்களுடைய தேவைக்கு, நீங்கள் சம்பாதிக்கும் பணம் பத்தாது\" என்பார்கள்.\nபணம் சம்பாதிப்பது பற்றி பேசும்பொழுது அண்மையில் ஒரு நண்பரிடம் சொன்னேன், \"மூன்று வேலை சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரம் என்னிடம் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 வரும், அரசாங்க மருத்துவமனை போதும் எனக்கு வைத்தியம் செய்ய. அதனால், பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை\nஇதற்கு பொருள், எல்லோரும் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று அல்ல. பேராசைப் படாமல், நம்மால் முடிந்த வேலைகளை செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பிறருக்கும் உதவிகரமாக அன்புடன் வாழவேண்டும் என்பதே\nLabels: சதுரங்க வேட்டை, சமூகம்., திரை விமர்சனம்\n6.2.2014 அன்று கருப்பம்புலம் வடகாட்டில் தனது எண்பதாவது வயதில் இயற்கை எய்திய திரு ஆர்.வேணுகோபாலன் (ROAD INSPECTOR) அவர்கள் எனக்கு உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர். நான் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், அவர்களை சந்திக்காமல் வந்ததில்லை. கடந்த 3.2.2014 மாலை அவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், இரண்டு நாட்களில் அவர்கள் மறைந்த செய்தி வந்து என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. . அவர்களைப் பற்றிய எனது நினைவுகளை இங்கேபதிவு செய்கிறேன்\nஅந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் படித்தவர்கள் குறைவு. அதோடு, ஆசிரியர் பணியல்லாத அரசுப்பணியில் இருந்தவர்கள் ஒரு சிலரே எனது பள்ளிப் பருவத்தில் மேஸ்திரியார் என்று அழைக்கப்பட்டதையும். கல்லூரி காலத்திற்கு பிறகு, 'ஆர் ஐ' என்று அழைக்கப��படதையும் இங்கு நினைவுகூர வேண்டும். ஏனெனில், எனது பள்ளிப் பருவத்திற்கும் கல்லூரிக் காலத்திற்கும் இடையில் 'நிறைய' படித்தவர்கள் எங்கள் பகுதியில் உருவாகியதின் அடையாளமே இந்தப் பெயர் மாற்றம். எனது சிறு வயதில் 'ஆர்ஐ சார்' அவர்களுடன் அவ்வளவாகப் பேசிப் பழகியதில்லை. எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாக உடையணியும் பழக்கமுள்ளவர். தினம்தோறும் 'ஷேவ்' செய்து எந்த நேரத்திலும் ஒரே தோற்றத்தில் இருப்பார். தோற்றம் மட்டுமல்ல, பேச்சும் நாகரீகமாக இருக்கும். சத்தம் போட்டு பேசியதையோ, பிறரிடம் சண்டையிட்டதையோ நான் பார்த்ததில்லை. தன்னுடைய வாரிசுகளையும் அப்படி வளர்த்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.\nஅரசுப் பணியாற்றிய காலத்தில் அவர் நினைத்திருந்தால், வசதியாகவும் வளமுடனும் வாழ்ந்திருக்க முடியும். கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தவர். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நினைப்பு அவரிடம் எப்பொழுதும் இருக்கும். \"சம்பளம் வாங்கினோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்\" என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். 'ஆர்ஐ சார்' தவிர்த்து, இதுநாள் வரை என்னிடம் நேரடியாக \"மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யுங்கள்\" என்று ஊக்கப்படுதியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. வேலைப் பளுவின் காரணமாக நான் சோர்ந்துப் போகும் பொழுதெல்லாம், மக்களுக்கு உதவ வேண்டுமென்கிற அவரின் வார்த்தைகள் என்னுள் ஒலிக்கும்\nஎங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு ‘புரவலர்’ நிதி சேர்க்க மிகவும் பாடுபட்டார். திருத்துறைபூண்டி - கடிநெல்வயல் வழித்தடத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் துவங்குவதற்காக அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியதை நானறிவேன். நான் அறிந்தவைகள் இவை மட்டுமே. எனக்கு தெரியாமல் இன்னும் எண்ணற்ற நலப்பணிகளை அவர் செய்ததற்கு, அவரின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட மக்கள் வெள்ளமே சாட்சி.\nஏறக்குறை இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதய நோயுடன் வாழ்ந்திருந்தாலும் தன்னுடைய பணிகளை ஒருநாளும் அவர் நிறுத்தியதில்லை. இரண்டு மாதத்திற்கு முன்புவரை, இரு சக்கர வாகனத்தித்தில் பயணம் செய்துள்ளார். எளிய உடற்பயிற்சி, அளவான சாப்பாடு, குறித்த நேரத்தில் மாத்திரைகள் உட்கொள்ளுதல் மற்றும் பதற்றமற்ற வாழ்கை இதுவே அவர் கடைபிடித்தவைகள். என்னுடைய நண்பர்களுக்கு அவரைதான் உதாரணமாக சொல்வேன்.\nகடைசியாக, தெரு விளக்கை அணைத்துவிட்டு வீடு திரும்பிய போது மயங்கி விழுந்திருக்கிறார் என்பதிலிருந்தே அவரின் சமூக அக்கறையை நாம் அறிந்துக் கொள்ளலாம். இவருக்கு நிகராக இனி யார் இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.\nஎத்தனையோ பேர் பிறந்து வாழ்ந்து மறைந்து போகிறார்கள். அதில், 'ஆர்ஐ சார்' போன்ற ஒரு சிலர்தான் வரலாறாகிறார்கள். அவரைப் போல் நாம் வாழ முயற்சிப்பதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்\nLabels: அஞ்சலி., சமூகம், நினைவுகள்\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மா���ம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nநாடகப்பணியில் நான் - 9\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை ���ற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43879-topic", "date_download": "2018-07-20T06:44:09Z", "digest": "sha1:HH7E3BHPMVC7DAWMTAA34R4AEASHALXO", "length": 17506, "nlines": 183, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nTeaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்\nபிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே\n- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்\nஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.\nபஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா\nஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா\nScrew டிரைவரால Screw ஓட்ட முடியுமா\nவாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.\nஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ\nRe: எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா\nசர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்\nசர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '\nமேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.\nநீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்\nஎன் இதய துடிப்பு அதிகரிக்கிறது\nசாதரணமா பேய் கடந்து போனா\nநெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.\nசர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜன��ில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே\nநீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.\nகப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப்\nடீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ.........\nRe: எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா\nRe: எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா\nTeaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்\nபிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே\n- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்\nஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.\nபஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா\nஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா\nScrew டிரைவரால Screw ஓட்ட முடியுமா\nவாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.\nஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா\nநல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் அனைத்தும் அருமை\nRe: எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா\nRe: எப்படி எப்படியோ யோசிக்கராங்கப்பா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உல��வலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20171202216917.html", "date_download": "2018-07-20T06:41:59Z", "digest": "sha1:R6QQB5LPZCL5X2XFEYYPABHLPPRCUDTE", "length": 5095, "nlines": 49, "source_domain": "kallarai.com", "title": "திரு கணபதிப்பிள்ளை தம்பையா - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 12 யூலை 1929 — மறைவு : 1 டிசெம்பர் 2017\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தம்பையா அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசாவித்திரி(கனடா), மோகனதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான அமராவதி, சின்னம்மா, பொன்னம்மா, கார்த்திகேசு, கந்தையா, கண்ணம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவபாலன்(கனடா), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, நல்லதம்பி, துரையப்பா மற்றும் புஸ்பவதி் சற்குணம் மற்றும் காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, சின்னராசா, கந்தையா, நடராசா மற்றும் மாணிக்கவாசகர்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான கேதாரகெளரி, சற்குணம் மற்றும் யோகராணி(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,\nகீர்த்தனா, பிரசாந்த்(கனடா), சாரணியா, சகானா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 04/12/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 04/12/2017, 03:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-07-20T06:42:51Z", "digest": "sha1:OUNCN2IY6GVH6WS5NR4T6PP5KGBGLJFN", "length": 14864, "nlines": 134, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்", "raw_content": "\nவயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்\nநோயிலிருந்து காக்கும் ஆண்ட்டி-பயாட்டிக் மருந்துகளே வயிற்று உபாதைகளுக்கு காரணமாக அமையும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மட்டுமல்லாது சாதாரண ஆண்ட்டி-பயாடிக்குகளும் கூட வயிற்றில் உள்ள உணவுச் செரிமான அடிக்குழாயில் உள்ள நுண்ணுயிரிகளின் சமச்சீர் நிலையைக் குலைத்து விடுகின்றன என்றும் அதுவே எதிர்பாராத ஆரோக்கிய கேடுகளுக்கும் இட்டுச் செல்கிறது என்றும் அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.\nநேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இது குறித்து ஆய்வு செய்து விவரங்களை வெளியிட���டுள்ளது.\nமூக்கு முதல் பாதம் வரை அனைத்து பாக்டீரியாக்களுக்கும் உகந்த அரிய மருந்து என்று கருதப்படும் 'சிப்ரோஃப்ளாக்சசின்' மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஒரு 3 பெண்களுக்கு பய‌ன்தரக்கூடிய பாக்டீரியாக்கள் முழுதுமே காலியாகியுள்ளது என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.\n3 நபர்களுக்கு சிப்ரோஃபிளாக்சசின் மாத்திரைகளை நாளொன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் கடந்த 10 மாத ஆய்வுகாலத்தில் கொடுத்து சோதனை செய்தனர் இந்த ஆய்வாளர்கள். அதன் பிறகு இவர்களின் மலத்தை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உடல் செரிமான அடிக்குழாயில் மீதமிருக்கும் நுண்ணுயிரிகளின் அளவு என்ன என்று தெரியவந்துள்ளது.\nமனித ஜீரண அமைப்பிலேயே நுண்ணுயிரிகள் அருமையாக வேலை செய்கிறது. இதுவே கெட்ட கிருமிகளை அழிக்கிறது. உடல்பருமனாகும் கூறுகள் முதல் ஒவ்வாமை கூறுகள் வரையிலும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் உடன்பாடாக வேலை செய்கின்றன.\nதாய்ப்பாலில் காணப்படும் லேக்டோபேசிலஸ், சில வைரஸ் தாக்குதலைத் தடுக்கிறது.\nஇவ்வாறு மனித உடலும், விலங்கு உடலும் நுண்ணுயிரிகளுடன் ஒரு ஒத்திசைவான உறவுகளை வைத்துள்ளது. ஆண்ட்டி-பயாடிக்குகள் இந்த சமச்சீர் நிலையை மாற்றி அமைக்கின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுவதோடு, ஆண்ட்டி-பயாட்டிக்குகளுக்கே பெப்பே காட்டும் நோய்க்கிருமிகளையும் உருவாக்கி விடுகிறது என்கிறது இந்த ஆய்வு.\nபயன் தரும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு கெட்ட பாக்டீரியாக்களின் ஆதிக்கம் உடலில் ஏற்படுவதற்கு ஒரு காரணம் ஆண்ட்டி-பயாடிக்குகள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\nPosted by NKS.ஹாஜா மைதீன் at சனி, டிசம்பர் 11, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 1:01 பிற்பகல், டிசம்பர் 11, 2010\nநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி\nஆமினா 2:11 பிற்பகல், டிசம்பர் 11, 2010\nநல்ல தகவலை பகிர்ந்துக்கொள்வதற்கு மிக்க நன்றி\nNKS.ஹாஜா மைதீன் 6:34 பிற்பகல், டிசம்பர் 11, 2010\nNKS.ஹாஜா மைதீன் 6:35 பிற்பகல், டிசம்பர் 11, 2010\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே......\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு க��ழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்......\nசோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,0...\n2010 இன் டாப் 10 விருதுகள்....\nகமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி...\nகமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....\n2010 இன் டாப் 10\nநடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....\nவெடித்து சிதறிய ராக்கெட்டும், அசினை பற்றிய திருமண ...\nபன்றி கொழுப்பு கலந்துள்ளதா உணவு பொருட்களில்\nமறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....\nகேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி\nபொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு\nஎனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)\nகாணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)\nமாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் ...\nசொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....\nமீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்...\nகாணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)\nகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது\nகாலாவதி மருந்துகள் சாப்பிட்டு நான்கு பேர் மரணம்......\nஉடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....\nஉங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்\nகண்ணிற்காக 20 – 20 – 20\nமரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி\nவயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்\nகாணாமல் போனவர்கள் ( ஆறு)\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nகாணாமல் போனவர்கள்( பாகம் நான்கு)\nபுற்றுநோய் ஆபத்து யாருக்கெல்லாம் அதிகம்....\nகாணாமல் போனவர்கள்....( பாகம் மூன்று)\nகாணாமல் போனவ��்கள் ( ஒன்று)\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_2043.html", "date_download": "2018-07-20T07:05:21Z", "digest": "sha1:G7WEFJKMKZVGVIUDVLEFN7MWJPNRC5DM", "length": 9949, "nlines": 73, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மலாய்-தமிழ்-சீனம் ஏனிந்த வேறுபாடு மலேசியாவில் ? ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமலாய்-தமிழ்-சீனம் ஏனிந்த வேறுபாடு மலேசியாவில் \nகடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மலேசிய இந்திய வணிகர் மன்றம் (மீபா) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அரசுக் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மாணவர்களை கரையேற்றுவதில் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களை விவரித்தார்.\nதமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பற்றிய பல்வேறு புள்ளிவிபரங்களை அவர் அளித்தார்.\nமாணவர்களின் ஒவ்வொரு தேவைக்கும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. தொடக்கப்பள்ளியில் சேரும் 35,000 மாணவர்களில் 5,000 பேர் மட்டுமே ஐந்தாம் படிவத்தை அடைகின்றனர். அதில் 1,500 மாணவர்கள்தான் பல்கலைக்கழகத்தை எட்டுகின்றனர் என்றாரவர். இவர்களுக்குத் தேவைப்படும் நிதி உதவிக்கும் போராட வேண்டியுள்ளது.\nஇந்நிலை மாற வேண்டும் என்ற அவர், தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் பெருத்த பாகுபாடு இருக்கிறது என்று தெரிவித்தார். அவர் அது பற்றிய புள்ளிவிபரத்தை வழங்கினார்:\nஇந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.55 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாகுபாடு என்று அவர் வினவினார்.\nபுதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசாங்கம் 10 புதிய சீனமொழிப்பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதைப் பட்டியலிட்டிருக்கும் குறிப்பேட்டை காட்டி ஏன் இந்த நிலை என்று கேட்டார்.\nஇந்த நிலை மாற வேண்டும். இதற்கு நாம் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅம்னோ மாறவே மாறாது என்று கூறி அம்னோவுடனான தமது 32 ஆண்டுகால அனுபவத்தை தஸ்லிம் இப்ராகிம் விவரித்தார்.\nஅவரது அனுபவங்களில் ஒன்று: ஒரு வகுப்பறையை நாமே கட்டினால் ரிம 50,000தான் ஆகும். அதே வகுப்பறையை அரசாங்கம் கட்டினால் ரிம1 இலட்சத்திற்கு மேலாகும் என்றாரவர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-20T06:55:09Z", "digest": "sha1:KAEC5DJAOKWIYSHIAVCYM572QRKDJAZ7", "length": 11209, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிருன்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1, 2, 5, 10, 25, 50 கோப்பியோக், 1 ஹிருன்யா\nஹிருன்யா (ஆங்கிலம்:hryvnia ; உக்ரைனிய மொழி:гривня; சின்னம்: ₴; குறியீடு: UAH) உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானப���ன் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உக்ரைனிய ஹிருன்யா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2016, 00:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-4%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-07-20T06:58:27Z", "digest": "sha1:7RQAHX4BTPCBJWBNLHF2KQ5A64VUWYWJ", "length": 10871, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா ஆக்டிவா 4ஜி மேட் கிரே எடிசன் அறிமுகம்", "raw_content": "\nஹோண்டா ஆக்டிவா 4ஜி மேட் கிரே எடிசன் அறிமுகம்\nஇந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 4ஜி மாடலில் தற்போது புதிதாக மேட் கிரே நிறத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.\nஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில் இதுவரை மேட் சில்வர் மெட்டாலிக் , மேட் கிரே மெட்டாலிக், நீலம் மெட்டாலிக், சிவப்பு மெட்டாலிக், கருப்பு, வெள்ளை மற்றும் பிரவுன் மெட்டாலிக் போன்ற 7 வண்ணங்களுடன் ஆக்டிவா ஸ்கூட்டர் கிடைத்து வரும் நிலையில் மொத்தம் 7 நிறங்களில் கிடைத்து வந்த மாடலில் கூடுதலாக மேட் கிரே இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.\nகடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் கொடிகட்டி பறக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ள நிலையில் 109சிசி ஹோண்டா இகோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 9 Nm ஆகும். காம்பி பிரேக் சிஸ்டத்துடன் இணைந்துள்ள ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விளங்குகின்றது.\nதமிழகத்தில் ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விலை ரூ. 53,213 எக்ஸ்-ஷோரூம் சென்னை விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11114257/Capture-sand-lorries-Village-Struggle.vpf", "date_download": "2018-07-20T06:29:26Z", "digest": "sha1:RPFSL32LDVQEOFMTZHMQEZXNQAJUEAP5", "length": 13284, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Capture sand lorries Village Struggle || சாலைகிராமம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nசாலைகிராமம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம் + \"||\" + Capture sand lorries Village Struggle\nசாலைகிராமம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்\nசாலைகிராமம் அருகே முத்தூர் கிராமத்தில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇளையான்குடி தாலுகா சாலைகிராமம் அருகே உள்ளது முத்தூர். இந்த கிராமத்தில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி அமைத்து, காரைக்குடியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மணல் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதோடு நிற்காமல் தற்போது மணல் குவாரி செயல்படாத நிலையில் முத்தூர் கிராமத்தில் மேலும் சில இடங்களில் இரவு நேரங்களில் திருட்டுதனமாக மணல் அள்ளப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதாக கூறி, மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவந்தனர்.\nஇந்தநிலையில் கிராமமக்கள் ஏராளமானோர் மணல் குவாரி உள்ள இடத்தில் நேற்று அதிகாலை திரண்டனர். பின்னர் அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த 6 டிப்பர் லாரிகளையும், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தையும் சிறைபிடித்து, மணல் அள்ளிய குவாரி நிலத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய கிராமமக்கள் அங்கேயே காத்திருந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி தாசில்தார் கண்ணதாசன் மற்றும் வருவாய்த்துறை அ��ிகாரிகள், சாலைகிராமம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலெக்டர் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.\nகிராமமக்கள் சார்பில் குபேந்திரன் என்பவர் கூறும்போது, எங்கள் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. அரசு அனுமதியுடன் மணல் அள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இரவு நேரத்தில் அதிக ஆழத்திற்கு குழி தோண்டி மணல் அள்ளிவிட்டு, பின்னர் மூடிவிடுகின்றனர். தொடர்ந்து மணல் அள்ளுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்றார்.\nபோராட்டத்தை தொடர்ந்து முதற்கட்டமாக அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 டிப்பர் லாரிகளை தாசில்தார் பறிமுதல் செய்து, சிவகங்கை கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/02/oneindia-tamil-cinema-news_3.html", "date_download": "2018-07-20T06:46:01Z", "digest": "sha1:5BMRVIRE7C5DXR6NBNKZOQ7DORICCRHE", "length": 17079, "nlines": 82, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஹலோ கந்தசாமி..... ஒரு நாடகக் கலைஞர் குணச்சித்திர நடிகரான கதை\n'உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர்அடிக்காம பாத்துக்கும்' - சந்தானம் பஞ்ச்\nஹேமமாலினி மகள் திருமண வரவேற்பு: வந்து வாழ்த்திய வேகத்தில் கிளம்பிய மோடி\nட்விஸ்டு மேல டிவிஸ்ட்... ஷங்கர் இயக்கப் போவது ரஜினியையா அஜீத்தையா\nஅல்ல, அல்ல... சாந்தி டைனமைட்தான் ஒரிஜினல் 'பிளே பாய் கேர்ள்'\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் திவாகர்\nஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் பிணமாகக் கண்டெடுப்பு\n6 நாட்களில் 12 பாடல்கள்... அதிரவைக்கும் இளையராஜா - பாலா\nநரம்புத் தளர்ச்சி: சிகிச்சைக்காக கேரளா செல்லும் நடிகை\nதோழி நயன்தாராவுடன் த்ரிஷா பார்ட்டியோ பார்ட்டி\nநான் உலகின் 4வது அழகான பெண்ணா: நெகிழும் ஐஸ்வர்யா ராய்\nத்ரிஷயம் ரீமேக்கில் நடிக்க மறுத்த ரஜினி, ஓகே சொன்ன கமல்\nஹலோ கந்தசாமி..... ஒரு நாடகக் கலைஞர் குணச்சித்திர நடிகரான கதை\nவீரம் படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா அப்படியும் ஞாபகம் வரலேன்னா... சாட்டை படத்தில் செவிட்டு வாத்தியாராக வருவாரே.. அவரை ஞாபகம் வருகிறதா அப்படியும் ஞாபகம் வரலேன்னா... சாட்டை படத்தில் செவிட்டு வாத்தியாராக வருவாரே.. அவரை ஞாபகம் வருகிறதா அவர்தான் ‘ஹலோ' கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில் நடித்திருக்கும் கந்தசாமி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் சினிமாவின் முக்கிய\n'உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர்அடிக்காம பாத்துக்கும்' - சந்தானம் பஞ்ச்\nவாலிப ராஜா படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம் அதில் மனநல மருத்துவர் வேடம் ஏற்று கலக்கியுள்ளாராம். படத்தில் அவரது ஒன்லைன் பஞ்ச்கள் வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு உள்ளது. சந்தானம் தான் ‘வாலிப ராஜா'. பலரின் பிரச்சனைகளைப் புரிஞ்சுகிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன்\nஹேமமாலினி மகள் திருமண வரவேற்பு: வ���்து வாழ்த்திய வேகத்தில் கிளம்பிய மோடி\nமும்பை: நடிகை ஹேமமாலினியின் இரண்டாவது மகள் அஹானா தியோலின் திருமண வரவேற்பு நேற்று மும்பையில் நடைபெற்றது. நடிகை ஹேமமாலினி, நடிகர் தர்மேந்திரா தம்பதியின் இரண்டாவது மகள் அஹானா தியோல் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் வோராவை மணந்தார். இதையடுத்து நேற்று மும்பையில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. {photo-feature}\nட்விஸ்டு மேல டிவிஸ்ட்... ஷங்கர் இயக்கப் போவது ரஜினியையா அஜீத்தையா\nபிரபலம்னாலே பிராப்ளம்தான்... எப்பவும் ஏதாவது அவரைப் பற்றி செய்தி, குறிப்பாக உறுதிப்படுத்தாத செய்தி வந்துகொண்டே இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவர் பற்றித்தான் மிக அதிக அளவு உறுதிப்படுத்தாத அல்லது உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வருவது வழக்கம். {photo-feature}\nஅல்ல, அல்ல... சாந்தி டைனமைட்தான் ஒரிஜினல் 'பிளே பாய் கேர்ள்'\nமும்பை: ஷெர்லின் சோப்ராதான் முதன் முதலில் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார் என்று பரபரப்பாக, கிளுகிளுப்பாக பேசப்பட்ட நிலையில் அ்ல்ல.. அல்ல.. அந்தப் பெருமையெல்லாம் சாந்தி டைனமட்டுக்கே என்று அவரது பி.ஆர்.ஓ மூலம் தகவல் தந்தி அடித்துள்ளனர். பிளேபாய்க்குப் போஸ் கொடுக்க உலகம் பூராவும் அழகுப் பெண்கள் மத்தியில் நிறையவே போட்டி உள்ளது. ஆனால்\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் திவாகர்\nவிஜய் டிவியில் கடந்த ஓர் ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் சீசன் 4 போட்டியில் இறுதிச்சுற்றில் அசத்தலாக பாடி 60 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார் திவாகர். இறுதிச்சுற்றில் திவாகர் சரத் சந்தோஷ் சயீத் சுபகான், சரத் சந்தோஷ், பார்வதி மற்றும் சோனியா ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த சனிக்கிழமையன்று இரவு மிகப்பிரம்மாண்டமாக\nஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் பிணமாகக் கண்டெடுப்பு\nநியூயார்க்: ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் பிலிப் செமோர் ஹாப்மேன் (46), நியூயார்க் நகர் வீட்டில் நேற்று பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் எப்படி மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர் - இயக்குநராகத் திகழ���ந்தவர் பிலிப் செமோர்\n6 நாட்களில் 12 பாடல்கள்... அதிரவைக்கும் இளையராஜா - பாலா\nபாலா இயக்கும் புதிய படத்துக்காக வெறும் 6 நாட்களில் 12 பாடல்களை உருவாக்குகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. பொதுவாக இப்போதெல்லாம் ஒரு மாதத்துக்கு ஒரு பாடல் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு ட்யூன் உருவாக்குவது புதிய ட்ரெண்டாகிவிட்டது. சில இசையமைப்பாளர்கள் செய்யும் தாமதத்தால் படங்கள் ஆண்டுக்கணக்கில் தள்ளிப் போனதும் உண்டு. {photo-feature}\nநரம்புத் தளர்ச்சி: சிகிச்சைக்காக கேரளா செல்லும் நடிகை\nசென்னை: விரல் வித்தை நடிகரின் காதலிக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சனை உள்ளதாம். இதற்காக அவர் கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறாராம். விரல் வித்தை நடிகரின் காதலியான புஸு புஸு நடிகை நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுகிறாராம். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம். இந்நிலையில் அவரை கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை\nதோழி நயன்தாராவுடன் த்ரிஷா பார்ட்டியோ பார்ட்டி\nசென்னை: த்ரிஷா தனது தோழியான நயன்தாராவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார். கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் சீனியர் நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் இளம் ஹீரோக்கள் விரும்பி ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்நிலையில் தோழிகள் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். {photo-feature}\nநான் உலகின் 4வது அழகான பெண்ணா: நெகிழும் ஐஸ்வர்யா ராய்\nமும்பை: உலகின் 4வது அழகான பெண்ணாக தன்னை தேர்வு செய்ததற்கு ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். ஹாலிவுட் பஸ் என்ற ஆன்லைன் பத்திரிக்கை உலகின் அழகான பெண்கள் குறித்த கணக்கெடுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் உலகம் முழுவதிலும் இருந்து 4 மில்லியன் பேர்\nத்ரிஷயம் ரீமேக்கில் நடிக்க மறுத்த ரஜினி, ஓகே சொன்ன கமல்\nசென்னை: மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படமான த்ரிஷயமின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டாராம். மோகன்லால், மீனா நடிப்பில் அண்மையில் வெளியான மலையாள படம் த்ரிஷ்யம். விமர்சகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் படத்தை தியேட்டர்களில் பார்த்து அதை சூப���பர் ஹிட்டாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. {photo-feature}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20170807216178.html", "date_download": "2018-07-20T06:37:21Z", "digest": "sha1:TFIZF6HVGS6HDNK5J6F6JO4RMNPBJFVP", "length": 6446, "nlines": 45, "source_domain": "kallarai.com", "title": "திரு செல்லையா வாமதேவா - மரண அறிவித்தல்", "raw_content": "\n(ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்- Market Department)\nபிறப்பு : 21 மார்ச் 1926 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2017\nயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் சோளங்கனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா வாமதேவா அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான அழகம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெகதீஸ்வரி(சோளங்கன்), ஜெயராணி(சுவிஸ்), நாகேந்திரராஜா(கொழும்பு), தவயோகநாதன்(லண்டன்), நேசமலர்(அளவெட்டி), விஜயராணி(கனடா), பாஸ்கரலிங்கம்(லண்டன்), பகீரதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகுருகுலசிங்கம்(சோளங்கன்), சிவானந்தராஜா(சுவிஸ்), டிலானி(கொழும்பு), கிரிஜா(லண்டன்), சிவசுப்பிரமணியம்(அளவெட்டி), ரவீந்திரன்(கனடா), தயாவதனி(லண்டன்), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nலோகதர்சினி(பின்லாந்து), ஜெயராசா(பின்லாந்து), குபதர்சன்(பின்லாந்து), மிதுர்சினி(பின்லாந்து), வானுசன்(சுவிஸ்), தனுசன்(சுவிஸ்), நிருஷன்(சுவிஸ்), சாணி(இத்தாலி), அசித்த(இத்தாலி), சாணிக்க(கொழும்பு), அணில்(கொழும்பு), தேசிகா(லண்டன்), ராகவி(லண்டன்), யதுர்சன்(லண்டன்), விதூசன்(கனடா), சிந்துஜன்(அளவெட்டி), யதுசனா(அளவெட்டி), துவிசன்(அளவெட்டி), துர்சினி(கனடா), வைஸ்ணவி(கனடா), ரம்யா(கனடா), சாருசன்(லண்டன்), சாருஷா(லண்டன்), சாயுரன்(லண்டன்), டிலக்சன்(கனடா), மனோசன்(கனடா), சபீனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nறஜன்(இத்தாலி), மத்தியுஸ்(இத்தாலி), அணிஷா(கொழும்பு), ஷஹேலி(கொழும்பு), தருண்(பின்லாந்து), அபிஷா(பின்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசந்திட்டி இந்து மயானத்தில��� பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/06/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2018-07-20T06:41:14Z", "digest": "sha1:IDMAH2QZM56OJ7LWWO7KIM2ALVSK24FL", "length": 9333, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை; பாஜக அரசின் தோல்விகளை வெளிப்படுத்துவோம்: ஆனந்த் சர்மா ஆவேசம்\nதலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் காரசார வாதம்\nநியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகள், கிராமங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது: ஜிதேந்தர சிங் விளக்கம்\n''சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்''- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nசோனியாவின் கணக்கு தவறானது: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கருத்து\nலண்டன் டாக்டர் என ஏமாற்றி மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பாகிஸ்தான் இளைஞர்: காட்டிக்கொடுத்த ‘ஐடி கார்டு’\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றபத்திரிகையில் ப. சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு\nHome தமிழக செய்திகள் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nஇயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nதிரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் பிரீடம் 251 ஸ்மார்ட்போன்: ஜூன் 28 முதல் விநியோகம்\nசத்தீஸ்கரில் 47 நக்ஸல்கள் சரண்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகான ‛ஹால் டிக்கெட்’: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுமரியில் கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகள் எண்ணிக்கை பாதியாக குறைந்தது: விவசாயிகளை ஊக்குவிக்க புதிய திட்டம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை; பாஜக அரசின் தோல்விகளை வெளிப்படுத்துவோம்: ஆனந்த் சர்மா ஆவேசம்\nதலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் காரசார வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/oct/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2788874.html", "date_download": "2018-07-20T06:57:06Z", "digest": "sha1:N5UBUJ6WSYC57AJGMIDCG2IKPTQTBV3F", "length": 6558, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாளை.யில் மாடு திருடிய மூவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாளை.யில் மாடு திருடிய மூவர் கைது\nபாளையங்கோட்டையில் மாட்டை திருடி விற்க முயன்ற மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nபாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் அரவிந்த் (25). அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற இவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை. இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு இருவர் இந்த மாட்டை சுமை ஆட்டோவில் ஏற்றி சென்று மேலப்பாளையத்தில் வியாபாரியிடம் விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த அரவிந்த், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். மேலப்பாளையம் போலீஸார் விரைந்து வந்து மாட்டை திருடி விற்பதற்காக கொண்டு சென்ற பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டன் (67), துரைபாண்டி (40) மற்றும் மாடு வியாபாரி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகைதீன் காஜா (35) ஆகியோரை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ���டிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_51.html", "date_download": "2018-07-20T06:31:13Z", "digest": "sha1:S7RDIYOXF5AD7DYUSTJ42HUTG3VRLOXZ", "length": 7196, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "சிறந்த சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிறந்த சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு\nசிறந்த சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு\nசர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வுகளும் அவர்களது உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .\nஇதற்கு அமைய சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் மற்றும் கிழக்குமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து “ முதுமைக்குள் புதுமை காண்போம் “ எனும் தொனிப்பொருளில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளின் கலை நிகழ்வுகளும் , அவர்களுக்கான கௌரவிப்பும் , பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தேசிய முதியோர் சம்மேளன தலைவர் க .நடேசன் , மாவட்ட முதியோர் சம்மேளன தலைவர் கி . சிவபாலன் , மாவட்ட முதியோர் சம்மேளன பொருளாளர் ஞா . பேரின்பம் ,மாவட்ட முதியோர் சம்மேளன உப தலைவர் எம் எம் .சாந்தி முகைதீன் ,சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகான சமூக சேவைகள் த��ணைக்கள மாகான பணிப்பாளர் எம் சி .அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nநடைபெற்ற மாவட்ட முதியோர் தின நிகழ்வில் மாவட்ட முதியோர் சங்க உறுப்பினர்கள் , பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/03/7.html", "date_download": "2018-07-20T06:55:10Z", "digest": "sha1:DTQJ4LTT5C2NW4LCBTR66MEJZ465E2MF", "length": 8862, "nlines": 144, "source_domain": "www.thangabalu.com", "title": "இந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Habits பழக்கங்கள் இந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்\nஇந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்\nஇந்த 7 கெட்ட பழக்கங்கள் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும், உங்களை ஒரு எதிர்மறை மனிதனாய் மாற்றி விடும். இந்த 7 பழக்கங்களில் உங்களுக்கு என்ன பழக்கங்கள் இருக்கிறது என்பதை கவனமாக பாருங்கள். அதை கண்டிப்பாக நீங்கள் தூக்கி எறிய வேண்டும். அப்படி செய்தால், நிச்சயம் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். நிச்சயம் வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல��ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மாபெரும் வெற்றி கதை|என் வ...\nஇந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்\nசவால்கள் இல்லை என்றால் சாதனை இல்லை\nகர்ப்ப காலம் இனிமையாக இருக்க சுய பிரகடனம். தினமும்...\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்ப...\nஎப்போதும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம் தெரியுமா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ”வெள்ளை நிற பன்னீர்...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும்,...\nஇரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால்...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வத...\nகுறிக்கோளை அடையும் வரை போராடு. தன்னம்பிக்கை ஊட்டும...\nஇந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2014/02/blog-post_9194.html", "date_download": "2018-07-20T06:35:52Z", "digest": "sha1:2CYAVJRKB7HBNIBKG26ADW6AF5AF4OHA", "length": 62615, "nlines": 778, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா", "raw_content": "\n//மன்னுபுகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nதென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்\nகன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே\nஎன்னுடைய இன்னமுதே இராகவனே தாலே தாலேலோ//\n9.2.2014 ஆம்தேதி திருக்கண்ணபுரம் சென்று இருந்தோம். அன்று அங்கு கருட சேவை, அரையர் சேவை நடைபெற்றது. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.\nதிருக்கண்ணபுரம் போக நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில் திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்கி 2, கி,மீ போக வேண்டும்.நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 7 கி,மீ தூரம். மாயவரத்திலிருந்து சன்னா நல்லூர்வழியாக திருப்புகலூர் வரலாம்.குடவாசலிருந்தும் பஸ் வசதி உண்டு.\nமூலவர்: நீலமேகப் பெருமாள், செளரிராஜன்,\nஉத்ஸ்வர் : செளரிராஜ பெருமாள்.\nதாயார் : கண்ணபுர நாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி)\nவிமானம் : உத்பலாவதக விமானம்.\nகண்வமுனிவர், கருடன், தண்டக மஹரிஷி��கியோருக்கு காட்சி கொடுத்து இருக்கிறார் இத தலத்தில்.\nஇத்தலப் பெருமாள் கையில் சக்கரம் , இடது புறம் ஆண்டாள், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயார் என்ற செம்படவ அரசகுமாரியும் உள்ளனர். உற்சவ பெருமாள் கன்யாதானம் வாங்க கையேந்திய நிலையில் காட்சி அளிக்கிறார்.\n1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.\n2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.\n3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக் காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால் செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.\n4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று\nபகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.\n5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார். மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.\n6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார். மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது. அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர். தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .\nகுலசேகராழ்வார் - 719- 729\n’திருக்கண்ணபுரத்தில் பெருந்திருவிழா நடக்கிறது, ஒரு நாள் போய் வருவோம்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் என் கணவர். ஜெயா தொலைக்காட்சியில் திருவரங்கம் 100 என்று பேசிக்கொண்டு இருக்கிறார் (அது மறு ஒலிபரப்பு)திரு. வேளுக்குடி திரு.கிருஷ்ணன் அவர்கள் . அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது இடையில் கண்ணபுரத்தில் விழாவில் மாலை 4.30 6.30 வரை பேசுகிறார் என்ற செய்தியைச் சொன்னார்கள். கருட சேவை நிகழ்ச்சி,கிருஷ்ணன் அவர்களின் பேச்சு இரண்டையும் பார்த்து விடலாம் என்று அங்கு போய் வந்தோம்.\nமுதலில் கோவில் வாசலில் உள்ள புனித புஷ்கரணியைப் படம் எடுத்துக் கொண்டோம்.\nதிருக்குளத்துக்குஅருகில் தசாவதார மண்டபம் ஒருபக்கம் ராமர் பட்டாபிஷேகம்- மறு பக்கம் அனுமன் ராமரை வணங்கும் காட்சி- சித்திரம் வரையப்பட்டு இருக்கிறது.\nஆண்டாள் சந்நதி- இங்கு தான் திரு. கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் நடந்தது\nஆண்டாள் சந்நதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களின் பேச்சைக் கேட்க அமர்ந்து விட்டோம் . அவர் பேச ஆரம்பித்து விட்டார். ’திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்’ என்ற தலைப்பில் பேசினார்.உபன்யாசத்தில் இருந்து நிறைய செய்திகள் தெரிந்துகொண்டோம்.\nதிருக்கோளூர் என்ற ஊருக்கு இராமானுஜர் சென்ற போது அங்கிருந்து ஒரு பெண் பிள்ளை ஊரை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தார். இராமானுஜர் , ’தாயே நான் ஊருக்குள் வரும் போது நீங்கள் வெளியேறக் காரணம் என்ன நான் ஊருக்குள் வரும் போது நீங்கள் வெளியேறக் காரணம் என்ன ’என்றபோது. ’காலம் தோறும் தோன்றிய திருமாலடியார்கள் சாதித்தது\nபோல் நான் சாதிக்கவில்லை’, என்று கூறி அவர்கள் செய்த செயல்களைப் பட்டியலிட்டு கூறினார். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றிலிருந்து சான்றோர்கள் செய்த 81 அருஞ்செயலகளை கவிதையாக வடிவில் கூறினார்.\nஇராமானுஜரும், திருக்கோளூர் சான்றோர்களும் அந்த பெண் பிள்ளை பணிவையும், ஞானத்தையும் கண்டு வியந்து அவர் திருமாலடியார்களைப் பற்றி பாடிய கவிதைகளை ”திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்” என்று குறிப்பிடுகிறார்கள் . அந்த 81 பாடல்கள் பற்றித் தான் தொடர் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.\nமுந்தின நாள் தான் பேசியதின் தொடர்ச்சியாக 29 வது கேள்வியிலிருந்து பேச ஆரம்பித்தார். தங்குதடையற்ற அருவி போன்ற பேச்சு. 44 வது கேள்வியுடன் முடித்துக் கொண்டார், மற்றவை நாளை என்று.\nநாங்கள் போன அன்று பேசிய பெண்பிள்ளையின் கேள்விகள் இவை\n29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே\n30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே\n31,குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே\n32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே\n33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே\n34, இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே\n35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே\n37,அவனுரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே\n38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே\n39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே\n40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே\n41.மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே\n43. பூசக்கொடுத்தேனோ கூனியைப் போலே\n44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே\n4.30மணியிலிருந்து 6.30 வரை இரண்டு மணி நேரம் மிக அருமையாக பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்புகள் எடுத்துக்கொண்டேன் அவற்றையும் பகிர்ந்தால் இன்னும் பதிவு பெரிதாகி விடும்.\nஇவ்வளவு நாளாய் அவர் பேசிய சொற்பொழிவுகளைத் தொலைக்காட்சிகளில் (விஜய், ஜெயா, பொதிகை) கேட்டு மகிழ்ந்த நாங்கள் நேரில் கேட்டு மகிழ்ந்தோம்.\nஇறைவன் புகழ் பாடிய அவரை அனைவரும்பெரியவர், சின்னவரென்று பேதம் இல்லாமல் எல்லோரும் பாதம் பணிந்து வணங்கினர்.\nபிறகு கோவில் உள்ளே போய் செளரிராஜப்பெருமாளைச் சேவித்தோம். அவருக்கு மலர் கிரீடம், மலரில் ஆடை அணிந்து இருந்தார்கள். அவ்வளவு அழகு. கையில் தீயவரை அழிக்க தயாராக வீசும் நிலையில் சக்கரம். அதை பட்டர் அழகாய் தீப ஒளியில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாய் கதை சொல்லி, காட்டுகிறார். ஒரு வயதான அம்மா எல்லோரும் பொறுமையாக உள்ளே போங்கள் பொறுமையாய் பாருங்கள் அவசரம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நிம்மதியாக பொறுமையாக பெருமாளை தரிசித்தோம்.\nஅடுத்து தாயார் சந்நதி சாந்தமும் மகிழ்ச்சியும் ததும்பிய முக பாவத்துடன் கண்ணபுர நாயகி தன் கருணை பொருந்திய கண்களால் எல்லோர்க்கும் அருள்மழை பொழிந்து கொண்டு இருக்கிறார்.\nஅலங்காரம் செய்து அழகாய் காட்சி அளித்தார் செளரிராஜ பெருமாள். அவருக்கு எதிரில் கருடன் இருந்தார். தனியாக பார்த்தோம். கருடன் மேல் இன்னும் வைக்கவில்லை.\nஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்த அரையர்சேவை சாதிக்க ஒருவர் மட்டும் வந்து இருந்தார்.அவர் அழகாய் பாசுரங்களை அபிநயம் செய்தும், தாளத்தை இடை இடையே இட்டும் பாடினார். மிக மென்மையான குரல். அழகிய தோற்றம்.\nஅது முடிந்த பின் இரண்டு பெண் குழந்தைகள் பரதநாட்டியம் ஆட அமர்ந்து இருந்தனர்.ஆனால் வெகு நேரம் ஆகி விடும் என்பதால் இருந்து பார்க்கவில்லை.இரவு கார் ஓட்டி வர சிரமம் என்பதால் கிளம்பி வந்து விட்டோம். தங்கும் இடம் இருக்கிறது. கோவில் வாளகத்��ில் விசாரித்த போது இடம் இல்லை என்றார்கள். அறைகள் கோபுர வாசல் பக்கமே இருக்கிறது.\nசீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல் எப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்\nஅது போல் அமைதியான கோவில் அழகான பெருமாள், எந்நேரமும் அங்கு இருக்க ஆசைதான்.\nLabels: அரையர் சேவை., கருட சேவை\nகோயிலின் பெருமைகள் அனைத்தும் விரிவான விளக்கமான தகவல்கள் அம்மா... திருக்கண்ணபுரம் ஒரு முறை சென்றதுண்டு...\nபடங்கள் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...\nகோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள்.... பதிவை படிக்கும் போது அங்கு போக வேண்டும் என்ற உணர்வு வருகிறது..அம்மா... போக விட்டாலும் தங்களின் பதிவின் வழி தகவல் அறியக்கிடைக்கிறது.. படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது...வாழ்த்துக்கள்\nவிரும்பும் அருமையான பாடல் ..\nகோவிலைப்ப்பற்றி மிகச்சிறப்பாக படங்களுடன் , நிகழ்ச்சிகளைகளையும் அழகாக வர்ணித்து மனக்கண்கள் மூலம் மீண்டும் கண்ணபுரத்த்ரிசனம் பெறச்செய்து விட்டீர்கள்..\nதிருக்கண்ணபுரத் திருத்தலப் பெருமைகளைத் தங்களால் அறிந்தேன். திருக்கோளூர் பெண்பிள்ளையின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஒரு வரியானாலும் எவ்வளவு பொருள் பொதிந்தவையாய் உள்ளன அறிந்திராத பல தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி மேடம்.\nதஞ்சை, நாகை யில் பல வருடங்கள் இருந்த போதிலும்,\nதிருக்கண்ணபுரத்தில் எனது நண்பர்கள் பலர் இருக்கும் போதிலும்\nஅந்த திவ்ய க்ஷேத்திரத்துக்கு சென்று பெருமாளை சேவிக்க\nஅந்த குறை உங்கள் வலைப்பதிவை படித்த உடன் தீர்ந்ததோ \nஅழகான படங்களும், செய்திகளும், கோயில் அமைந்துள்ள இட விபரங்களும், செல்லும் பாதை வழியும், ஸ்தல புராணக் கதைகளுமாக இந்தப்பதிவு மிகவும் கலக்கலாக ஜோராக உள்ளது.\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன்,வாழ்க வளமுடன்.\nஉங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கும் திருக்கண்ணபுரம் பாடல் பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.உங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.\nவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.\nதிரு, வேளுக்குடி கிருஷ்ணன் மூலம் தான் நானும் அறிந்து கொண்டேன்.\nவணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.\nஇப்போது திருவிழா நடக்கிறது திருக்கண்ணப்புரத்தில் முடிந்தால் வாருங்களேன். உங்கள் நண்பர்களும் மகிழ்வார்கள்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nதிருக்கண்ணபுர தகவல்கள் வெகு அற்புதம் அழகிய படங்களுடன் பதிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள் அழகிய படங்களுடன் பதிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள்\nவணக்கம் சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அனபான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஉங்கள் பதிவு திருக்கன்னபுரத்தை கண்ணெதிரே கொண்டு வந்து விட்டது. படங்களுடன் பாடல்கள் அற்புதம்.\nமிக மிக அருமையான பதிவு. ஒரு முறை செல்லும் அஆசையைத் தூநடி விட்டது உங்கள் பதிவு.நன்றி.\nவணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி. ஒருமுறை சென்று வாருங்கள்.\nஒரே ஒரு முறை இக்கோவிலுக்கு போயிருக்கேன்.\nவணக்கம் வடுவூர் குமார், வாழ்க வளமுடன்.\nதிருக்கண்ணபுரம் ஒருமுறை சென்றது அறிந்து மகிழ்ச்சி.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகும்பகோணம் சென்றால் கண்ணபுரம் காணாமல் வருவதில்லை. அதற்காகவே சீர்காழியின் பாடலைக் கேட்டு அனுபவிப்பது வழக்கம். அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கோமதி. திரு.வேளுக்குடியைத் தரிசனம் செய்ததும் ஒரு பாக்கியமே. பகவானைக் காட்டிலும் பாகவத தரிசனம் உயர்த்தி இல்லையா.மிக மிக மகிழ்ச்சி அம்மா.\nகோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள்.பகிர்வுக்கு நன்றி.\nஎன் மாமியாரின் ஊர் திருக்கண்ணபுரம். வருடம்தோறும் இந்த மாசித் திருவிழாவிற்குச் செல்வோம். இந்தமுறை இயலவில்லை. எப்போதும் திரு வேளுக்குடி ஸ்வாமி 3 நாட்கள் உபன்யாசம் சாதிப்பார். இந்த முறை 5 நாட்கள். என் மனமெல்லாம் அங்கேயே இருந்தது. அவரது உபன்யாசம் மிக மிக நன்றாக இருக்கும்.\nஎன் குறையை உங்களது இந்தப் பதிவு போக்கியது.\nஅருமையான படங்களுக்கும், கோவில் குறித்த தகவல்களுக்கும் நன்றி.\nகோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள். படங்களுடன் பாடல்கள் அற்புதம்.\nஅன்பு வல்லி அக்கா, வண்க்கம் வாழ்க வளமுடன்.\n//பகவானைக் காட்டிலும் பாகவத தரிசனம் உயர்த்தி இல்லையா.//\nநீங்கள் சொல்வது சரிதான் அக்கா.\nவணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் ரஞ்சனி நாராயாணன், வாழ்க வளமுடன்.\n ��ருடம் தோறும் கண்ணன் தரிசனமா\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.\nவணக்கம் கோவை கவி, வாழ்க வளமுடன். நான் இப்போது கோவையில் என் மாமியார் வீட்டில் இருக்கிறேன், உங்கள் பதிவுகளை ஊருக்கு வந்து படிக்கிறேன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nசிறப்பானதோர் திருத்தலம் பற்றிய தகவல்கள், காட்சிகள் என அசத்தலான பகிர்வும்மா....\nநிறைவான தரிசனம்.. தகவல்களும் அருமை.\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் சாந்தி மாரியப்பன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nதிருக்கண்ணபுரம் தரிசனம் பெற்றுக்கொண்டோம். நிறைவான தகவல்கள் பலவும் அறிந்தோம்.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகாஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/sex-games-couples-000546.html", "date_download": "2018-07-20T06:39:47Z", "digest": "sha1:LZW63LFQ7L76J7JH3VCSIYYMC6P3GT3Y", "length": 8398, "nlines": 83, "source_domain": "tamil.indiansutras.com", "title": "... தொடாமல் நான் மலர்ந்தேன்! | Sex Games for Couples | ... தொடாமல் நான் மலர்ந்தேன்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ... தொடாமல் நான் மலர்ந்தேன்\n... தொடாமல் நான் மலர்ந்தேன்\nதொட்டால்தான் காதல் மலரும் என்பதில்லை தொடாமலேயே காதலை வரவழைக்கலாமாம். படுக்கை அறையில் மனைவிக்கு மூடு வரவழைக்க சின்னச்சின்ன விளையாட்டுக்களை பரிந்துரைக்கிறார்கள் காதல் நிபுணர்கள். படித்துப் பாருங்களேன்.\nஉங்கள் மனைவியிடம், மிக நெருக்கமாக அருகாமையில் அமர்ந்து தொடாமல் கண்களினால் ஊடுருவுங்கள். அதுவே உங்கள் மனைவியிடம் சின்ன சிலிர்ப்பை ஏற்படுத்தும். கிறக்கமான ஒரு பார்வை. கிசுகிசுப்பான பேச்சு என காதலை தொடங்குங்கள். இதைப் பார்த்து நம்மை தொடமாட்டானா என்ற ஏக்கத்தை அவருக்குள் வரவழைக்கும்.\nபடுக்கை அறையில் பால் இருந்தால் ரொம்ப நல்லது. இல்லாவிட்டால் சாக்லேட், கேக் என எதையாவது படுக்கை அறையில் வைத்திருங்கள். உங்களின் வாயில் சாக்லேட் வைத்துக்கொண்டு அதை மனைவியின் அங்கத்தில் வைத்து மெதுவாய் விளையாடுங்கள். பின்னர் அதே சாக்லேட்டை மெதுவாய் அவருக்கு ஊட்டிவிடுங்கள் அப்புறம் பாருங்கள் சும்மா கிறங்கிப்போவார். கேக் இருந்தால் கிரீமை அங்கங்கே பூசி விடுங்கள். உங்களின் நாவினால் ருசிபார்க்க கிளர்ச்சி தலைக்கு ஏறும்.\nஉணர்ச்சிகள் குவிந்திருக்கும் இடம் கூந்தல். தொடவேண்டாம், ஆழமாய் முகர்ந்து பார்த்தாலே போதும் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடுவார்களாம். அதைவிட காதுமடலின் மீது லேசாய் ஊதினால் போதும் அந்த காற்றின் மூலமே உணர்ச்சியை தூண்டிவிட முடியுமாம்.\nகைகளால் தீண்டுவதை விட கனிகளால் இதழ்களை தீண்டலாம். திராட்சைப் பழத்தை கொத்தாக வைத்துக்கொண்டு அதனை பெண்ணின் இதழ்களில் உரசுங்கள். பின்னர் நீங்கள் அதை சாப்பிட இருவருக்குமே உணர்ச்சிகள் அதிகரிக்கும்.\nபெண்ணின் மென்மையான உடலை மயிலிறகாலோ அல்லது பறவையின் இறகினாலே வருடுவது கூடுதல் இன்பத்தை தருமாம். ஆடையில்லாத மேனியில் பட்டுப்போன்ற பறவையின் இறகு செய்யும் ஜாலங்கள் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும் என்கின்றனர் அனுபவசாலிகள்.\nபெண்ணிற்கு மட்டுமல்ல இந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பெண்களை மலரச்செய்யும் இதுபோன்ற தொடாமல் விளையாடும் விளையாட்டுக்களை விளையாடிப் பாருங்களேன், சேதாரம் இல்லாத செய்கூலி கிடைக்கும்.\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-20T06:46:48Z", "digest": "sha1:XJZINYHS4INNCQ73AZ6FYRQJNJ3Z7L7L", "length": 6242, "nlines": 58, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரையிலா இப்படி..? வியந்துப்போன மக்கள்! (அவசியம் படிக்கவேண்டிய செய்தி) | AdiraiPost", "raw_content": "\nஅதிராம்பட்டினம் முத்துப்பேட்டை ECR சலையில், (அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 1 கீ. மீட்டர் தூரத்தில்) புதிதாக அமைக்கப்பட்ட ஹசன் நகரில் வீட்டு மனைகள் முன்பதிவு துக்கவிழா நேற்று [ 30-06-2013 ] மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.\nகிரீன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், ஏராளமான அதிரை மற்றும் வெளியூர்ச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டர்.\nஇங்கு அமைந்துள்ள சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 30 அடி மற்றும் 23 அடிகளைக் கொண்ட தார்சாலைகள், மின்சார வசதி, சிறுவர் பூங்கா நான்கு ஆகிய சிறப்பம்சங்களை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். மட்டுமின்றி ஏராளமாவர்கள் முன்பதிவு செய்து 2கிராம் தங்கநாணயத்தையும் பெற்றுக்கொண்டனர்.\nபொதுவாக மனைப்பிரிவுகளில் தேங்காய்பஞ்சையும் செம்மண் கப்பியையும் கொட்டி இதுதான் இந்த மனைப்பிரிவுகளுக்கான சாலை என்பார்கள். ஆனால், இந்த ஹசன் நகரில் உண்மையான 30 மற்றும் 23 தார்சாலைகளை கண்ட அதிரையர்கள் ஆச்சரியம் அடைந்ததில் வியப்பில்லைதான்\nமுன்பதிவு செய்து இரண்டுமாதங்களில் பணம் செலுத்துபவர்களுக்கு பத்திரபதிவு இலவசம் என்றும் அறிவித்துள்ளார்கள் இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மனை ஒவ்வொன்று 1200 சதுர அடியாகும். இதன் விலை 1,65,000 மட்டுமே\nஇந்த தார்சாலைகளை அரசுக்கு பத்திரபதிவு செய்து கொடுத்துவிட்டனர்.இதனால் பிற்காலத்தில் இந்த சாலையில் பழுது ஏற்படுமானால் இந்த சாலையை அரசே புதுபிக்கும் மட்டுமல்ல அரசு சார்ந்த அனைந்து உதவிகளும் இலகுவாக இப்பகுதிக்கு வந்தடையும்\nஇந்த தகவல் உண்மைதானா அல்லது மிகைப்படுத்தப்பட்டவையா என்பதை நீங்களே நேரில் சென்று பார்வையிடலாம்\nவிழாவில் கலந்த���க்கொண்டவர்களில் ஒரு பகுதியினர்\nதார் சாலைப் போடப்பட்டு வருகிறது 4நாட்களில் முழுமையாக முடிந்துவிடும்\nதார் சாலைகள் போடுவதற்கு தயாரான நிலையில் பொடி ஜல்லி\nபுகைப்படம் : சேக்னா நிஜாம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T06:56:32Z", "digest": "sha1:5ZCZYCR5ZB5ARWSAKX4GPULZ3EWDYUV7", "length": 9908, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» அமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்ட கனேடிய இளைஞன் நீதிபதிக்கு கடிதம்!", "raw_content": "\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்ட கனேடிய இளைஞன் நீதிபதிக்கு கடிதம்\nஅமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்ட கனேடிய இளைஞன் நீதிபதிக்கு கடிதம்\nஅமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளி ஒருவர் நீதிபதிக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவைச் சேர்ந்த Abdulrahman El-Bahnasawy 20 வயதுடைய , நியூயார்க்கிலுள்ள Times Square மற்றும் சுரங்க ரயில்பாதையில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான். இந்நிலையில் குறித்த இளைஞன் வாழ இன்னொரு வாய்ப்புக் கோரி நீதிபதிக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.\nகுறித்த இளைஞனின் கைப்பட எழுதியுள்ள 24 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை நடத்திய விதம் தன்னை எவ்வாறு தீவிரவாதியாக மாற்றியது என்பதை விரக்தியுடன் தெரிவித்துள்ளான்.\nOntarioவைச் சேர்ந்த குறித்த இளைஞன் தங்கள் அமைதியான வாழ்க்கையை எவ்வாறு அமெரிக்கா வான் வெளித்தாக்குதல்கள் மூலம் சீரழித்தது என்பதையும் தங்கள் மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்ந்து அதே போல் தானும் பதிலுக்கு செய்ய விரும்பியதாகவும், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் அந்த நேரத்தில் இருந்த தனது மன ஓட்டத்தைத் தெ��ியப்படுத்துவதற்காகவே இதை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளான்.\nசிறு வயதில் தான் அனுபவித்த விரக்தியும் தனிமையும் தன்னை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கிய விதத்தையும் அவனை குணமாக்குவதற்காக அவனது பெற்றோர் நாடு நாடாக அலைந்ததையும் பற்றி எழுதியுள்ள அவன், போதைப் பொருட்களும், யுத்தமும் வன்முறையும் இல்லாத ஒரு உலகத்தைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளான்.\nஅவனது வழக்கறிஞர்களும் கனடா அவனை மன்னித்து வாழ அனுமதிக்கலாம் அல்லது அவனை அமெரிக்காவிடம் ஒப்படைத்து, அமெரிக்கா அவனை விடுவிக்கலாம் என்று விரும்புகின்றனர்.\nதற்போதைய நிலவரப்படி குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் ஒன்பதாம் திகதி குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 குற்றவாளிகளின் பெயர் ப\nமரணதண்டனை விடயத்தில் அரசாங்கம் உறுதி: ஸ்ரீ.ல.சு.கட்சி\nமரணதண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வு\nசர்வதேச ஒருநாள் கிரிக்கட் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதா\nஇளவரசர் ஜோர்ஜ்ஜினை தாக்கத் திட்டமிட்டவருக்கு ஆயுள் தண்டனை\nஇளவரசர் ஜோர்ஜ் மீதான தாக்குதலுக்குத் திட்டமிட்ட ஐஎஸ் ஆதரவாளர் ஹஸ்னைன் ரஷீட் (Husnain Rashid) என்பவரு\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75631.html", "date_download": "2018-07-20T06:31:30Z", "digest": "sha1:ZGRBU5O6Q3H3I2BZSKOMDRXRPVH3Y67E", "length": 6854, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரியா வாரியரின் ஆசை இதுதானாம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரியா வாரியரின் ஆசை இதுதானாம்..\n‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் நடிப்பவர் பிரியா வாரியர். இவருடைய முதல் படமான இது இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் ஒரே ஒரு கண் அசைவு பாடல் காட்சியால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.\n“எனக்கு கேரளாவில் மட்டுமல்ல, நாடுமுழுவதும் இருந்து பாராட்டுகள் வருகின்றன. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. இது எதிர்காலத்திலும் எனக்கு தொடரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.\nஎன் அப்பா கலால்துறையில் பணியாற்றுகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். அம்மா வீட்டை கவனித்துக் கொள்கிறார்.\nபடிப்பு நிற்காமல் நடிப்பதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இப்போது, எங்கள் கல்லூரியில் நான் பிரபலமாகிவிட்டேன். தோழிகள் மிகவும் பாராட்டினார்கள். என்னை காணும் ரசிகர்கள் பொது மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். நான் திடீர் என்று பிரபலமானது வித்தியாசமான அனுபவம்.\nநான் படத்தில் நடிப்பதில் எனது அம்மா அப்பாவுக்கு மகிழ்ச்சி. என் தாத்தா பாட்டி மிகவும் மகிழ்ந்தனர். நான் பெரிய நடிகை ஆக வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஏற்கனவே குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அழகி போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். நடன போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறேன்.\nநான் மகளிர் கல்லூரியில் படிக்கிறேன். ஆனால் படத்தில் இருபாலர் கல்லூரியில் படிப்பது போல் நடித்தது இனிய அனுபவம். சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும். அனைத்து மொழி படங்களிலும் நடிக்க வேண்டும். நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் லட்சியம்” என்கிறார். #PriyaVarrier\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\n���ிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2018-07-20T06:52:51Z", "digest": "sha1:NQHQYN6WAVJWEHKV6YQCU65ENIGJ6IPL", "length": 16054, "nlines": 301, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: உசிருக்குள்ள நீ தானே....", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\n# ஒங்கொலுசு சத்தம் காதில் மோதி\n* ஒன் மீசக் குத்தும் குறுகுறுப்பில்\nஒன் நெஞ்சு முடி கதகதப்பில்\nகண் மயங்கி மாயம் செய்ததே...\n# உசிரே உசிரே வானத்துல\n* குட்டி குட்டி நெலவா வந்து\nசொல்லி சொல்லி உசிர எடுக்கும்...\n# அட உசிரெடுக்கும் ராட்சசியே\nநீ பெத்துப் போடும் தேவதைங்க\nஉன் கண்ணு ரெண்டும் போதும் பெண்ணே\n* வெட்ட வெளி புல்வெளியில்\n# மயிலே ஒன் நேசங்கண்டு\nஇந்த சென்மம் போதும் கண்ணே\n* மாமா நான் கண்மூடி\nஉன் உள்மூச்சு வாங்கி தானே\nஆஹா.....ஆஹா.....அருமையான பாடல்......கண்ணுக்குள் காட்சிகளையும் வளர்த்துப் போகின்றது \nதிண்டுக்கல் தனபாலன் 18 July 2012 at 20:53\nஎன் தளத்தில் : \"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”\nசுந்தர செல்வகுமரன் 19 July 2012 at 00:44\nமாந்தர்களின் உணர்வை புரிந்தால்தான் கவிதை.அது இதில் இருக்கிறது. கவிதையின் நடை அழகாகவும் , எளிமையாகாவும் இருக்கிறது. வெட்ட வெளி புல்வெளியில்\nவெக்கத்துல சிவக்க... காட்சிகளை பளிச்சிட வைக்கிறது .. இந்த வரிகள். காதலோடு இயைந்து புனைய பட்ட கவிதை. ஒரு ஆழ்ந்த காதலை இக் கவிதையில் தரிசிக்க முடிகிறது. உவமைகள் அழகாக இருக்கிறது. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் , இது ஒரு வித்தியாசமான காதல் கவிதை.\nமரிக்க இயலா அழிதல் தேடி\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான ��ிசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/10/blog-post_13.html", "date_download": "2018-07-20T06:58:01Z", "digest": "sha1:ICXXWAD4X7BUESL35VHLIZH4QQYTS7FP", "length": 8552, "nlines": 162, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள் மழை", "raw_content": "\n\"பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில்\nஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.\nபெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.\n இல்லை, பர்மிஷன் கேட்க வந்திருக்கியா\nபக்தர் கலங்கி ப��ய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள்\n\"ஹி ... வந்து...எப்படி உத்திரவாகிறதோ அப்படி...\" என்று இழுத்தார்.\n\"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும்\n விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்சநஞ்சம்\nசாந்தியும் போயிடும்.. பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல்\nபோடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற\nஎண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..\nபோயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்... தேவைபட்டால்\nஅவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்...\"\nபக்தர் \"உத்திரவு\" என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.\nபகைமையை - அண்டை அயலாருடன் விரோதத்தை - வளரவிடகூடாது. இது, பெரியவாளின்\nவீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்\nஅருள்வாக்கு - பழுத்து விழுதல்\nவயிறு வலித்தால் என்ன செய்வது\nஎனது இந்தியா ( 4 மனைவிகள் 71 காதலிகள் \nஎனது இந்தியா ( ஆர்தர் காட்டனின் கனவு\nஓ பக்கங்கள் - ‘வால்’ பசங்க வர்றாங்க\nநல்ல கறி... எப்படி வாங்குவது\nசந்தீப் படேல் தேர்வு, சரியா\nஸ்ரீ காஞ்சி பரமாச்சாரி​யாரின் தெய்வீகப் பொன்மொழிகள...\nஅருள் மழை - பசுமாட்டுக்குப் புல்லைக் கொடுத்து, பாவ...\nஎனது இந்தியா ( காட்டன் காட்டிய அக்கறை \nஅருள்வாக்கு - தலையே நீ வணங்காய்\nஎனது இந்தியா ( அகதிக் கப்பல் ) - எஸ். ராமகிருஷ்ணன...\nஓ பக்கங்கள் - கல்வியாளர்களுக்கு இரு பாடங்கள்\nஅருள்வாக்கு - குந்தகம் தவிர்\nஎனது இந்தியா (பொதிமாட்டுக் கூட்டம் ) - எஸ். ராமகி...\nகுட் பை டெக்கான் - சாம்பியன் சரிந்த கதை\nமலாலா யூசப்சாய் - தாலிபன் அட்டூழியம்\nஅருள்வாக்கு - பிரிய பத்தினியின் வாக்கு\nடாலி - குளோனிங் - நோய் தீர்க்குமா 'நோபல்' கண்டுபிட...\nநல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப...\nஎனது இந்தியா (புத்தகம் படித்தால் கொடூர தண்டனை\nஜெயம் தரும் விஜய தசமி\nஅக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்\nஓ பக்கங்கள் - மனசாட்சி அரசியல்\n - ஓ பக்கங்கள் , ஞாநி\n‘‘ரஜினிக்கு என்னிடம் கதை இல்லை\nஸ்கை ஃபால் - ஜேம்ஸ்பாண்ட்\nஅருள்வாக்கு - ஸ்வாமியே தான் அம்மா அப்பா\nசோலார் பவர் மானியம் - குழப்பங்கள் தீருமா\nவேலைவாய்ப்புகள் - ரீடெயில் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-20T07:08:50Z", "digest": "sha1:HAGER4JDAKLCRDHXWDVYFV5LDE7UWHO6", "length": 6041, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு , 1972\nவடிவ விளக்கம் : 94 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசெய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.சென்னை,1972.\n(1972).செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.சென்னை..\n(1972).செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theblossomingsoul.blogspot.com/2010/", "date_download": "2018-07-20T06:14:13Z", "digest": "sha1:NOMH4PXV7WSTZHEIOAF4U3FGE2BTTTSS", "length": 10399, "nlines": 147, "source_domain": "theblossomingsoul.blogspot.com", "title": "Sivaranjani Sathasivam: 2010", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 09, 2010\nஅர்த்தங்களை அதற்கு எப்படி புரிய வைப்பேன்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன் கண்களை நேராய் சந்திக்கத்\nதுடிக்கும் என் கண்கள் - தானாய்\nஅலைபாயும் உன் முச்சு காற்றை\nமிக அருகில் சுவாசித்த உடனே ..\nஉன் தோள் சேர த்துடிக்கும் என் தோள்கள்\nதானாய் தடுமாறும் உன் சட்டை பட்டனை\nமிக அருகில் சந்தித்த உடனே..\nஉன் கை கோர்கத் துடிக்கும் என் கைகள்\nதானாய் தடுமாறும் உன் மோதிரத்தின் ஸ்பரிசம்\nஏதேதோ பேசத்துடிக்கும் ௭ன் இதழ்கள்\nதானாய் தடுமாறும் 'ஏதாவது பேசுடி’\n௭ன்ற��� சொல்லும் உன் செல்லத் திட்டலில்..\nதினம் தினம் தோற்றுப் போகிறேனே…\nநீ மட்டும் எப்படி என்னை வெல்கிறாய் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 23, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்\nநான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு). அதாவது...\nகாலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(\nஎந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. குழந்தை, மழை, இரயில் வண்டி இவை மூன்றும் திக...\nதலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள...\nநம்ம ஊரும் மொபைல் போனும் :)\nநம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு.. பண்பலை கை பேசி யாகிய செல் போன் பெரும்பாலும் நோக்கியா டோ...\n'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் ப...\nபெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்...\nஸ்மார்ட் போன் களேபரங்கள் - பகுதி 1\nஈரோட்டுப் பொண்ணு சென்னைப் பொண்ணா ஆனதுல இருந்து blog பக்கமே வரத்து இல்லைங்கற complaints-அ compliments-ஆ எடுத்துகிட்டு கம்ப்யூட்டர் கிட்ட இ...\n\" Life is a race.. run, run , run..\" என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்...\nதன் பிறந்த வீட்டிற்கு செல்வதற்கு நொண்டி சாக்குகளையும் பொய்களையும் தேடுவதிலிருந்து தொடங்குகிறது அம்மாக்கள் என்னும் குழந்தையின் ...\nஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankamurasu.com/2780/", "date_download": "2018-07-20T06:16:22Z", "digest": "sha1:ROMKSCPPYS2OQCPKJGAMY5S72QKGVJAR", "length": 9219, "nlines": 59, "source_domain": "www.lankamurasu.com", "title": "வெள்ளை வேட்டியுடன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய தலைவர் : திக்திக் உண்மைகள் – Lankamurasu.com", "raw_content": "\nவிஐயகலா பேச்சால் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட பிரபாகரன் பதாதை.\nஅமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்\t2 weeks ago\nவிஐயகலா மகேஸ்வரன் அடிச்சாரு அந்தர்பல்டி.. சரியான அரசியல்வாதி என்பதை நிரூபித்தார்\t2 weeks ago\nகால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சிறிலங்கா அரசு கடுமையான எதிர்ப்பு\t2 weeks ago\nவெள்ளை வேட்டியுடன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய தலைவர் : திக்திக் உண்மைகள்\nதலைவர் முள்ளிவாக்கால் கப்பல் வீதியால் நடந்து வந்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்.\nபுலனாய்வுத்துறை முக்கியஷ்தர்கள் உற்பட ராதாபடையணி மற்றும் கரும்புலி அணியினர் சுற்றி நிக்க வாகணம் எதுவும் அற்று கபம்பிரமாக வெரும் செரும்புடன் நடந்த நம்பவம் இன்றும் என்னை அடிக்கடி சிந்திக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.\nலச்சக்கனக்கில் மக்கள் கூட்டம் கொட்டும் மழைபோல் எதிரியின் எறிகணை வீச்சு இதைவிட எதிரியால் சுடப்படும் ரவைகள் அத்தனையும் எமை கடந்தே செல்கின்றது.\nஇப்படி இருக்க பொட்டு அம்மான் அருகிலே இடைவெளி கொடுக்காது (தலைவரை விட்டு கொஞ்சநேரம் கூட விலகாது) கப்பல் வீதியில் இருந்து நந்திக்கடலுக்கு அருகாமை செல்லவேண்டும். எப்படி செல்லப்போகின்றார் என்பதுதான் எல்லோர் மனங்களிலும் கேள்வி நீண்ட நேரம் காத்திருந்த நாங்கள் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியாது.\nகரும்புலி அணியொன்று யார் இவர்கள் என்று எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு… ஒரு அணி.. அது அப்படித்தான்.. தோற்றங்களும் அவர்கள் அணிந்திருந்த உடைகளும். அந்த கரும்புலி அணியின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 வரையிருக்கும். சரிக்கரவாசி 200 வரையில் புதிய முகங்கள். அந்த கூட்டம் முன்னே செல்வதற்கு முன்னர் புலனாய்வு அணி ஒன்று சென்று விட்டது.\nஅதன் பின்னர் கரும்புலி அணி நடந்து செல்கின்றது. அந்தகூட்டத்திற்கு பின்னர் எங்களது அணி நடந்து செல்கின்றது. மக்கள் ஓருசிலர் மாத்திரமே கண்ணுக்கு தெரிகின்றார்கள். கரும்புலி அணியோடு ஒருவர் வெள்ளை நிரவேட்டியுடன் நடந்து செல்கில்கின்றார���.\nஎங்களுக்கு அது முக்கியமல்ல, அவர் எமது அணியுடன் பயணிப்பதால் எமக்கு வேண்டப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நந்திக்கடலுக்கு அருகாமையில் வந்த பின்னர் தான் எமக்கு பொருப்பாக இருந்த பொறுப்பாக இருந்த தளபதி கூறுகின்றார் “வந்திட்டார்” இங்க கொஞ்சநேரம் ஒவ்வெடுங்கள் என்று.\nதலைவர் எப்படி வந்தார் என்று தெரியாது, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அந்த வெள்ளைநிர வேட்டியுடன் தலைப்பாகை கட்டியபடி வந்தவர் எமது தலைவர்தான் என்று அவர் வந்து சேரந்த பின்னரே தெரியும்.\nஇதுதான் எமது தலைவர் அவருக்கு அருகில் இருக்கும் எமக்கே சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டு பாதுகாப்புடன் வந்தவர் எனில் கிட்டவும் நெருங்க முடியாத எதிரிக்கு…\nPrevious Post சுமந்திரனின் தலை கிளைமோரில் சிதறப்போவது உறுதி\nNext Post உருவம் இல்லாத அல்லா நேரில் வந்ததால் முஸ்லீம்கள் ஆரவாரம்.\nபடுவான்கரை பறிபோகிறது.. கிழக்கு தமிழர்களே எச்சரிக்கை..\nவிஐயகலா பேச்சால் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட பிரபாகரன் பதாதை.\nஅமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்\nமுள்ளிவாய்க்காலில் இறந்த பிரபாகரன் இவர்தானா. 10 வருட மர்மம் விலகுமா.\nவெள்ளை வேட்டியுடன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய தலைவர் : திக்திக் உண்மைகள்\nகண்டியில் காதலனுடன் உறவு கொண்ட மாணவி- நேரில் கண்ட அம்மம்மா அடித்து கொலை\nஇத்தாலியில் இருப்பது பொட்டு அம்மானா இல்லை பிரபாகரனா..\nவவுனியா டாக்டரின் லீலைகள் : வெளிவந்த ஆபாச குறுந்தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEyNDYzMzc1Ng==.htm", "date_download": "2018-07-20T06:43:45Z", "digest": "sha1:3XA7RJU7HQCHL2R2H623XJQXYOIL2MCT", "length": 12980, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "Butterflyஇன் உண்மையான பெயர் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்க��ைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nButterflyஇன் உண்மையான பெயர் தெரியுமா\nஅனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..\nஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு கண்டறிகின்றன.\nஎறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை.\nகரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும். பின்னர் அது பசியால் இறந்துவிடும்.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகு���ி\nவாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை தெரியாத விடயங்களை அ‌றிவோ‌ம்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல\nகுழந்தைகள் சாக்பீஸ் சாப்பிடுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில்\nஉலகிலேயே மிக சிறிய பெயரை கொண்ட கிராமத்தை உங்களுக்கு தெரியுமா\nஉலகிலேயே மிக சிறிய பெயரை கொண்ட கிராமம் நோர்வேயில் அமைந்து உள்ளது. இக்கிராமத்தின் பெயர் ஏ\nஉடல்நலனைப் பற்றிய 3 கட்டுக்கதைகளை அறிந்து கொள்வோம்\nஉடல்நலனைப் பற்றி நாம் அன்றாடம் பல தகவல்களைக் கேட்ட வண்ணம் இருக்கிறோம். அவற்றில் சிலவற்றை\nநமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம்.\n« முன்னய பக்கம்123456789...5657அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/77315-why-are-these-scenes-in-serials-havent-been-changed-.html", "date_download": "2018-07-20T06:52:25Z", "digest": "sha1:YP43VL5KX6M3ACEQEMRYOMYECQMTD2HW", "length": 24750, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "என்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்? | Why are these scenes in Serials haven't been changed ?", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ��� தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nஎன்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்\nஒரு படத்துக்கு எப்படி காதல், காமெடி, ஃபைட், ஹீரோயிசம், பாடல் என இருக்குமோ அதே போல எந்த சீரியல் எடுத்துக் கொண்டாலும் டிரேட் மார்க்காக சில சீன்கள் கட்டாயம் இடம்பெறும். அதில் முக்கியமான ஐந்து சீன்கள் என்னென்ன தெரியுமா\n'ஒரு வீட்டில் குடும்பத்தலைவிகள் பிடிவாதம் பிடித்துக் கேட்பதை விட, கண்ணீர் வராமல் விசும்பிக் கேட்டாலே அந்த காரியம் நடந்துவிடும் என்பதை, எந்த டைரக்டரோ கண்டுபிடிச்சதன் விளைவு. எந்த சீரியல் எபிசோடும் அழுகாச்சி இல்லாம ஆரம்பிக்கவோ, முடிவதோ இல்லை. அப்படி இல்லைன்னா வீட்டுல இருக்கிற தாய்க்குலங்கள் கோச்சுக்கும்'.\nபாசக்காரப் புள்ளையா இருந்தாலும், பழிவாங்கியே தீரணும்:\n'எவ்வளவுதான் அன்யோன்யமா இருந்தாலும், தான் நேசிக்கும் காதலனுக்கோ, கணவனுக்கோ, தான் பெற்ற பிள்ளைக்கோ எதிரி யாராவது இருந்தா அவங்களைப் பழிவாங்கத் துடித்தால்தான் அது உண்மையான அன்புனு 'உரக்க' சொல்லுது ஒவ்வொரு சீரியலும்.\nநாங்களாம் புடம் போட்டத் தங்கம், தப்பா பேசிடாதீங்க:\nஹீரோக்கள் கஷ்டப்படுறதுங்கறது தமிழ்ப் படங்களோட தலையெழுத்துன்னு சொல்றதா, தட்டிக் கொடுக்கறதான்னு தெரியல. விக்ரமன் படத்தில் வருவது போலதான் பெரும்பாலான படங்களில், ஹீரோ கடைசி வரை பலதரப்பட்ட அவமானத்திற்கு உள்ளாகி நொந்து நூடுல்ஸாப் போகுற தருணத்தில, ஹீரோயின் என்ட்ராகி அவரை உச்சத்துக்கு கொண்டு போவாங்க. அதே பாணியைத்தான் சீரியல்லயும் ஃபாலோ பண்றாங்க. சீரியல் நாயகிக்கு அவ்வளவு தொந்தரவுகள், போட்டிகள், பொறாமைகள் வரும். அதை எல்லாம் தன்னோட பிறந்த வீட்டுக்காகவும், புகுந்த வீட்டுக்காகவும் பொறுத்துப் போயிட்டே இருப்பாங்க. வெளி ஆட்கள் யாராவது உள்ளே நுழைந்தால் அவ்வளவுதான் சம்ஹாரம் பண்ணிடுவாங்க.\nவூட்டுக்குள்ளியே எதிரியா.. விட்டுதராத, வூடுகட்டி விளையாடு:\nஇந்தப் பாணியும் கிட்டத்தட்ட மேலே சொன்னா மாதிரிதான். சும்மானாச்சுக்கும் யாராவது சீண்டினாலே விடமாட்டோம். அதிலும் வீட்டுக்குள்ளயே எதிரியா... நெவர். அண்ணி, நாத்தனார், கொழுந்தனார், ஓரகத்தி, மாமியார் என யாராவது பழிவாங்கினாலோ, போட்டி போட்டாலோ அதை அடிச்சுத் துவம்சம் பண்ணும் ஹீரோ, ஹீரோயின்களை எல்லா சீரியல்லயும் தவறாமப் பார்க்கலாம்.\nமாமியார் பிரச்னையா, அப்போ மருமகளுக்கு ஒரு கடமை பாக்கியிருக்கு:\n'சின்னப் பாப்பா பெரியப் பாப்பா' சிரிப்பு சீரியலா இருந்தாலும் சரி, சீரியஸான சீரியலா இருந்தாலும் சரி மாமியார் ரோல் நெகட்டிவ் ரோலாகத்தான் இருக்கும். மருமகளை மாமியார் வூடுகட்டி அடிக்கிறதும், மருமகள் மாமியாரை வூடுகட்டிப் பழிவாங்கறதும் தமிழ் சீரியல்களின் ஒரு அங்கமாகவே இருந்துச்சு. இப்போ அது கொஞ்சம் குறைஞ்சது போல தோணுது. அதுக்குப் பதிலாத்தான் மத்த எதாவது ஒரு கேரக்டரை ஸ்ட்ராங்கா உள்ள கொண்டு வந்துடுறாங்களே..\nநீங்க மட்டும்தான் மேக்கப் போடுவீங்களா..\nநல்லா உத்து கவனிச்சீங்கனாத் தெரியும். நைட்டு டின்னர் சாப்பிடும் போது, தூங்குறதுக்கு முன்னாடி இப்படி எல்லா நேரத்திலும் உதட்டுச்சாயம், கண் மை, கலையாத கேசம்னு எப்பவும் ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரியே இருப்பாங்க சீரியல்ல வரும் பொண்ணுங்க. போதாததுக்கு இப்ப பசங்களும் எப்பவும் மேக்கப்லதான் இருக்காங்க. துக்கம் விசாரிக்கப் போகும்போதாவது, தூக்கலா மேக்கப் போடுறதைக் குறைச்சா நல்லாத்தான் இருக்கும். மேக்கப் இல்லாம இயல்பா நடிக்கிற எந்த சீரியலும் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் இல்லை இல்லை, இல்லவே இல்லை. அது டைனோசர் காலத்துலயே அழிஞ்சுப் போச்சு. மருமகள் சிங்கிள் கோட்டிங் மேக்கப் போட்டா, மாமியார் டபுள் கோட்டிங் மேக்கப் போடுறதுதான் இப்போதைய லேட்டஸ் ஃபேஷன். பணக்கார மாமியார் கேரக்டர் வரும்போது ஃபுல் மேக்கப்புக்கு நாங்க கேரண்டினு சொல்றமாதிரியே ஒரு ஃபீலிங். காலம் மாறிடுச்சு சித்தப்பூ... ஆனா, இந்த சீரியல் மாறவே இல்ல... ஆங்..\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஎன்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்\n’வெரிகுட்’ ரஜினி... ’ஸாரி’ அஜீத் - ‘ஆதித்யா’ தாப்பா ஃபீலீங்ஸ்...\nசிந்துபைரவி முதல் நாகினி வரை.... டப்பிங் சீரியல்கள் ஏன் அதிகம் பிடிக்கிறது\nதமிழ் சினிமாவில் கிச்சுக்கிச்சு மூட்டிய சில கியாகியா நடனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2015/06/agavai-paththil-sigaram.html", "date_download": "2018-07-20T06:48:05Z", "digest": "sha1:PLBA2H2MUQJLD4KJPSN3735A4HPUQHX5", "length": 16665, "nlines": 178, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: அகவை பத்தில் சிகரம்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\n இதோ என் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வைத்து ஆண்டுகள் ஒன்பது ஓடி விட்டன. நான்காவது ஆண்டாக வலைத்தளம் மூலமாக \"சிகரம் தினம்\" ஐ நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சி. இந்த ஒன்பது ஆண்டுகளில் கற்றதும் பெற்றதும் எண்ணிலடங்காதவை. \"சிகரம்\" எனக்கு மட்டுமல்ல எனது சமுதாயத்திற்கே ஒளிவிளக்காக திகழ வேண்டும் என்பதே என் அவா.\nஇவ்வேளையில் \"சிகரம்\" கடந்து வந்த பாதையைத் தெளிவாகக் கூறும் பதிவை இங்கு பகிர விரும்புகிறேன்:\nஇன்று முதல் புத்துணர்ச்சியோடு வீறுநடை போடத் தயாராகி விட்டது நமது \"சிகரம்\". வரும் \"சிகரம் ஆண்டு\" ஏராளமான குறிக்கோள்களைச் சுமந்து வரப்போகிறது. அத்தனை குறிக்கோள்களையும் அடைந்திட நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். முக்கியமாக தனிப்பட்ட , சொந்த இணையத்தள முகவரிக்குள் \"சிகரம்\" ஐ அழைத்துச் செல்ல எண்ணுகிறேன்.\nஇன்னுமின்னும் உங்களோடு நிறைய பேச வேண்டும். அதற்கு இந்த ஒரு பதிவு போதாது. \"சிகரம் ஆண்டு 10\" இல் வரப்போகும் பதிவுகளில் இன்னும் பேசலாம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகள்.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழி���ாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் \nஆபீஸ் முதல் ரெட்டை வால் குருவி வரை...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/01/0126-does-regular-sex-make-women-fat.html", "date_download": "2018-07-20T06:37:52Z", "digest": "sha1:52RVBPDHXKD24LERCHI56RZ66V5PYAPH", "length": 7856, "nlines": 74, "source_domain": "tamil.indiansutras.com", "title": "செக்ஸ் உறவால் எடை கூடுமா? | Does regular sex make women fat?, செக்ஸால் எடை கூடுமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » செக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.\nஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.\nஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.\nஅதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.\nஅதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.\nசெக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.\nசிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.\nகல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nRead more about: பெண��கள், காமசூத்ரா, வாழ்க்கை, செக்ஸ், கொழுப்புச் சத்து, உடல் பருமன், உறவு, women, kamasutra, life, sex, fat, relationships\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்.. பெண்களுக்கோ 'எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட்'தான் வேணுமாம்\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2015/10/second-judgement-small-story-in-tamil.html", "date_download": "2018-07-20T06:47:50Z", "digest": "sha1:AGWU34LCQBDKMSK7U3ZTVJPJMQILL2YQ", "length": 70007, "nlines": 613, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: SECOND JUDGEMENT – A SMALL STORY IN TAMIL", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (203)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (89)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nதலைப்பு: திருத்திய இரண்டாம் தீர்ப்பு\nஇந்த முறையாவது சிறுகதை போட்டியில் கலந்து சிறந்த எழுத்தாளர்கான விருது வாங்கியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான் மாணிக்கம். ஒவ்வொரு வருடமும் மிகச் சிறந்த படைப்பைப் படைத்து எழுதி அனுப்பினாலும் அவனால் இது வரையில் ஒரு ஆறுதல் பரிசு கூட கிடைக்காத ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அவனுடைய ஆதங்கமெல்லாம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்புகள் சொல்லுகிறாற் போல் இல்லையே என்பது தான் பிறகு எப்படி எந்த அடிப்படையில் தேர்வுக் குழுவினர்கள், நடுவர்கள் அத்தகைய படைப்புகளை தேர்ந்தெடுக்கிறார்களோ பிறகு எப்படி எந்த அடிப்படையில் தேர்வுக் குழுவினர்கள், நடுவர்கள் அத்தகைய படைப்புகளை தேர்ந்தெடுக்கிறார்களோ மேலும் அவர்களுக்கு பரிசளிக்க பெரிய விழா ஒன்றை ஏற்பாடு செய்து பத்திரிகை மற்றும் பல ஊடகங்களுக்கு பிரமாதமாக செய்தியாகக் கொடுத்து அவர்களை மென்மேலும் கௌரவிப்பது தான் அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருந்தது.\nஅந்த வருடத்தில் நடக்கும் சிறுகதைப் போட்டிக்கு புதிய கருத்துக்கள், எளிய நடை, இந்தக் கால நடைமுறைக்குத் தேவையான மாற்றங்கள்,அன்றாடம் எல்லோரும் எதிர் கொள்ளும் பெரிய பிரச்னையும் அதற்கு எளிமையான தீர்வு கொண்டதொரு மிகச் சிறந்த சிறுகதையைப் படைத்தான். அதைத் திரும்ப திரும்பப் படித்து பலவித மாற்றங்களைச் செய்து மெருகேற்றி இறுதியில் அருமையான படைப்பாக வந்ததில் அவனுக்கு பரமதிருப்தி உன்டாயிற்று. இந்த முறை கட்டாயம் தனக்கு பரிசு கிடைக்குமென்ற நம்பிக்கை மாணிக்கத்திற்கு இருந்தது.\nமாணிக்கத்திற்கு எழுதுவதென்பது பொழுதுபோக்காக இருந்துவிடாமல் அதன் மூலம் சமுதாயம், கல்வி, அரசியல் ஆகியவற்றில் மக்களிடையே விழிப்புணர்வும் சமுதாயத்திற்கு நல்ல பலனும் கொடுக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத் தான் எழுத்துலகில் பிரவேசிக்கத் துடித்தான். என்ன தான் ஆர்வம், திறமை,அறிவு இருந்தாலும் எல்லாமே 'நினைத்தவாறு நடக்கவா செய்கிறது தேர்வின் முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு மாணவன் போல, தேர்தலின் முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு அரசியல்வாதி போல போட்டியின் முடிவை எதிர்நோக்கி இருந்தான்.\nபோட்டியின் முடிவும் வந்தது. எப்படியும் தனக்கு ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும் என்று நம்பிய அவனுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது எல்லோரும் எதிர்பார்த்தது போல முதல் பரிசு புகழ் பெற்ற ‘எழுத்துச்சிற்பி’ ஆனந்தனுக்கு கிடைத்த செய்தி மாணிக்கத்திற்கு மென்மேலும் மகிழ்ச்சியில் மிதக்கச் செய்தது. தனக்கு கிடைத்த ஆறுதல் பரிசுக்காக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை அக்கறையாக கேட்டதைக் காட்டிலும் முதல் பரிசு கிடைத்த அந்த எழுத்துச்சிற்பி ஆனந்தனுக்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டிருந்ததை கேள்விபட்டு துள்ளிக் குதித்தான். வாழ்நாளில் தான் ஒரு பெரிய சாதனைபடைத்ததாக உணர்ந்தான். அது பற்றிய செய்தி வானொலி ,தொலைக்காட்சியில் பலர் பாராட்டுவதை ஆர்வமாகக் கேட்டான். அதேபோல் செய்தித்தாளில், பத்திரிக்கைகளில் அச்செய்தி வந்ததை மகிழ்ச்சியோடு படித்தான்.\nஇதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒன்றும் புரியாதது போல தான் இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவன் அம்மா,\"ஏண்டா, உனக்கு வரும் வாழ்த்துக்களை படிப்பதிலே, கேட்பதிலே அக்கறை காட்டாமே யாரோ ஒரு எழுத்தாளன் முதல்பரிசு வாங்கியிருக்கிறதுலே அப்படி என்ன உனக்கு சந்தோசம்\" என்று சத்தம் போட்டாள்.\n உனக்கு ஒண்ணும் தெரியாது. அவர் முதல் பரிசு வாங்கியது நான் வாங்கியது போல\" என்று புதிர் போட்டான். \"அதில்லேடா, அரக்கோணத்தில் பெய்த மழையைப் பார்த்து அரேபியாவிலே இருக்கிறவங்க சந்தோசப்பட்ட கதைபோலயில்லே இருக்கு. போச்சி, உனக்கு என்னமோ ஆயிடுச்சி\" என்று புதிர் போட்டான். \"அதில்லேடா, அரக்கோணத்தில் பெய்த மழையைப் பார்த்து அரேபியாவிலே இருக்கிறவங்க சந்தோசப்பட்ட கதைபோலயில்லே இருக்கு. போச்சி, உனக்கு என்னமோ ஆயிடுச்சி\" என்ற புலம்பலோடு வீட்டு வேலையில் ஈடுபட்டாள்.\nஅன்று மாலையில் சின்னத்திரையில் இந்தியத் தொலைக்காட்சியில் முதன்முதலாக அப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எழுத்துச்சிற்பி ஆனந்தத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது ‘படைப்பின் விமர்சனங்களும் அது உருவான விதமும்’ என்பதை ஒரு தொலைக்காட்சி நிலையம் நேரடி பேட்டி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஅந்த இனிய மாலை நேரம் வந்தது. மாணிக்கம் ஆர்வமாக உட்கார்ந்திருக்க அவனின் அம்மாவும் 'தலையெழுத்தே' என்று கூடவே அமர்ந்தாள். அந்த அரங்கில் பல துறையைச் சேர்ந்த சுமார் முப்பது பேர்கள் பார்வையாளர்களாய் அமர்ந்து பார்க்கும்படி பிரம்மாண்டமாக பேட்டி மேடை அமைக்கப்பட்டிருந்தது.\nபேட்டி ஆரம்பமானது. வழக்கமாய் ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பின் \"உங்களுக்கு 'எழுத்துச்சிற்பி' என்கிற பட்டம் எப்படி கிடைத்தது\n\"நான் படைப்பது ஒவ்வொன்றும் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சமுதாயத்தில் இருக்கும் பல கறைகளை பொசுக்கி சிறந்த மனித இனம் படைக்கும்படியாக ஒவ்வொரு சொல்லும் செதுக்கியிருக்கிறேன். அதைப் படிப்பவர்கள் மனதில் எளிதாக பதிகின்றன. அதேசமயத்தில் இனிமையாகவும் இருக்கின்றன. வீண்வரிகள் ஏதும் இல்லாதலால் எனக்கு இந்தப் பட்டம் கிடைத்தது”.\n\"இந்த முதல் பரிசு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றதா\n\"ஒவ்வொரு எழுத்தாளனுக்கு இது தானுங்க ஊக்க மருந்து இந்த ஊக்கம் கிடைக்கிறதாலேத் தானே ��ல புதுமைகள் பொரிதட்டி வெளியில் வந்து சமுதாயத்திலே பெரிய அதிர்வலையை தரமுடிகிறது இந்த ஊக்கம் கிடைக்கிறதாலேத் தானே பல புதுமைகள் பொரிதட்டி வெளியில் வந்து சமுதாயத்திலே பெரிய அதிர்வலையை தரமுடிகிறது\n\"இந்தப் படைப்பு எப்படி உங்களுக்கு வந்தது. இதிலே உங்களுடைய வழக்கமான பாணி துளிகூட இல்லைன்னு உங்களுடைய வாசகர்கள் கூறுகின்றனரே அது உண்மையா\n\"இந்தப் படைப்பும் சமுதாயத் தாக்கம் தான். அவலங்களை கூர்மையான வார்த்தைகளால் படைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்து போல இது எனது நடையில்லாமல் முற்றிலும் மாறுபட்ட படைப்பு\" என்றார் பணிவான குரலுடன்.\n\"நீங்க புதிய, வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க\n நீங்கள் தினமும் தவறாது எழுதிக் கொண்டே இருங்கள். எழுதியதை மென்மேலும் மெருகேற்றுங்கள். எழுதியவுடனே 'வெற்றி' கிடைப்பது கடினம் தான். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கட்டாயம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களே வெறும் பணத்திற்காக மட்டும் உங்கள் படைப்புகளை விலை பேசாதீர்கள். உங்கள் படைப்பு அர்த்தமுடன் என்றும் எல்லோரும் வணங்கும் சிலையாக இருக்க வேண்டும். வெறும் ஒரே நாளில் முளைத்த அழகான காளானாய் இருப்பது நல்லதல்ல. ஆரம்பத்திலே உங்கள் படைப்புகள் மக்கள் ஏற்றுக் கொள்வது சற்று சிரமம் தான். ஆனால் உங்களது முயற்சியை விட்டுவிடக் கூடாது. வளர்ந்துவிட்ட எழுத்தாளர்களே வெறும் பணத்திற்காக மட்டும் உங்கள் படைப்புகளை விலை பேசாதீர்கள். உங்கள் படைப்பு அர்த்தமுடன் என்றும் எல்லோரும் வணங்கும் சிலையாக இருக்க வேண்டும். வெறும் ஒரே நாளில் முளைத்த அழகான காளானாய் இருப்பது நல்லதல்ல. ஆரம்பத்திலே உங்கள் படைப்புகள் மக்கள் ஏற்றுக் கொள்வது சற்று சிரமம் தான். ஆனால் உங்களது முயற்சியை விட்டுவிடக் கூடாது. வளர்ந்துவிட்ட எழுத்தாளர்களே புதிய தலைமுறைக்கு இடம் விடுங்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள். அவர்களை நசுக்கும் எமனாய் மாறாதீர்கள்\" என்று முழங்கிட அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அவரை மேலும் பாராட்டி மகிழந்தனர்.\n\"கடைசியாக நீங்கள் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா\" என்று பேட்டி எடுப்பவர் கேட்டது தான் தாமதம்..\n\"இதுவரை நீங்கள் பார்த்தது, இந���த ஆனந்தன் கொடுத்த பேட்டி என்று நினைக்காதிங்க இப்போது நீங்கள் தருகின்ற பேரும் புகழும் எனக்குச் சேர்ந்தது அல்ல இப்போது நீங்கள் தருகின்ற பேரும் புகழும் எனக்குச் சேர்ந்தது அல்ல\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட அதை நேரடியாய் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஒருவித அதிர்ச்சியில் உறைந்தனர்.\n\"நான் சொல்லப் போறது பிரமிப்பாக இருக்கலாம். எனக்கு முதற்பரிசு பெற்றுத் தந்த சிறுகதையை நான் எழுதியதல்ல\" என்ற போது கவனித்துக் கொண்டிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது. அது மாணிக்கத்தின் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை.\n முதல் பரிசு கதை தன்னுடையது இல்லைன்னு சொல்றான். பின்னே அது யாரோட கதையா இருக்கும்\" என்று சற்று யோசிக்க\n\"இரும்மா, குறுக்கே குறுக்கே பேசாதே அவரு என்ன சொல்றாருன்னு பார்போம்\".\nஎழுத்தாளர் தொடர்ந்தார்.\"இந்தப் போட்டி அறிவிச்ச உடனே நான் ஒரு கதையை எழுதினேன். அப்போது ஒருவன் ஆக்ரோசமாக என்னை வந்து பார்த்ததோடு இல்லாமல் அவனுடைய சில படைப்புகளை என் மேசையின் மீது வைத்துவட்டு 'ஐயா நீங்க பெரிய புகழ்பெற்ற எழுத்தாளர். உங்களிடத்தில் இவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். என்னுடைய ஆதங்கத்தைக் கேளுங்கள். எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கி எனது படைப்புகளை கொஞ்சம் படியுங்கள்' என்றான். அவன் கொண்டுவந்திருந்த படைப்புகளை நிதானமாகப் படித்துக் கொண்டிருக்கும் போது பலவற்றை நன்கு விளக்கினான். உண்மையில் அவைகளெல்லாம் காலத்தால் அழியாத படைப்பகள் ஏன் அவைகள் படைப்பின் புது இலக்கணம் என்றும் கூறலாம். மக்களைத் தட்டியெழுப்பி விரைந்து ஓட வைக்கும் வரிகள். அனைவரையும் கவரும் புதுநடை, எளிதான அதேசமயத்தில் ஆழமான கருத்துக்கள். எல்லாமே நேர்த்தியாக இருந்தது. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்தேன்.\nஅதற்கு அவனோ “இவ்வளவு சிறப்புகள் இருந்தும் ஏனோ என்னுடைய படைப்புகள் எதிலும் பிரசுரிக்கத் தகுதியில்லை என்று நிராகரித்துவிட்டார்கள். அதற்கெல்லாம் காரணம் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள்\" என்று கரித்துக் கொட்டினான். .\n\"இப்போதெல்லாம் யாருங்க படைப்புகளைப் பார்த்து பரிசு கொடுக்கிறாங்க ஆளைப் பார்த்து, பேரைப் பார்த்து தானே பரிசு கொடுக்கிறாங்க ஆளைப் பார்த்து, பேரைப் பார்த்து தானே பரிசு கொடுக்கிறாங்க அதே மாதிரி பேரைப் பார்த்து தானே பேச்சை கேட்கிறாங்க அதே மாதிரி பேரைப் பார்த்து தானே பேச்சை கேட்கிறாங்க அதுக்கும் ஒருபடி மேலே அவர்கள் எவ்வளவு உளறிக் கொட்டினாலும் கைதட்டுது ஒரு கூட்டம். அந்த மாதிரிக் கலாச்சாரம் இருக்கும் வரை என்னைப் போல படைப்பாளிகளின் படைப்புக்கு மதிப்பு ஏது அதுக்கும் ஒருபடி மேலே அவர்கள் எவ்வளவு உளறிக் கொட்டினாலும் கைதட்டுது ஒரு கூட்டம். அந்த மாதிரிக் கலாச்சாரம் இருக்கும் வரை என்னைப் போல படைப்பாளிகளின் படைப்புக்கு மதிப்பு ஏது\n\"கூடவே கூடாது. உன்னைப் போன்ற படைப்பாளிகள் நாட்டிற்குத் தேவை மக்களை சிந்திக்க வைத்து அவர்களின் வாழ்வை வளமாக்கும் படைப்புகள் நீ எழுத வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் மக்களை சிந்திக்க வைத்து அவர்களின் வாழ்வை வளமாக்கும் படைப்புகள் நீ எழுத வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\n\"நீங்கள் மனது வைத்தால் என் ஆசை நிறைவேறும் வாய்ப்பிருக்கின்றது\"\n\"இந்த வருடம் நடக்கும் சிறந்த எழுத்தாளர்கான படைக்கும் போட்டியில் உங்கள் பெயரில் என் படைப்பு வர வேண்டும். அதுதான் என் ஆசை. அப்போதாவது என் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா என்று பார்போம்\n\"இப்படிச் செய்வது முற்றிலும் தவறு தான். இருந்தாலும் உன் படைப்புக்கு எனக்கு உரிமை கொடுப்பதால் உனக்காக ஒத்துக் கொள்கிறேன். உண்மை என்னவென்று எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். பலருக்கு நன்மை கிடைப்பதால் இதைச் செய்வதில் பாவமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை என் படைப்பு உன் பெயரில் வரவேண்டும்\" என்றேன். அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான். இன்று இப்போது அவனுடைய படைப்பு தான் எல்லோராலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது. என் வாழ்நாளில் இன்று போல் பேரும் புகழும் இது நாள் வரை என் படைப்புகளுக்குக் கிடைக்கவில்லை\" என்று நீண்ட உரையாடலை முடிக்க உடனே பேட்டி எடுப்பவர் \"நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையானால் யார் அந்த படைப்பாளி என் படைப்பு உன் பெயரில் வரவேண்டும்\" என்றேன். அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான். இன்று இப்போது அவனுடைய படைப்பு தான் எல்லோராலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது. என் வாழ்நாளில் இன்று போல் பேரும் புகழும் இது நாள் வரை என் படைப்புகளுக்குக் கிடைக்கவில்லை\" என்று நீண்ட உரையாடலை முடிக்க உடனே பேட்டி எடுப்ப���ர் \"நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையானால் யார் அந்த படைப்பாளி\n\"அவர் தான் திரு மாணிக்கம் அவரின் திறமை இனி வரும் படைப்புகளில் உங்களுக்குத் தெரிய வரும். இந்த முதல் பரிசு அவருக்கு தான் சேர வேண்டும் அவரின் திறமை இனி வரும் படைப்புகளில் உங்களுக்குத் தெரிய வரும். இந்த முதல் பரிசு அவருக்கு தான் சேர வேண்டும் அவரை வரவழைத்து இதே போல் ஊடகங்கள் அவருக்கு பரிசுகள் கொடுத்து பெருமை சேர்க்க வேண்டும். அதோடு அவருக்குச் 'சிந்தனை ஞானி' என்கிற பட்டத்தை தர வேண்டுமென்று பரிந்துரைக்கின்றேன் \" என்று கூற\nஅதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் அம்மா பிரமிப்பில் வாயடைத்துப் போனாள். மாணிக்கத்திற்கோ அந்த எழுத்தாளரின் பெரும்தன்மையை நினைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டான்.\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - ��ூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு ���ிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2010/05/10510.html", "date_download": "2018-07-20T06:55:35Z", "digest": "sha1:CFGYKV34B6ZVKRUEHAAPG27YEUK2Z76F", "length": 15458, "nlines": 249, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: படித்ததும் பார்த்ததும் - 10.5.10", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nபடித்ததும் பார்த்ததும் - 10.5.10\nகடந்த வெள்ளிகிழமை நான்கு படங்கள் வெளிவந்து எந்த படம் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் எந்த படமும் பார்க்கவில்லை. 'நாரத கானா சபா'வில் சே.வி.சேகர் 5600வது மேடை நாடக நிகழ்ச்சிக்கு சேன்றிருந்தேன். கலைஞர், ஸ்டாலின், 'நல்லி' குப்புசாமி, 'திரிசக்தி' சுந்தராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முதன் முறையாக கலைஞர் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர் பேசுவதற்காக இரண்டு மணி நேர நாடகத்தை ஒரு மணி நேரத்தில் எஸ்.வி.சேகர் முடித்துவிட்டார். நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு கலைஞர் அவர்கள் விருது வழங்கினார்.\nஎல்லோரும் எதிர்பார்த்தது போலவே 20/20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நமக்கும், பாகிஸ்தானுக்கு எவ்வளவு ஒற்றுமை.\n2007 - ஒரு நாள் உலக கோப்பையில் இருவருமே முதல் சுற்றில் வெளியெறினர். இதில் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோல்வி பெற்ற அடுத்த நாளில், இந்தியா பங்லாதேஷிடம் தோற்றது.\n2007 - 20/20 உலக கோப்பையில் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் இந்தியா கோப்பையை கைபற்றியது. அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது.\n2010 - பாகிஸ்தான் நியூசிலாந���து அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்த நாள், இந்தியா வெஸ்ட் இன்டிஸ் அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.\n இதான் ஒரே இரத்தம் சொல்லுறது \nவாசகர்கள் பார்வைக்கு வராத நல்ல புத்தகம். சினிமாவில் முதல் கேமிரா கொண்டு இயக்கப்பட்ட படம் தொடங்கி கேமிராவும், திரைக்கலை வளர்ச்சியையும் பற்றி வரை சொல்லும் புத்தகம். உலகில் முதல் அசையும் படம், திரைகதை வடிவ படம், நகைச்சுவை படம் என்று பல தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. சினிமா பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.\nஇந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. நூலக ஆணைக்கு பிறகு இந்த புத்தகம் மறு அச்சு செய்தார்களா என்று தெரியவில்லை. பாரதி புத்தகாலயம் விற்பனை உரிமை பெற்றுள்ளது.\nநேற்று (9.5.10) அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் சார்பில் வாசுகி கண்ணப்பன் விருது வழங்கும் விழா மாம்பலம் சந்திரசேகர் மண்டப்பத்தில் நடந்தது. நாகரத்னா பதிப்பகம் சிறப்பு புத்தக கண்காட்சி அனுமதி பெற்று நடைப்பெற்றது. நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் நாகரத்னா பதிப்பக புத்தங்களை விட விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் அதிகமாக விற்றதில் பதிப்பாளனாக சிறு வருத்தம். விற்பனையாளனாக சந்தோஷம்.\nயுவராஜ் சிங் : தல நாம தோத்துட்டோமே இப்ப என்ன பண்ணுறது \n ரொம்ப 'ஐ.பி.எல்' விளையாடுனதால நாங்க ரொம்ப டையர்ட் ஆய்ட்டோம். அதனால உலக கோப்பையில சரியா விளையாட முடியல சொல்லி பேட்டி கொடுப்போம்.\nரைனா ஓடி வந்து \" தல நாம மோசம் போய்ட்டோம் \"\n\"'ஐ.பி.எல் விளையாடுனதால எங்களால நல்ல விளையாட முடிஞ்சதுனு' கெயல், பிட்டர்சன் பேட்டி கொடுத்திருக்காங \"\nதோனி : நாம் தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு உக்காந்து யோசிப்போம். அதுக்குள்ள என் வீட இடிக்காம இருந்தா நல்லா இருக்கும் \nLabels: அனுபவம், நகைச்சுவை, படித்ததும் பார்த்ததும்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nபடித்ததும் பார்த்ததும் - 31.5.10\nகுறும்படம் : ஊன்றுகோல், தடுமாறும் நூலகம்\nகவிதை : மகாகவி பாரதி\nகிரடிட் கார்ட் - வங்கி பாதுகாப்பு வளையம்\nபடித்ததும் பார்த்ததும் - 24.5.10\n'மேலிட உத்த���வுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம் ...\nபுத்தக விற்பனை - நல்ல பகுதி நேர வேலை\nமீண்டும் ஒரு காதல் கதை - எதிர்வினை\nபடித்ததும் பார்த்ததும் - 10.5.10\nகவிதை : வெயில் பேசுகிறது\nகிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை \nபடித்ததும் பார்த்ததும் - 3.5.10\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1599:-05---&catid=265", "date_download": "2018-07-20T06:48:28Z", "digest": "sha1:6UHKPDWXABKBM7Y33OU6TJDUEE7QDQU5", "length": 8151, "nlines": 186, "source_domain": "knowingourroots.com", "title": "சி.சி. 05 - மறையினால் அயனால் மாலால்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசி.சி. 05 - மறையினால் அயனால் மாலால்\t Written by Administrator\nமறையினால் அயனால் மாலால் மனத்தினால் வாக்கால் மற்றும்\nகுறைவுஇலா அளவினாலும் கூறஒணாது ஆகிநின்ற\nஇறைவனார் கமலபாதம் இன்றுயான் இயம்பும் ஆசை\nநிறையினார் குணத்தோர்க்கு எல்லாம் நகையினை நிறுத்தும் அன்றே\n…வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே”\n… எண்ணுதற்கு எட்டா எழிலார் கழ���ிறைஞ்சி”\n… மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்”\n….வேத ஆகமங்களின் குறி இறந்து’”\n- சிவஞானசித்தியார் பாடல் 2-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=201806&paged=2", "date_download": "2018-07-20T06:46:00Z", "digest": "sha1:3DA74I2EXGJUER2YOX62TCFLVK4Z63QK", "length": 13870, "nlines": 101, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June — தேசம்", "raw_content": "\nநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மறுக்கிறது சீனா\nநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்ட செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.… Read more….\nநீதிமன்றில் சரணடைய தயாராகும் உதயங்க வீரதுங்க\nரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றில் ஆஜராவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக … Read more….\nஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க இலக்கு – அமைச்சர் மங்கள சமரவீர\nவரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட Enterprise Sri Lanka திட்டத்தின் மூலம்\nமட்டக்களப்பில் இந்தவருட முடிவிற்குள் 200 வீட்டுத்திட்டங்கள் – அமைச்சர் சஜித் பிறேமதாஸா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் 200 வீடமைப்புத் திட்டங்களை அமைப்பதே எனது\nபாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு\nநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு பணிக்குழாம்\nசிறுமியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்\nசுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்றுக் … Read more….\nஇந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு\nவடக்கு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இந்திய இழுவைப்படகுகள் விடுவிக்கப்படுமானால் மீனவர்கள் வீதிகளில் இறங்கி … Read more….\nமஹிந்ததேசப்பிரிய – சபாநாயகர் சந்திப்பு\nமாகாண சபை தேர்தல் தொடர்பாக சபாநாயகர் கருஜசூரியவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த … Read more….\nபோதைப்பொருளை கட்டுப்படுத்துவதே றெஜீனாவுக்கான தீர்வாக அமையும் – ஒன்றிணைந்து குரல் கொடுத்த மாவை, டக்ளஸ்\nவடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் … Read more….\nமஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்த வழிமுறைகள் சம்பந்தமாக … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_161593/20180712160328.html", "date_download": "2018-07-20T07:06:50Z", "digest": "sha1:MDOJPURDZCGOCK3H6WJ2QEZEXF6OK7YG", "length": 9196, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பாவமன்னிப்பு கேட்க வந்த பெண் பாலியல் பலாத்காரம்: பாதிரியார் போலீசில் சரண்!!", "raw_content": "பாவமன்னிப்பு கேட்க வந்த பெண் பாலியல் பலாத்காரம்: பாதிரியார் போலீசில் சரண்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண் பாலியல் பலாத்காரம்: பாதிரியார் போலீசில் சரண்\nகேரளாவில், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 3 பாதிரியார்களில் ஒருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.\nமலங்காரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் பாதிரியார்கள் மூவரில் ஒருவர் மட்டும் இவ்வழக்கில் சரணடைந்துள்ளார். பாதர் ஜோப் மேத்யூ, இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இன்று சரணடைந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பாதிரியார்கள் மூவரும், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மிக மோசமாக நடத்தியுள்ளதை பார்க்கமுடிகிறது என்பதால் இவர்களுக்கு முன்ஜாமீன் தர இயலாது என்று கேரளா உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக நேற்று மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் ஜாமீன் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இன்று ஒரு பாதிரியார் போலீஸிடம் சரணடைந்துள்ளார். கேரள போலீசின் குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பாதிரியார்களில் நான்கு பேருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளைச் சுமத்திய உடனேயே பாதிரியார்கள், ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜியார்ஜ் நீதிமன்றத்தை அணுகினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற்றப்பட்ட பிறகு இந்த பாதிரியார்களுக்கு எதிராக குற்றவியல் பிரிவால் எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டது.\nகடந்த மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை மிரட்டி ���ாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐந்து பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இவரது மனைவியிடம் பாதிரியார்கள் நடந்துகொண்டது பற்றி உயரதிகாரிகள் பேசும் நம்பகமான உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉச்சபட்ச வீழ்ச்சி: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nஇன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு : சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள்: பிரதமர் மோடிமோடி ட்விட்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சிவசேனா முடிவு\nவிரைவில் புழக்கத்தில் வரும் புதிய நூறு ரூபாய் நோட்டு: மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nநீட் தேர்வு குளறுபடிக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அமைச்சர் புகாருக்கு விஜிலா சத்தியானந்த் மறுப்பு\nஈரானுடனான உறவில் 3-வது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது : இந்தியா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/?part=upvoted", "date_download": "2018-07-20T06:51:04Z", "digest": "sha1:4TGZXMWBGKJFLXWY7W6XKDCRG4T3FYA4", "length": 10290, "nlines": 266, "source_domain": "pathavi.com", "title": "Pathavi - Best tamil websites & blogs - Your Source for Social News and Networking", "raw_content": "\nஅதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத்… | 4 Tamil Cinema\nநயன்தாராவுக்கு ஒரு நீதி, தமன்னாவுக்கு ஒரு நீதி... அஜீத்திற்கு தெரிந்தே ஒரு அநீதி\n2013–ல் கலக்கிய நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா\n‘‘விஜயகாந்தின் வெள்ளை உள்ளம் பிடிக்கும்’’ கலைஞர் ஸ்பெஷல் பேட்டி -By ராவ், சரவணகுமார்\n‘ஜில்லா’விற்காக காஜலின் நீச்சல் உடை\nதேர்தல் தோல்வியினால் விஜயகாந்த் எடுத்த புதிய முடிவு..\nபட்டைய கௌப்பணும் பாண்டியா – விமர்சனம்\nஇன்றைய ரிலீஸ் – 7 படங��கள்…\nஅழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள்\nநீலப்பட நடிகையை வைத்து நீலப்படம் எடுக்காத தயாநிதி அழகிரி\nஜெயேந்திரர் விடுதலை - நீதி தேவன் மயக்கம்\nஅஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு)\nபடங்கள் இல்லைன்னாலும், பழைய பகையை மறக்கலை.. விவேக்கை விரட்டும் வடிவேலு..\nபோனில் அழுதார் சமந்தா.... நஸ்ரியாவை திருப்பி அனுப்பினார் லிங்குசாமி\nநடிகையும்-இயக்குனரும் : ரகசிய வீடியோ அம்பலம்: செல்போன் சர்வீசில் சிக்கியது\nகாதலுக்கு டிவிட்டரில் நோ சொன்ன ஹன்சிகா\nஉடல் எடையை கூட்டும் நடிகை தமன்னா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-07-20T06:48:42Z", "digest": "sha1:TNE4N22WBMZN3DQ46OZ5IPLGKXLXCHBF", "length": 15025, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவினதா, இந்து தொன்மவியலின்படி தட்சனின் பதின்மூன்று மகள்களுள் ஒருவராவர், இவர் காசிபர் மகரிசியை மணந்தார். இவர்களுக்கு அருணன், கருடன் என இரு மகன்கள் உண்டு. இதில் அருணன் சூரியனின் தேரோட்டியாவார். நாகர்களின் தாயான கத்ரு இவளின் சக்களத்தியாவர்.\nஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக் கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று.\nகத்ரு போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, ��ுதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.\nகருடன் கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுதலை வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து எங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டு கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்பைப்புல்லை தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2016, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/04/25-foreplay-ideas-your-man-will-love-000827.html", "date_download": "2018-07-20T06:44:55Z", "digest": "sha1:NG7ITIF3SKQ2V4I2FISS7RE5DTDZUGLV", "length": 11594, "nlines": 97, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உறவில் உற்சாகம் தரும் முன் விளையாட்டுக்கள்... | 25 Foreplay Ideas Your Man Will Love | விளையாட்டுக்கள்உறவில் உற்சாகம் தரும் முன் விளையாட்டுக்கள்... - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உறவில் உற்சாகம் தரும் முன் விளையாட்டுக்கள்...\nஉறவில் உற்சாகம் தரும் முன் விளையாட்டுக்கள்...\nபடுக்கை அறையில் தம்பதியரிடையே நிகழும் சின்னச் சின்ன சந்தோசங்கள்தான் உறவின்போது உற்சாகத்தை அதிகரிக்கும். மகிழ்ச்சியான உறவிற்கு என்னென்ன செய்யலாம் என்று புத்தகம் படித்தோ, யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்வதை விட தட்டுத் தடுமாறி கற்றுக்கொள்வதில்தான் த்ரில் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nவிளையாட்டாய் வேடிக்கையாய் செய்யும் செயல்கள் உற்சாகத்தை தருமாம். சரியான தொடக்கம் உறவிற்கான மகிழ்ச்சியை அதிகரிக்குமாம். உறவின் போதான முன்விளையாட்டுக்கள் தம்பதியரிடையேயான அன்பையும் பிணைப்பையும் அதிகரிக்கிறதாம்.\nஆழமான பார்வை... அன்பான ஒரு அணைப்பு... சின்னதாய் ஒரு முத்தம் என தொடங்குங்கள். மெதுவாய் தொடங்கி ஆர்வமாய் விளையாடும் விளையாட்டுக்கள் பற்றி பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nஒவ்வொரு விரலின் நுனியிலும் ஹை வோல்டேஜ் மின்சாரம் உள்ளது என்பார்கள். அதுவும் படுக்கை அறையில் மசாஜ் என்ற பெயரில் விளையாடும் விளையாட்டு உற்சாகத்தினை தூண்டிவிடுமாம்.\nஉங்களின் துணையின் கண்களை கட்டிவிடுங்கள் அப்புறம் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு உணர்வுகளை கிளறிவிடுமாம்.\nஉங்கள் இருவருக்கும் பிடித்த பூக்களை உடம்பில் ஆங்காங்கே தூவிவிட்டு உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள். மென்மையான பூக்கள் உணர்வின் மொட்டுக்களை மலரச்செய்யுமாம்.\nகோடை காலம் என்பதால் பனிக்கட்டி விளையாட்டு அதீத உற்சாகத்தை தருமாம். ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள சின்னச் சின்ன பனிக்கட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு சர்ப்ரைசாக உங்கள் துணையின் உடலில் ஆங்காங்கே தொடுங்களேன். உற்சாக கூச்சலிடுவாராம் உங்களவர். காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.\nபடுக்கை அறையில் அதுவும் அதுமாதிரியான சந்தர்ப்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு இருப்பதை விட கொஞ்சம் கவர்ச்சியான உடை அணியுங்களேன். அது உங்களவரின் மூளையில் உற்சாக ரசாயனத்தை சுரக்கச் செய்யுமாம்.\nபடுக்கை அறையில் பழங்களுக்கு என்னவேலை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். திராட்சைப் பழங்களை வைத்து விளையாடும் முன் விளையாட்டுக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்துமாம்.\nமுன்பெல்லாம் வீடுகளில் பறவையின் இறகு, கோழி இறகு போன்றவைகளை கண்டிப்பாக வைத்திருப்பார்கள். இப்போது அழகிற்காக பறவையின் இறகுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இறகினை வைத்து உங்கள் துணையின் உடலில் கோலம் போடுங்களேன். சும்மா உற்சாகம் ஊற்றெடுக்கும் என்கின்றனர்.\nபடுக்கை அறையில் பால் கொண்டுபோவது சகஜம்தான் ஒரு மாற்றத்திற்கு ஜூஸ் எடுத்துப் போங்களேன். அதுவும் ஒரு கப்பில் இரண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது கொஞ்சம் பழைய ஐடியாதான் ஆனால் அதிகம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறதாம்.\nஅதிகம் டயர்டாகிவிட்டால் இருவரும் சேர்ந்து ஷவரில் சில்லென்று ஒரு குளியல் போடுங்களேன். அந்த கிளுகிளுப்பே அடுத்த ஆட்டத்திற்கு தயார் படுத்துவிடுமாம்.\nதினமும் ஒரே மாதிரி விளையாட்டு போரடிக்கும்தான் ஒரு மாற்றத்திற்கு ஓடிப்பிடித்து விளையாடுங்களேன். களைப்படையும் வரை விளையாடுவது மட்டுமல்ல முடிந்தால் உங்கள் துணையை தூக்கிக் கொண்டு வந்து படுக்கையில் போடுங்கள் அப்புறம் உங்களுக்கு அவர் டோட்டல் சரண்டர்தான்.\nஇறுகப் பற்றி \"இச் இச்\"... அக்னி வெயிலிலும் காணலாம் ஆனந்தம்\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nஅதிகாலை காதல் மொழி அவசியமானது….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-mangalyavan-gujarat-001613.html", "date_download": "2018-07-20T06:44:46Z", "digest": "sha1:RSCST55OROQBUYQJ7FLKLNXY3W5VPK2D", "length": 9574, "nlines": 155, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Mangalyavan in gujarat - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா\nஉங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா\nஉலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா\n சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு\nஇந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய யாத்திரை தலங்களில் ஒன்றா அம்பாஜிக்கு செல்வோம்\nமாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர்.\nஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.\nமாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்��ாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.\nகைலாஷ் தேக்ரி மங்கள்யா வானிலிருந்து சரியாக அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nநீர்நிலைகள் இருபுறமும் சூழ்ந்துள்ள கைலாஷ் தேக்ரியை அடைய மலையேற்றம் அவசியமாகிறது. இது டிரெக்கிங் போன்ற அனுபவத்தை அளிக்கிறது.\nஒவ்வொருவருக்கும் அவர்களின் ராசி, நட்சத்திரங்களின்படி ஒரு செடி உள்ளது, அந்த செடியை வளர்த்துவந்தால் நாளடைவில் நன்மை கிட்டும் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.\nஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கதையை கேட்டு அதை முழுதாக நம்பி மனதார அவர்களுக்கு ஏற்ற செடிகளை வாங்கிச் சென்று வளர்க்கின்றனர்.\nவாரவிடுமுறை நாட்களில் குறைந்தபட்சம் 700 பேராவது ஒரு நாளைக்கு வந்து செடிகளை வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.\nதொடர்விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1500வரை இருக்குமாம்..\nகுஜராத் ராஜஸ்தான் எல்லையிலுள்ள பணாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது அம்பாஜி. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் நடந்தே செல்லும் இடத்தில் அமைந்துள்ளது கைலாஷ்.\nஇங்கு ரயில் வசதிகள் இல்லை. விமான நிலையம் அகமதாபாத்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/08/blog-post_15.html", "date_download": "2018-07-20T06:41:50Z", "digest": "sha1:LOZBZZFZ3F33DWQ7HB5RB5Q7JRK6DFOE", "length": 19606, "nlines": 403, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார்", "raw_content": "\nபோதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார்\nபோதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார்போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகைச் சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் தவமிருந்தார் என்பதுதான் இதில் முக்கியச்செய்தி.\nஇந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறியவேண்டுமானால் நாம்திரும்பவும் இந்திய யோகிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படைதெரியவேண்டும்.\nஅஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான \"தாரணை\" பற்றி���் தெரியவேண்டும். அட்டாங்கயோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலைச் சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் \"திராடகச்\"சாதனையிலிருந்தார். திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள்,பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றியக் குறிப்புகள் உள்ள‌ன.\nமகரிஷிபதஞ்சலியின் உபதேசப்படிக் \"கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும் சித்தமே தாரணை\" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும் மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைகொள்ளச்செய்யும் செயல் முறைதான் \"தாரணை\" எனப்படும்.12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது.\nயோகத்தின் ஆறாவது நிலையான \"தாரணை\"யே, நோக்கு வர்மத்தின் அடிப்படை , \"தாரணா\" சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படிநிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் நோக்குவர்மம். இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி, எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை மற்றவரைத் தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. மாறாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான் பெற்ற தனதுப் பிராண சக்தியை, அறிவாற்றலைத், தகுதி வாய்ந்த மாணவர்களுக்குப் பரிசாகப் பகிர்ந்து கொடுக்கவும், நோயால் அவதிப்படும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத் தாரணசித்தி இன்றளவும் யோகியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅடுப்பும் - விறகும் நெருப்பும்- புகையும் ஓவியனின...\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\nUSB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுட...\nகுல தெய்வம் என்பது என்ன பிரிவு\nஇரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்கு...\nஅமெரிக்காவில் ரூ.180 கோடி செலவில் மிகப்பெரிய கோவில...\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nகம்ப்யூட்டர் வாங்கும் போது டிரைவர் CD முக்கியமா\nநெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்\nஎம்.ஜி.ஆர் மற்றும் மு.கருணாநிதிபற்றி கண்ணதாசன் (நா...\nகிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர...\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை\nஏழரைச் சனி என்ன செய்யும்\nஎபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...\nதிருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு\nபாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்...\nபுலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணிய...\nஏழு யாளிகள் பூட்டிய தேர்\nகாமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு ............\nஉனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர்...\nஇளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான \"கோமாளிகள...\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணிய...\nஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்பட...\nகணபதியின் அருளைப் பெற 11 வகை விரதங்கள்\nகாசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்....\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-20T06:25:44Z", "digest": "sha1:W3IOQOENM3QJUNYK5H5FVY4K6XPRAPTW", "length": 38507, "nlines": 682, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: September 2009", "raw_content": "\nஅடுத்தவர் வருமானத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே\n\"ரஜினி, விஜய் இரண்டு பேருக்கும் அரசியலுக்கு வருவதில்\n\"ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆண்டவன் சொல்லணும்,\nவிஜய் அரசியலுக்கு வருவதற்கு அவர் அப்பா சொல்லணும்...\n\"உட்கார்ந்த இடத்த விட்டு எழும்ப மாட்டேங்கிறார் டாக்டர்\"\n\"எம்.ட்டி.சி-ல கண்டக்டரா இருக்கிறார் சார்.\n் பால் உற்பத்தியாளர்களின் போராட்ட முறை...\nமறைந்த ஆந்திர முதல்வர் நமக்கு பல பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறார், அவர் உண்மையில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் என்பது அவர் மறைந்த பின்னரே எனக்கு தெரியும். அவர் இந்த அளவுக்கு புகழ்ப் பெற்றவர் என்பதும் அவர் மறைந்த பின்னரே உணர்ந்தேன்.\nநாம் இன்னமும் சினிமா நடிகர்கள் மட்டுமே கவர்ச்சியானவர்கள் என்று நம்புவதால் தான் விஜய், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர்களை நம்பி நாமும் நம் தமிழ்நாடும் செல்வதாக ஊடகங்கள் கதை கட்டிக்கொண்டுள்ளது. கவர்ச்சி என்பது சினிமாவில் மட்டும் தான் என்றால் டாக்டர் YSR மறைந்த போது துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்டார்களே, அங்கே எங்கிருந்து வந்தது கவர்ச்சி (கவர்ச்சி என்றால் மனதை ஆக்கிரமிப்பது என்று பொருள் கொள்வோம்) இதன் மூலம் நாம் அறிவது, மக்களுக்கு தொண்டாற்ற அழகிய முகம் தேவையில்லை , சாதாரண முகம் கொண்டவர்கள் கூட மக்களுக்கு தொண்டாற்றினால், அவர்கள் நமது ரசிகர்கலாகிவிடுவார்கள் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.\nசரி இனி என்ன செய்ய வேண்டும் நாம் என்ற கேள்வி எழலாம்... நாம் கட்சி ஆரம்பிக்க முடியாது, நம்மிடம் பணமில்லை எனவே இளைஞர்கள், படித்தவர்கள், நல்லவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். அங்குள்ள தாதாக்கள், வாரிசுகள் இவர்களை மீறி நாம் என்ன செய்துவிட முடியும் என்று தயங்கக் கூடாது. நாம் ஒருவர் உள்ளேச் சென்று அங்குள்ள இருவரை நல்லவர்களாக மாற்றினால் நமது இலட்சியம் வெற்றி பெரும்.\nநண்பர் சரத் பாபு மிக அதிகம் படித்தவர், எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார், ஆனால் அவர் இனி செய்ய வேண்டியது அவரும் அவர் நண்பர்களும்(டாக்டர் YSR பாணியில்) தன்னை ஓர் அரசியல் கட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நல்லது செய்வதற்கு சுழ்சியைப் பயன்படுத்தலாம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.\nநேற்று மாலை சென்னையில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் காலமானார்கள்,\nஅவரைப்பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளின் இறுதியில் வானொலியில்\nஇன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வெகு பிரபலம், அவருடைய வசிகர குரலுக்கு நானும் அடிமை,\nநீண்ட நாட்களுக்கு அவருடைய குரலை மட்டுமே அறிந்த நான் ஒரு வாரப் பத்திரிகையில்\nஅவருடைய புகைப்படத்தைப் பார்த்தேன், அந்த எளிய முகம் அன்று வரை எனது கற்பனையில்\nஇருந்த முகத்தோடு நீண்ட நாட்களுக்கு ஒத்துபோகவிலை, இது எனக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமாக\nஇருக்க முடியாது. என்னை சிந்திக்க தூண்டியவர்களில் திரு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களும்\nஒருவர், அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம்...\nகேஷியர்: \"சார், நீங்க பில் பே பண்ணிட்டீங்களா...\nசா.வந்தவர்: \"நல்லா பாருங்க, நூறு ரூபா கள்ள நோட்டு ஒன்னு இருக்கும்...\n\"உங்க பையனுக்கு அப்படி என்ன திறமை இருக்கு டாக்டருக்கு படிக்க வைக்க விரும்புறீங்க...\n\"அவன் கையெழுத்து ரொம்ப கிறுக்கலா இருக்கும்...\n\"எனக்கு வரவர ஞாபக மறதி அதிகமாகுது டாக்டர்...\n\"அப்ப முதல்ல எனக்கு பீஸை குடுங்க, நான் வங்க மறந்துடுவேன்...\nசச்சின் அனுபவம் இந்தியாயுக்கு வெற்றியை தேடித்தந்தது...\nஇனி நான் சிந்திப்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன், அதனால்\nஉங்களுக்கு பொறுமை அவசியம் தேவை....\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nநாடகப்பணியில் நான் - 9\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t41936-topic", "date_download": "2018-07-20T06:48:35Z", "digest": "sha1:4YWXAFAQJ3AANAJ6QM5PXUDA6M5WGVKD", "length": 14786, "nlines": 147, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\n“மாமனார்கிட்ட ஆட்டயப் போடறதைக் கூட எவ்வளவு பெருமையாச் சொல்றானுங்க பாரு\n“அந்த டூ வீலர்ல பாரு… “மை அங்கிள்ஸ் கிஃப்ட்ன்னு படு ஸ்டைலா எழுதி வச்சிருக்கான்”\n- >முத்து ஆனந்த், வேலூர் .\n- “என்னடா உன் மொபைல்ல டெவிள்னு ஒரு நம்பரை சேவ் பண்ணி வெச்சிருக்கே”\n- ” அது என் பொண்டாட்டி நம்பர்தான்டா… அவளை லவ் பண்ணும்போது டார்லிங்னு சேவ் பண்ணி வச்சிருந்தேன். கல்யாணத்துக்கப்புறம் டார்லிங்… டெவில் ஆயிடுச்சு”\n“ஏங்க நம்ம பையனுக்கு அந்த பையன்கிட்ட புத்தகம் வாங்கச் சொல்றீங்களே… அவன் நல்லாவே படிக்கமாட்டாங்க”\n“”அப்பதான் புத்தகமெல்லாம் புதுசா இருக்கும்”\nRe: கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\nRe: கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\nஎன்னவோரு நன்றி கிஃப்டுக்கு ^_ ^_ ^_ ^_ ^_\nRe: கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\nRe: கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\nRe: கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவல���ை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0113022018/", "date_download": "2018-07-20T06:47:33Z", "digest": "sha1:GCTIOX3PMQEBGGZPS5LMDPGD7AUSLZG5", "length": 7762, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "லிட்டில் போர்த்துக்கல் பகுதியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → லிட்டில் போர்த்துக்கல் பகுதியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்\nலிட்டில் போர்த்துக்கல் பகுதியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்\nரொரன்ரோவின் லிட்டில் போர்த்துக்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று அதிகாலை 3 மணியளவில் டண்டாஸ் வீதிக்கு அருகே, Dufferin street மற்றும் Bank street பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அந்த இருவரும் உடனடியாகவே மருத்துமனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் படுகாயத்திற்கு உள்ளான நிலையில் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொணடு செல்லப்பட்டுள்ளார் என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஒரு நபரும் பாரதூரமான காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவை ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவிபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nநெடுஞ்சாலை 401 கோர விபத்து: 3 பேர் படுகாயம்\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nகனடாவிற்கான அமெரிக்க தூதுவருக்கு கொலை அச்சுறுத்தல்\nவாகரை பிரதேச செயலக வாயிற்கதவை மூடி ஆர்ப்பாட்டம்.\nஇந்திய விமானப் படையின் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது\nவெல்வெட்டின் மங்கையின் மகத்துவம் நாடளாவிய முயற்சி வெற்றிகரமாக நிறைவுபெறுகின்றது\nஒன்டாரியோ சிறார்களிடையே பரவி வரும் புது வித அரிப்புடன் கூடிய வேனற்கட்டி நோய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/01/blog-post_03.html", "date_download": "2018-07-20T06:47:03Z", "digest": "sha1:SKJ64B6ETSOXGSIA5OMXZGWG5GVZTQDU", "length": 3495, "nlines": 64, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: கொலையாளிகளா? ஆட்சியாளர்களா?", "raw_content": "\nசேகர் திவாரி என்னும் உத்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர். தன் கட்சித் தலைவி அம்மாநில முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக, பணம் திரட்டும் முயற்சியில் கொலையே செய்யத் துணிந்தார். இன்று பத்திரிகைகளில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த்ததாக பிரசுரிக்கப் பட்டுள்ளது. இந்த குற்றத்தில் சாட்சிகளை அழித்ததாக அவர் மனைவி விபா திவாரி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமஹாத்மா காந்தியில் ஆரம்பித்து, பல இலட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் , உடலையும், உடமைகளையும், உயிரையும், பணையம் வைத்து வாங்கிய சுதந்திரம், இப்பொழுது கொலையாளர்கள் கையிலும், பண்பற்ற, ஈனமடைந்த அரசியல், அதிகார வர்கங்களிடம் குன்றி, நிலைகெட்டுக் கிடக்கிறது. நாம் துவங்குவோம் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்.\nநான் 1947 க்குப்பிறகு பிறந்தவன். சுதந்திரப் ...\nவெறுப்பினை விதைத்து நாங்கள் வளர்ந்தோம்\nதமிழகம் இந்தியாவிலேயே அமைதிக்கும், சிறந்த கல்விக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=201806&paged=3", "date_download": "2018-07-20T06:44:57Z", "digest": "sha1:SKW7OSW5TQIMSTZLY5GVMAGIKLHNOW7F", "length": 13863, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June — தேசம்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு\nஅண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் … Read more….\nஆயுதங்கள் கிடைத்தமை தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்\nவடக்கில் ஆயுதங்கள் கிடைத்தமை தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என வட … Read more….\nநியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் உண்மையில்லை\nஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ள விடயங்கள் … Read more….\nமுதல் முறையாக நடைபெறவுள்ள டிரம்ப் – புட்டின் சந்திப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடுமீர் புடினுக்கு இடையே நடைபெற … Read more….\nமைத்திரியின் ஆலோசகரே என்னை அச்சுறுத்துகிறார் – சந்தியா எக்னெலிகொட\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே தன்னை அச்சுறுத்தி … Read more….\nஅரசியல்வாதிகளை நம்பமாட்டேன் -ஞானசார தேரர்\nசட்டமா அதிபர் திணைக்களத்தில், அரசியல் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்குத் தீர்ப்பை மாற்றமுடியுமெனத் தெரிவித்த பொது … Read more….\nசீனாவின் உதவி திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும்- சர்வதேச நாணய நிதியம்\nசீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும் என … Read more….\nகுடும்ப ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட மஹிந்த முயற்சி – சரத் பொன்சேகா\nதேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி முன்னாள் … Read more….\nஅரசியல்வாதிகளின் அனுசரணையில் பாதாள குழு; அழிக்காவிட்டால் நாட்டுக்கு ஆபத்து\nஎமது ஆட்சியின்போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய … Read more….\nமஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதே நோக்கம்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம் முன்னாள் … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம��� (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/10/blog-post_10.html", "date_download": "2018-07-20T06:50:02Z", "digest": "sha1:TZW2KSRFTXFGIEXTMEBF4U5YSFNLJT5B", "length": 31831, "nlines": 164, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "நானும்... எனக்கும், நீயும்... உனக்கும்-பத்தி.", "raw_content": "\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும்-பத்தி.\nஎன்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது.\nஅதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வ��ிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொடங்கி விட்டேன் என்றா. அது இது என்று கதைத்து விட்டு நானும் வந்து விட்டேன்.\nவீக்கன் முடிஞ்சு வேலையால் வந்த போது மனுசி தோட்டத்திலே நிண்டதைக் கண்ட நான் கிட்டப்போய் என்னவாம் மகனும் மருகளும் என்றேன். என்ன... மருமகளா.... என்று வியப்போடு கேட்டாள்.... ஓ உன்ரை மகனின் காதலி... உனக்கு மருமகள் தானே என்ற போது, மனுசி ஒரு மாதிரி சிரித்தபடி உனக்கெல்லாம் தெரியும் என்றெல்லே நினைத்திருந்தேன். உன்ரை மனுசிக்கு இது தெரியும். சிலவேளை அவ சொல்லியிருக்கலாம், எண்டும் நினைத்திருந்தேன்...\nவாழ்க்கையில் சில மாற்றங்கள் நாங்கள் எதிர்பாராமலேயே நடந்து வீடுகின்றது. சில மாறுதல்கள் சத்தம் சலாரில்லாமல் நுழைந்து விடுகின்றது. சில நிகழ்வுகள் ஏன் எதற்கென்றே தெரிவதில்லை. அவன் இன்னொரு பொடியனோடு சேர்ந்து குடும்பமாயல்லவா இருக்கிறான். மூக்கை உயர்த்தி கண்ணை விழித்த போது, என்ன யோசிக்கிறாய்... விசித்திரமாய் இருக்கா.......\nமுதலிலே அவன் வந்து சொன்ன போது எனக்கும் விசித்திரமாகவும் விசராகவும் கூட இருந்தது. ஆனால் என்ன செய்வது என் பிள்ளை தானே..... ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும். இதிலே இரு, இந்தக் கோப்பியைக் குடி, என்ற படி ஒரு பெரிய குடையின் கீழிருந்த கதிரையைக் காட்டி தானும் வந்து அமர்ந்து கொண்டாள்.\nஇது பற்றி அவன் வந்து சொன்ன போது அவனது சகோதரர்கள் எதுவிதமான எதிர்ப்பையோ அல்லது எதுவிதமான மாற்றுக் கருத்துக்களையோ சொல்லவில்லை. மாறாக மிகச்சாதரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். தாயான என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருந்தது. ஆனால் இவனுக்கென்ன இப்படி ஒரு ஆசை... இப்படியான வாழ்வை இவன் ஏன் தேர்ந்தெடுத்தான் என்று யோசித்து, யோசித்து இந்த தன்னினச்சேர்க்கை சம்பந்தமானவர்கள் பற்றி தேடி வாசிக்க வெளிக்கிட்ட போது உண்மையிலே எனக்கு அனுதாபமும் இரக்கமும், கவலையும் தான் வந்தது.\nஇந்த தன்னினச் சேர்க்கை என்பது ஏதோ இன்று நேற்று எற்பட்ட ஒன்றல்ல. இந்த உறவானது மனிதன் தோன்றிய காலங்களிலிருந்தே தொடர்ந்து வந்து தான் கொண்டிருக்கு. இது மனித இனத்துக்கு மட்டுமல்ல, விலங்கினங்கள் பறவையினங்கள் மற்றும் சகல ஜீவராசிகளிலும் இந்த உறவு முறையிருக்கு என்று அறிந்த போது ஆச்சரியமாகத் தான் இருந்தது.\nஇந்த உலகத்துக்கு புதிதாய் ���ரு குழந்தை பிறந்தவுடன் அதை எந்த இனத்திலோ எந்த மதத்திலோ அல்லது எந்த நிலையிலோ... எந்த அடையாளத்துடனோ வளர்தெடுக்கலாம். ஆனால் அது உற்பத்தியான வேளையில் இந்த ஒருபாலுறவுக்கான உணர்வுகள் ஏற்பட்டிருந்தால் அது எங்கே.... என்ன, எப்படி வளர்ந்தாலும் அதை யாராலும் உடனே மாற்ற முடியாது என்பது தான் உண்மை.\nஇது ஒரு உளவியல் காரணி என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தாயானவள் கற்பமாயிருக்கும் காலகட்டங்களில் ஏற்படுகின்ற மனத்தாங்கல்களினாலும் அந்தப்பாரத்தினாலும் கோர்மோன்களில் எற்படும் மாற்றத்தினாலும் அந்தக்குழந்தை இந்த விருப்பத்துக்கு வருகின்றது.\nஎன்ன நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ஒன்றும் பேசாமல் இருக்கின்றாய்.... ஏதாவது சொல் என்றாள்.\nஇல்லை... இல்லை நீ சொல்வது சுவாரீசியமாகவும் புதிதாகவும் இருக்கிறது. அது தான் கேட்டுக்கொண்ருக்கிறேன்.\nகிட்டத்தட்ட ஒரு இருபத்தெட்டு இருபத்தொன்பது வருடத்துக்கு முன்னர் நான் இங்கே அகதியாய் வந்த போது எங்களுக்குப் பொறுப்பாயிருந்த அகதிகள் சங்கம் ஒருநாள் எங்கள் எல்லோரையும் கூட்டி ஒரு முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிலே நாங்கள் எப்படி வெளியே திரிய வேண்டும் என்றும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கம் சொன்ன போது எமக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.\nஇப்ப நீ என்ன சொல்ல வருகிறாய்.... கொஞ்சம் தெளிவாய் சொல் என்ற போது எனக்குச் சிரிப்பு வந்தது. இல்லை... பொடியங்களான நாங்கள் வெளியிலே திரியும் போது கைகோத்துக் கொண்டு திரிவதும், கட்டிப்பிடிச்சுக் கொண்டு திரிவதும, நிக்கிற போது தோளின் மேல் சாய்ந்து நிற்பது மிகச் சாதாரணம். ஆனால் இங்கே அதுக்கு வேறு மாதிரி அர்த்தங்களாம் என்று விளக்கம் தரப்பட்ட போது ஆச்சரியத்தோடு சிரிப்பாயும் இருந்தது.\nஎங்கடை நாட்டிலே நண்பர்கள் மத்தியில் இது வெறும் சகசம். இவர்கள் இப்படிச் சொன்னதன் பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கு கொஞ்சம் காலமும், கஸ்ரமாயும் இருந்தது.\nஒரு புது வாழ்வியலைத் தேடி வந்த உங்களுக்கு எத்தனை உளவியல் சிக்கல்கள், என்றபடி கிறேற்ராவும் சிரித்துக் கொண்டாள்.\nமுன்பிருந்த நிலையல்ல இப்போது... பொதுவாக நாங்கள் கட்டிக்காத்த புனிதங்கள், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் எல்லாம் தவிடுபொடியாய் ��கர்ந்து விழுந்து கொண்டிருக்கும் காலம்.\nஇன்று சர்வதேச அரங்கிலே இது ஒரு சாதரண விசயமாகி விட்டது. இன்று உலகம் முளுவதும் இந்த தன்பால் உறவுபற்றிய உரிமைக்குரல்கள் சகல தரப்புக்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமூக ஆர்வலர்களின் அழுத்தங்களால் சிறிது சிறிதாக உரிமைகள் வென்றெடுக்கப்படுகின்றன.\nஉனக்குத் தெரியும் தானே, இந்த மேற்குலகச் சமூகம் சுதந்திரமான கட்டுப்பாடற்ற இந்த ஆண்-ஆண் உறவையும், பெண்-பெண் உறவையும் விரும்புகின்றது. இந்த உலகமயமாக்கல் என்ற மூலம் இந்தப் பாழாய் போன நிலையை உருவாக்கி இப்ப இருக்கும் இந்த இறுக்கமான குடும்ப உறவை தகர்த்தெறிய முயற்சிக்கின்றது. இது முதலாளித்துவத்தின் முக்கிய கூறு.\nகொஞ்சம் சலித்தவளாய் தன் கைகள் இரண்டையும் பின் தலையிலே இறுக்கப்பிடித்து கால்களை நீட்டி தன்னைச்சரித்துக் கொண்டாள்.\nமனம் விட்டு யாருடனாவது கதைக்க வேண்டும் என்ற ஒரு ஆவலில் கதைப்பது போல் அவ இருந்ததை என்னால் உணர முடிந்தது.\nமீண்டும் கொஞ்சம் நிமிர்ந்த படி இப்ப எங்கடை நாட்டிலோ அல்லது வேறு முஸ்லீம் நாடுகளிலோ இது ஒரு தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இதை வைத்திருக்கின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால் இந்த ஆசிய நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தச் தன்னினச்சேர்க்கை அப்போயிருந்தே இருந்து கொண்டு தான் இருக்கு. எப்போ அங்கே இந்தப் பிரிட்டிஸ்காரர்கள் போனார்களோ சட்டங்களைப் போட்டார்களே அன்றிலிருந்து இன்று வரையிலும் அது தண்டனைக் குற்றமாக இருக்கு. ஆனால் பிரிட்டனோ அல்லது மற்ற ஜரோப்பிய நாடுகளோ இங்கே இந்தச் சட்டங்களை நீக்கி விட்டு இந்த ஒருசார்பால் உறவுக்காரர்கள் இன்று சட்டரீதியாவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு ஊக்கி வைத்துள்ளார்கள்.\nஇன்று பொதுவாக அரசியல்வாதிகள், வைத்தியர்கள், கலைஞர்கள், விரிவுரையாளர்கள், நீதவான்கள் என்று அதிஉயர்நிலையில் இருப்பவர்களும், இதற்கு அடிமையாய் இருக்கின்றார்கள் என்பது பெரிய மறுக்க முடியாத உண்மை. இவர்களையெல்லாம் ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறீர்கள் என்பது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கு என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் சாதரண காதலைப் போன்றது தான் ஒரு ஆண் இன்னொரு ஆணை நேசிப்பது, அதே போல் ஒரு பெண் இன்னொரு ��ெண்ணை நேசிப்பது.\nஇதை நாம் விளங்கிக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் கொஞ்சம் கஸ்ரம் தான்.\nகிறேற்றா கதைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு விரிவுரையைக் கேட்பது போல நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nம்...ம்... யோசியாமல் இதைச் சாப்பிடு... உன்னோடு இது பற்றிக் கதைக்க ஏதோ பெரிய பாரம் ஒன்று இறங்குவது போல் உணருகிறேன். இவனுடைய சகோதரர்கள் இவனை ஏற்றுக் கொண்டது போல் என்னால் உண்மையாக முளுமையாக அவனை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வேதனையும் குற்றவுணர்வும் என் மனவடியில் எங்கேயோ தாண்டுபோயிருந்து, இப்படியானவர்களுக்கு வரும் நோய்கள் பற்றிய பயம் என்னைப் பெரிதும் பாதித்திருந்தது. அந்தக் கவலையெல்லாவற்றையும் ஒருவருடனும் கதைக்க முடியாமலும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் எனக்குள்ளேயே பூட்டிவைத்திருந்தேன். ஆனால் இப்போது அவனை நான் முளுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்று மனம் குதூகலிக்கிறது, என்று அவள் சொல்லி ஆனந்தப்பட்டதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.\nஉங்கடை நாட்டிலே இந்த நிலைகள் என்னமாதிரி..... ஏதாவது சொல்லேன் அறிய விருப்பமாயுள்ளேன் என்றாள்.\nஎனக்கு உடனே சிரிப்புத்தான் வந்தது. ஏன் சிரிக்கிறேன் எண்டு பிறகு சொல்லுகிறேன் கிறேற்ரா.... பொதுவாக எங்கடை நாட்டிலேயும் இங்கேயும் சரி, எம்மவர் மத்தியில் சாதரணமான இந்த ஆண் பெண் செக்ஸ் விடையங்கள் பற்றிக் கதைப்பதே பாவம், என்றும,; குற்றம், என்றும் இவையெல்லாம் தடைசெய்யப்பட்டவை என்றும் இருக்கும் போது இந்தச்தன்னினச் செயற்கையாளர்கள் பற்றிக் கதைப்பதென்பது நினைக்க முடியாத ஒன்று என்று தான் நினைக்கிறேன்.\nதிருமணபந்தத்தில் இணைந்;தும் இதில் நாட்டம் கொண்டு இரகசியமாக இதில் ஈடுபாடுடைய பல ஆண்களை எனக்குத் தெரியும.; சின்னவயதில் எத்தனையோ பேரால் நான் கூட வற்புறுத்தபபட்டிருக்கிறேன். ஆனால் அதை யாரிடம் முறையிடவோ அதைப்பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை தான் அங்கே. ஏன் என்றால் இது ஒரு அவமானச் செயலாகவே இன்றும் இருக்கு.\nமனுசி வியப்பாக என்னைப் பார்க்க எனக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.\nஅங்கே ஆண் ஆண் பற்றிய உறவு போல் பெண் பெண் பற்றிய உறவுக்காரர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் பெரிய பள்ளிக்கூட விடுதிகளிலும் வேறு பெண்கள் தனித்து வாழும் இடங்களிலும் இது இருப்பதாய் அறிந்து கொண்டேன்.\nஎன்னையொன்றும் கேளாமலேயே மனுசி கோப்பியை எடுத்து எனது கோப்பையில் நிரப்பிபடியே இது மறைமுகமாக இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்வார்களா... எனக் கேட்டபடி தனக்கும் கோப்பியை நிரப்பினாள்.\nஎனக்கு மீண்டும் சிரிப்பு பொத்தென்று வந்தது. சிரித்துக் கொண்டே இருக்க என்ன ஒன்றும் சொல்லாமல் நெடுக சிரிக்கிறாய் எனக்கும் சொன்னால் நானும் சிரிப்பேனல்ல என்றபடி தானும் சிரித்தாள்.\nஇல்லை சாதாரண இளம் பருவத்திலே வரும் இயற்கையான ஆண் பெண் காதலையே இன்னும் ஏற்றுக் கொள்ளாத எமது சமூகம் இதையா.... ஏற்றுக் கொள்ளப் பொகிறது.\nஒரு பதினாறு பதினேழு வயதிலே காதல் கொண்டால் முளைச்சு மூன்று இலை விடலே அதிலே இவருக்கு ஒரு காதலா என்று கிண்டல் செய்வார்கள். ஒரு இருவது வயதிலே காதல் கொண்டால் படிக்கிற வயசிலே அவனுக்கு என்ன காதல் வேண்டிக்கிடக்கு என்பார்கள். பிறகு அதைத் தாண்டி கொஞ்சம் வயது வந்து காதல் கொண்டால் ஒரு வேலை வெட்டியில்லை கண்டறியாத காதலும் கத்தரிக்காயும் என்பார்கள். இப்படி இப்படி ஏதோ சொல்லி சொல்லி கிண்டல் பண்ணுவார்களே ஒழிய அதை ஏற்றுக் கொள்ள பெரிய கஸ்ரங்களைச் சந்திக்க நேரிடும். இது தான் எங்கடை யதார்த்தம்.\nநீ ஏன் சிரித்தாய் என்பது இப்போது புரிகிறது என்று கிறேறடராவும் சேர்ந்து சிரிச்சா...\nஇப்ப நாடு போற போக்கிலே இந்த உலகமயமாக்கல் என்ற பேரிலே திணிக்கப்படுகின்ற அரசியல் பொருளாதார கலாச்சார நெருக்கடிகளினாலும், போருக்குப் பின்னர் எனது மண்ணில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினாலும் இன்ரநெற்... ரீவி... போன்ற வருகைகளின் பாதிப்புக்களினாலும் எமது மண்ணிலும் இது பற்றிய சிந்தனைகள் விதைக்கப்படலாம்.\nஏற்கனவே அங்கே உல்லாசப் பிரயாணிகள் என்ற பேரிலே வந்து போகின்ற வெளிநாட்டவர்களால் வறுமைப்பட்ட பல குழந்தைகள், சிறார்கள் இளைஞர்கள் இந்தப் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது உலகம் அறிந்த விடையம். இனிவரும் காலங்களில் அந்நியநாட்டுச் செலவாணிகளுக்காக இவையெல்லாம் ஊக்கிவிகப்படலாம்.\nநாடு பற்றிய நினைவுகள் தோன்றிய போது போர்க்காலத்தில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பற்றியும் சரணடைந்த இளம் ஆண்போராளிகள் கூட கொல்லப்படுவதற்கு முன்னர் எப்படியெல்லாம் பாலியல் முறையில் துன்பப்படுத்தப்பட்டிருப்பார்களோ என்ற எண்ணம் என் மனவெளியில் வந்து போனது.\nஎ���்ன திடீரெனச் சோர்ந்து போனாய் வேலைக்களைப்பா நீயும் படுக்க வேண்டும் தானே நீ போய் படு ...போவதற்கு முன்னர் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்று பெரும்பாலனவர்களுக்கு இது பற்றிய அறிவோ அவர்களைப் புரிந்து கொள்ளும் மனோபக்குவமோ எம்மில் பலருக்கு இல்லை. மாறாக மற்றவர்களின் அந்தரங்களுக்குள்ளேயே நுழைந்து கிண்டலும் கேலியும் செய்பவர்களாகவே பொதுவாக எல்லோரும் இருக்கிறோம்.\nஇவர்கள் அன்பைத் தேடும் உறவுகள். இப்படியானவர்களை வெறுக்கக் கூடாது தான், இவர்களும் ஏற்றக் கொள்ளப்பட வேண்டியவர்கள் தான்... என்னுடைய குழந்தைகளோ அல்லது நெருங்கிய எனது உறவினர்களோ இப்படி இவளைப் போல் நானும் ஏற்றுக் கொள்வேனா... என்ற கேள்வியோடும்... ஏதோ புதிதாய் ஒரு பத்தகத்தைப் படித்தது போன்ற மனநிலையோடு எழுந்து வந்தேன். வெயில் வெளியே கொழுத்திக் கொண்டிருந்தது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nஇந்து மதம் எங்கே போகிறது-மெய்யியல் -பாகம்- 17- 2...\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா\n - வரலாறு -பாகம் 05 -களப்பி...\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும்-பத்தி.\n வரலாறு -பாகம் 04 -களப்பிரர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/07/blog-post_11.html", "date_download": "2018-07-20T06:14:37Z", "digest": "sha1:45G7Z5HRF2NUU6I3DGWU3MJYLWW75COL", "length": 21303, "nlines": 249, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நடிகையர் திலகம் திரைவிமர்சனம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 11 ஜூலை, 2018\nஇணையம் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத்திலேயே புகழடைந்தவர்களை சினிமாவும், வானொலிகளுமே அடையாளப்படுத்தின. தமிழ் சினிமாவிலே நடிப்பென்றால், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்று உலகமே கொண்டாடிய காலத்திலே அவரோடு போட்டிபோட்டு நடிகையர் திலகம் என்று பெயர் பெற்றவர்தான் சாவித்ரி….. இவர் எப்போது இறந்தார் எங்கே இறந்தார் என்னும் கேள்விகளுக்கு எம் போன்ற மனிதர்கள் விடை சொல்ல முடியாது இருந்தோம். காரணம் தெரியப்படுத்த வசதிகள் இருந்ததில்லை. இப்போது யார் தும்மினாலும் கடும் நோயில் விழுந்துவிட்டார், யார் சிறிதாகச் சறுக்கினாலும் விபத்துக்குள்ளாகிவிட்டார் என்று தலைப்புக்களைப் போட்டு Youtube இல் வெளிவந்துவிடும்.\nநடிகையர் திலகம் சாவித்ரி எப்படி வாழ்ந்தார் வீழ்ந்தார் என்பதை நடிகையர்திலகம் என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் அறியக்கூடியதாக இருந்தது. நிச்சயமாக இத்திரைவிமர்சனம் செய்ய வேண்டும் என்று என் மனதில் பட்டது. இத்திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தாறுமாறாக வந்திருப்பது உண்மைதான். சாவித்ரி அவர்களுடன் பழகியவர்களை வைத்து இப்படம் வெளிவந்திருக்கின்றது என்பது அவருடைய மகள் சாமுண்டீஸ்வரி அவர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்.\nகீர்த்தி சுரேஸின் சாவித்ரி கதாபாத்திரம் அவரின் நடிப்புக்கு முத்திரை பதிக்கின்றது. நடிகையாக இருந்து மகாநதியாக மாறிய சாவித்ரி அவர்களைப்பற்றிப் பெருமைப்பட வைக்கின்றது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஜெமினிகணேசனாக நடித்திருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கிறது. கைகளை காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டும், கைகளை பின்புறம் கட்டிக்கொண்டும் நடக்கும் ஜெமினிகணேசனை துல்கர் சல்மான் கொண்டுவந்து முன்நிறுத்தினார்\nமதுரராணியாக பத்திரிகையாளராக நடிகை சமந்தாக் காதல் காட்சிகள் தேவையில்லாமல் இத்திரைப்படத்தில் கொண்டுவந்து சேர்த்து சாவித்திரியின் கதையைச் சுருக்கியிருக்கின்றார்கள். அக்காலத்தில் பெயரும் புகழும் பெற்ற நடிகர் திலகம் சிவாஜிக்கணேசன் பற்றிய சில விடயங்களாவது இத்திரைப்படத்தில் காட்டப்படும் என்று எதிர்பார்த்தேன் எதுவுமேயில்லாது கதைக்குத் தேவையற்ற சமந்தா காதல் கதை இப்படத்தின் தரத்தைக் குறைப்பதாக இருக்கின்றது. . 45 வருடங்கள் வாழ்ந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் பற்றி 2 மணித்தியாலங்கள் பேசுவதற்கு விடயங்கள் டைரக்டருக்கு கதாசிரியருக்கு இல்லாமல் போனது கேள்விக்குறியாக இருக்கிறது.\nநடிகை சாவித்திரி மருத்துவமனையில் அட்மின் ஆகியிருக்கிறார். அவர் பற்றி ஒரு கதை எழுதுங்கள் என்னும் கடமை சமந்தாவிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அதன்பின்தான் கதை ஓட்டம் ஏற்படுகின்றது. சாதாரண பெண்ணாக நடனத்தில் ஆர்வம் கொண்டு நாடகத்தில் இணைந்து பிரபல நடிகையாகி நடிகர் ஜெமினிகணேசனை இ��ண்டாம் தாரமாகத் திருமணம் செய்து அவர் மூலம் அனைத்தும் கற்றுத் தன் திறமையினால், புகழ் உச்சிக்குப் போனவர். சாவித்திரி அவர்கள். அவருக்கு சினிமா உலகத்தையே காட்டியவர் ஜெமினிகணேசன்தான். ஆனால், ஜெமினிகணேசன் அவர்களுடைய சபலப்புத்தியினால், அவரைவிட்டு தனியாக வாழ்ந்து குடிக்கு அடிமையாகி கோமா நிலைக்கு ஆளாகி உயிர்துறந்தார் என்று கதை ஓட்டம் செல்கிறது. முதன்முதலாகக் குடிப்பழக்கத்தை ஜெமினிக் கணேசன் மூலம் சந்தர்ப்ப வசத்தால் அருந்துகின்றார். அதுவே வாழ்க்கையின் கசப்புக்குத் துணைபோகின்றது. சிற்சில காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. ஒரு கண்ணில் மட்டும் இரண்டு துளிகள் கண்ணீர் வரவேண்டும் என்று இயக்குனர் கூற கிளிசரின் இல்லாமலேயே இரண்டு துளிகள் கண்ணீரை வரச் செய்த காட்சியை கீர்த்தி சுரேஸ் அவர்கள் சிறப்பாக நடித்திருந்தார். முதன்முதலாக மது அருந்தும் போது துலகர் சல்மான் அவர்கள் பார்க்கின்ற பார்வை அவரின் நடிப்பை மேம்படுத்துகின்றது. ஒருகட்டத்தில் ஜெமினிக்கணேசனுடன் பேசவேண்டும் என்று சாவித்ரி நினைக்கின்றார். தொலைபேசி எடுத்து அழைக்கின்றார், ஹலோ,ஹலோ என்று அழைத்த ஜெமினிகணேசன் அவர்கள் இவர்தான் என்று புரிந்து கொண்டு அம்மாடி என்று அழைக்கின்றார். இக்காட்சி மனதை நெகிழ்வைக்கின்றது.\nகுடி ஒரு மனிதனை அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி எப்படிப் பாதிக்கும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. சந்திரன் தோன்றி வளர்ந்து தேய்ந்து மறைவது போலவேதான். மனிதனுடைய வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை. அரண்மனையில் வாழ்ந்தவர்கள் கூட ஒருநாள் பரிதாபமாக இருக்க இடமில்லாமல் அலைவார்கள் என்பது எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். திறமைசாலிகள் கூட ஒருநாள் தடுமாறிவிடுவார்கள் என்பதுவும் இப்பாடம் கற்றுத் தருகின்றது. நாடக நடிகையாகி, சினிமா நடிகையாகி, திரைப்படத் தயாரிப்பாளராகி, டைரக்டராகி இலட்சக்கணக்கில் சம்பாதித்து இறுதியில் ஒன்றரை வருடங்கள் ஜடமாகக் கோமாநிலையில் இருந்து உயிர்துறந்த நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களுடைய வாழ்க்கை மற்றைய நடிகைகளுக்கும் பாடமாக அமைய இத்திரைப்படம் அமைந்திருந்தது.\nநேரம் ஜூலை 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணைய��் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் அணுகுவதும் இண...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_32.html", "date_download": "2018-07-20T06:49:42Z", "digest": "sha1:DFAS2INDGURMJEEKOS6J63TISEMRDQRV", "length": 6599, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அமைப்பு தயாராக இருக்கின்றது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அமைப்பு தயாராக இருக்கின்றது » விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அமைப்பு தயாராக இருக்கின்றது\nவிளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அமைப்பு தயாராக இருக்கின்றது\n“மட்டக்களப்பில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது” என அமைப��பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார். பெரியபோரதீவு கோல்ட் சிற்றி விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎமது அமைப்பு விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும், விளையாட்டுக்கழகங்களை வளர்ப்பதிலும் முன்னோடியாக திகழ்கின்றது. விளையாட்டு கழகங்கள் கோருகின்ற உதவிகள் அனைத்தும் புர்த்தி செய்யப்பட்டுகொண்டு இருக்கின்றது. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு என்றும் தயாராக இருக்கின்றது. இதுபோன்று படுவான்கரை பிரதேசத்தில் பல கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மைதான புனநிர்மானம் போன்றவற்றை செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.\nLabels: விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அமைப்பு தயாராக இருக்கின்றது\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/free-scanner-software.html", "date_download": "2018-07-20T06:44:42Z", "digest": "sha1:4I7N5DHFIXQU73THIOL2ZVRPQ2EBF3CV", "length": 7659, "nlines": 56, "source_domain": "www.softwareshops.net", "title": "இலவச ஸ்கேனர் மென்பொருள் - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nபேப்பர், கேமிரா போன்றவற்றிலுள்ள படங்கள் எழுத்துகளை ஸ்கேன் செய்திட உதவும் இலவச ஸ்கேனர் மென்பொருள் இது. பயன்படுத்துவது எளிது.\nதொழில் ரீதியாக அன்றாடம் ஸ்கேனர் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும். கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம்.\nPDF, TIFF, PNG போன்ற பார்மட்டிகளில் இமேஜ்களை சேமித்திடலாம். ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாத குறைந்த அளவு உள்ள ஸ்கேனர் மென்பொருள் இது.\nடவுன்லோட் செய்ய சுட்டி: Free Scanner Software\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜ���திடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/06/oneindia-tamil-cinema-news_3.html", "date_download": "2018-07-20T06:36:14Z", "digest": "sha1:EM7LZRTDZ6FXWFOBH6FRJK7C7OGKVDPK", "length": 16315, "nlines": 77, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nகருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி\nஅன்பளிப்பு வேண்டாம்: எபிலிட்டி பவுன்டேஷனுக்கு செக், டி.டி. கொடுங்கள்- அமலா பால், விஜய்\nகோச்சடையான் தமிழ், தெலுங்கில் சூப்பர்... வடக்கில் சரியாகப் போகவில்லை\nமிரட்டும் நடிகையின் தந்தை: தில்லாக கிசுகிசுக்கும் 'சேட்டன், சேச்சிகள்'\nமரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்... - பிறந்த நாள் விழாவில் இளையராஜா பேச்சு\nஇளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் வாழ்க்கையின் பெருமை\nரஜினியின் நாயகி தனக்கு தானே கொடுத்த பிறந்தநாள் பரிசு இது தான்\nசிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்\nசீரியல் நடிகை ஆனந்தியின் சினிமா என்ட்ரி- மீகாமன் படத்தில் அறிமுகம்\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரம் இளையராஜா இசை\nசௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்\nகருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி\nசென்னை: திமுக தலைவரும் தனது நண்பருமான கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். இணையதளக் குறிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம்\nஅன்பளிப்பு வேண்டாம்: எபிலிட்டி பவுன்டேஷனுக்கு செக், டி.டி. கொடுங்கள்- அமலா பால், விஜய்\nசென்னை: தங்கள் திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்போ, மலர் கொத்தோ கொண்டு வந்து தர வேண்டாம் மாறாக எபிலிட்டி பவுன்டேஷனுக்கு அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, டிடியாகவோ அளிக்குமாறு நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் கேட்டுக் கொண்டுள்ளனர். காதலர்களாக வலம் வந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் ஆகியோரின் திருமணம் வரும் 12ம்\nகோச்சடையான் தமிழ், தெலுங்கில் சூப்பர்... வடக்கில் சரியாகப் போகவில்லை\nசென்னை: ரஜியின் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கில் சிறப்பான வரவேற்புடன் ஓடுவதாகவும், இந்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்றும் அதன் இணைத் தயாரிப்பாளரான முரளி மனோகர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்தியில் போட்ட முதலீடு திரும்பக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். {photo-feature}\nமிரட்டும் நடிகையின் தந்தை: தில்லாக கிசுகிசுக்கும் 'சேட்டன், சேச்சிகள்'\nதிருவனந்தபுரம்: காவியமான நடிகையும் அண்மையில் மனைவியை பிரிந்த நடிகரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அவர் அண்மையில் தனது மனைவியை பிரிந்தார். அவரிடம் இருந்து பிரிந்த மனைவி மலையாள படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழில் கூட சிங்கத்திற்கு ஜோடியாக\nமரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்... - பிறந்த நாள் ��ிழாவில் இளையராஜா பேச்சு\nசென்னை: தன் பிறந்த நாளை மரக்கன்று நட்டு இன்று தொடங்கினார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலமாய் கோலோச்சிக் கொண்டிருப்பவர் இளையராஜா. இந்திய சினிமா தாண்டி, உலகளாவிய இசை மேதைகளுள் முன்னணியில் இருப்பவர் என மேலை நாட்டவரும் வியக்கும் பெரும் மேதையாகத் திகழ்கிறார். இன்று பிரசாத் ஸ்டுடியோவில்\nஇளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் வாழ்க்கையின் பெருமை\nசினிமாவில் நான் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும், இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் பெருமை, என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். இன்று இளையராஜாவின் 71 வது பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: {photo-feature}\nரஜினியின் நாயகி தனக்கு தானே கொடுத்த பிறந்தநாள் பரிசு இது தான்\nமும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது பிறந்தநாளான இன்று தனக்குத் தானே ஒரு பரிசை கொடுத்துக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ரஜினியுடன் சேர்ந்து லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அவர் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் அவர் அளித்த பார்ட்டியில் இந்தி நடிகர்கள் அர்ஜுன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர்\nசிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்\nபூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி', மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி', என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் ஆர்ஆர் தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி'. ‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள்,\nசீரியல் நடிகை ஆனந்தியின் சினிமா என்ட்ரி- மீகாமன் படத்தில் அறிமுகம்\nசென்னை: இதுவரை சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் தனது திறமையைக் காட்டி வந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். எப்போதும் சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் ��வர் ஆடிய பெல்லி டான்ஸ் யூடியூப்பில் லைக்குகளை\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரம் இளையராஜா இசை\nசென்னை: உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரமே அய்யா இளையராஜா இசைதான் என்றார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று கோலாகலமாக நடந்தது. தயாரிப்பாளர் - இயக்குனர் பஞ்சு அருணாச்சலம், இயக்குநர்கள் பாலா, பார்த்திபன், சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nசௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்\nபெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளார். கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா பற்றி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2013/03/blog-post_18.html", "date_download": "2018-07-20T07:05:09Z", "digest": "sha1:HYLEA3XKRRNI37M76WNJ55GV4OYGVS32", "length": 7975, "nlines": 166, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: சொல்லவே இல்ல....?!!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஅடுத்த மாசம் எங்க ஊர்ல பண்டிகை..\nஅதுக்காக துணி எடுக்க போனோம்.\nஎன் Wife \" ரோஹிணி சில்க்ஸ் \" தவிர\nவேற எங்கேயும் Sarees எடுக்கறது இல்ல..\nஇங்கே தான் விலை ரொம்ப கம்மியாம்.\n( வேற கடையில 1500 ரூபாய்க்கு விக்கிற\nசேலை.. இங்கே வெறும் 1490 மட்டுமே... )\nநான் போனதும் ஓரமா ஒரு பெஞ்ச்ல\n\" ஏங்க.. உள்ளே வரலையா..\n\" இல்லம்மா... நீ போயி பாரு...\nநான் டேபிள்ல இருந்த ஒரு கேட்லாக்கை\nஎடுத்து பொம்மை பார்க்க ஆரம்பிச்சேன்....\n\" சரி.. அதுல எதாவது நல்லா இருக்கான்னு\nஎன் Wife Sarees பார்க்க போயிட்டாங்க..\nஒரு 20 நிமிஷம் கழிச்சி வந்தாங்க...\nகையில ஒரு Saree கூட இல்ல...\n\" இன்னும் ரெண்டு நாள்ல புது Stock\n\" இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல\n\" ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. \"\n\" எங்கே குடுங்க பார்க்கலாம்...\nஅந்த கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க,,\n\" ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...\n\" ம்ஹூம்... நல்லா இல்ல..\n\" இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..\n\" இந்த 59-ம் பக்கம் பாருங்க.. \"\n\" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..\n\" என்னாது மூக்கு சப்பையா இருக்கா..\nஎன் Wife முகத்துல ஒரு தீப்பொறி\n\" அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல\nஅதை நீ சொல்லவே இல்ல.. அவ்வ்வ்..\n//\" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..\nகோழி குருடா இருந்தாலு கொழம்பு ருசியா இருக்கானுதா பாக்கனு\nஅப்போ அந்த \" ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. \" அது சேலை இல்லையா\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\n\" ரீஃபைண்ட் ஆயில் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\n\" உங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180410217912.html", "date_download": "2018-07-20T07:00:57Z", "digest": "sha1:EO55D56A4BZX4AUCWFGDK7CW3YQTBKI4", "length": 3043, "nlines": 28, "source_domain": "kallarai.com", "title": "திரு சின்னையா தர்மலிங்கம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 26 மே 1956 — ஆண்டவன் அடியில் : 9 ஏப்ரல் 2018\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,\nகாலஞ்சென்ற குமாரசாமி, செல்வரட்ணம்(இலங்கை), நகுலேஸ்வரி(பிரித்தானியா), சோதிராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று நாவலர் வீதி, அரியாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:47:07Z", "digest": "sha1:ZU3J6QZ2XP7GF5IOWPVXLQY52E4XMOWF", "length": 8450, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "படத்தில் தமிழக அரசியல் பற்றி வசனம் பேசியது ஏன்? | Sankathi24", "raw_content": "\nபடத்தில் தமிழக அரசியல் பற்றி வசனம் பேசியது ஏன்\nநான் ஆணையிட்டால்’ படத்தில் தமிழக அரசியல் பற்றி வசனம் பேசியது ஏன் என்று படத்தின் இயக்குநர் தேஜா விளக்கம் அளித்திருக்கிறார்.\nதேஜா இயக்கத்தில் பாகுபலி புகழ் ராணா - காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘நேனே ராஜு, நேனே மந்திரி’. இந்த படத்தின் டிரைலரில், “100 எம்.எல்.ஏ.க்களை கூட்டிக்கிட்டு போய் ரிசார்ட்டுல உட்கார வச்சா நானும் சி.எம்.தான்” என்று ராணா பேசும் வசனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇது தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளிவருகிறது. ராணாவிடம் இது பற்றி கேட்ட போது...\n“என் தாத்தா ராமாநாயுடு முதலில் தெலுங்கில் தயாரித்து, என்.டி.ராமாராவ் நடித்த ‘ராமடு பீமடு’ படம் தான் தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘எங்க வீட்டு பிள்ளை’யாக வந்தது. இந்த தலைப்பில் நான் நடிப்பது பெருமை.\nநான் ஏன் அரசியலுக்கு வர்றேன். என்ன நடக்கிறது. நான் முதல்வர் ஆனேனா என்பதுதான் இதன் கதை. அரசியல் படம் என்பதால் காலத்துக்கு ஏற்றபடி இந்த வசனத்தை இயக்குனர் வைத்திருக்கிறார்.\nபல மாநில அரசியல், நிஜ சம்பவங்கள் வேறு மாதிரி இருக்கும். முதல் முறையாக வேட்டி கட்டி தமிழக ஸ்டைலில் நடிச்சிருக்கேன். மற்றபடி எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.\nஇயக்குனர் தேஜா, “உண்மையில் ரிசார்ட்ஸ் வசன காட்சிகளை எடுத்த போது ஜெ.உயிரோடு இருந்தார். அப்புறம், அரசியல் சூழ்நிலை மாறி விட்டது.ஆனாலும் அந்த டயலாக் பக்காவாக பொருந்துகிறது. தமிழக நிலவரத்துக்கு தக்கப்படி சில காட்சிகளை ரீ ஷூட் செய்தோம்” என்றார்.\n''எனக்கு புற்றுநோய் இருப்பதை மகனிடம் கூறிய அனுபவம்''-சோனாலி பிந்த்ரே\nவெள்ளி யூலை 20, 2018\nதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங்\nவியாழன் யூலை 19, 2018\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில்\n‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி\nவியாழன் யூலை 19, 2018\nகடல் குதிரைகள்’ திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியாகியிருக்கிறது.\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை\nசெவ்வாய் யூலை 17, 2018\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\n - ஸ்ரீதேவியின் மகள் ஜானவி\nதிங்கள் யூலை 16, 2018\nஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார்.\nஎன்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் இணைந்த வித்யாபாலன்\nவெள்ளி யூலை 06, 2018\nஎன்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் என்.டி.ராமாராவ்வின் மனைவி கதாபாத்திரத்தில்\nவியாழன் யூலை 05, 2018\nஜே.கே. இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடிக்கும்\nசோனாலி பிந்த்ரேவுக்கு புற்று நோய்\nபுதன் யூலை 04, 2018\nகாதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு\nதிங்கள் யூலை 02, 2018\nகர்நாடகாவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேசை படுகொலை செய்த நபர்கள் நடிகர் பிரகாஸ்ராஜ்\nஎனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கவே நடித்தேன்\nஞாயிறு யூலை 01, 2018\nமிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தது\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:57:37Z", "digest": "sha1:35A4NVNUOXP3735VHMSA7H7AMDHHCZDK", "length": 8666, "nlines": 114, "source_domain": "www.nallavan.com", "title": "முடக்கற்றான் – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர��� மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » முடக்கற்றான்\nமுடக்கற்றான் அதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.\nமுடக்கற்றான் கீரை – 1 கப்\nதுவரம் பருப்பு – 2 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 3\nபுளி – எலுமிச்சை அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=30&cid=33", "date_download": "2018-07-20T06:50:18Z", "digest": "sha1:WV5FRATBZPRLWRS3PDN4Q4MYKPUGQFT2", "length": 21659, "nlines": 214, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nதீருவில் வெளியில் சிங்கள கைக்கூலிகளுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபி அமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாரும், ஈ.பி.டி.பியும் தீர்மானம்\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ நா கண்டனம் \nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 500 ஆவது நாளாக பாரிய போராட்டம்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வில் தற்ப���து மேலும் அதிர்சி அளிக்க கூடியவிதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் மனித எச்சங்கள்\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு பரபரப்பு\nகொழும்பு: டோக்லாமை தொடர்ந்து இப்போது, இந்தியா-சீனா நடுவே இலங்கையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஒரு ஏர்போர்ட்டை கைப்பற்றுவதில் இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தெற்காசியாவில் தனது ஆளுமைதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சீனா. ஆனால் அந்த நாட்டை இந்த பிராந்தியத்தில் எதிர்க்கும் ஒரே நாடு இந்தியாவாக உள்ளது. எனவே உடனடியாக இந்தியாவை சுற்றிலும் உள்ள நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கிட்டத்தட்ட இந்தியாவை முற்றுகையிடும் முடிவோடு உள்ளது சீனா. இதன் ஒருபகுதியாகத்தான், பாகிஸ்தான்-சீனா நடுவே சாலை அமைக்கப்படுகிறது. மியான்மர் எல்லையில், டோக்லாமில் சாலை அமைக்கிறது சீனா. இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்களில் தங்களது கப்பல்களையும், விமானங்களையும் நிலைநிறுத்த முற்படுகிறது சீனா. இதையறிந்துள்ள இந்தியா, இனிமேலும் அமைதியாக இருப்பது அண்டை நாடுகளுக்கு இந்தியா மீதான மரியாதையை குறைத்துவிடும் என்பதை உணர்ந்துள்ளது.\nடோக்லாமில் மியான்மருக்கு ஆதரவாக இந்தியா தனது படைகளை நிறுத்தி சீனாவை நகரவிடாமல் செய்ததன் பின்னணி இதுதான். இதனால் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இந்தியா மீதான மதிப்பு கூடியுள்ளது. சீனாவுக்கு அஞ்சி நாம் நடக்க வேண்டியதில்லை, இந்தியா நமக்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணம் அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. சீன ஆதிக்கத்தை ஒடுக்க இந்தியாவுக்கும் இதுதான் தேவை.\nஇலங்கையும், முதலில் சீனாவுக்கு மிகவும் நேசக்கரம் நீட்டியது. ஆனால் டோக்லாமில் இந்தியா காட்டிய நிலைப்பாட்டை பார்த்த பிறகு இந்தியாவையும் குளிர்விக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாகத்தான், தனது நீர்மூழ்கி கப்பலை நிலைநிறுத்திக்கொள்ள சீனா கேட்ட அனுமதியை இலங்கை மறுத்துவிட்டது.\nஇதனிடையே, கொழும்பிலிருந்து 250 கி.மீ தொலைவில் அம்பந்தோட்டா என்ற இடத்தில் சில வருடங்கள் முன்பு, மட்டலா ராஜபக்ஷே சர்வதேச விமான நிலையம் ஒன்றை சீன உதவியோடு 190 மில்லியன் டாலர் மதிப்பில் இலங்கை அமைத்தது. மொத்த செலவில் 90 விழுக்காடுக்கும் மேல் சீனாவிலிருந்து வந்தது. ஆனால் இதற்கு ஏற்பட்ட கடனை சீனாவின் எக்சிம் வங்கிக்கு திருப்பி செலுத்த முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதையறிந்த இந்தியா, அந்த விமான நிலையத்தை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளது.\nதனது பயன்பாட்டுக்காக இந்த விமான நிலையத்தை பயன்படுத்தலாம், இதன் மூலம், இலங்கையின் தெற்கு முனை வரை நமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி இந்திய பெருங்கடலிலும் இந்தியாவை நெருக்கலாம் என்ற சீனாவின் திட்டம் இதன் மூலம் கனவாகிப்போயுள்ளது. 6.3 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இலங்கை சீனாவிடமிருந்து கடன் பெற்றுள்ளது. இதனால் அதை திருப்பச் செலுத்த முடியாமல் இலங்கை தடுமாறுகிறது. இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் டாலர். இதில் சீனாவிடமிருந்து அது பெற்றுள்ள கடன் மட்டும் 8 பில்லியன் டாலர். இலங்கை பொருளாதாரம் தற்போது மந்தநிலையில் உள்ளதால் கடனை கடட முடியாமல் விமான நிலையத்தை விற்பனை செய்துவிட இலங்கை திட்டமிட்டுள்ளது. அதை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள உள்ளது.\nஇந்தியா தனது அண்டை நாடுகளுக்கு 1 சதவீதம் என்ற அளவில் கடன் வழங்கிவருகிறது. உலக வங்கியும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. ஆனால் சீனா இவ்வாறு அதிகமாக வட்டிவிதித்து லாபம் பார்க்கிறது. எனவே சீனா தங்களை கடனை திருப்பிச் செலுத்த சொல்லி தொல்லை கொடுக்காமல் இருக்க இந்தியாவிடம் இந்த விமான நிலையத்தை அளிக்கலாம் என இலங்கை திட்டமிடுகிறது. இந்தியாவின் இந்த செயல்பாடு குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே இலங்கை விமான நிலையத்தை முன்வைத்து இந்தியாவும்-சீனாவும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை இதில் இந்தியா முந்திக்கொண்டால் இந்தியாவுக்கு லாபம். இருவரும் மோதிக்கொண்டால் இலங்கைக்குதான் லாபம்.\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் �\nஇந்திய இராணுவத்தின் வாதரவத்தை �\nசிங்கள இனவெறியார்களால் யாழ் பொ�\nவைத்தியர் வரதராஜா துரைராஜா அவர�\nமுள்ளிவாய்க்கால் : தமிழ் இனப்பட\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் அம�\nதென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் �\nகவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்�\nநாங்க போராளிகளா... அல்லது கூத்தா�\nஎமக்கு தலையணை கொடுத்த தகடுகள்\nலெப். கேணல் அருணன் அருணாண்ணை வீ�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83 - பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nகறுப்பு யூலை நினைவேந்தல் 2018 - கனடா\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-07-20T06:45:45Z", "digest": "sha1:MLN2BQG3IIPMCEYZHPUQVJM2C45S374P", "length": 42133, "nlines": 696, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: எங்கள் வீட்டு கொலு", "raw_content": "\nநவராத்திரி நிறைவு அடைந்து தீபாவளி வரும் சமயம்\nஎங்கள் வீட்டு கொலுப் பற்றி எழுதுகிறார்களே என்று\n எனக்கு இப்போது தான் நேரம்\nஇந்த தடவை மிகவும் எளிமையாக படிகள் அமைக்காமல்\nஅப்படியே அலமாரியில் 5 தட்டு உள்ளது வைத்துவிட்டோம்.\nகொலுப் பார்க்க வரும் குழந்தைகளுக்காக சிறு பூங்கா.\nமலையிலிருந்து தண்ணீர் வருகிறமாதிரி செட்டிங்.\nஇந்த மலை செட் 12 பன்னிரண்டு வருடங்களுக்கு முன் என் கணவரே\nசிமெண்ட்டில் செய்து வண்ணம் பூசியது .\nஇந்த ஆண்டு மலை கோவிலில் ஊட்டி மான் குன்றத்தில்\nசரஸ்வதி பூஜை அன்று என் கணவர் சரஸ்வதி அம்மன்\nசெய்வார். கணவர் செய்யும் அம்மன் தான் சரஸ்வதி\nபூஜை அன்று அனைவரின் பாராட்டையும் பெறும்.\nஎன் அம்மா செய்த கை வேலைப்பாட்டு பொம்மைகள்,\nஎன் மகன் வரைந்த ஒவியங்கள்,பேத்தி வரைந்த\nஒவியம் என கொலுவில் இடம் பெறும்.\nகுழந்தைகள் இருந்தபோது மிகவும் குதுகலமாய்\nஇருந்த நவராத்திரிப் பண்டிகை இப்போது கொஞ்சம்\nஉற்சாகம் குறைந்தாலும், பக்கத்துவீட்டில் இருக்கும்\nகொண்டு செய்தோம், திடீர் வரவாக தம்பி தன்\nமனைவி குழந்தைகளுடன் வந்து எங்களை\nமற்றும் ஒரு திடீர் வரவாக உள்ளூர் தொலைகாட்சி\nநிலையத்திலிருந்து வந்து படம் பிடித்து ஒலி\nநவராத்திரி நாயகியர்களிடம் நல்ல உடல் பலத்தையும்\nமனபலத்தையும் தரச்சொல்லிக் கேட்டுக் கொண்டு\nஇந்தக் கொலு 'செட்' போட்டவங்களுக்கு ஒரு சபாஷ் :-), அருவி எல்லாம் வைச்சு, யானை படித்துறையில நின்னு மூங்கில் சாப்பிடுற மாதிரிக்கா அசத்தலான நிறைய டீடைல்ஸ் ...\nமலைக்கோவில் செட்டும் வெகு நேர்த்தி.\nஉங்கள் கணவருக்கு எங்கள் பாராட்டைச் சொல்லுங்கள்.\nதாமதமானாலும் காணத் தந்த காட்சிகளுக்கு மிக்க நன்றி.\nதாம்பாளத்தில் பூ & தாமரை டிசைன் டாப் டக்கர் :))\nதட்டில் கிருஷ்ணர் நல்லா வந்திருக்கார். ஜவ்வரிசில போட்டீங்களா\nஎன் கணவருக்குத் தான் உங்கள்\nகோலமாவில் போட்ட கோலம் தான்.\nலேட்டா எழுதினாலும், கண்ணுக்கு நிறைவா லேட்டஸ்டாதானே இருக்கு...\nரொம்ப நல்லா இருக்கு கோமதி மேடம்...\nஅப்படியே என்னென்ன சுண்டல் வினியோகம் நடந்ததுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா, வாங்கி சாப்பிட்டவர்கள் சார்பில் ஒரு ஏப்பம் விடுவேன்...\nநாங்களும் கொலு வச்சம், ஆனால் இது போல வரல....\nஅருமையான கொலு வடிவமைப்பு அம��மா.. படங்களைப் பார்த்ததும் நேரில் பார்க்காமல் விட்ட வருத்தம் ஏற்படுகிறது..\nபிரம்மாண்டமான கொலுவா இருக்கும் போலயே....\nபை பாஸ் ரோடு நல்லா இருக்குங்க :)\nஒவ்வொண்ணையும் தனித்தனியா விமரிசையா பாராட்டனும்னு தோணுது. அத்தனையும் அப்படி ஒரு அழகு\nகுறிப்பாய் வெள்ளைத் தாமரையாள் சரஸ்வதி அம்மனின் அலங்காரமும், கோ பால கிருஷ்ணனின் தட்டுக்கோலமும், மலைக்குன்றத்தினைச் சுற்றியுள்ள திருவிழாக் கண்காட்சியும் சிந்தை மகிழ்விக்கின்றன.\nதங்களின் கொலுவினைச் சிறப்புற வடிவமைத்துத் தந்த குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அம்மா\nபால்ய வயதுகளில் அழகாக அர்த்தத்துடன் அடுக்கி வைக்கப்படும் பார்ப்பதற்காகவே கொலு அடுக்கி வைக்கும் வீடுகளைச் சுற்றிக் கொண்டிருப்போம். கொலு பொம்மைகளுக்குரிய கதைகளை சரியாக கண்டுபிடிப்பது ஒரு விளையாட்டாகவே தொடர்ந்தது. கரகாட்டக்காரன் வந்த போது செந்தில் கவுண்டமணியின் பொம்மைகள் கூட கொலுவில் சேர்ந்திருந்தது. அப்படி சமகால நிகழ்வுகளை சேர்த்து கொலு அடுக்கி வைத்திருப்பார்கள். சுற்றிப்ப்பார்க்க செல்பவர்களுக்கு சுண்டல் இலவசம் :-)\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சிறிய வயது கூத்துக்களை நினைவிற்கு கொண்டு வந்து விட்டது உங்கள் வீட்டு கொலு. சுண்டல் போட்டோவையும் சேர்த்திருந்தால் பிரசாதமாக கொண்டிருப்போம் போல..\nசுண்டல் படம் எடுக்க மறந்து விட்டது,\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதம் செய்தேன்,முதல் நாள் அமாவாசை அன்று சர்க்கரை பொங்கல்,\nஅப்புறம் தட்டைபயறு சுண்டல், கொண்டகடலைசுண்டல்(வெள்ளை கொண்டக்கடலை),பாசிப்பருப்புசுண்டல்,பச்சைப்பட்டாணிசுண்டல்,அவல்புட்டு,\nஉளுந்து வடை,கடலைப்பருப்பு சுண்டல்,கறுப்புகொண்டகடலை சுண்டல்,காப்புஅரிசி,பால்பாயாசம் என\nநன்றி பிரபா ,முதல் வருகைக்கு,\n//நீண்ட நாட்களூக்குப் பிறகு சிறிய வயது கூத்துக்களை நினைவிற்கு கொண்டு வந்து விட்டது உங்கள் கொலு\nசுண்டல் போட்டோவையும் சேர்த்திருந்தால் பிரசாதமாக கொண்டிருப்போம் போல//\nசென்ஷி உங்களின் மனம் கனிந்த வாழ்த்துக்கள் மனதை நெகிழ செய்கிறது.\nநாங்களும் பழையநினைவுகளை மீண்டும் பெறவே கொலுவை தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம்\nசுண்டல் போட்டோ அனுப்ப மறந்து\n பப்புவுக்குக் காட்டினேன். யாரோட சொப்பு என்கிறாள்\nபப்புவிடம் ��ொல்லுங்கள்,சொப்பு பப்புக்குதான் என்று.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு\nதிருப்பம்(சர்வேசன் 500-’நச்’னு ஒரு கதை 2009 போட்ட...\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகி���ாண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் ���ரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/04/blog-post_72.html", "date_download": "2018-07-20T06:37:41Z", "digest": "sha1:C4AAM462MMWJ3VQ7BPBQ5B2DFP464NNG", "length": 16812, "nlines": 350, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது எப்படி தெரியுமா?", "raw_content": "\nஅழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது எப்படி தெரியுமா\nAndroid ஸ்மார்ட்போன்களில் தவறுதலாக அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது (ரீஸ்டோர் செய்வது) எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.\nAndroid ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று டேட்டா சேமிப்பு தான் எனலாம்.\nபுகைப்படம், வீடியோ, என பல்வேறு தரவுகளை தினசரி அடிப்படையில் ஸ்மார்ட்போனில் சேமித்து வரும் போது திடீரென அவை காணாமல் போயிருக்கும்.\nதகவல்கள் எப்படி காணால் போனது என்பதே நினைவில் இல்லாத நிலையில், அவற்றை எப்படி மீட்க வேண்டும் என பற்றி இங்கு பார்ப்போம்.\nகுறிப்பு: பின்வரும் வழிமுறைகளை பின்பற்றும் முன் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது புகைப்படங்கள் காணாமல் போன மெமரி கார்டினுள் மீண்டும் தரவுகளை சேமிக்க வேண்டாம்.\nஇவ்வாறு செய்தால் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது கடினமாகி விடும்.\nசில சமயங்களில் அவற்றை மீட்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.\nஸ்மார்ட்போனில் அழிந்து போன புகைப்படங்களை மீட்க உங்களது கணினியில் Android டேட்டா ரெக்கவரி (Android Data Recovery) என்ற மென்பொருள் அவசியம் தேவை.\nமுதலில் இந்த மென்பொருளை டவுன்லோடு செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஅடுத்து கணினியில் இன்ஸ்டால் செய்த மென்பொருளை இயக்கி டேட்டா ரெக்கவரி (Data Recovery) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், இனி உங்களது Android ஸ்மார்ட்போனை கணினியுடன் இணைக்கலாம்.\nகுறிப்பு: ஒருவேளை கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருள் உங்களின் ஸ்மார்ட்போனை டிடெக்ட் (Detect) செய்யவில்லை எனில், கணினியில் டிரைவர் இன்ஸ்டால் செய்து, போனை ரீஸ்டார்ட் செய்து பின் மென்பொருளுடன் இணைக்கலாம்.\nமென்பொருள் உங்களது ஸ்மார்ட்போனை டிடெக்ட் செய்து விட்டால் நேரடியாக அடுத்த வழிமுறையினை பின்பற்றலாம். இல்லையெனில் உங்களது சாதனத்தில் யுஎஸ்பி டீபக்கிங் (USB debugging) செய்ய வேண்டும்.\n* இதற்கு ஸ்மார்ட்போனின் “Settings” < “About Phone” < “Build number” ஆப்ஷனை “You are under developer mode” என்ற வார்த்தை திரையில் தெரியும் வரை கிளிக் செய்ய வேண்டும்.\n* அடுத்து< மீண்டும் “Settings” < “Developer options” < “USB debugging” ஒப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.\nகுறிப்பு: மேலே வழங்கப்பட்ட யுஎஸ்பி டீபக்கிங் செய்யும் வழிமுறை எண்ட்ராய்டு 4.2 மற்றும் அதற்கும் மேல் இருக்கும் அப்டேட்டில் மட்டுமே வேலை செய்யும்.\nAndroid ஸ்மார்ட்போனினை ஸ்கேன் செய்யவும்:\nஅடுத்த திரையில் “Gallery”, ஆப்ஷன் சென்று “Next” கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மென்பொருள் உங்களது சாதனத்தை புரிந்து கொள்ளும்.\nஇனி “Standard mode” அல்லது “Advanced mode” ஆப்ஷன்களை கிளிக் செய்து சாதனத்தை ஸ்கேன் செய்ய உங்களுக்கு ஏற்ற மோடினை தேர்வு செய்யலாம்.\nகுறிப்பு: இந்த வழிமுறையை துவங்கும் முன் உங்களது சாதனத்தின் பேட்டரி அளவு 20%-க்கும் அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇனி உங்களது சாதனத்தை ஸ்கேன் செய்ய துவங்கலாம்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் புகைப்படங்கள், மெசேஜ்கள், கென்டெக் மற்றும் வீடியோக்களையும் மீட்க முடியும்.\nஇதன் பின் உங்களது சாதனத்தில் “allow” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\nஇனி கணினி திரையில் உங்களது அழிக்கப்பட்ட டேட்டா ஸ்கேன் செய்யப்படுவதை பார்க்க முடியும்.\nஸ்கேன் செய்து முடிந்த பின் உங்களது சாதனத்தில் அழிந்து போயிருந்த புகைப்படங்களை திரையில் பார்க்க முடியும்.\nஅடுத்து திரையில் தெரியும் ரெக்கவர் “Recover” பட்டனை கிளிக் செய்து அவற்றை கணினியில் சேமித்து கொள்ளலாம்.\nதெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி\nஅழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது எப்படி...\nஅந்தப் பெண்ணின் முகம், அதில் வெளிப்படும் எண்ணற்ற உ...\nஇரண்டாம் ஜாமங்களின் கதை .சல்மா\nஎந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குண...\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் கோபம் கொள்வார்கள்...\nNice Picture .அல்லி மலர்களை தண்ணீரில் சேகரிக்கும் ...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-20T06:59:31Z", "digest": "sha1:4JRARZG3R43UIFPUHBOOOWFEX4GNKP7Y", "length": 45936, "nlines": 301, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: May 2013", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)\nஐ மீன்... “டிஸ்னி” ல:).\nஎன்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) அதுதான் இல்ல..:) அதிரா.. மீ... றிரேன்:).\nபரிஸ்.. என்றாலே நினைவுக்கு வருவது \"DISNEY WORLD\" தானே. அங்கு இரண்டு வகையான உலகமாகப் பிரிச்சு வச்சிருக்கினம், ஒன்று விளையாட்டுக்களுக்காகவும், இன்னொன்று அதிகமாக மூவி தயாரிப்பதுபோலவும், அது சம்பந்தமானதுமானது. இரண்டுமே சுற்றிப் பார்க்க, அதுவும் அழகாக ரசிச்ச���ப் பார்ப்பதாயின் குறைந்தது 3 நாட்களாவது தேவை.\nநாங்கள் உள்ளே போன நேரத்தை மிக்கி மவுசார் தொட்டுக் காட்டுவது தெரியுதோ\nஉள்ளே போனால், நடந்தே முடிக்க முடியாது.. அவ்ளோ பெரிய இடம்..\nநாங்கள் ஹயர் பண்ணிய வான் ட்ரைவர் சொன்னார்.. “எதுக்கு டிசுனிக்கு:) ப்போறீங்க, அதைவிட நல்ல நல்ல பார்க்குகள் இருக்கு, அங்கு போய் ஏன் காசை அதிகம் வீணாக்குறீங்க என. நாம் போன நேரம், இரு உலகமும் பார்ப்பதாயின் 79 யூரோக்கள். ஒன்று மட்டும் பார்ப்பதாயின் 69 யூரோக்கள். விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஒன்று பார்க்கவே ஒருநாள் போதாதே. அடுத்தநாளுக்கு ரிக்கெட் பாவிக்க முடியாதுதானே.\nசிறியவர்களுக்காக எல்லாம் நிறைய விளையாட்டுக்கள் இருக்கு.\nநாங்கள் உள்ளே நுழைந்ததும்.. ஒரு பக்கமாகப் போய், இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:))... ஹையோ முருகா நான் கூப்பிடாத தெய்வமில்லை:).. அதை தலை கீழாக எல்லாம் சுழட்ட வெளிக்கிட்டு விட்டது. ஏறி இருந்ததும் மூடிய கண்:), இருப்பிடத்துக்கு வந்ததும்தான் திறந்தேன்:).. ஒவ்வொரு முறையும் இப்படித்தான், ஆனா ஏறுவதை நிறுத்தவே மாட்டேன்ன்:) அதிராவோ கொக்கோ:).\nஇதில் தெரிகிறதே.. இதுதான் “டிஸ்னி காசில்”, ரோய் ஷொப் களில் பார்த்திருப்பீங்க, பெண்பிள்ளைகளுக்காக, குட்டி குட்டியாக இது விற்பனையாகும்.\nஇது சுற்றுவர லேக்போல செய்து, நடுவிலே மண் புற்றுப்போல ஒரு காசில் கட்டி வச்சிருக்கினம். தூரப் பார்க்க கழிமண்ணினால் கட்டியதுபோலவே இருந்துது, கிட்டப் போய்ப் பார்த்தால் அத்தனையும் பிளாஸ்டிக்.\nஇதிலே ரோலர் ஹோஸ்டர் ரெயின் ஓடித்திரிகிறது, இது பார்க்கப் பயம் ஆனா ஏறி இருந்தால் சூப்பராக இருந்துது. ரெயினில் சுழட்டி அடித்தது என்னமோ ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான், ஆனா அதுக்காக கியூ:) வரிசையில்:) காத்திருந்தது.. நம்ப மாட்டீங்க சரியா ஒரு மணித்தியாலம். ஆனா இனி summer ரைமில் எனில் 2,3 மணித்தியாலங்கள் கியூவில் நிற்கவேண்டி வருமாம். நாம் போனது நல்ல நேரம்:).. God is great பாருங்கோ:)).\nகீழே இருக்கும் படத்தில் பாருங்கோ ரெயின் பெட்டிகளும் ஆட்கள் இருப்பதும் தெரியுதெல்லோ:).. அனைத்தும் ஆதிகாலம்போல கறள் பிடித்த இரும்புபோல அமைத்திருக்கினம் ரெயினை.\nஅங்கு \"Molly Brown\" என ஒரு ஷிப்பும் சுற்றி வந்தது எம்மை ஏற்றிக்கொண்டு.\nஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாதிது , இப்ப��்தானே “இடைவேளை” வந்திருக்கு:) அதுக்குள் ஒரே அடைமழையாக் கொட்டுதே:)).. ஐ மீன்... பின்னூட்டங்களுக்குச் சொன்னேன்:).\nஇதில் தூர ஒரு பில்டிங் தெரியுதெல்லோ இதுதான் hunted house எனப்ப்டுவது, கிட்டத்தட்ட பேய்வீடுபோல இருக்கும். லைட் இருக்காது, ஒரே மயான அலறல்கள்போல ஒலிகள் இருக்கும்.ொரு ரெயினில் ஏறி இருக்கோணும்... அது இருட்டுக்குள் சுற்றி சுற்றி ஓடும்:) நாம் பயந்து நடுங்கிக் கொண்டு, ஆரோடு ஆர் இருப்பதென பதறிக்கொண்டு ஏறினோம், ஆனா பயந்தளவுக்கு பெரிதாக பயம் இருக்கவில்லை. சில இடங்களில் எலும்புக்கூடெல்லாம் தோளில தட்டும்:).. இங்கு அப்படியிருக்கவில்லை.. Thank GOD:).\nஇது ஓரிடத்தில் NEW WORLD என ஒரு BOAT TRIP செய்து இருக்கினம், அதில் ஏறி இருந்தால். ஒரு புது உலகை சுற்றி வரும் ஃபீலிங் கிடைக்கும்.\nஎன்ன புறுணம்:) எனில்.. உலகிலுள்ள அத்தனை நாடுகளையும் குட்டி குட்டியாக வடிவமைச்சிருக்கினம், நாம்தான் படம் பார்த்துக் கண்டுபிடிக்கோணும் எந்த நாடென்பதை.\nஅவசரமாக படமெடுத்ததில் சில நாடுகளே அகப்பட்டது... இது அஃப்றிக்காவெல்லோ\nஇது சிவனின் உருவம் தெரிந்தது பார்த்ததும் ஒரு பரவசமாகிட்டேன்ன் இங்கயுமா என:)...\nஇது எங்கட முகப்பெருமானின் அண்ணனெல்லோ...\nஇதில் கங்காருப்பிள்ளை இருக்கிறார்.. அப்போ ஒஸ்ரேலியா..\nஇது எந்த நாடாக இருக்கும்\nஇன்னும் எத்தனையோ எத்தனையோ இருந்துது.. படம் போட்டதில நானே களாஇச்சுட்டேன்:) அப்போ உங்கட கதி:)) அதனால பெரிய மனது பண்ணி டிஷ்னி வேல்டை விட்டு வெளில வாறேன்ன்..:).. இது சின்னவருக்காக “மிக்கி மவுஸாரையும்” சந்தித்தோம்:)) எனக்கும் காண்ட் சேக் பண்ணினாரே:) என்னா தைரியம்:)) அதனால பெரிய மனது பண்ணி டிஷ்னி வேல்டை விட்டு வெளில வாறேன்ன்..:).. இது சின்னவருக்காக “மிக்கி மவுஸாரையும்” சந்தித்தோம்:)) எனக்கும் காண்ட் சேக் பண்ணினாரே:) என்னா தைரியம்:) ஆனா நான் பிராண்டி.. கடிச்சு ஒண்ணும் பண்ணல்ல:).. மீ தான் குட் கேள் ஆச்சே:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:)..\nஇதுதான் மறு பக்கத்தில் இருந்த, நான் ஆரம்பத்தில் சொன்ன மூவி வேல்ட்.. அங்கு போகவில்லை.. அடுத்ததடவை பார்க்கலாம்ம்..:). இறைவன் நாடினால்:)\nடிசினி:) வேல்டின்மீது ஆணையாக, இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லையாக்கும்..:) இவர் அந்த ஷிப் போகும் லேக்கில் இருந்தார், அவருக்கு பொப்கோன் போட்டதும் படமெடுக்க விட்டார்ர்.. கடைக்கண் போஸும் தந்தார்ர்... எங்கட சொந்தக் கமெராவில:) கிளிக் பண்ணி வந்தேனாக்கும்:)..\n“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது..\nஅதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”\nஇதை மக்களுக்காக இங்கின சொன்னவர்:...\nபெருமதிப்பிற்குரிய, மேன்மைதங்கிய:),அன்பும் பண்பும் + அதிக பாசமும் நிறைந்த:), விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகமுள்ள:), அடுத்தவரை அடக்கியாளும் குணமற்ற:), மிகமிக நல்ல குணங்கள் அதிகமுள்ள:), சொல்வழிகேட்கும் தன்மை நிறைந்த:), அதி புத்திசாலியாக இருக்கும்:).. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..\nஉஸ்ஸ்ஸ்ஸ்..., நானும்தான் பிறந்தன்றிலிருந்து, பதினாறு வருஷமா:).. அதாவது இன்றுவரை:) ஆராவது நம்மளை இப்பூடியெல்லாம் சொல்லுவினமோ.. சொல்லுவினமோ:) என்றால்.. ம்ஹூம்ம்.. ஒருசனமும் சொல்லீனமில்லை:) அதுதான் டக்கென மாத்தி ஓசிச்சு.. நம்மளை நாமளே புகழாட்டி:), அடுத்தவர்களா புகழ்வாங்க எனும் முடிவுக்கு வந்திட்டேன்ன்:). பூஸோ கொக்கோ:).\nஆரோ ஓடி வாறமாதிரி இருக்கே:)\nLabels: அதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ்.\nசாப்பிட வாங்கோ.. வாங்கோ வாங்கோ.. அனைவரும் வாங்கோ:)\nஎத்தனை நாள்தான், நானும் சமோசா செய்ய வெளிக்கிட்டு, எப்படி மடிப்பதெனத் தெரியாமல், பன்னாக்கி(bun) முடிச்ச கதை சொல்லுவது:).. இப்படியாக நொந்து போய்.. சமோசாவே வாணாம் என முடிவெடுத்தவேளை.. அஞ்சு அழகா செய்து போட்டிட்டா:).. விடுவனோ நான்:) பொயிங்கிட்டேன்ன்ன்:)..\nஆனா உண்மையில அஞ்சுதான் பல வழிமுறைகள் சொல்லி.. பஞ்சாபி அங்கிளைப் பார்க்க வச்சதால:) ஐ மீன் ஊ ரியூப்ல:) அவர் செய்யும் செய்முறையைச் சொன்னேன்:)... மீயும் பஞ்சாபி சமோசாவே செய்தேன். அவர்கள்தான் சுருளாகச் செய்து மடிப்பார்களாம். அது எனக்கு இலகுவாக இருந்துது.\nஇதற்காக நான் கறிக்குப் பயன் படுத்தியது. சிக்கின், உ.கிழங்கு, லீக்ஸ் வெங்காயம், மிளகாய்த்தூள் உப்பு.\nவெங்காயம் வதக்கி,பூண்டு இஞ்சி சேர்த்து, அதனுள் சிக்கினைப் போட்டு, தண்ணி சேர்க்காமல் நன்கு வதக்கி, பின் கொஞ்சம் தண்ணி விட்டு அவியவிட்டு, தூள் உப்பு சேர்த்து, கறிப்பதமாக பிரட்டலானதும், லீக்ஸ் சேர்த்து.\nசிறிது நேரத்தில் குக்கரை ஓவ் பண்ணி, அவித்து வைத்திருந்த கிழங்கைச் சேர்த்து பிரட்டி, கொஞ்சம் அஜீனோமோட்டோ போட்டேன். கிடைக்கவில்லையாயின் லைம் யூஸ் சேர்க்கோணும்.\nபிளேன் ஃபிளவருக்கு, கொஞ்சம் பேக்கிங் சோடா, ஒரு முட்டை, நெய் கொஞ்ச��் சேர்த்து அளவாக தண்ணி சேர்த்து ரொட்டிப் பதமாக குழைத்து....\nமுட்டை அவித்து, குட்டியாக அதை வெட்டி எடுத்து... அனைத்தையும் ரெடியாக்கியபின்..\nமாவை சிறு உருண்டையாக்கி, இப்படி உருட்டி எடுக்கவும் ஓரளவு மெல்லிசாக..\nஏதாவது இரு பக்கத்தை எடுத்து இப்படி சுருள்போல ஆக்கி, கையிலே தூக்கி வைத்து நன்கு அழகாக்கி ஒட்டிவிடவும், தானாகவே நசித்து விட ஒட்டிவிட்டது, அதுக்காக எதுவும் பாவிக்கவில்லை நான்.\nபின்பு கறியை நன்கு உள்ளே அடைத்து, வெட்டிய முட்டைத் துண்டுகளை அங்கங்கு வைக்கவும்...\nபின்பு மேல் பகுதியை மூடி அமத்தி விட்டால், தானாக ஒட்டிக்கொள்ளும்.. இப்போ சமோசா ஷேப் தெரிகிறதா:).. ஆவ்வ்வ் அதிராவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ.. சமோசா செய்யவதுதான்ன்:).\nஇந்தாங்கோ ஆளாளுக்கு ஒண்ணு:).. ஆஆஆ அப்பூடியே சாப்பிடப்பூடா:) பொரிக்கோணும் வெயிட்:).\nபின்பு பார்க்கிறேன் ஸ்ரவ் முடிந்துவிட்டது, ஆனா மா கொஞ்சம் மிஞ்சிவிட்டது.. விடுவேனோ நான்ன்... ஜல் அக்கா(பார்த்த ஞாபகம் ஆனா லிங் தேடினேன் கிடைக்கவில்லை), ஆசியா இவர்கள் வீட்டில பார்த்து கண்ணால படமெடுத்து வைத்தது நினைவுக்கு வரவே... டக்கென பரோட்டா ஆக்கிட்டேன்ன்ன்ன்:)) இது எப்பூடி\n - ச்ச்ச்சோ சிம்பிள்:)--- கரட் சாப்பிடாதீங்கோ:)\nஇந்த தேம்ஸ் நதிக் கரையில, நான் இருக்கும், குட்டிக் கருங்கல்லின் மீது சத்தியமாக:), இதோ என் முன்னால் விசில் சத்தத்தோடு பறக்கும் இந்த தேன்பூச்சி மீது ஆணையாக:), அதோ அந்தக் கல்லிலே இருக்கும் குட்டி இலையான் மீது சத்தியமாக:) நேற்று எனக்கு கடித்த நுளம்பின் மீது சத்தியமாக:).. இதை நான் எங்கேயும்.. ஆரோ இருவருடைய புளொக்கிலிருந்தும் களவெடுத்து வரவில்லை:)..\nவேர்க்க விறுவிறுக்க நானே எடுத்து வந்தேன்.. ஐ மீன்.. நானே கஸ்டப்பட்டு செய்து.. சொறி அது டங்கு ஸ்லிப்பாச்சு:) தேடி எடுத்து வந்து போட்டிருக்கிறேன் என்பதனை.. இந்த சபையோர் சாட்சியாக சொல்லிக் கொள்கிறேன்ன்:) எப்பூடி அழகா இருக்கோ\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஆஹா அதிரா உண்மையாகவே ஞானியாகிட்டாவோ, இந்தக் காலத்திலயும் இப்பூடி நல்லவிஷயமெல்லாம் நடக்குதோ:) என ஓடி வந்திருப்பீங்க:) அதுதான் இல்ல:) அதிராவாவது ஞானியாகிறதாவது:)).. ஹையோ அதாரது கண்வெட்டாமல் முறைக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nசரி சரி வந்ததுதான் வந்தீங்க.. அப்பூடியே லூட்த்ஸ் மாதாவையும் தரிசிக்கலாம் வாங்கோ....\nஃபிரான்ஸ்க்குப் போனால் லூட்ஸ்க்குப் போய் வர மறக்காதீங்க. என்ன ஒரு அருமையான இடம். மலை, ஆறு.. அமைதி, நல்ல சுத்தம். எந்த வித பயமும் இல்லாத தன்மை. தேர்த் திருவிளாவுக்குப் போடப்படும் கடைகள்போல, வீதியெங்கிலும் சோவினியர் கடைகள். அதிகமா காப்புச் சங்கிலி தோடென ஒரே கலக்கலாக இருந்துது.\nநாம் போனது ஏப்ரல் மாதமென்பதால், மக்கள் கூட்டம் பெரிதாக இருக்கவில்லை, இனி கோடை காலமெனில் முன் பக்கமே கூட்டம் அலைமோதும். இது கோயிலின் முகப்பு. ஒரு மலையில்தான் இருக்கு, ஆனா மலையேறுவதுபோல தெரியாமல் மெதுவாக உயர்ந்துகொண்டுபோகும். இதிலே மூன்று மாடியாக கோயில் இருக்கு.\nஇது கீழ் நிலத்தோடு இருக்கும் வாசல். மேலே போக இருபக்கத்தாலும் படிகள் போகுது.\nஇது கீழிருக்கும் கோயிலின் உள்பகுதி. வேலைப்பாடுகள் எனில் சொல்ல முடியாது அத்தனையும் மாபிள் வேலைப்பாடாக இருந்தது.\nஇது இரண்டாவது மாடியில் உள்ள கோயில், இதன் பக்கத்தால் ஏறும் படிகளில் ஏறினால் மேலே ஒரு வாசல் தெரியுதெல்லோ அது மூன்றாவது கோயில் இருக்கு.\nஇது கோயில் மேல் மாடியில் நின்று எடுத்த படம், அருகிலே ஆறு ஓடுகிறது. கோயில் வீதியில் மக்கள் போய் வருவது தெரியுதெல்லோ. அதிகமாக சுகயீனமுற்றோரைத்தான் காண முடிந்தது, புனித நீரில் குளிக்க வைப்பதற்காக வீல் ஷெயார்களில் கூட்டி வந்தவண்ணம் இருந்தார்கள்.\nஇது மேலிருந்து எடுக்கப்பட்ட கோயிலின் முன் பக்கவீதி.\nஇது கீழ் கீழ் தளத்தில் இருக்கும் கோயிலின் உள்ளே நுழையும் வாசல் கதவு. இதில் தெரிவது அத்தனையும் மாபிள் துண்டுகள். என்னாலே கதவை கொஞ்சம்கூட அசைக்க முடியாத பாரமாக இருந்துது.\nஅந்த ஏரியாவில் பயமெனும் சொல்லுக்கே இடமிருக்கவில்லை. வொலண்டியராகவே அனைவரும் சேவை செய்கிறார்கள். 24 மணி நேரமும் கோயிலின் வெளிப் பகுதியில் பூஜை, விட்டுவிட்டு நடந்து கொண்டே இருக்கும், எப்பவும் மக்கள் போய் வந்துகொண்டே இருக்கினம். இப்படத்தைப் பாருங்கோ இது எடுக்கும்போது நேரம் இரவு 12 ஐத் தாண்டி விட்டிருந்தது. அப்பவும் மக்கள் கும்பிட்டுக்கொண்டிருக்கினம்.\nஇதில் இடது மேல் பக்கம் மேரி மாதாவின் உருவம் தெரியுதெல்லோ, அதில்தான் இந்த லூட்ஸ் கோயில் ஆரம்பித்த கதையின் தொடக்கமே இருக்கிறது, இந்த இடத்தில்தான் மலை இரண்டாகப் பிளந்து ஆறு ஓடத் தொடங்கியதாம், எ��க்கு கதையின் விபரம் தெரியாது. அதனால் இவ்விடத்தில் எப்பவும் பூஜை நடக்கும், பூஜை முடிய மக்கள் வரிசையாக அந்த மலையைத் தொட்டு வணங்குகிறார்கள், இது ஒரு குட்டிக் குகை. இதிலிருக்கும் மெழுகுவர்த்திகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கும்.\nஅதே இடம்தான், இது பகல் 9 மணிக்கு எடுத்தது.\nஇதில் இன்னொரு விஷயம் சொல்லியே ஆகோணும், என்னவெனில் வெளிவீதியிலே, இப்படி மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருக்கு, ஆகவும் சின்னது 2.50 யூரோவில் ஆரம்பித்து ஆள் அளவுகூட இருக்கு. ஒவ்வொன்றும் இப்படி அடுக்கப்பட்டு, பக்கத்திலே அதன் விலையும் எழுதப்பட்டிருக்கு. அதில் ஒரு உண்டியல் இருக்கு. மக்கள் அதற்குள் அந்த விலையைப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியை எடுத்துப் போகிறார்கள். அதுக்கு எந்த வித பாதுகாப்போ, கண்காணிக்க ஆட்களோ இல்லை, எல்லாம் நம்பிக்கையில் ஓடுது.\nஒவ்வொரு சைஸ் மெழுகுவர்த்திக்கும் ஒவ்வொரு இடமிருக்கு, அதில்தான் கொழுத்திவைக்க வேண்டும்...\nஇது இந்தக் கோயிலில் இருந்து வெளியே செல்லும் இன்னொருபக்க பாதை, இதில் இடது பக்கத்தில் தூரத்திலே ஒரு யேசுநாதர் சிலை தெரிகிறதெல்லோ.. அதன் அருகிலே இன்னொரு பாதை போகிறது அது பக்கத்து மலைக்கு போகிறது, அதன் உச்சியிலும் ஒரு கோயில், உண்டு.\nஅந்த மலைக்கு ஏறும் பாதையெல்லாம், இயேசுநாதரை சிலுவை சுமக்க வைத்த கதையை சிலையாக செய்து வைத்திருக்கினம், மலையேறும்போது ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நின்று அதற்குரியதை சொல்லி ஜெபம் பண்ணிப் பண்ணி ஏறுகிறார்கள்..\nஇதிலும் ஏதோ கதை இருக்கிறதுபோலும், நான் இப்படி எங்கேயும் கேள்விப்படவில்லை. நான் நினைக்கிறேன் கிரிஸ்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.\nஇது கோயிலின் நேர் எதிர்ப்பக்கம் முன் முற்றத்தில் அமைந்திருக்கு. இந்த மேரிமாதா உருவம்தான் படங்கள், போத்தல்கள் எங்கினும் இருக்கு, பெரும்பாலும் பார்த்திருப்பீங்க.\nபடம் எடுக்கும்போது கவனிக்கவில்லை, ஆரோ ஒருவர் வணங்கிக்கொண்டிருக்கிறார்..\nஇதில் பாருங்கள் விதம் விதமான போத்தல்கள் அனைத்திலும் இந்த மேரிமாதாவின் உருவம் இருக்கும். இதனை வாங்கிக் கொண்டுபோய், அங்கு கோயிலில் ஒரு பக்கத்தில், மலையிலிருந்து வரும் புனித நீரூற்றை ரப்களில்(குழாய்) விடுகிறார்கள், நாம் நிரப்பி வர வேண்டியதுதான்.\nஇது கோயிலின் அருகாமை, சற்று தள்ளி, அது அந்��� ஏரியா முழுவதும் இப்படித்தான் இருந்தது வீதிகள்...\nஇதில் என், பவளம் பதித்த:) பிரேஸ்லெட் தெரியுதோ நாம் விரும்பும் வகையைச் சொன்னால் உடனே அளந்து வெட்டுகிறார்கள், உடனேயே ஒரு நிமிடத்தில் கொழுக்கி எல்லாம் போட்டு தருகிறார்கள், நீளத்துக்கு ஏற்ப விலை உண்டு.\nஇது நாங்கள் தங்கிய ஹொட்டேலில் இருந்து கோயிலுக்கு போகும் பாதை..\nஅங்கு புனித நீரூற்று இருக்கிறது. அதில் குளித்தால் உடல் வருத்தங்கள் நீங்குமென, நேர்த்தி வச்சு வந்து குளிக்கிறார்கள். அங்கு போவோர் குளிக்காமல் வருவதில்லை. ஆண், பெண்களுக்கென புறிம்பான ஹோல்கள் இருக்கின்றன. வரிசையில் உள்ளே போகவேண்டும், போகப் போக குட்டி அறையாக முடிவில் வரும் அங்கு ஒரு பெரிய தொட்டியில் அந்த நீரூற்றை விடுகிறார்கள், எமக்கு புது ஆடை தரப்படும், அதனை மாற்றியதும், இருவர், எம் இரு கையைப் பிடித்து அத்தொட்டியில் இருக்கவைத்து எழுப்பிவிடுவார்கள்(குளிருது, மாட்டேன் எனத் திரும்பி ஓட முடியாது:)).\nநாம் போனநேரம் தண்ணியோ ஐஸ் வோட்டர்போல இருந்துது, அப்படியே ஃபிறீசரில் இருப்பதுபோல டபக்கென இறங்கி ஏறினோம். ஆனா குளித்தபின் குளிர் தெரியவில்லை, நன்றாக இருந்தது. சிறுகுழந்தைகளைக்கூட குளிக்க வைக்கினம், ஒரே குழந்தைகள் அழும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்துது, குளிரல்லவா.\nஅனைத்தையும் நடாத்த, நிறைய வொலன்ரியேர்ஸ் இருக்கிறார்கள். கடகடவென 5 நிமிடத்தில் அலுவல் முடிக்குமளாவுக்கு சேவை நடக்கிறது. இதில் விஷேஷம் என்னவெனில், கோயில் சம்பந்தப்பட்ட எந்த ஒன்றுக்கும் ஒரு சதம் கூட ரிக்கட் எனும் பெயரால் செலவில்லை, அனைத்துமே ஃபிரீயாக நடக்கிறது.\nசரி சரி படங்கள் பார்த்திருப்பீங்க சந்தோசமாகப் போய் வாங்கோ மீண்டும் சந்திப்போம்:). அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால், பட்டனைத் தட்டி விட்டிடுவேன்ன்ன்... கனவிலதான்ன்ன்:))\nபூக்களை ரசிக்கும் மனநிலை வாய்த்தவருக்கு\nஇதை உங்கள் எல்லோருக்கும் காட்டோணும் எனும் நல்லெண்ணத்தில:)\nவெற்றியோடு, கூகிளில் களவாடி எடுத்து வந்தவர்...\nபெருமதிப்பிற்குரிய:) புலாயியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)\nLabels: அதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ்.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த ப���ிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=128035", "date_download": "2018-07-20T06:35:21Z", "digest": "sha1:ZXOVQKTBAXC322DOTUWBTRHZJDCC2AEI", "length": 5208, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகோ - கோ வீரர்களுக்கு பயிற்சி டிச 05,2017 18:22 IST\nகோ - கோ வீரர்களுக்கு பயிற்சி\nதமிழக பொன்விழா தடகள போட்டி\nமாநில அளவிலான கைப்பந்து போட்டிகள்\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-20T06:50:27Z", "digest": "sha1:UPUQJLB7FVD4X5PCX7OBTF62V6RVJD5V", "length": 42049, "nlines": 123, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: பாவிகளின் சூழ்ச்சிக்கு பலியான அப்பாவி முஸ்லிம்கள்!! ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nபாவிகளின் சூழ்ச்சிக்கு பலியான அப்பாவி முஸ்லிம்கள்\nயாருடைய கவனித்திற்கும் வராமல் குப்பைக்கு போயிருக்க வேண்டிய ஒரு ஆபாசமும் வக்கிரமும் கொண்ட ஒரு படத்திற்கு உலகலாவிய முஸ்லிம் சமூகம் விளம்பரம் கொடுத்து விட்டது. முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை வன்முறையாளர்களாக காட்ட முயன்றவர்களுக்கு முஸ்லிம்களே வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் முஸ்லிம்கள் அப்பாவிகளே. ஏனெனில் எதிரிகளின் சூழ்ச்சியறியாமல் தங்களின் மித மிஞ்சிய உணர்ச்சி மேலிட்டால் தாங்களே பலியாகி விட்டார்கள். நன்மையைக் கொண்டல்லவா தீமையை தடுத்திர���க்க வேண்டும்.\nமத சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் உரசி பற்றிக்கொண்ட இந்தப் பிரச்சினைப் பற்றியும் தமிழக தலைநகரில் நடந்த முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் பற்றியும் \"புதிய தலைமுறை\" தொலைக்காட்சியில் \"நேர்பட பேசு\" நிகழ்ச்சியின் விடியொ.\nஇதில் \"மானுட வசந்தம்\" புகழ் ஹபிப் முகம்மது, பத்திரிகையாளர் ஞாநி, பேராசிறியர் கிளாட்சன் ஆகியோர் இப்பிரச்சினை குறித்த தங்களது கருத்துக்களை முன் வைக்கின்றனர்.\nஉயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.\nதலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன.\nசமீபத்தில் வெளியான \"இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஆரம்பித்து சில இடங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nசென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள அண்ணா சாலையில் நான்கு நாள்களாக, சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தொல்லைக்குள்ளாயினர். படத்தைத் தயாரித்தவர்கள் \"இது எங்களின் கருத்துச் சுதந்திரம், எங்கள் உரிமை' என்கிறார்கள். எதிர்ப்பாளர்களோ \"எதிர்ப்பது எங்களின் உரிமை' என்கிறார்கள். இது பற்றிய விவாதங்களை அலசும் முன் இந்தத் திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.\n\"இந்தப் படம் முஹம்மது நபியை முட்டாளாகவும் பெண் பித்தராகவும் மோசடிக்காரராகவும் சித்திரிப்பதாக' \"ராய்ட்டர்' செய்தி நிறுவனம் கூறுகிறது.\n\"இப்படம் எல்லை மீறியது; வெறுப்பைத் தூண்டும் அருவருப்பான பழிவாங்கும் எண்ணமுடைய ஒரு குப்பையாகும்' என்கிறார் சல்மான் ருஷ்தி.\n\"இப்படம் முஹம்மது நபியைப் பெண் பித்தர், ஒருபால் உறவினர், குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்த���பவர் என்ற வகையில் சித்திரிக்கிறது' என்கிறது என்பிசி செய்தி நிறுவனம்.\nஅத்தோடு, எகிப்தில் முஸ்லிம்கள் கிறித்தவர்களைத் தாக்குவதாகவும், அவர்களின் வீடுகளை எரிப்பதாகவும் அதை எகிப்திய காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஇதை எழுதித் தயாரித்தவர் நக்கோவ்லா பாஸ்லி நக்கோவ்லா என்ற காப்டிக் கிறித்தவர். இவர் அமெரிக்காவில் குடியேறி வாழும் எகிப்திய கிறித்தவர் ஆவார். முதலில் தனது பெயரை சாம் பாஸ்லி என்றும், யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும், யூதர்கள் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கப் பணம் கொடுத்தனர் என்றும் அவர் சொல்லிவந்தது பொய் என்பதும் வெளியாகியுள்ளது.\nஇவர் 1990இல் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். அத்தோடு வங்கியை ஏமாற்றிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டவர். இவரோடு சேர்ந்து எகிப்து, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 காப்டிக் கிறித்தவர்களும் எவான்ஜலிகல் கிறித்தவர்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத் தயாரிப்புக் குழுவில் அமெரிக்காவில் திருக்குர்ஆனை எரித்துப் பதற்றம் உண்டாக்கிய டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் அடங்குவர்.\nஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு \"டெசர்ட் வாரியர்' - பாலைவன மாவீரன் என்று பெயரிட்டனர். பின்னர் அதை \"இன்னோசன்ஸ் ஆப் பின்லாடன்' என்று மாற்றினர். இறுதியில் \"இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்) என்று பெயர் சூட்டினர். 2012 ஜூலையில் இதை யூ டியூபில் ஏற்றினர்.\nஇது அதிக மக்களின் கவனத்தைப் பெறாமல் போகவே மாரிஸ் சேதக் எனும் எகிப்திய காப்டிக் கிறித்தவர் இதனை அரபியில் மொழிமாற்றம் செய்து 2012 செப்டம்பரில் யூ டியூபில் ஏற்றினார். இந்தப் படத்தை செப்டம்பர் 12இல் எகிப்தில் உள்ள \"அல் நாஸ்' என்ற இஸ்லாமியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பின்னரே விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.\nஇந்தப் படத்தில் நடித்த நடிகர்களில் 80 சதவீதத்தினர் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கின்றனர். முஹம்மது நபி பற்றி படம் எடுப்பதாகத் தங்களிடம் சொல்லப்படவில்லை என்கின்றனர். இந்தப் படத்தின் முக்கிய நடிகரான கிளின்டி லீ ரோசியா என்பவர் தாம் ஏமாற்றப்பட்டதாக படத் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் வாழ்க்கை முறை பற்றிய படம் என்றும், அந்தப் படத்தின் பெயர் \"டெசர்ட் வாரியர்' என்று தம்மிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பாத்திரத்தின் பெயர் \"மாஸ்டர் ஜார்ஜ்' என்றுதான் வைக்கப்பட்டதாகவும் அவர் சொல்கிறார்.\nலில்லி டயோனா என்ற இன்னொரு நடிகையும் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். தாங்கள் பேசிய வசனங்களை வேறுவிதமாக மாற்றி \"டப்பிங்' செய்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.\nஇந்தப் படத்தை ஆர்த்தடக்ஸ் கிறிஸ்டியன் கவுன்சிலும், உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும் (வேர்ல்டு கவுன்சில் ஆப் சர்ச்) கண்டனம் செய்துள்ளன. இந்தப் படம் முஸ்லிம்களின் இதயங்களையும் இறை நம்பிக்கையாளர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாகவும் அந்தக் கிறித்தவ அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இப்போது சில நாடுகளின் இணையதளங்களிலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திரைப்படம் ஒரு மதத்தை அல்லது சித்தாந்தத்தை விமர்சனம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். முஸ்லிம் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு வக்கிர உணர்வு தெளிவாகத் தெரிகிறது.\nபல நூற்றாண்டுகளாகவே மேலை நாட்டினர் இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் எழுதிக்குவித்துள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வெறுப்பு நூல்களே சான்றாகும். அந்த நீண்டகால வெறுப்புதான் இதுபோன்ற திரைப்படங்களும் கார்ட்டூன்களும் வருவதற்குக் காரணம் ஆகும்.\nஅத்தோடு எகிப்தில் நடைபெற்ற முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம்களுக்கும் காப்டிக் கிறித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒற்றுமையை உடைப்பதும் ஒரு நோக்கமாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவிவிரும் இஸ்லாத்தைப் பற்றி அங்குள்ள மக்களிடையே ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதும் அவர்களின் எண்ணமாகும்.\nஅத்தோடு முஸ்லிம்களைச் சீண்டிவிட்டு அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கி அதன் மூலம் அவர்களை நாகரிமற்றவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாவும் உலகத்திற்குச் சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கலாம்.\nமத உணர்வுகளைப் புண்படுத்தும் புத்தகங்கள், கட்டுரைகள், திரைப்படங��களைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இவற்றை அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பதும் இழிவுபடுத்துதல் என்பதும் வெவ்வேறானவை.\nஇஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, குர்ஆன் இறைவாக்கு அல்ல, பலதார மணம், தலாக், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுத்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது எந்த முஸ்லிம் அமைப்பும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவற்றை விமர்சனமாகவே எதிர்கொண்டனர்.\nதமது மதம் பற்றி எந்தக் கேள்விகளும் கேட்கலாம் என்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தொடுக்கும் கடுமையான விமர்சனங்களையும் எற்றுக்கொண்டு தக்க பதில்களையும் அளித்து வருவதை இன்றும் காணலாம், இங்கும் காணலாம். விமர்சனங்களை அனுமதிக்கலாம் ஆனால், இழிவுபடுத்துவதை எப்படி அனுமதிப்பது\nஎல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதுபோல கருத்துச் சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. கட்டுப்பாடற்ற முழுச் சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது. \"அடுத்தவனின் மூக்கில் இடிக்காதவாறு தெருவில் தாராளமாகக் கைவீசிச் செல்லலாம். அடுத்தவன் மூக்கு ஆரம்பமாகும் இடம், உனது சுதந்திரம் முடிவடையும் இடம்' என்பது அனைவரும் அறிந்த கருத்தாகும்.\nநமது அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவு சுதந்திரம் பற்றிய பிரிவாகும். அதில் (ரைட் டூ பிரீடம்) நாட்டின் ஒருமை, இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டவருடனான நட்புறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமரியாதை, குற்றங்களைத் தூண்டுதல் போன்ற விஷயங்களில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று கூறுகின்றது.\nசட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளில், அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் விஷயத்தை வெளியிட முடியாது. சமூகங்களிடையே மோதல் உண்டாக்கும் பேச்சுகளைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பதில்லை.\nகருத்துச் சுதந்திரம் பற்றி உரக்கப் பேசும் அமெரிக்கா, விக்கி லீக்சின் ஜூலியன் அசான்ஜை ஏன் துரத்திப் பிடிக்க முயல்கிறது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவரைச் செயல்பட விடலாமே\nஇன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் படுகொலை செய்த \"ஹோலோகாஸ்ட்' பற்றி ஆட்சேபங்களோ சந்தேகங்களோ எழுப்பக்கூடாது என விதிகள் உள்ளன. கருத்துச் சுதந்திரத்தில் இரட்டை நிலைகள் இருப்பதையே இவை காட்டுகின்றன.\nஎனவே வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டுபண்ணக்கூடிய அனைத்து எழுத்து, பேச்சு, காட்சிகளைத் தடைசெய்ய வேண்டும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக எழுத்தில், பேச்சில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்றால், அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றுக்காகவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் அல்லவா\nஒருவரின் மத உணர்வுகள் காயப்படுத்தப்படும் வேளைகளில் பாதிக்கப்பட்டவர்களும் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும். வெறுப்பை விதைக்க விரும்புபவர்களின் எண்ணம் வெற்றி பெறாமலும் அவர்கள் விரும்பும் விளம்பரமும் வியாபாரமும் அவர்களுக்குக் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இழிவுபடுத்தும் கட்டுரைகள், படங்களால் ஒரு மதத்தின், கொள்கையின் மேன்மையை வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. பலவீனமான கொள்கை உடையவர்கள்தான் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.\nஇஸ்லாம் விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே பல வசைமொழிகள் வெளிப்பட்டன. மந்திரவாதி, சூனியக்காரர், பொய்யர், குறிசொல்பவர் என்று வசைகளை மொழிந்தபோது பெருமானார் தமது தோழர்களை ஏவி அவர்களைத் தாக்கவில்லை. மாறாக, அவர்கள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்படி கூறினார்.\nகவிதைகள் மூலம் பெருமானாரை வசை பாடியபோது தமது அணியிலிருந்த கவிஞர்கள் மூலம் அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு செய்தார். தமது மனைவி ஆயிஷாவின் (ரலி) கற்பு குறித்து எதிரிகள் அவதூறு சுமத்தியபோதும் பொறுமை காத்தார்.\nஇத்தகைய தருணங்களில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென குர்ஆன் மூலம் இறைவன் வழிகாட்டினான். வசைமொழிகளைக் கேள்வியுறும் வேளைகளில் பொறுமையையும் இறையச்சத்தையும் மேற்கொள்ளுமாறும் (குர்ஆன் 3:186) அறிவீனர்களின் வாதங்களைப் புறக்கணிக்குமாறும் (குர்ஆன் 25:63)) திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தோடு அவர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு அழகிய முறையில் பதில் அளிக்குமாறு கட்டளையிடுகிறது. (குர்ஆன் 25:33, 16: 124)\n\"குர்ஆன் இறைவாக்கல்ல, முஹம்மதால் புனையப்பட்டது' என்று கூறியபோது, \"அப்படியாயின் இதுபோன்ற ஒரு திருக்குர்ஆனை நீங்களும் கொண்டு வாருங்களேன்' என்று பதில் அளிக்கப்பட்டது. \"எழுத, படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இலக்கியத் தரமிக்க கவித்துவமிக்க ஒரு நூலை உருவாக்க முடியுமா' என்று கூறி அவர்களின் சிந்தனைக்குச் சவால் விடப்பட்டது. எனவே அறிவை அறிவால் சந்திக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nபிற மதங்களைப் பழிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வழிபடும் தெய்வங்களைத் திட்ட வேண்டாமென்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. (குர்ஆன் 6: 108) இந்தக் கட்டளைப்படியே கடந்த 1,400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் இலக்கியங்களை, பிரசாரத்தை முஸ்லிம்கள் செய்ததில்லை.\nவிமர்சனங்கள் கீழ்த்தரமானவையாக இருந்தால் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் அல்லது அறிவுபூர்வமாகப் பதில் அளிக்கலாம். அல்லது எவருக்கும் தொல்லை தராத அமைதிப்பேரணி நடத்தலாம். ஆனால், பேரணிகள் நடத்தும்போது கலந்துகொள்ளும் அத்தனைபேரையும் கட்டுப்படுத்துவது இயலாது. கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது ஒருவகையான ஆவேசம் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு குறிப்பாக பயணிகள், நோயாளிகள் படும் அவஸ்தைகள் அனைவரும் அறிந்ததே.\nஅமைதிப் பேரணியுடன் கருத்தரங்குகள் ஏற்பாடுகள் செய்து சர்வ சமயத்தவர்கள், மனிதநேயர்கள், சமயச் சான்றோர்கள், நல்லிணக்கம் நாடுவோர் எனப் பலதரப்பினரையும் அழைத்து - மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகளைக் கண்டிப்பதோடு - நபிகள் நாயகம் பற்றி உண்மையான சித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். அமைதியை ஏற்படுத்தலாம். மதவெறியர்களின் திட்டங்களைத் தவிர்க்கலாம். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.\nடாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்\nஇஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்.\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nதலித் ஒரு நிமிடத்தில் ராவுத்தர் ஆகலாம்; அய்யங்காரா...\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nபாவிகளின் சூழ்ச்சிக்கு பலியான அப்பாவி முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2017/02/mullai131.html?showComment=1486259731447", "date_download": "2018-07-20T06:32:03Z", "digest": "sha1:VS6OTXTB2TD4H63VLXF2US664QQULEF7", "length": 14051, "nlines": 221, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: முல்லை தங்கராசன் #131", "raw_content": "\nஇந்தப் பெயர் 'முத்து காமிக்ஸ்' மூலமாக அறிமுகம். முத்து காமிக்ஸ் அட்டையிலேயே 'பதிப்பாசிரியர்: முல்லை தங்கராசன்' என்று அச்சிட்டிருக்கும்.\nசிறிய கால இடைவெளிக்குப் பின்னால், \"ரத்னபாலா\" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.\nசுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும் கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.\nமேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: \"ஊர் சிரித்த கதை\".\nகதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், \"இப்படியாக அந்த ஊர் சிரித்தது\" என்று முடித்திருப்பார்.\nஇதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் \"ஆ...\" என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 6:03 PM\nLabels: நவரத்தினம் - மாத இதழ், முல்லை தங்கராசன், ஜிகினா\nமுல்லை தங்கராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...\nஉங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றி விடுங்கள்...\nஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...\nஉதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...\nமுல்லை தங்கராசன் என்ற ஓர் பத்திரிகை ஆசிரியரைப் பற்றி தங்களின் இந்தப்பதிவின் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள், நண்பரே.\nஆ எனக்கும் ஞாபகம் வருகிறது\n புதிய தகவலும் கூட மிக்க நன்றி\nமுத்துகாமிக்ஸ், ரத்னபாலா படக்கதைகளும், முல்லை தங்கராஜனும் நினைவில் வந்தார்கள்.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத���தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-20T06:23:27Z", "digest": "sha1:WPYCCVVVQW247QFLSD53FYWVRRFJZYLD", "length": 9129, "nlines": 68, "source_domain": "sankathi24.com", "title": "தமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை! | Sankathi24", "raw_content": "\nதமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை\nஒக்கி புயல் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மீது முதல்வருக்கு சிறிதும் அக்கறை இல்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார்.\nரோட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார��பில் மிலாது நபி விழா நடந்தது. தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.\nஅப்போது இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇன்று சென்னையில் வெள்ளம், கன்னியாகுமரியில் புயல், நெல்லை, தூத்துக்குடியில் மழை வெள்ளம் மக்கள் தத்தளிப்பு, மீனவர்கள் மாயம் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார்.\nவெள்ளம், புயலால் அவதிப்பட்டு வரும் பாவப்பட்ட மக்களுக்கு அவர் இதுவரை ஒரு உதவி கூட செய்யவில்லை. நேரில் சென்றும் ஆறுதல் கூறவில்லை. ஒரு முதல் அமைச்சருக்கு இதுதான் அழகா மக்கள் மீது சிறிதாவது கவலைப்படக் கூடாதா\nபுயலால் பாதிக்கப்பட்ட எங்கள் மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். எங்களுக்கு நஷ்டஈட வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கேட்டுள்ளார். ஆனால் நமது முதல்வர் அதுபற்றி கேட்டாரா ஏனெனில் அவருக்கு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை.\nஆர்.கே.நகர் தேர்தலில் கடந்த முறை டி.டி.வி.தினகரன் பணத்தை வாரி இறைத்தார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.\nஎனவே தினகரனையும், அ.தி.முக. வேட்பாளர் மதுசூதனையும் போட்டியிட அனுமதிக்காமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் ��ந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து காவிரி நீர் திறந்தால் மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன\nபுதன் யூலை 18, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nசெவ்வாய் யூலை 17, 2018\nசென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=201806&paged=5", "date_download": "2018-07-20T06:43:07Z", "digest": "sha1:KW4WMEOVSDSEYYHBHTSYS3P7SUQY2XTQ", "length": 13796, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June — தேசம்", "raw_content": "\nநாங்கள் பிரிவடைந்தால் அழிவு தான்\nநாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் வல்லமை தமிழ் மக்களிடம் இருப்பதனால், அந்த நிலைமையை தொடர … Read more….\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை – சி.வி.\nகொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க … Read more….\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nமுன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி … Read more….\nகோட்டாபய ராஜபக்ஷ FCID இல் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி மோசடி விசாரணைப் … Read more….\nஒட்டுசுட்டான் சம்பவத்தின் சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிசை பெற்ற இளைஞன் கைது, மேலும் கைதுகள் தொடரும்\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் … Read more….\nஅம்பாள்குளம் சிறுத்தை கொலை இதுவரை இரண்டு பேர் கைது நான்குபேர் சரண்\nகிளிநொச்சி அம்���ாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்யதாக சந்தேகத்தின் பேரில் … Read more….\nசிம்பாப்வே ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல்\nசிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்களிடையே … Read more….\nவடகிழக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைக்கவில்லை- இராணுவதலைமை\nவடக்குகிழக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களை இலங்கை இராணுவதலைமையகம் … Read more….\nபொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை- சம்பந்தன்\nபொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. உண்மையான அர்ப்பணிப்பும் … Read more….\nசிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யது விசாரிக்க நீதி மன்றம் உத்தரவு\nகிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்து வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட பத்துபேரை தாக்கிய … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_72.html", "date_download": "2018-07-20T06:53:52Z", "digest": "sha1:QDH3VAT7UF6VDXYRFD7Q6L4F72MEX6VX", "length": 5917, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "யேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் புனித பெரிய வெள்ளி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் புனித பெரிய வெள்ளி\nயேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் புனித பெரிய வெள்ளி\nயேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் புனித பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் (14) வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை நிகழ்வுகள் நடைபெற்றன.\nபெரிய வெள்ளி தினத்தன்று மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள தேவாலயங்களில் காலை திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள் மிக பக்திபூர்வமாக நடைபெற்றன.\nஇதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து கிறிஸ்த ஆலயங்களில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் நடைபெற்றது.\nஅனைத்து ஆலயங்களின் முன்பாக இருந்து ஆரம்பமான இந்த திருச்சிலுவைபாதை நிகழ்வு ஆலயத்தை அண்டிய பிரதான வீதிகள் ஊடாக திருச்சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெற்று ஆலயத்தினை வந்தடைந்தது\nஇந்த திருச்சிலுவை பாதை வழிபாடுகளில் பெருமளவான ஆலய பங்கு மக்கள் ,மட்டக்களப்பு நகரில் உள்ள கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjExMjY4Mzc5Ng==.htm", "date_download": "2018-07-20T06:44:48Z", "digest": "sha1:EWL5UAAEX3B76GAENQ5ERRNFHFAUSYUY", "length": 15718, "nlines": 171, "source_domain": "www.paristamil.com", "title": "நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூல���, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nநூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்\nவரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nசூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் காரணமாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணத்தின் போது ‘Super Moon’, ‘Blue Moon' ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன.\nஇந்நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nமேலும், கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும், இது 1 மணிநேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.\nஆசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.\nஇந்த கிரகணம் ஜூலை 27ஆம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும், நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு\nநிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்...\nநிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு\nபுழுதிப் புயலின் தாக்கத்தினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றம்\nகடந்த ஒரு வாரமாக வீசி வருகின்ற தூசு கலந்த புழுதிப் புயலினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் அகமதாபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, பூமியைப் போலவே புதிய கிரகத்தை கண்டுபிடித்து\n« முன்னய பக்கம்123456789...5556அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-20T06:48:45Z", "digest": "sha1:EMXW2DSJUCYZ3PNDK5JNFCFO6ST4G3AL", "length": 4478, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வஞ்சனை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வஞ்சனை யின் அர்த்தம்\n‘இப்படி வஞ்சனை செய்வான் என்று நான் நினைக்கவே இல்லை’\n‘வஞ்சனை இல்லாத மனிதர், தாராளமாக நம்பலாம்’\n(பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில்) (செயல், அளவு போன்றவற்றில்) குறைவைக்கும் நிலை.\n‘அவருக்குச் சாப்பாட்டு விஷயத்தில் வஞ்சனையே கிடையாது’\n‘அவர் தனது அண்ணன் தம்பிகளுக்கு வஞ்சனை இல்லாமல் உதவியிர���க்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20170806216173.html", "date_download": "2018-07-20T06:38:45Z", "digest": "sha1:XIEPQO4IPUJYWK7QXH3SFSZTKOQYZR7F", "length": 5103, "nlines": 56, "source_domain": "kallarai.com", "title": "திரு பழனியப்பா அருளார்அமலன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 30 ஓகஸ்ட் 1956 — ஆண்டவன் அடியில் : 5 ஓகஸ்ட் 2017\nயாழ். வேலணை கரம்பொன் கொன்றையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Zumikon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பழனியப்பா அருளார்அமலன் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பழனியப்பா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகனகாம்பிகை(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,\nஅருளார்அமுதன், அருளாரூரன், அருளார்நிமலன், அருளார்அகிலன்(அகிலன்- Santha Lucia), அருள்கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇராஜரட்ணம், சித்திராதேவி, சுகந்தி, ஜெயராணி, சந்திரிகா, கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுமதி அவர்களின் அன்புச் சகலனும்,\nரஜீவ், ரமேஷ், ரூபேஷ் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,\nகிருஷாந்த், கீர்த்தனா, சங்கவி, யதுர்ஷா, யர்ணிதன், அபிராம், அக்க்ஷயன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,\nபிரவீணா, பிரணாஷ் ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,\nமயூரதன், திருஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 08/08/2017, 07:30 மு.ப — 04:30 பி.ப\nதிகதி: புதன்கிழமை 09/08/2017, 02:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2011/", "date_download": "2018-07-20T06:29:32Z", "digest": "sha1:VFD7YGW3ZTHCGWQQ2OK7P2MOVV7W4SNF", "length": 274567, "nlines": 434, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: 2011 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nஇந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\nமுஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.\nஇந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.\nஇந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.\nஇதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.\nஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.\nமுஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை ���ந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.\nஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.\nஅவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.\nஎனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது.\nஅது விழித்தெழும் போது வீரிட்டு எழும். எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும். இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.\nஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.\nஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.\nஇல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும். இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.\nமங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.\nஷேர்கானின் இறப்பிற்கு பின் மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.\nஇந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.\nஅலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தி��ாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.\nஅதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.\nஅது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.\nஇத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.\n- பேரா. ஏ. தஸ்தகீர் –\nஇது தொடர்பான கீழுள்ள சுட்டிகளையும் சுட்டுங்கள்.\n1. திரிக்கப்பட்ட முஸ்லிம் படையெடுப்புகளும், மறைக்கப்பட்ட இந்து படையெடுப்புகளும்..\nமோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்சி\nகுஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.\nஇதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.\nஇந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.\n2002 அக்டோபர் 22-ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவரை கொலைச் செய்து குஜராத்தின் மோடி போலீஸ் போலி என்கவுண்���ர் படுகொலைகளை துவக்கி வைத்தது. ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் சமீர் பத்தானை கத்தியால் குத்திய சம்பவத்தை நடித்துக் காட்டவேண்டும் என பொய் கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்விடத்தில் வைத்து போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்ற பத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்க் கதையை பரப்பினர். இதுத் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.\nஅஹ்மதாபாத் கேலக்ஸி தியேட்டருக்கு அருகே 2003 ஜனவரி 13-ஆம் தேதி ஸாதிக் ஜமால் மெஹ்தர் என்பவரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தது. மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளி என பொய் கூறி இந்த படுகொலை நிகழ்ந்தது. ஆனால் பாவ் நகரில் ஸ்கூட்டர் வியாபாரியாக வாழ்க்கையை ஓட்டியவர்தாம் ஸாதிக் ஜமால் மெஹ்தர்.\n2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஸீஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்தது. இவர்களை அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் வைத்து கொலைச் செய்த பிறகு போலீஸ் அஹ்மதாபாத்திற்கு அருகே உள்ள நரோடா பகுதிக்கு இறந்த உடல்களை கொண்டுவந்து அதிகாலை நான்கு மணிக்கு போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றினர். இவர்களும் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளிகள் என மோடியின் போலீஸ் கூறியது.\nஅதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது.\nகவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.\n2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி காந்தி நகர் போலீஸ் சவுராஷ்ட்ராவை சார்ந்த ரஹீம் க���ஸிம் ஸம்ராவை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர். 2006 மார்ச் 17-ஆம் தேதி வாத்வாவில் வைத்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். கொலைச் செய்யப்பட்டது யார் என அடையாளம் காணப்படவில்லை.\nமேலே கண்டது, காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தையும் மீறி, வெளிவந்த சில சாம்பிள்கள். இன்னும் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.\nஅகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது. மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.\nஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.\nகுஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா\nமுஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா\nநாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது\nஇந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் \"மதசார்பற்ற இந்தியா\" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்\nமோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.\nகாவி பயங்கரவாதம் தேசத்திற்கு எதிரானப் போர். (குறும்படம்)\nலக்னோ: ‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் பிஜேபி-யின் லோக் சபா எம்.பியும் கோரக்நாத் பீத்தின் வாரிசுமான யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது. இந்த குறும்படம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஹிந்துத்வா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளை வெளிக்கொணரும் விதமாக ��டமாக்கப்பட்டுள்ளது. படம் திரையிட்ட பின் நடந்த விவாதத்தில் சமூக சேவகர் டாக்டர்.சந்தீப் பாண்டே கூறியதாவது; உத்திர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதை உத்திரபிரதேச அரசு கவனிக்க தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார். யோகி ஆதித்யனாந்தும் அவரின் ஆதரவுடைய ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியும் தான் பல கலவரங்களுக்கும் படு கொலைகளுக்கும் காரணம் என தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறுகையில்; “இந்த குறும்படம் ‘காவிப்போர்‘ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர் செய்யக் கூடிய தீவிரவாதத்தை மட்டும் காட்டாமல் எவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களும், ஹிந்து சமுதாயத்தின் பெண்களும், குழந்தைகளும் தீவிரவாதத்தின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார். லக்னோ பல்கழைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாஜ்ஹியும், செயலாளரான பேராசிரியர் ரூப் ரேகாவர்மாவும் ஹிந்துத்வா தீவிரவாதம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியை அச்சுறுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். அயோத்யாவை சேர்ந்த கிஷோர் ஆதித்யநாத் இறையாண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை பரப்புவதாக தெரிவித்தார். மேலும் இந்த குறும்படம் உண்மை நிலையை விளக்குவதாக உள்ளது எனவும் கூறினார். சொராஹ்புதீன் என்னும் முஸ்லிம் இளைஞர் சிறிது நாட்களுக்கு முன்னர் காலிலாபாத் செல்லும் வழியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியால் கொடூரமாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காவிப்போர் குறும்படம் ஹிந்தியில் ராஜீவ் யாதவ், ஷாநவாஸ் மற்றும் லக்ஷ்மன் பிரசாத் ஆகியோரால் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. செய்தி. தூது ஆன்லைன் .\nகலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு\n1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.\nஇதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.\nவிடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.\n1) இந்திய தேசிய காங்கிரஸ்,\n2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,\n3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.\nஇன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.\nஇன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.\n1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.\nகாங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.\nதிமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.\nமுஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்\n1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர்.\nஇது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.\n1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.\n1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது.\nஇதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.\nகாயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.\nதமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.\nஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.\nசுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.\nஇந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.\nஇந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத் .. இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.\n“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒரு���ுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”\nஎன்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.\nமேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.\n‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத��து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.\nமீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.\nதாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.\nதிமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.\nஇதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள்:\nமுஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே\nகருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல வளர்பிறை\nசமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.\n1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஎம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.\nகருணாநிதி தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப்பிடித்தது சமுதாயம்.\nஎம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.\nஇந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன\nஅரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்\nஅமைப்பாக ஒன்றுதிரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார்.\nதுறைமுகம் சட்டமன்ற தொகுதி :\n1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)\n1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் - (முஸ்லிம் லீக்)\n1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) - வென்ற தொகுதி - காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.\n1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.\n1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி - ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.\n1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் - திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.\nஅதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப்பட்டார். 1996, 2001, 2006 என இன்றுவரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.\nதுறைமுகத்தை விட்டு வேறு ���ொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன\n1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)\n1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)\nஇப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.\n‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.\nஅடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.\nமுஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்\nஅதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி எம்.எல்.ஏ.வாக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்காநகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-\nK.N. நேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை () விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா காரணம் அவர் ஒரு முஸ்லிம்.\nமுஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது\n1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை-\nநகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.\nசட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.\nமுஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது\n1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா\n1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.\nஅப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(\nகலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.\n‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(\nகலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.\nதொகுதிகளை கொடுத்து பறிக்கும் கருணாநிதி\n2006ல் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூனு சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியை பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.\n2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.\nஇந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.\nவரும் 2011 சட்டமன்ற தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளை பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போல தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.\nஇச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட தொகுதி பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொக���திகளில் ஒன்றை பிடுங்கி காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டது.\nஅதனை எதிர்த்து மாநில மகளிர் அணி தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.\nஇந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ்மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.\n1999ல் பி.ஜே.பியோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ்மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பி.ஜே.பி கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.\nமுஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றை பறித்த அதிருப்தியையும் சரிகட்ட மிகச்சிறந்த ராஜதந்திர சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றி கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியை சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.\nஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனையெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்கு பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்து��் வாசகம்.\nகலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்(\nஉருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தேன் என்பார். ஒட்டுமொத்த சமுதாயமும் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்த சமூக நீதி காவலன்() உருதுபேசும் முஸ்லிம்களை மட்டுமே சேர்த்தது முஸ்லிம்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து அப்போதே முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தார். அதற்காக தமுமுக நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட கலைஞர் இது என்னுடைய ஆழ்மனதில் உள்ள உணர்வு. எங்களுடைய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காட்டிய சமூக நீதி பாதை என்றெல்லாம் சொன்னார்.\nஅது உண்மையாக இருந்திருக்கு மேயானால் 1969ல் ஆட்சிக்கு வந்தபோதே கொடுத்திருக்க வேண்டும். 1971ல் இரண்டாவது முறையாக வந்தாரே அப்போது கொடுத்திருக்க வேண்டும். 1989ல் மூன்றாவதாக பதவியேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 1996ல் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 2006ல் ஐந்தாவதாக முதல்வர் பொறுப்பேற்று 2007ல் ஏன் கொடுத்தார். அது இந்த சமுதாயத்தை கீழ் நிலையிலிருந்து கைதூக்கி விடவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; தன்னையே நம்பிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அல்ல.\nதமுமுகவின் 12 ஆண்டு போராட்டதைத் தொடர்ந்து கிடைத்ததே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு.\n2006ல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்பேற்று காலம் கடத்தியதைப் பொறுக்காமல் ‘‘வீறுகொண்டு எழுவோம்...’’ என்ற தமுமுக பாபநாசம் பொதுக்குழுவின் எச்சரிக்கைதான் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வழிவகுத்து அதிலும் பல்வேறு குளறுபடிகள். முஸ்லிம்களுக்கான இடங்கள் சரியான முறையில் நிரப்பப்படுவதில்லை என்பதை எடுத்துச் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.\nஇதனைத் தவிர என்ன செய்தார் கலைஞர் சாதனையாகச் சொல்ல. முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வளவு செய்தாலும் கலைஞருக்காக இந்த சமுதாயம் இழந்ததை வைத்துப் பார்த்தால், இமயமலைக்கும், கூழாங்கல்லுக்கும் உள்ள வித்தியாசம் இருக்குமே அல்லாமல் சமன் செய்ய முடியாது.\nதனது தாய்ச் சபையைத் துறந்து, தனது அடையாளத்தை இழந்து கலைஞரின் தலைமையேற்ற முஸ்லிம் சமுதாயத்தின் நிலை இன்று திமுகவின் நிர்வாகப் பொறுப்புகளில் எப்படி உள்ளது.\nதலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்மட்ட செயல்திட்டக் குழுவில் ஒரு முஸ்லிம் உண்டா பெயருக்கேற்றார் போல வாழ்ந்து மறைந்த சாதிக் பாட்ஷா, மாநிலப் பொருளாளராக இருந்து மறைந்த பிறகு இதுவரை ஒருவரும் தலைமை நிர்வாகக் குழுவில் பொறுப்புக்கு வர முடியவில்லை.\nஅடுத்த அதிகாரம் பொருந்திய பதவியாக இன்று குறுநில மன்னர்களைப் போன்று அதிகாரம் செலுத்தும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் ஒரு முஸ்லிமும் இல்லையே ஏன்\nநீலகிரி முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் இப்பொழுது எங்கே இருக்கிறார்\nவேலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் முகம்மது ஷகிக்கு கட்சியில் என்ன மரியாதை-\nஆயிரம் விளக்கு உசேன், துறைமுகம் காஜா போன்றவர்கள் திமுகவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.\nஏன் ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளுக்கு கூட முஸ்லிம்கள் நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப் படுகின்றார்கள். கலைஞரின் வாக்கு வங்கியாக மட்டும் வாழும் அடிமைகளா முஸ்லிம்கள்\nதமுமுகவை அடக்குமுறையால் ஒழித்துவிட நினைத்தது யார்\nமுஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அமைப்பாக ஒன்றுதிரள்வோம் என்ற முடிவை எடுத்து தமுமுகவை 1995ல் துவங்கினோம்.\n1996ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்றார். டிசம்பர் 06 போராட்டம் என்றாலே காவல்துறை மூலம் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. கவர்னர் மாளிகை மசூதியில் ஜும்மா தொழுகைப் போராட்டம் என்று அறிவித்தோம். இது ஓரு ஜனநாயக போராட்டம். ஆனால் கலைஞரோ சட்டமன்றத்தில், ‘‘மத தீவிரவாதிகள் கவர்னர் மாளிகையில் நுழைவதாக அறிவித்திருக்கின்றனர். காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறி, தீவிரவாதிகள் என்று பட்டம் வழங்கி முஸ்லிம்களை மிரட்டியதோடு நாடு முழுவதும் கைதுப் படலும் நடந்தன.\nநாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளில் காவல்துறை புகுந்து படுக்கை அறை வரை சென்று கைது செய்து சிறைவைத்த கொடூரங்���ள் நடந்தன. அதையும் மீறி ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு நந்தனம் கல்லூரி வளாகத்தில் சிறை வைக்கப்பட்டோம்.\n1997 டிசம்பர் 6ல் சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மாநாடு என்று தமுமுக அறிவித்தது. கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவையில் செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பேரணி மாநாட்டிற்கு திமுக அரசு, தடை விதித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதனையும் மீறி கொட்டும் மழையில் மக்கள் திரண்டனர். அனைவரையும் கைது செய்ய முடியாத சூழல் உருவாகியது.\n1998 டிசம்பர் 6ல் மதுரையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் தொடர்பான பேரணி மற்றும் மாநாடு என்று தமுமுக அறிவித்தது. இம்மாநாடு நடைபெறுவதற்கு 15 தினங்கள் முன்பாகவே தமுமுக நிர்வாகிகளும் அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். மாநாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து முதல்வர் கலைஞர் வீடு முற்றுகை என்று அறிவித்தோம். மீண்டும் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் தூண்டி விடப்பட்டது.\nடிசம்பர் 6 என்றாலே அனுமதி மறுக்கப்படுகிறது என்பதால் 1999 ஜூலை 4ல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. அதனைத் தடுத்திட மே மாதம் கடைசி வாரத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட காவல்துறை ஆணையாளர் அலுவலகங்கள் அருகில் வெடிக்காத குண்டுகள் வைக்கப்பட்டதாகச் சொல்லி மாநாட்டுப் பணிகளில் இருந்த தமுமுகவினரை பல்லாயிரணக்கணக்கில் கைது செய்து சிறை வைத்தார் கலைஞர்.\nஅதன்பிறகே கருணாநிதியின் தொடர் அடக்குமுறையை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் செல்வி ஜெயலலிதாவை மாநாட்டிற்கு அழைப்பது என்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. பேரெழுச்சியோடு முஸ்லிம்கள் பங்குகொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமைந்தது. அதன்பிறகே கலைஞர் அரசின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது.\nநாம் கேட்பது என்னவென்றால், இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்ட சமுதாயம் நீதி வழங்கக் கோரி அமைப்பு நடத்துவதை இயக்கத்தின் மூலம் ஒன்று திரள்வதை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.\nஏன் அரசின் கொடுங்கரங்களால் ஏவி ஒழித்திட துடித்தார் என்றால் தனது நிரந்தர வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்து விடும் என்பதால்தான். இவர் தான் முஸ்லிம்களின் காவலரா\nகோவை கலவரம்: திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்\nகோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nகடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்தும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது.\n1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.\nகுதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்கள��க் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.\nஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.\nகூட்டணியில் இருந்து கொண்டே நாம் பெரும் போராட்டங்களை நடத்தி சிறைவாசிகளை விடுவித்தோம்.\nபாளையங்கோட்டை அப்துல் ரஷீத் கொலை வழக்கும், கலைஞரின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்....\nபாளையங்கோட்டையில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டிய கலைஞரின் காவல்துறை, அப்துல் ரஷீதின் மகனையே கைது செய்து சிறையில் அடைத்தது.\nஅப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அப்பாவியான அவர் மகனை விடுவிக்கக் கோரியும், அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களை தமுமுக நடத்தியது-. தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு இழப்பீடு பெற்றுத்தர முடிந்ததே தவிர இன்றும்கூட உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.\nம.ம.க.வினரை நோக்கி கொலைவெறி கூட்டத்தை ஏவிய திமுக\nகடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினர் செய்த அராஜகங்களையும் கள்ள ஓட்டுபோட்ட இழிசெயலையும் தட்டிகேட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திமுக கொலைவெறி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கடுமையான ரத்தக் காயங்களோடு பொறுமை காத்த நம் மீது அடக்கு முறையும் அராஜக தாக்குதலையும் ஏவியது கலைஞர் அரசு.\nகாதியானிகளை ஆதரிக்கும் கலைஞரின் காவல்துறை\nகாதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானி���ளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற்காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.\nதிருமணப் பதிவுச் சட்டத்தில் துரோகம்\nதிமுக அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த திருமணப் பதிவுச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் முஸ்லிம் தனியார் சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என்று கூறி ஜமாஅத்துல் உலமா தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் அரசிடம் முறையிட்டன. மார்ச் 6, 2010ல் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி எத்தகைய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. திருத்தத்தை உடனடியாக செய்வதாக சட்ட அமைச்சர் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் ஒப்புக் கொண்டார். ஆனால் பெயரளவிற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டு முஸ்லிம் அமைப்புகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.\nஇதே நேரத்தில் இந்து கோயில்களில் நடைபெறும் திருமணம் அப்படியே பதிவு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. காலங்காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் ஜமாஅத்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டுமென்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.\nஇதேபோன்ற வாதங்களை அதிமுகவை நோக்கியும் வைக்க முடியும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை அதன் தலைமை செய்தது முழுக்க முழுக்க சரியன்றோ, அவர்கள் தவறே செய்யாதவர்கள் என்றோ நாம் சொல்லவில்லை.\nஅப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா\nதிமுக மட்டுமே முஸ்லிம்களின் செல்வாக்கு மிகுந்த கட்சி என்றொரு மாயையை திமுக விதைத்து வந்தது. இதைப் போர்வையாக வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான துரோகங்களும் தொடர்ந்தது. அதனை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படைய வைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.\nஅதிமுகவின் தவறுகள் பூதாகரமாக்கப்படுவதும், திமுகவின் தவறுகள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவு சிறியதாக்கப்படுவதும் சமுதாயத்தின் உண்மையான நிலையான அரசியல் எழுச்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது.\n5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ\nஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.\nமுஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.\nமக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.\nநீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா காவி உடையா\n2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.\n* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.\n* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.\n* 2006 சனவரி : அதே மராட்டிய மாநிலம் தானே நகரின் கட்கரி அரங்கில் நேர்ந்த குண்டு வெடிப்பு. அதில் ஈடுபட்ட அனைவரும் ஜன்ஜக்ரான் சமிதி என்கிற இந்துத் தீவிரவாத அமைப்பினர் என்கிற உண்மை வெளிப்பாடு.\n* 2006 செப்டம்பர் : மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமியர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியான பிக்குசவுக் என்ற இடத்தில் ஆற்றல் வாய்ந்த நான்கு குண்டுகள் தொடர்ந்து வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு. பலர் படுகாயம்.\n* 2007 பிப்ரவரி : புதுதில்லிக்கும் லாகூருக்கும் இடையே அரியானா மாநிலம் பானிப்பட்டு அருகே ஓடும் சம்ஜவ்தா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடித்துப் பலர் சாவு.\n* 2007 மே : ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு.\n* 2007 நவம்பர் : இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் இரம்சான் நோன்பின் போது குண்டு வெடிப்பு.\n* 2008 செப்டம்பர் : மராட்டிய மாநிலம் அதே மலேகான் நகரில் மீண்டும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஏராளமானோர் உயிரிழப்பு. பலருக் குப் படுகாயம். பலகோடி ரூபாய் பொருள் இழப்பு.\nநாட்டின் பல பகுதிகளில் நடந்த இத்தகைய தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்துத்துவ வெறிக்கு ஆட்பட்ட எல்லோரும் பச்சையாய்ப் புளுகினார்கள். பாகிஸ்தானின் தூண்டுதல்தான் காரணம் என்ற அவர்களின் கூற்றை நாளேடுகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்கின. ‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பல அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; வன்கொடு மை செய்யப்பட்டார்கள்.\nஅஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இசுலாமிய அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மைய மாநில அரசுகளின் இத்தகைய கண்மூடித்தனமான செயல்களுக்குத் தம் கடுங்கண்டனத்தைத் தெரிவித்தனர். “அரசும் காவல்துறையும் ‘இசுலாமியக் குழுக்கள் மட்டுமே இவற்றைச் செய்திருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வருவது முட்டாள்தனமும் மோசடித்தனமான கற்பனையும் ஆகும். இசுலாமியர்கள் மட்டுமே அடர்த்தியாக வாழக்கூடிய இடத்தில் இரமலான் நோன்பு பிறக்கும் காலமும், தொழுகை நடைபெறும் நேரமும் பார்த்து ஏன் இவர்கள் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும்” என்கிற அவர்களின் பொருள் பொதிந்த வினாவை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.\nஆனால் உண்மையைப் பல காலம் பூட்டி வைக்க முடியுமா பொய்யும் புனைசுருட்டும் வெளிப்படாமலா போகும் பொய்யும் புனைசுருட்டும் வெளிப்படாமலா போகும் 2008 செப்டம்பர் 29 அன்று மலேகான் நகரில் இரண்டாவது முறையாய் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப்பின், அக்டோபர் 23 அன்றே பிரக்கியாசிங் தாகூர் என்கிற பெண் துறவியையும், அவருடைய இரண்டு உதவியாளர்களையும் காவல்துறை கைது செய்கிறது. அதற்குப் பிறகேனும் அரசும் காவல்துறையும் புலனாய்வுத் துறையை முழு வீச்சில் முடுக்கி விட்டு உண்மைகளை விரைவில் வெளிக்கொணர்ந்து இருக்கலாம்.\nபோலிப் பெண் துறவியான பிரக்கியா தாகூர் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. யிலும் (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) விசுவ இந்து ப���ிசத்தின் பெண்கள் பிரிவான துர்கா வாகினிப் படையிலும் தீவிர உறுப்பினராக இருந்தவர். இந்தக் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்த போதெல்லாம் இந்தியா முழுவதிலும் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் இது இந்து மதத்தை அழிக்கச் செய்யும் சதி என்று கூச்சல் போட்டு மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டன.\nஆனால் பெருச்சாளி கட்டுச் சோற்றிலிருந்து வெளிப்பட்ட கதையாக, இந்த மதவெறிக் கூட்டத்தின் சதிகாரக் கூட்டு இப்போது வெளிப்பட்டுவிட்டது.\n2007ஆம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் நடந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அசிமானந்தர் என்பவர் தானாக முன்வந்து அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டார்.\nநவகுமார் சர்க்கார் என்பது இவருடைய இயற்பெயர். இயற்பியலில் முதுகலைப்பட்டம் முடித்தவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கக் கொள்கைப் பரப்புநராக அந்தமான் நிக்கோபர் தீவுகள் போன்ற பல இடங்களுக்கு அனுப்பப்பட்டவர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகமிக நெருக்கமானவர். பல நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டவர்.\nமெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மட்டு மின்றி இராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மலேகான் குண்டு வெடிப்பு, புதுதில்லி - லாகூர் சம்ஜவ்தா தொடர் வண்டிக் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அத்தனைக்கும் தானும் தான் சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் காரணம் என்று மனந்திறந்து அவர் சொல்லிவிட்டார்.\nஇவ்வாறு இவரை மனந்திறக்க வைத்த நிகழ்ச்சி எது தெரியுமா கீழ்க்காணும் இவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் உண்மை புரியும். “மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நான் ஐதராபாத்துச் சிறையில் இருந்தேன். என்னுடன் சிறையில் இருந்தோரில் கலீம் என்னும் 21 வயது இளைஞனும் ஒருவன். அவனும் அதே மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைப் பட்டிருந்தான். நான்காண்டுகளுக்குப் பிறகும் அவனுக்குப் பிணை கிடைக்கவில்லை. அவன் என்மீது மிகவும் அன்புகாட்டினான். எனக்கு உணவு தண்ணீர் எடுத்துவர உதவினான். இஃது என் மனச்சான்றை உறுத்தியது. நான் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடவே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர முடிவு செய்தேன். இதனால் எனக்��ுச் சாவுத் தண்டனை கிடைக்கலாம் என்பதையும் நான் அறிவேன்”.\nகல்லும் கரையும்படி, இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு மதவெறிக் கொலைஞன் வழங்கும் இதேநேரத்தில், 1999ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவரின் இரண்டு மகன்களும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, தில்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவதுபோல் உள்ளது.\n1999 சனவரி 22ஆம் தேதி நள்ளிரவு ஒரிசாவில் உள்ள மனோகர்பூர்ச் சிற்றூரில் கிருத்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்சும் அவருடைய இருமகன்கள் பிலிப் (9), திமோதி (6) ஆகிய மூவரும் நடுங்கும் குளிரில் ஒரு வல்லுந்தில் (ஜீப்) உறங்கிக் கொண்டிருந்தனர். அம்மூவரையும் அங்கே திரண்ட ஓர் இந்துப் பாசிச மதவெறிக் கும்பல் உயிரோடு கொளுத்திச் சாம்பலாக்கியது. இப்படுகொலையைத் தாராசிங் என்ற கொடியவன் தன் கூட்டாளிகளுடன் முன்நின்று நடத்தினான்.\nஈவிரக்கமற்ற இந்த ஈனச் செயலை இந்துப் பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளம்தான் நடத்தி இருக்க வேண்டுமென நாடு முழுமையிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.\nஅப்போதைய நடுவண் உள்துறை அமைச்சரான எல்.கே. அத்வானி “பஜ்ரங்தள்\nஅமைப்பினரைப் பற்றி நான் நீண்டகாலமாக நன்றாக அறிந்து வைத்திருப்பவன். அவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேமாட்டார்கள்” என உறுதிபடக் கூறினார்.\nபா.ஜ.க. கூட்டணி அரசின் நடுவண் அமைச்சர்களான முரளி மனோகர் ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நவீன்பட் நாயக் ஆகிய மூவரும் கொலை நடந்த இடத்தை 27.1.1999 அன்று பார்வையிட்டபின் இதில் இந்து அமைப்புகளின் பங்கு எதுவும் இல்லை என்று கை விரித்தனர். இப்படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி டி.பி. வாத்வா குழுவும் கண்துடைப்பான ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டுத் தன் கடமையை முடித்துக் கொண்டது.\nஇந்தியா முழுவதும் இருந்த மதச்சார்பற்ற அமைப்புகளும், மனித உரிமைப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தாராசிங் உள்ளிட்ட கொடியவர்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். வழக்கை நடத்திய குர்தா குற்றவியல் நீதிமன்றம் தாராசிங்கிற்குத் தூக்குத் தண்டனையும், மற்ற பன்னிருவர்க்கு வாழ்நாள் தண்டனையும் வழங்கித் த��ர்ப்பளித்தது.\nஇவ்வழக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் சென்றது. அங்கு தாராசிங்கின் தூக்கு, வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் வாழ்நாள் தண்டனை பெற்ற 12 பேரில் மகேந்திரா ஹெம் ப்ராம் என்பவனின் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டு மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nநடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இவ் வழக்கை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. இதன்மீது கடந்த 21.1.2011 அன்று தீர்ப்புரைத்த பி. சதாசிவம், டாக்டர் பி.எஸ். சௌகான் ஆகிய இருவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது.\nஇவ்விரு நீதிபதிகளும் “ஸ்டெயின்சும் அவருடைய இரு பிஞ்சு மகன்களும் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தாலும், மதப் பரப்புரை என்கிற பெயரில் ஏழைப் பழங்குடி மக்களைக் கிருத்துவத்திற்கு மதமாற்றம் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்சுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் எதிரிகளின் நோக்கமாக இருந்தது” எனப் பச்சையானதோர் இந்துப் பாசிச வெறித் தீர்ப்பை வழங்கினர்.\n“அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே சாவுத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அஃதும் அந்நிகழ்வின் போதிருந்த உண்மை நிலை, சூழல் ஆகியன பொறுத்தே அது அமைய வேண்டும்” என்று கூறித் தாராசிங் தண்டனைக் குறைப்பை அவர்கள் ஞாயப்படுத்தினர்.\n‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்னும் கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற நீதிபதிகளின் கருத்தானது, ‘கிருத்துவ மிஷனரிகள் மருத்துவமனைகள் கட்டியும், கல்விச்சாலைகள் அமைத்தும் கபடமான முறையில் பழங்குடி மக்களை மதமாற்றம் செய்கிறார்கள்’ என்கிற காவிக் கும்பலின் அப்பட்டமான மொழி பெயர்ப்பாகவே உள்ளது.\nஒரிசாவில் ஸ்டென்ஸ் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் கொல்லப்பட்ட அதே காலக்கட்டத்தில்தான் குசராத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிருத்துவத் தேவாலயங்கள் மீதும் பாதிரிகள் மற்றும் கன்னிமார்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடந்து வந்தன. அப்போதைய பிரதமர் வாஜ்பேயி ‘மதமாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் தேசிய விவாதம் நடத்த வேண்டும்’ என்று கூறி இந்துமத வெறி அமைப்புகளை உசுப்பேற்றினார். “மதமாற்றம் மூலம் ‘பாரத தே��த்தில்’ இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. முசுலீம்களின், கிருத்து வர்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாகப் பெருத்து விட்டது” என்கிற கோயாபல்சு புளுகைக் காவிக் குண்டர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் உண்மைநிலை என்ன\nஸ்டென்ஸ் கொலை வழக்கில் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட நீதிபதி வாத்வா குழுவும் ‘படுகொலை நடந்த கியோஞ்சர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை’ என்பதை மறைக்காமல் ஒப்புக் கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையும் இந்நாட்டில் வாழும் இசுலாமிய மக்களின் அவலம் மிக்க வாழ்நிலையை ஓரளவுக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஆனால் இந்துத்துவ சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட இந்திய நீதித்துறை எந்த ஒன்றையும் காதில் போட்டுக் கொள்வதில்லை.\nகுசராத்தில் கோத்ரா தொடர்வண்டிப் பெட்டிகள் எரிக்கப்பட்டதற்கு எதிர்வினையாகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களைப் படுகொலை செய்த நரேந்திரமோடியும், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்துள்ள இதே முத்துக்களைத்தான் தனது பாணியில் அப்போது உதிர்த்தார்.\nஅரிதினும் அரிதான வழக்குகளில்தான் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இந்த நீதிபதிகள் கதையளக்கிறார்கள். தொழுநோய்ப் பீடித்த ஏழைப் பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய எங்கிருந்தோ வந்த ஒரு பாதிரியாரும், அவருடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் உயிரோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்ட கொடுமை இவர்களின் இந்துத்துவக் கண்களுக்கு அரிதினும் அரிதான வழக்காகத் தெரியவில்லை. ஆனால் உயிரற்ற ஒரு நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மட்டும் உடனே தூக்குத் தண்டனையை இந்நீதிபதிகள் தூக்கிக் கொடுத்துவிடுவார்கள்.\nஅறத்தைக் கொன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகள் எழுந்தன. நீதிக்கே நீதிமன்றம் சவக் குழி தோண்டலாமா என்று பல பேர் நெஞ்சங் கொதித்தார்கள்.\nதன்நெஞ்சே தன்னைச் சுட்டதோ என்னவோ தீர்ப்பு வழங்கிய நாளுக்கு (21.1.2011) நான்கு நாள் கழித்து அந்த இரு நீதிபதிகளும், தாம் வழங்கியிருந்த தீர்ப்பின் வரிகளில் சில மாற்றங்களைச் செய்துள���ளனர்.\n‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற முன்னர்ச் சொன்ன கருத்தை ‘மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையிடுவதையும் ஞாயப்படுத்த முடியாது’ என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள்.\nஇதுவுங்கூட ஒப்புக்குச் சப்பாணியான ஒட்டு வேலைதான். இப்படி மாற்றியதால் ‘தாராசிங்கின் குற்றச் செயலுக்குச் சாவுத் தண்டனை ஏன் வழங்கவில்லை’ என்ற வினா எழுந்துவிடுமோ என்ற எண்ணத்தில், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்ட தால் ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வாழ்நாள் சிறை தீர்ப்பை மாற்றத் தேவையில்லை” என்று கூறி இரண்டு நீதிபதிகளும் மல்லுக்கட்டி இருக்கிறார்கள்.\nமுன்னாள் பிரதமர் இராசிவ்காந்தி கொலை வழக்கில் நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் கீழமை நீதிமன்றத்தால் 26 பேருக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இறுதியில் அவர்களில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய தோழர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடிகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனை, பின்னர் வாழ்நாள் சிறையாக மாற்றப்பட்டது.\n12 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் சாவுத் தண்டனை தேவையில்லை என்று தாராசிங் வழக்கில் சட்டம் பேசும் நீதிபதிகள் தமிழ்நாட்டுக் கைதிகளுக்கு அதனைப் பொருத்தக்கூடாதா\nஆக, கொல்லப்பட்டவன் ஒரு கிருத்துவனாகவோ, இசுலாமியனாகவோ இருந்தால் அவன் உயிர் கிள்ளுக்கீரை அவனே, இந்துவாகவோ, பார்ப்பானாகவோ இருந்துவிட்டால் அந்த உயிர் மட்டும் அச்சு வெல்லமா\nஇந்திராகாந்தியின் கொலைக்கு எதிர்வினையாகத் தலைநகர் தில்லியில் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பையொட்டி எழுந்த கலவரங்களின் போதும், ‘கோத்ரா‘ இரயில் எரிப்பைத் தொடர்ந்தும் இந்நாட்டின் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக் கணக்கில் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டனர். என்ன செய்து கிழித்துவிட்டது நீதித்துறை\n1992 திசம்பர் 6இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ‘அதற்குமுன் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோயில் இருந்தது; கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் இந்த இடத்தில் மசூதி கட்டினார்’ என்கிற ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாட்டையே சுடுகாடாக்கினர் காவிக் கள்வர்கள். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லுமாறு உச்சநீதிமன்றத்தை நடுவண் அரசு அணுகியபோது ‘இஃது எமது ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்தது உச்சநீதிமன்றம்.\nஆனால் அந்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மூவரும் 60 ஆண்டைய வழக்கில், “மசூதி கட்டப்பட்டிருந்த மொத்த இடமும் இந்துக்களுக்கு உரியதுதான். இங்குதான் இராமன் பிறந்தான். அந்த நம்பிக்கையோடுதான் நீண்ட காலமாக இந்நாட்டு இந்துக்கள் அங்கே வழிபாடு நடத்தி வருகிறார்கள். கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது” என்று சொல்லித் தற்போது இராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப் பகுதியை இந்துக்களுக்கே தாரைவார்த்துவிட்டார்கள். இந்திய அரசின் மதச்சார்பின்மைத் தத்துவத்தையும், நீதித்துறையின் நேர்மையையும் தமது தீர்ப்பின் மூலம் நார்நாராகக் கிழித்துப் போட்டார்கள்.\nஉச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு என்பவர் 2010 நவம்பர் 26 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பின் போது, “அலகாபாத் உயர்நீதிமன்றமே அழுகி நாறத் தொடங்கியுள்ளது. இங்குப் பணியாற்றும் நீதிபதிகள் சிலர் மீதே புகார்கள் வருகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். அந்நீதிபதிகளின் உறவினர்கள் தவறான வழிகளில் பொருளீட்டித் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பெருக்கிக் கொண்டு, சொகுசு வாழ்க்கையில் திளைக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அலகாபாத் மற்றும் இலக்னோ நீதிமன்ற அழுக்குக் கறைகளை எந்த வழலைப் (சோப்பு) போட்டேனும் கழுவித் துடைத்தாக வேண்டும். இதற்கு அங்குள்ள தலைமை நீதிபதி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்” என்று பரிந்துரைத்தார் (தி இந்து 9.12.2010).\nநாறுவது இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் மட்டுந்தானா உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமென்ன ஒழுக்கமானவர்களா உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமென்ன ஒழுக்கமானவர்களா அவர்களைக் நோக்கி வினவவே ஆளில்லையா\nபொசுங்கிப் போகும் இரும்பும் - இப்\nகுஜராத்தில் முஸ்லிம்களின் அடையாளத்தை அழிக்கும் மோடி அரசு\nநூற்று���்கணக்கான இடங்களில் அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்(AMC) என்பதை அமதாவாத் முனிசிபல் கார்ப்பரேஷன் என்று மாற்றப்பட்டுள்ளது.\nவெளிப்படையாகவே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பா.ஜ.க அரசாங்கத்தால் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று அஹமதாபாத் நகரம் தோன்றப்பட்டு 600 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் AMC இதை நினைவு கூறும் விதமாக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. 1411 ஆம் ஆண்டு முஸ்லிம் மன்னர் அகமது ஷா என்பவர் இந்த நகரத்தை தோற்றுவித்தார் என்று ஆதாரப்பூர்வமான வரலாறு கூறுகிறது.\nவிமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இன்னும் பல முக்கிய இடங்களில் உள்ள பெயர் பலகையில் அஹமதாபாத் என்பதை அழித்து அமதாவாத் என்று ஒரே இரவில் மாற்றப்பட்டுள்ளது. நகராட்சியின் அடையாள குறியீட்டில் கூட அஹமதாபாத் என்ற பெயர் அழிக்கப்பட்டு அமதாவாத் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படியாக நிறைய இடங்களில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. ஒரு ஆங்கில நாளிதழ் தவிர மற்ற அனைத்து நாளிதழ்களும் இதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிர உறுப்பினரான இந்த நகரத்தின் மேயர் அசிட் வோரா இதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வேண்டுமென்றே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களை இந்நகரத்தை விட்டு ஒதுக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் 600 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நகரத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பா.ஜ.க அரசு.\n20 சதவிகிதம் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட அஹமதாபாத் நகரம் ஜவுளி பாரம்பரியத்தில் தலைசிறந்து விளங்க கூடிய ஒரு நகரமாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமால் வெள்ளையர்களுக்கு எதிராக தனது அறப்போராட்டத்தை துவக்கிய மஹாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இந்நகரத்தில்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1987 ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தை கைப்பற்றிய ஹிந்துத்துவவாதிகள், அன்றிலிருந்து இதன் பெயரை மாற்றவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய அமைப்புகளான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஏனைய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நகரத்தின் பெயரை கர்னாவதி என்று மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மஹாபாரதத்தின் கதாபாத்திரமான கர்ணன் தான் இந்நகரத்தை தோற்றுவித்தார் என்று நம்புவதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் இந்த கூற்று ஒரு உறுப்படியான காரணம் இல்லை என்றும், முஸ்லிம்களை எதிர்ப்பதற்க்காகத்தான் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று நடுநிலையான இந்துக்கள் கூட கருதுவார்கள்.ஆனால் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிக ஆதரவு இருப்பதாலும், வலுவான சக்திமிக்க‌ சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இல்லாததால் இதனை எதிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.\n2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் முஸ்லிம்களை கருவருத்த நரேந்திர மோடி தற்போது முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்கவும் அவர்களை நகரத்தை விட்டு வெளியேற்றவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது பட்டவர்த்தனமாக விளங்குகிறது, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் அஹமதாபாத் என்ற பெயரே உபயோகப்படுத்தப்பட்டாலும், பா.ஜ,க அரசு அஹமதாபாத்தில் வசிக்கும் மக்களின் எண்ணங்களில் அமதாவாத் என்ற பெயரையே பிரபலமாக்கி வருகிறது.\nஇதனை விமர்சித்த மக்களின் குடியியல் விடுதலை சங்கத்தின் (PUCL) தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா கூறுகையில், \"இத்தகைய செயல் பா.ஜ.க மற்று ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். முஸ்லிம் பெயரையோ அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கும் பாரம்பரியத்தையோ ஒருபோதும் இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சமூகம் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஒரு போதும் வெளியேறமாட்டோம் நாம் இங்கே வசிப்பதற்க்காக‌த்தான் இருக்கின்றோம். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கு காவிகளிடமிருந்து நன்மதிப்பு தேவை என்ற எந்த அவசியமும் இல்லை\" என்று மேலும் அவர் கூறினார்.\nஜாபிர் மன்சூரி என்ற சமூக ஆர்வலர் கூறும் போது, \"இத்தகைய வகுப்புவாத செயல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பெறும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.முஸ்லிம் பெயர்களை மாற்றுவதினால், முஸ்லிம்களை நகரத்திலிருந்து வெளியேற்றி���ிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள். இத்தகைய செயல்களினால் முஸ்லிம்கள் வெளியேறப்போவதுமில்லை, அவர்களுக்கும் இந்நகரத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்துவிடப் போவதுமில்லை என்று கூறினார்.ஆயிரக்கணக்கான அடையாள சின்னங்கள், மஸ்ஜிதுகள் மற்றும் இந்நகரத்தை தோற்றுவித்த அகமது ஷா அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் உள்ளது. இத்தகைய வரலாற்று சின்னங்களை இவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது\" என்று கூறினார்.\nஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியின் மனதை மாற்றிய முஸ்லிம் பேசுகிறார்\nஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.\nசெய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்:\n\"சஞ்சல்குடா சிறையில் நான் 'அங்கிள்' என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.\"\nஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.\nகடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி ம��ண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.\n2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம்.\nஅஸிமானந்தாவை அப்துல் கலீம் 'அங்கிள்' என அழைத்துள்ளார்.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.\nஇதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.\n\"என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடு��ட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்\"- தழுதழுத்த குரலில் கூறுகிறார் அப்துல்கலீம்.\nசெய்தி:தேஜஸ் நன்றி: பாலைவன துது\nநீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்\nசொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு.\nஇவ்வழக்கில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இத்தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத மத நம்பிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் எல்லையற்று அமைந்திருக்கிறது.\n‘சஹ்மத்' (SAHMAT), ‘சப்ரங் அறக்கட்டளை' (Sabrang Trust), ‘சோஷியல் சயின்டிஸ்ட்' (Social Scientist) ஆகிய அமைப்புகள், இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விளைவுகள் குறித்து முழுமையாக ஆராய, கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, புது தில்லியில் மூன்று நாள் (6, 7, 8 டிசம்பர் 2010) கருத்தரங்கை நடத்தின.\nடிசம்பர் 6, 1992 இன் 18 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் அயோத்தி தீர்ப்பின் அனைத்து விளைவுகள் குறித்தும் புரிந்து கொள்ள கூடினர்.\nகருநாடகம், மகாராட்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, கருத்தரங்கில் பங்கேற்றனர்.\nகர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள பாபா போதாங்கிரி வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் சுவாமி ஆதித்தியானாத் என்பவர், மக��களை பிளவுபடுத்தும் வகையில் மோசமாக பேசியதற்கு எதிரான போராட்டம் மற்றும் இதுபோன்ற பல போராட்டங்கள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.\nகருத்தரங்கில் மூன்று நாட்களாகப் பேசிய பல பேச்சாளர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அடிப்படைக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தனர்.\nநீதிபதிகள் பி.பி. சாவந்த், ஹோஸ்பட் சுரேஷ், ஷா ரசா, ராஜிந்தர் சச்சார், பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர் இர்பான் அபீப், பேராசிரியர் சிரீன் மூஸ்வி ஆகியோர் ‘மத நம்பிக்கை மற்றும் உண்மை', \"அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் ஜனநாயகம்\",என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டன :\nகிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி,\ndecember 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காதது,\n1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது,\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் முன் அயோத்தியா வழக்கு நிலுவையில் இருந்தபோது சாட்சியம் அளித்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது பழிசுமத்தி, திட்டமிட்டு இழிவுபடுத்தியது உள்ளிட்டவை.\nகருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள் :\nஅதிகாரம், அச்சுறுத்தல், வன்முறை அடிப்படையிலான அரசியல் தலையீடின்றி ஜனநாயக அமைப்புகள் நீதி பிறழாமல் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வலியுறுத்தினார். முதிர்ச்சியான ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கு செலுத்தி, நீதி வழங்கப்படுவதை மாற்றும் செயல்பாடுகளின் மீதிருந்து நீதித்துறை தள்ளி நிற்க வேண்டும்.\nதவறான வரலாற்று ஆய்வு, தவறான தொல்பொருள் ஆய்வு :\nஅயோத்தி தீர்ப்பில் நீதிபதி அகர்வாலின் 5000 வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை விமர்சிக்கும் 96 பக்க விமர்���னக் கட்டுரையை ‘ராம ஜென்ம பூமியின் தீர்ப்பும் வரலாறும்' என்ற தலைப்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மூத்த வரலாற்று அறிஞரும், பண்டைய இந்திய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற நிபுணருமான பேராசிரியர் இர்பான் அபீப் எழுதிய விமர்சனக் கட்டுரையை, ‘அலிகார் வரலாற்று அறிஞர்கள் கழகம்' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.\nநீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், ‘பாபர் மசூதி 1528 இல் பாபரின் ஆட்சியின்போது கட்டப்படவில்லை ஆனால், 1707 ஆம் ஆண்டு பிறந்த அவுரங்கசீப் ஆட்சியில் கட்டப்பட்டது'என்று நிறுவ முனைகிறார். சிறிதளவே அறியப்பட்ட ஜோசப் டிபன்தேல் என்ற பாதிரியார் மற்றும் பயணி, அயோத்திக்கு 1740 லிருந்து 1765 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வருகை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஜோசப் டிபன்தேலின் எழுத்துகளிலிருந்து ‘ராம்கோட்' என்கிற இடிக்கப்பட்ட கோட்டையின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டது என்று கூறி, நீதிபதி அகர்வால் மசூதியில் உள்ள எழுத்துகளின் ஆதாரத்தைப் புறக்கணிக்கிறார்.\nமசூதியில் உள்ள எழுத்துகளை நீதிபதி அகர்வால் போலியானவை என்று கூறி, 1760 மற்றும் 1810 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மசூதியில் இந்த போலி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நீதிபதி அகர்வால், இந்த எழுத்துகள் உண்மையானவை என்று ஏறக்குறைய ஒவ்வொரு வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளரும் கருதியிருப்பதை புறந்தள்ளுகிறார்.\nஇந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம், 1965 இல் கல்வெட்டு ஆய்வு நூல் ஒன்றை அரேபிய மற்றும் பாரசீக துணைக் கையேடாகப் பதிப்பித்தது. நீதிபதி அகர்வால் அவருடைய நீளமான தீர்ப்பில் இக்கையேட்டை கடுமையான சொற்களைப் பயன்படுத்தி புறந்தள்ளுகிறார். ‘மன்னர் பாபரின் கல்வெட்டுக் குறிப்புகள்' குறித்து இந்த அதிகாரப்பூர்வ கையேட்டின் சாட்சியம், நீதிபதி அகர்வாலால் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் பாரசீக மற்றும் அரேபிய கல்வெட்டு குறிப்புகளின் தலைவராகப் பணியாற்றியவரும், அரேபிய மற்றும் பாரசீக கல்வெட்டு ஆய்வாளர்களில் தலைசிறந்தவருமான டாக்டர் இசட்.ஏ. தேசாய் என்பவரால் இக்கையேடு தொகுக்கப்பட்டது.\nஇக்கல்வெட்டுக் குறிப்பு, டிசம்பர் 6, 1992 அன்று கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளும் வரை, மசூதியின் நுழைவு வாயிலில் காணப்பட்டது. இக்கல்வெட்டு குறிப்பு இப்பொழுது இல்லையென்றால், அதற்கு காரணம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் செயல்தான். டிபன்தேலின் எழுத்துகளில் இந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து எதுவுமில்லாதது குறித்து கூறவேண்டுமென்றால், வரலாற்றில் இத்தகைய பயணிகளின் எழுத்துகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை.\nஇன்னொரு எடுத்துக்காட்டினை கூறவேண்டுமென்றால், தலைசிறந்த அறிஞர் என்றும் பன்மொழிப் பாவலர் என்றும் கருதப்படும் மார்க்கோ போலோ, சீனப் பெருஞ்சுவர் பற்றி தனது எழுத்துகளில் குறிப்பிடாமல் விட்டதைச் சொல்ல வேண்டும். நீதிபதி சுதிர் அகர்வால் தனது வாதத்தில் பயன்படுத்தியிருக்கும் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினால், சீனப்பெருஞ்சுவர், மார்க்கோ போலோவின் பயணங்களுக்குப் பிறகு கி.பி. 1300 க்கு பிறகு கட்டப்பட்டது என்று தவறாக கூற வேண்டியிருக்கும்\nநீதிபதி அகர்வால் இன்னொரு உண்மையையும் மறந்து விடுகிறார். 1965 இல் கல்வெட்டுக் குறிப்புகளின் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் அரேபிய மற்றும் பாரசீக ஏடு பதிப்பிக்கப்படுவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர், பாபர் மசூதி கதவு மற்றும் மேடையில் அமைந்திருந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ‘அவுத் மாநிலத்தின் கெஸட்டியர்' என்ற பெயரில் பென்னட் என்பவர் தொகுத்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு 1877 – 78 ஆண்டில் பதிக்கப்பட்டு, மேற்கூறிய குறிப்பு அதன் முதல் இதழில் 6 மற்றும் 7 ஆவது பக்கங்களில் காணப்படுகிறது. படம் ஒன்று மற்றும் படம் இரண்டு என்ற தலைப்பின் கீழ் பாபர் மசூதி கல்வெட்டு குறிப்புகள் மற்றும் கட்டப்பட்ட நாள் என்ற தலைப்பின் கீழ் இக்குறிப்பு காணப்படுகிறது.\nபாபர் மசூதியின் இரண்டு இடங்களில் அது கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1528 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டு, பாபர் மாமன்னரின் புகழ் கூறும் மற்ற வாசகங்களோடு பொறிக்கப்பட்டுள்ளது. இது, இதற்குமுன் கூறப்பட்ட ஆண்டைவிட பழமையானது. ஆனால், இந்த செய்தி நீதிபதி அகர்வாலின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்த சுருக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பென்னட்டின் குறிப்பு எச்.ஆர். நெவில் என்பவர் தொகுத்த ‘பைசாபாத் மாவட்ட கெஸட்டியர்' என்ற 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் 179 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :\n“மசூதியில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு வெளியே உள்ளது. மற்றொன்று மசூதியின் மேடையில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்புகள் 935 ஹிஜ்ரி (கி.பி.1528) என்ற தேதியை கொண்டுள்ளன.'' இந்த கல்வெட்டுக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பாபர் மசூதியின் வெளி வாயில் மற்றும் மேடை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், பாபர் மசூதி கட்டப்பட்ட ஆண்டாக 935 ஹிஜ்ரி (கி.பி.1528) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை, இரண்டு அரசாங்க அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த ஆண்டு, பாபர் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த அரசாங்க அறிக்கைகள், இக்கல்வெட்டு குறிப்புகளின் சந்தேகமற்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன\".\nபாபர் மசூதி பின்னர் கட்டப்பட்டது என்ற தவறான முடிவுக்கு வருவதற்காக நீதிபதி சுதிர் அகர்வால், கட்டுமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பாணி போன்ற மசூதி கட்டப்பட்ட ஆண்டோடு நெருங்கிய தொடர்புடைய கருத்துகளைப் புறக்கணிக்கிறார். ஒரு நீதிபதி தனது அய்ந்தாயிரம் வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை, மத நம்பிக்கையின் மிகக் குறுகிய அடிப்படையில் அமைத்திருப்பதோடு, வரலாற்று மற்றும் தொல்பொருள் சாட்சியங்களை தவறாக சித்தரித்து, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மதவெறி அமைப்புகள் குறி வைத்து தாக்குகின்ற பண்டைய இந்திய வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளார் என்று அலிகார் வரலாற்று அறிஞர்கள் பதிப்பித்துள்ள விமர்சனக் கட்டுரையில் தெரிய வந்துள்ளது.\nபண்டைய இந்திய வரலாறு குறித்த நீதிபதி அகர்வாலின் தவறான புரிதல், பாபர் பற்றிய அவரது குறிப்பிலிருந்தும் மற்றும் அவருடைய தீர்ப்பிலிருந்தும் தெரிய வருகிறது. பாபரை ‘ஒரு முழுமையான இஸ்லாமிய நபர்' என்றும் ‘அவர் சிலைகளை வணங்குபவர்களை சகித்துக் கொள்ளவில்லை' என்றும் பாபரை நீதிபதி அகர்வால் வர்ணிக்கிறார்.\nமேலும், தனது தீர்ப்பில் நீதிபதி அகர்வால் பின்வருமாறு கூறுகிறார் : “இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியத் துணைக் கண்டம் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெளியாட்களின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஏவப்பட்டிருந்ததோடு, இந்த வெளியாட்களால் இந்தியத் துணைக் கண்டம் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டும் வந்தது. மிக அதிகளவிலான செல்வம் இந்நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டது.''\nமேற்கூறப்பட்டுள்ள வரி, பண்டைய இந்திய வரலாற்றின் ஒருதலைப்பட்சமான புரிதலை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியா வெளியிலிருந்தா ஆட்சி செய்யப்பட்டது இந்த வெளியிடத்திற்கு செல்வம் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டதா\nயார் கொள்ளையடித்திருந்தாலும், அது சுல்தான்களாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் செல்வமும் இந்தியாவிற்குள்தான் தங்கியது.\nடாக்டர் எஸ். அலி நதீம் ரசாவீ, பல நூற்றாண்டுக் கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் மசூதி கட்டுமானப் பாணியின் பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாக விளக்கி, பாபர் ஆட்சிக் காலத்திற்கும் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திற்கும் இடையே கட்டுமான பாணியில் இருந்த வேறுபாடுகளை விளக்கினார். கட்டுமான பாணி மற்றும் முறையை வைத்தே ஒரு கட்டடம் மொகலாயர் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டதா அல்லது மொகலாயரின் தொடக்க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா என்பதை எளிதாக அறிய முடியும்.\nபாபரி மசூதி, ஷர்கி கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது ஜான்பூரில் காணப்படுகிறது. இந்த கட்டுமானப் பாணியில் வெளிவாயிலுக்கு ஒரு தனித்துவமான வடிவமைப்பு தரப்பட்டு, மசூதியின் குவிந்த கூரை பெரிதாகவும் கனமாகவும் காணப்படும். இந்த கட்டுமான பாணி பின்னர் வழக்கொழிந்து போனது. அவுரங்கசீப் காலத்திற்கு முன்னதாகவே கனமில்லாத குவிந்த கூரைகளும் தனியாக நிற்கும் மெல்லிய உயரமான கோபுரங்களும் மசூதியின் தனித்துவக் கூறுகளாயின.\nபல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் முக்கியமான தோல்விகளை டாக்டர் சிரீன் முஸ்வி எடுத்துரைத்தார். குறிப்பாக, வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் அறிஞர்கள் ஆகியோரது சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதை டாக்டர் முஸ்வி விளக்குகிறார். வரலாற்று அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுக்கூற்றுகள் இரண்டு வாக்கியங்களிலாவது விளக்கப்பட வேண்டியவை. ஆனால், இத்தகைய சாட்சியங்களை ‘உண்டு' அல்லது ‘இல்லை' என்று ஒரே சொல் மூலம்��ான் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வு சாட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று வரையறுத்ததன் மூலம், தேர்ந்த நிபுணர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிமினல் சட்டத்தில், ஒவ்வொரு சாட்சியாளரும் விளக்கங்களைக் கூற, அடிப்படை சட்ட உரிமை உள்ளது. இந்த அடிப்படை சட்ட உரிமையை மறுத்ததன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதியின் பாதையையே அழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர் டி. மண்டல் எழுதிய ‘இடிப்புக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு'; ‘தோண்டுதலுக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு' ஆகிய இரு நூல்களும் அயோத்தி தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற பெஞ்சினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்திருக்கின்றன. இது, சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோரது ஆய்வு சிந்தனைகளையும், கருத்து சுதந்திரத்தையும் திட்டமிட்டு உயர் நீதிமன்றம் முடக்கும் செயலாகும்.\nஇது, வாக்குகளுக்காக பெரும் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்ட ஓர் அரசியல் மதவெறி மோதலுக்காக செய்யப்படுவதும்; ஒரு பழமையான காலனியாதிக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதும்; அயோத்தி வழக்கில் நீதித்துறை சீரழிவு மற்றும் நீதியின் அழிவுக்குப் பின்னால் உள்ள கொடூரமான அரசியலையும் சுட்டிக்காட்டுகிறது.\nபாரதிய ஜனதா கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அமைக்கப்பட்ட – பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு காணப்பட்ட விலை மதிப்பற்ற மசூதியின் பாகங்களை அழித்த – தொல்பொருள் ஆய்வுக் குழுவை, நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் வெகுவாகப் பாராட்டுகிறார். மதவெறி கட்சியான பா.ஜ.க. வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆணையிட்ட தொல்பொருள் அகழாய்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை, நீதிபதிகள் ஆய்வு செய்ய மறந்துள்ளனர். தனது ரத்த வெறி மிகுந்த ரத யாத்திரையை நடத்தி, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியும் – மதவெறி பா.ஜ.க. நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.\nஇவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் நடந்த உள்நோக்கம் கொண்ட அகழாய்வுகளுக்குப் ப���ன்னால் உள்ள அரசியலை கேள்வி கேட்காத நீதிபதிகள், தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் தவறான – ஜோடிக்கப்பட்ட அறிக்கையின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் அறிஞர்களின் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் ஆட்சியும், ஜோடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வறிக்கையை உறுதிப்படுத்தியதில் சமபங்கு வகித்திருக்கிறது என்று பேராசிரியர் இர்பான் அபீப் குற்றம் சாட்டினார்.\n1949 – 1992 சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களுக்கு, இந்தியத் துறைகளின் மோசமான பதில் நடவடிக்கைகள் :\nடிசம்பர் 23 1949 அன்றிரவு, பாபர் மசூதிக்குள் கிரிமினல் தாக்குதலாக நுழைந்து ராமன் சிலைகளை வைத்து, சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அயோத்தி வழக்கின் வரலாறு ஒன்றும் செய்யாமல் தோல்வியடைந்திருப்பதை, லிபரான் ஆணையத்தின் பல்லாண்டு கால வழக்குரைஞரான அனுபம் குப்தா உணர்ச்சியுடன் எடுத்துரைத்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, காவல் துறை அதிகாரி கே.கே. நய்யார் என்பவருக்கு கடிதங்கள் மற்றும் ஆணைகள் பிறப்பித்தும் கூட, மேற்கூறிய டிசம்பர் 23, 1949 அன்றிரவு நடைபெற்ற குற்றச் செயல் மாற்றப்பட முடியவில்லை. இந்த காவல் துறை அதிகாரி, இப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீதிபதி அகர்வால் தன்னுடைய தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்த புராணக் கதைகளுக்கு அய்ந்தாயிரம் பக்கங்கள் ஒதுக்கியுள்ள அதே நேரத்தில், 1949 மற்றும் 1992 இல் நடந்த பாபர் மசூதி மீதான கிரிமினல் தாக்குதல்களுக்கு எந்தவொரு கவனத்தையோ, இடத்தையோ ஒதுக்கவில்லை. மசூதிக்குள் கிரிமினல் முறையில் நுழைந்ததற்கான முதல் தகவல் அறிக்கை, மிகுந்த தயக்கத்துடன் வேண்டா வெறுப்பாக காவல் துறை கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் மசூதி இடிப்புக்கான அரசியல் வெறித்தனத்தில் பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.பி. பாண்டேயின் நடத்தையும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை அனுபம் குப்தா சுட்டிக் காட்டினார்.\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங்கால் தரப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு, டிசம்பர் 6, 1992 அன்று மிகுந்த விளம்பரத்துடன் பலரும் பார்க்க செய்யப்பட்ட கரசேவையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமானது, அங்கிருந்த சந்தன் மித்ரா மற்றும் சுவபன்தாஸ் குப்தா போன்ற பத்திரிகையாளர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மசூதி இடிக்கப்பட்ட போதும் 1949 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகள் இடிக்கப்படவில்லை. அவை கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு, மசூதி இடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் அந்த சிலைகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.\nஅப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ், சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும் செய்யாமல் – வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு குறித்தும் பேச்சாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் திட்டமிட்டு நீர்த்துப் போக செய்யப்பட்டதை பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா விரிவாக விளக்கினார். மசூதி இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக் கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும், மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியின் அய்ந்தாண்டு ஆட்சியில் மத்திய அரசு திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உச்சத் தலைவர்கள் மசூதி இடிப்பின் தலைமை சூழ்ச்சியாளர்களாகப் பதிவு செய்யப்பட்டதை நீக்கினர். இதை செய்து, ஏதோ தலைமை இல்லாத வெறிக்கூட்டம் மசூதி இடிப்பை செய்ததாக பொய்யாக வாதிட்டனர். அந்த இரண்டு வழக்குகளும் இப்போது தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விரு வழக்குகளும் மத்திய அரசின் மேற்கூறப்பட்டுள்ள பாரபட்ச தலையீட்டால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.\nஉச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வின் உச்ச தலைமையும் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் கொடுத்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு வெட்கமின்றி மீறியும் கூட, உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.வினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தனின் ‘ராம்கே நாம்' என்ற திரைப்படம், மக்கள் மத்தியிலிருந்தும் மற்ற கிரிமினல் சட்டத் துறை நடவடிக்கைகளிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்திகளை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தது. நீதிமன்றத்தால் சர்ச்சைக்குரிய இடத்திற்கு மத குருவாக நியமனம் செய்யப்பட்ட பாபா லால்தாஸ், 1993 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் திடீரென்று கொலை செய்யப்பட்டது, இந்த செய்திகளில் ஒன்றாகும். இதேபோன்ற இன்னொரு மர்மமான கொலை, பைசாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விலை மதிப்பற்ற ஆவணங்களை லிபரான் ஆணையத்திற்கு கொண்டு சென்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டதாகும். இந்தக் கொலைக் குற்றங்கள் எவையும் விசாரிக்கப்படவில்லை.\nபைசாபாத் மற்றும் அயோத்தியிலிருந்து குரல்கள் :ஜனநாயக எதிர்ப்பும் பல்மத வழிபாடும் அயோத்தியில் ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி ஆச்சாரிய ஜுகல் கிஷோர் சாஸ்திரியும் ‘மெக்செசே' விருதை வென்ற சந்திப் பாண்டேயும் விளக்கமாகப் பேசினர். டிசம்பர் 6, 1992 அன்று மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட 17 முஸ்லிம்கள் மற்றும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 300 முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் குறித்து எந்த விசாரணையயும் நடத்தப்படவில்லை.\nஉச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், அலகாபாத் மற்றும் லக்னோ உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி எஸ்.எச்.ஏ. ரஸா ஆகியோர் உயர் நீதிபதிகள் வட்டாரத்தில் பாபர் மசூதி அயோத்தி ��ிரச்சனை குறித்து நிலவிவரும் அரசியல் பற்றியும், பெரும்பான்மை இந்துத்துவ அரசியல் நீதிபதிகள் மற்றும் அரசின் மீது செலுத்தும் செல்வாக்கு குறித்தும் விளக்கமாகப் பேசினர்.\n1980–களின் இறுதியில், மகாராட்டிர பம்பாய் நீதிமன்றங்களிலிருந்து வந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்த விளைவுகளை ஆய்ந்த குழுவொன்று பின்வரும் செய்தியை தெரிவித்தது: இந்த வழக்குகளில் ஒன்றில் உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்துத்துவா அரசியல் மத இயக்கத்தை நியாயப்படுத்தி, அதை இந்து மதத்தோடு குழப்பி, அதன் மூலம் பெரும்பான்மை மதவெறி அரசியலுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீதிமன்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இப்பெரும்பான்மை மதவெறி அரசியலின் வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க. தோன்றி, இந்திய நாடாளுமன்றத்தில் 90 இடங்களை வென்றது.\nமாநிலத் தேர்தலின்போது சிவசேனா தலைவர்கள் சுபாஷ் தேசாய், ரமேஷ் பிரபு மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுகள் – அரசியல் ரீதியான வெறித்தனம் மிகுந்த இந்துத்துவாவை வெளிப்படுத்தியதோடு, மதசிறுபான்மையினருக்கு எதிராக இழிவான வெறுப்பினையும் வெளிப்படுத்தின. இந்தப் பேச்சுகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் தன்மை கொண்டவையாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் இரண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கெடுவõய்ப்பாக அப்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக ஆகிவிட்டிருந்த மனோகர் ஜோஷியின் தேர்தலை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.\nஅதற்குப் பிறகு இருவேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா இயக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்பினை, அரசியல் சாசன அமர்வு (பெஞ்ச்) முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், இந்த வழக்குகளுக்காக பெரிய அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் ஒன்றை அரசியல் சாசன அமர்வுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஏ. தேசாய் இக்கருத்தரங்கில் பங்கேற்று, இந்துத்துவா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகள் குறித்து விரிவாகப் பேச���னார்.\n‘கம்யூனலிசம் காம்பட்' இதழின் இணை ஆசிரியரான தீஸ்தா செடல்வாட் தனது முடிவுகளை – ‘வெறித்தனமான வெறுப்புப் பேச்சும் இந்திய நீதிமன்றங்களும்' என்ற கட்டுரையாகப் படித்தார். அதில் பொதுவாக நீதித்துறை குறிப்பாக உயர் நீதிபதிகள் வெறித்தனமான வெறுப்பு பேச்சு குறித்த சட்டவரையறைகளை தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்து வருவதாகக் கூறினார். இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் பிரிவுகள் 153 ஏ, 153 பி, 505 மற்றும் 295 ஆகியவை மக்களில் ஒரு சாராருக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதுவது மற்றும் பேசுவது குறித்ததாகும்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற வன்முறையின் போது பால்தாக்கரே தனது ‘சாம்னா' இதழில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வெறித்தனமான வெறுப்புப் பேச்சை பம்பாய் உயர் நீதிமன்றம், ‘இந்த வார்த்தைகள் தேசத்திற்கு எதிரான முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன' என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியதை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 30 ஆயிரம் கையெழுத்துகள் கொண்ட தேசிய இயக்கம் நடத்தப்பட்ட போதும் உச்ச நீதிமன்றம் அதை கண்டு கொள்ளவில்லை. மே 2007 வருண் காந்தி உத்தரப் பிரதேச தேர்தலின் போது விஷத்தனமான பேச்சுகளை பேசிய பிறகு, அதற்கெதிராக குடிமக்களால் இயக்கம் நடத்தப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nவேட்பாளர் உத்தரப்பிரதேச மாநிலம், பில்பிட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, அரசியல் வர்க்கமோ, அரசோ, நீதித்துறையோ, தலைமை தேர்தல் ஆணையரோ விஷமத்தனமான பேச்சுகளை 2007 தேர்தலின் போது பேசிய வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், பம்பாய் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மிஹிர் தேசாய், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ரவி கிரண் ஜெயின் ஆகியோர் விளக்கமாகப் பேசினர்.\nடிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்மு���ை வெடித்த பிறகு பா.ஜ.க. அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்த வழக்கில் – 1994 இல் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், மதச்சார்பின்மையே இந்திய அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறாக இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த முக்கியத் தீர்ப்பு ஓராண்டுக்குப் பிறகு 1995 இல் உச்ச நீதிமன்றத்தில் வெளிவந்த, இந்துத்துவாவை நியாயப்படுத்திய தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டது.\nமதவெறி அரசியலின் விளைவுகள் :\nகர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த துடிப்பான பேச்சாளர் குழுக்கள், மதவெறி அரசியலால் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து இத்தெளிவான புரிதலை ஏற்படுத்தினர்.\nகர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா போதாங்கிரி கோயில் தொடர்பான ஆபத்தான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் ‘கர்நாடகா மத நல்லிணக்க அமைப்பு' துடிப்பான பங்கினை வகித்தது. பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் திரட்டிய வன்முறை கும்பலுக்கெதிராக மாவட்டத்தில் மக்களை திரட்டி மேற்கூறிய அமைப்பும் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' என்ற அமைப்பும் செயல்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வமைப்புகள் உள்ளூரில் நடந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.\nஉச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்தாலும், அதன் பிறகு கர்நாடக அரசின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை அவமதித்திருந்தாலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.\nமேற்கூறப்பட்டுள்ள பிரச்சனையோடு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒரு தெளிவான சட்ட வரையறையை வெளிப்படுத்த தவறியுள்ளது மட்டுமின்றி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் கிரிமினல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ தயங்குகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர் கோயில்களாக அல்லது பன்மத வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் 30 ஆயிரம் கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக கைப்ப��்றுவதற்கு – பாரதிய ஜனதா கட்சியும் வி.எச்.பி.யும் திட்டமிட்டுள்ளன என்பதை மே 2003 இல் ‘கம்யூனலிசம் காம்பட்' இதழ் வெளிப்படுத்தி, அந்த 30 ஆயிரம் கோயில்களின் பெயர்களைப் பதிவு செய்ததை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டுப் பேசினார்.\nபஜ்ரங்தள் மூலம் தனது அரசியல் வாழ்வை வளர்த்துக் கொண்ட பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார், டிசம்பர் 29, 2002 அன்று வாரணாசியில் முஸ்லிம்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளிடம் கொடுத்து விடவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்குப் பிறகு மார்ச் 1, 2003 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் படோஹியிலும் அதே ஆண்டு மார்ச் 10 அன்றும், வி.எச்.பி.யின் சர்வதேச செயலாளர் பிரவின் தொகாடியா இதே மிரட்டல்களை மிகுந்த விஷத்தனமான வெறித்தனத்துடன் மீண்டும் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது பேச்சாளர் எம்.எஸ். வைத்யா மூலம் காசி மற்றும் மதுரா கோயில்கள் ‘விடுதலை' பெறுவதற்கான வி.எச்.பி.யின் விஷத் திட்டத்திற்கு, தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியது.\nராஜஸ்தானில் உள்ள பாபா ராம்தேவ் கோயில், வலதுசாரி பெரும்பான்மை இந்துத்துவ அரசியல், மதப் குழுக்களால் எடுத்து கொள்ளப்பட்டதை சிறந்த வரலாற்று அறிஞர் கே.எம். சிறீமலி விளக்கினார். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள பியாரானா முஸ்லிம் தர்கா, இந்து மதவெறி அமைப்புகளின் பொறியில் சிக்கியிருப்பதை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டார்.\nதுடிப்பான குடிமக்கள் முனைப்பு, சிறுபான்மை மக்களிடமிருந்து வெளிப்பட்டு 2005 இலிருந்து கோரக்பூரில் சுவாமி ஆதித்யாநாத்தின் வெறித்தனமான பேச்சுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது. வழக்குரை ஞர்கள் ஆசாத் அயாத் மற்றும் பர்வேஸ் பர்வாஸ் ஆகியோர் ஆதித்யாநாத்திற்கு எதிராக, வெற்றிகரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றதை குறிப்பிட்டனர். இந்த வெறித்தனமான மதகுரு, அதற்குப் பிறகு தடை உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வேண்டியிருந்தது.\nவரலாற்று அறிவியல், தொல்பொருள் ஆய்வு, மனித உரிமைகள் முனைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் என்று அறிவைத் தூண்டிய வளமான உரையாடல்கள் மூன்று நாட்கள் கருத்தரங்கில் இடம் பெற்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அரசியலுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் ராமனுக்கு கோயில் கட்டுவது அல்ல. ஆனால், மதத்தின் மொழியையும், பிரசங்கத்தையும் தவறாகப் பயன்படுத்தி – இந்தியாவை அரசியல் ரீதியாக ஒரு பெரும்பான்மை சர்வாதிகார நாடாக ஆக்குவதே ஆகும்.\nதமிழில் : இனியன் இளங்கோ\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nஇந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\nமோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்ச...\nகாவி பயங்கரவாதம் தேசத்திற்கு எதிரானப் போர். (குறும...\nகலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரல...\n5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்து...\nநீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா காவி உடையா\nகுஜராத்தில் முஸ்லிம்களின் அடையாளத்தை அழிக்கும் மோட...\nஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியின் மனதை மாற்றிய முஸ்லிம் ப...\nநீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-benefits-of-sesame-oil/", "date_download": "2018-07-20T06:52:02Z", "digest": "sha1:BBEF4PWRSJXK3KSDUNP23ZXRDMNBRCFE", "length": 8416, "nlines": 111, "source_domain": "nammalvar.co.in", "title": "நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nநல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL\nநல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL\nமரசெக்கு எண்ணெய் December 7, 2017\nபெயர் காரணம்(Name Reason): எள் (Sesame) என்னும் தானியத்திலிருதந்து பெறப்படும் நெய்(Ghee) யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் (Oil)என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. தனித்துவம் (Uniqueness): பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும்...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங���களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கருடன் சம்பா/GARUDAN SAMBA கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குடவாழை அரிசி/KUDAVAAZHAI ARISI குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேழ்வரகு/ராகி/FINGER MILLET சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தங்கச் சம்பா/THANGA SAMBA தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI7kZQy&tag=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T07:14:09Z", "digest": "sha1:IFWHSE45VV2O3Z5RNKEM35AKUHDEZBWS", "length": 6512, "nlines": 114, "source_domain": "tamildigitallibrary.in", "title": "நீர்நிறக்குறி நெய்க்குறிச் சாஸ்திரங்களின் மூலமும், தைலவருக்கச்சுருக்கம் மூலமும் உரையும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் ப���டநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நீர்நிறக்குறி நெய்க்குறிச் சாஸ்திரங்களின் மூலமும், தைலவருக்கச்சுருக்கம் மூலமும் உரையும்\nநீர்நிறக்குறி நெய்க்குறிச் சாஸ்திரங்களின் மூலமும், தைலவருக்கச்சுருக்கம் மூலமும் உரையும்\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/08/blog-post_06.html", "date_download": "2018-07-20T07:04:37Z", "digest": "sha1:QPPLCPX2MANHM5UOLD3GSJWJGNEWRHNM", "length": 104441, "nlines": 441, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் விரைந்து ஏமாந்து போவார்கள்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்�� வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மா���ம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப���பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளில���ம் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருக���றோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதிராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் விரைந்து ஏமாந்து போவார்கள்\nதிராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் விரைந்து ஏமாந்து போவார்கள் வலங்கைமானில் தமிழர் தலைவர் அறைகூவல்\nவெற்றி தோல்விகளால் திராவிட இயக்கத்தை யாராவது அழிக்க நினைத் தால் அவர்கள்தான் ஏமாந்து போவார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.\n27.7.2011 அன்று தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:\nமிக எழுச்சியோடு நடைபெறுகிறது இந்த முப்பெரும் விழா. விடுதலை சந்தா வழங்கும் விழா, பெரியார் பெருந்தொண்டர்களுக்கு விருது வழங்கும் விழா, தத்துவ முத்துக்கள் நூல் வெளி யீட்டு விழா ஆகிய மூன்று பெரும் விழாக்களை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர்களில் ஒருவரான நம்முடைய அமெரிக்க பேராசிரியர் டாக்டர் இலக்குவன்தமிழ் அவர்கள், தத்துவ முத்துக்கள் நூலை வெளியிட்டு மிக அருமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார்.\nவிடுதலை நாளேடு என்பது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நமக்குத் தந்திருக்கின்ற மிகப்பெரிய அறிவு ஆயுதம் என்கின்ற காரணத்தினாலே அந்த அறிவாயுதத்தினுடைய வீச்சு பலபேரை அச்சுறுத்துகிறது என்கின்ற காரணத்தினாலே இது அதிகமான பேர்களுக்குப் போய்ச்சேரக்கூடாது.\nவிடுதலை நூலகங்களில் தடை செய்யப்பட்டாலும் கூட....\nநூலகங்களிலே விடுதலை ஏடு தடை செய்யப் பட்டாலும், நூல்களால் தடை செய்யப்பட்டாலும், நூல்-அகங்கள் என்று ஒரு ஆட்சி அமைந்தால் அது எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளமாக அது தடைசெய்யப்பட்டிருந்தாலும் கூட, தெளிவாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும்.\nநம் மக்களுடைய பேராதரவு இருக்கின்ற காரணத்தினாலே இது இன்னும் பல மடங்கு பெருகுமே தவிர, இந்த விடுதலை ஏட்டைத் தடை செய்ய யாராலும் முடியாது\n33 நாடுகளில் விடுதலை படிக்கின்றனர்\nஏனென்றால் விடுதலை இன்றைக்கு ஒரு சிறப்பைப் பெற்றிருக்கின்றது. உலகத்தில் 33 நாடுகளில் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒரே நேரத்திலே ம��லையிலே கணினி வாயிலாக இருக்கக்கூடிய இணையத்தின் மூலமாக விடுதலையைப் படிக்கிறார்கள்.\nஇன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் விடுதலையை அடுத்த நாள்தான் படிக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டிலே இருக் கின்ற தமிழர்கள் உடனடியாகப் படிக்கிறார்கள். எனவே இந்த செய்தியை கேட்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும். அவ்வளவு பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வளர்ந்திருக்கின்றன. அட, பைத்தியக்காரர்களே\nஎனவே இந்த அறிவு யுகத்தில் போய் எந்தக் கருத்தையும் தடை செய்துவிடலாம் என்று நினைத்தால் அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு கிடையவே கிடையாது(கைதட்டல்).\nதடுக்கத் தடுக்க, அடிக்க அடிக்க எழும் பந்து போல, தடுக்கத் தடுக்க விடுதலையினுடைய வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த ஊர் பொதுக்கூட்டத்திற்கு வந்தி ருக்கிறேன். இந்தக் கூட்டத்திற்கு நிறைய தாய் மார்கள் வந்திருப்பதைப் பார்த்து பெருமை யடைகிறேன் (கைதட்டல்).\nசகோதரிகள் இங்கே புத்தகங்களை வாங்கி னார்கள். தாய்மார்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தி ருக்கிறார்கள். தாய்மார்கள் கறுப்புடை அணிந்து வந்தார்கள் என்று சொன்னால், இந்த இயக்கம் எவ்வளவு வலிமையான இயக்கம், சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதை மிக அருமையாகக் காட்டக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.\nஅதுமட்டுமல்ல, நண்பர்களே, இதிலே ரொம்ப பெருமையான ஒரு செய்தி என்னவென்று சொன்னால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மன நிறைவு ஏற்பட்டது.\nநீண்ட நாள்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன்\nநீண்ட நாள்களுக்குப் பிறகு நான் இங்கு வந்திருக்கின்றேன். நீங்கள் ஆயிரக்கணக்கிலே குழுமியிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. அதைவிட மிக அன்போடு வரவேற்றார்கள். சிறப்பான மகிழ்ச்சி.\nவிடுதலை ஏட்டிற்கு சந்தா கொடுத்தீர்கள், மகிழ்ச்சி. அதுபோலவே நீங்கள் சிறப்பாக புத்தகங் களைத் தயாரித்து தொகுத்தளித்திருக்கிறீர்கள். டாக்டர் போன்றவர்கள் அதற்கு ஆதரவு காட்டியிருக்கின்றார்கள். நமது அருமைக்கும், பாராட்டு தலுக்குமுரிய டாக்டர் போன்ற பல நண்பர்கள் இங்கே கட்சிக்கு அப்பாற்பட்டு சிறப்பாக உதவி செய்திருக்கிறார்கள்.\nபெரியார் ஆணையை ஏற்று சிறை சென்ற...\nவழக்குரைஞர் அமர்சிங் சொன்னார்கள். இதெல்லாம் பெருமைதான், மகிழ்ச்சிதான் என்று சொன்னாலும், அதை எல்லாம் தாண்டி, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை, உற்சாகத்தை தரக்கூடிய பணியினை எனக்குத் தந்திருக்கின்றீர்கள். முது பெரும் பெரியார் பெருந்தொண்டர்களாக எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே ஜாதி ஒழிப்பிற்காக தந்தை பெரியாருடைய ஆணையை தலைமேல் ஏற்று கட்டளையாகக் கருதி சிறைச் சாலைக்குச் சென்று திரும்பிய நம்முடைய பெரியார் பெருந்தொண்டர்களுக்கு விருது வழங்கி பாராட்டு செய்கின்ற வாய்ப்பை எனக்குத் தந்திருக்கின்றீர்களே, அதுதான் எனக்கு மிகப்பெரிய எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்ச்சியாகும்.\nஇயக்க வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் யார்\nஎந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருக் குள்ளே வேன் நுழைகின்றபொழுது அந்த ஊரிலே இருந்து இயக்க வளர்ச்சிக்காக பாடுபட்ட அத்துணைத் தோழர்களையும் நினைவூட்டிவிட்டுத் தான் அந்த ஊருக்குள்ளே நான் நுழைவேன். ஏனென்றால் இந்த இயக்கத்திலே தன்னுடைய வாழ்வையே ஒப்படைத்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிலே ஏறத்தாழ 65 ஆண்டு கால பொது வாழ்க்கை, அதற்கு மேலே இருக்கின்ற வாய்ப்பைப் பெறுகின்றபொழுது, ஒவ்வொரு ஊருக்கு வருகிற பொழுதும், பழைய தோழர்களை நினைக்காமல் வரமுடியாது.\nஇங்கே வருகிறபொழுது ஏ.எஸ்.கணபதி அவர் களை நினைத்துக்கொண்டே வந்தேன்- அவர்கள் எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்று. பல ஊர்களுக்குச் சென்று நாடகங்களைப் போட்டு அதன்மூலம் சங்கடங்களை அனுபவித்த அந்த நேரத்திலேகூட அவர்கள் எத்தனையோ சோதனைகளை எல்லாம், வேதனைகளை எல்லாம் தாங்கியவர் மறைந்த வலங்கை ஏ.எஸ்.கணபதி அவர்கள். அவர்கள் கடைசி வரையில் உடல்நலம் குறைவாக இருந்த நேரத்தில்கூட பாடுபட்டார்கள். இயக்கத்திலே உறுதியாக இருந்தார்கள்.\nநம்முடைய இயக்கம் அத்தகைய தோழர்களை மறக்காது என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே இந்த அரங்கத்திற்கே ஏ.எஸ்.கணபதி நினைவு அரங்கம் என்று பெயர் சூட்டியி ருக்கின்றார்கள். நம்முடைய தோழர்கள் என்று சொன்னால் இந்த இயக்கம் எப்படிப்பட்ட ஒரு பாசமுள்ள கொள்கை குடும்பம் என்பதை நீங்கள் எல்லோரும் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஅதுபோலவே புதுச்சேரியில் இன்றைக்கு திராவிடர் கழகம் வலிமையாக கால் ஊன்றி நிற்கிறதென்றால் நமது இயக்கத் தோழர்கள்தான் அதற்குக் காரணம். எத்தனையோ சோதனை களுக்கிடை��ிலே புதுவையிலே வலங்கை கலை மணி என்று சொல்லக்கூடிய அளவிற்கு அழைக் கப்பட்டவர். வலங்கைமானிலே அவர்கள் சிறப்பாக பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள். எனவே இந்த ஊர் இப்படி பல கொள்கைரீதியான தோழர்களைத் தந்திருக்கிறது.\nஅதுபோலவே நம்முடைய வலங்கை விசு அவர்கள். அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தாலும் கொள்கையிலே தீவிர உணர்வு கொண்டவர். பல நாடகங்களின் மூலம் அவர்கள் எவ்வளவு அற்புதமான பணிகளைச் செய்தார் என்பது புதிதாக வரக்கூடிய இளைஞர்களுக்குத் தெரியாது.\n பழைய தோழர்களுக்குத் தெரியும்-வலங்கை விசு கொள்கையிலே எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பது. அவர் எங்கு சென்றாலும், எவ்வளவு பணி மாறுதல்களைப் பெற்றாலும்கூட நாடகங்கள் மூலமாக, கொள்கைப் பிரச்சாரத்தின் மூலமாக அவர் ரொம்பத் தீவிரமாக இருப்பார்கள்.\nஇப்படி எண்ணற்ற தோழர்களைப்பற்றி எடுத்துச்சொல்லாம். அதுபோலவே நம்முடைய தில்லை சிகாமணி அவர்கள். கோவிந்தகுடி தோழர்கள் நிறைய பேர் இங்கே வந்திருக்கிறார்கள்.\nதில்லை சிகாமணி, தட்சிணாமூர்த்தி, தங்கமணி, ஜெயபால், மாசிலாமணி, கலியாணசுந்தரம், அதே போல நார்த்தங்குடி தோழர்கள்-ரெங்கசாமி, லோகாம்பாள், புலவர் நத்தம் கணேசன், சந்திர சேகரபுரம் துரை, டாக்டர் அகஸ்தியநாதன், சிலுவை முத்துவிடயன், குப்பசமுத்திரம் பக்கிரிசாமி, ஜான்சன் விடயன், குப்பசமுத்திரம் குழந்தை, கோவிந்தகுடி கோவிந்தராஜன், பெரியார் நகர் அய்யனான், விடயல் கருப்பூர் அருள்தாஸ், பெரியார் நகர் மூங்கிலான், விருப்பாட்சிபுரம் கோவிந்தன், சுந்தரம்மாள், கோவிந்தகுடி தனபாக்கியம், முனியம்மாள் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு.\nநான் தோழர்களை மறப்பதில்லை என்பதற்கு அடையாளமாகத்தான் இவர்கள் எல்லாம் வந்தபொழுது நான் சொன்னேன், ஒருவர் உங்களோடு வரக்கூடியவர் இல்லை. அவர்தான் ஆசிரியர் தோழர் ஜம்பு அவர்கள். உடனே என்னை உற்சாகப்படுத்துகின்ற வகையிலே உங்களுக்கு நினைவாற்றல் சரியாக இருக்கிறது, நன்றாக ஞாபகம் இருக்கிறது என்று சொன்னார்கள்.\nநம்முடைய அங்கங்களை நாமே மறந்து விடுவோமா இதுதான் நம்முடைய கை. இதுதான் நம்முடைய இதயம். இதுதான் நம்முடைய மூளை. இதுதான் எனது இரத்த ஓட்டம் என்று எப்படி நாம் மறக்க முடியாதோ அது போலத்தான் எங்களைப் பொறுத்தவரையிலே ஒரு கருப்புச் சட்டைக்காரன். இன்னொரு கருப்புச���சட்டைக் காரனை அப்படித்தான் கருதுவார்களே தவிர, வேறு எங்களுக்கு எந்தவிதமான கைமாறோ, பிரதிபலனோ கிடையாது.\nஅதனால்தான் ஆயிரமாயிரம் சோதனைகள் வந்தால் கூட, இந்த இயக்கம் அவற்றை சாதனை களாக மாற்றிக்கொண்டிருக்கக் கூடிய ஓர் அற்புதமான இயக்கமாக இருக்கிறது.\nஇந்த இயக்கத்திற்கு வரக்கூடிய தோழர்கள், என்னோடு வரக்கூடிய தோழர்கள் எதை எதிர் பார்த்து வந்திருக்கிறார்கள் இப்படி ஒரு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களா இப்படி ஒரு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களா எனவே இவ்வளவு சிறப்பான ஓர் இயக்கம் எதற்காக எனவே இவ்வளவு சிறப்பான ஓர் இயக்கம் எதற்காக யாருக்காகப் பாடுபடுகிறது தோழர்களே, புதிய தலை முறையினரே நீங்கள் தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.\nதந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு நினைத்துப் பாருங்கள். இன்றைக்குப் பெரும்பாலோர் சிமெண்ட் சாலையிலே பயணம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பாதை பயணம் செய்வதற்கு ரொம்ப லாவகமாக இருக்கிறது.\nஎனவே அவர்களுக்கு கல்லும், முள்ளும் கரடுமுரடாக இருந்த பாதை இதற்கு முன்னாலே எப்படி இருந்தது என்று தெரியாது.\nஇத்தனை தோழர்களை பாராட்டுவதிலே நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லுவதற்குக் காரணம், இந்த மேடை அவர்களால் கட்டப்பட்ட மேடை. அவர் களுடைய உழைப்பால் கட்டப்பட்ட கொள்கை மேடை. (பலத்த கைதட்டல்). அதனால்தான் எங்களைப் போன்றவர்கள் நின்றுகொண்டி ருக்கின்றோம்.\nஆகவே அது எங்களுடைய பலம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர்களுடைய கைம்மாறு கருதா தொண்டு. பலன் கருதாமல், மானம் பாராது, நன்றி பாராட்டாத பெரியார் பின்னாலே வந்தவர்கள் அந்த இலக்கணப்படி இருக்கக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெற்றவர்கள். அவர்களுடைய தொண்டுக் கெல்லாம் தலைவணங்கி இன்னமும் நீங்கள் வாழவேண்டும்.\nஉங்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. உடல் நலக்குறைவு இருக்கிறது என்றெல்லாம் கருதினால்கூட, நாங்கள் அதைப்பற்றிக் கவலைப் படாமல் நீங்கள் நீண்டநாள் வாழவேண்டும் என்று கருதுபவர்கள்.\nஒரு கருப்புச்சட்டைக்காரன் மறைந்தால் அதை ஈடு செய்வதற்கு எளிதில் முடியாது. ஒரு விஞ்ஞானி மறைந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு பக்குவப்பட்டவர்கள் கருப்புச்சட்டைக்காரர்கள், திராவிடர் கழகத்துக்காரர்கள், பெரியார் பெருந்தொண் டர்கள், திராவிட இயக்கத் தோழர்கள்.\nஎனவே தான் அவர்கள் வெறும் பதவியை நோக்கி இருக்கக்கூடியவர்கள் அல்லர்; அவர்கள் வெறும் விளம்பரத்தை விரும்பியவர்கள் அல்லர். அல்லது இந்த இயக்கத்தில் இருந்தால் என்ன லாபம் கிடைக்கும் என்று கருதி இருக்கக்கூடியவர்கள் அல்லர். ஆகவேதான் எத்தனை சோதனைகள் வந்தாலும், எவ்வளவு வேதனைகள் வந்தாலும் அதை ஒரு கட்டுப்பாடாக நினைக்கக் கூடியவர் களாக இருப்பார்கள்.\nதோழர் கோவிந்தன் அவர்கள் ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்றவுடனே இவ்வளவு நாளாக இல்லாத உற்சாகத்தைக் காட்டி, எல்லோ ரையும் அரவணைத்து வலங்கை ஒன்றியம் என்று சொன்னால் அது ஒரு பலமான இயக்கக்கோட்டை என்று காட்டக்கூடிய அளவிற்கு அவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவர்களைப் புகழும் பொழுது எனக்கு மகிழ்ச்சி.\nஎன்ன காரணம் என்றால் நம்புதாரை என்கிற ஊரில் அவர் பகுத்தறிவாளர் கழகத்தை நடத்தியவர். அதுவும் தொண்டி போன்ற பகுதியைப் பார்த்தவர். அங்கு ஊரே இருக்காது. ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருப்பார்.\nஒரு மேஜை, ஒரு நாற்காலி வாங்கிக்கொண்டு போவார். திராவிடமணி இங்கே இருக்கிறார் பார்த்தேன். திராவிடமணி, சமரசம் போன்றோர் எங்களை அழைத்துச் செல்வார்கள். நாங்கள் தொண்டிக்குப் போய் நிற்போம். அந்தக் காலத்தில் துறைமுகம் இருந்த பகுதி அது.\nதொண்டு சரியாக இருக்கும் தொண்டி சரியாக இருந்ததா\nஎங்களுடைய தொண்டு சரியாக இருக்கும். ஆனால் தொண்டி அப்பொழுது சரியாக இருந்ததா என்று எங்களுக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு இஸ்லாமிய நண்பர். யாரோ ஒருவருடைய ஆதரவு இருந்தால் போதும். ஆமாம் சரிதான். நானே என்னுடைய நினைவை கொஞ்சம் பரிசோதித்துக் கொண்டு பார்க்கின்றேன்.\nதிராவிடக் கிளை உருவாகிய இடம்\nஎங்களைப் பொறுத்த வரையில் தங்குவதற்கு மாளிகையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சாதாரண முகச்சவரக் கடையாக இருந்தாலும் பரவாயில்லை. அங்கே நாங்கள் நன்றாகப் படுத்துத் தூங்குவோம். அங்கு நல்ல சாப்பாடு வாங்கிக்கொடுப்பார்கள். முகச்சவர கடைகளில்தான் திராவிடர் கழக கிளைகளே ஆரம்பமானது. ஆகவே அந்தஸ்து, தகுதி, பெருமை இவற்றைப் ப��ர்த்து வளர்ந்து வளரக்கூடிய இயக்கமல்ல.\nஎனவே, இந்த இயக்கத்தை வெற்றித் தோல்விகளால் அழித்துவிடலாம் என்று யாராவது கருதினால் ஊடகங்களுக்கும் சேர்த்துச் சொல்லுகிறோம். அவர்கள் விரைவில் ஏமாறுவார்கள் (கைதட்டல்). என்பதை தெளிவுபடுத்துகிறோம். திராவிடர் கழகம் மட்டுமல்ல, திராவிட முன் னேற்றக் கழகத் தோழர்களும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் குழுமியிருக்கின்றார்கள்.\nஏனென்றால் கொள்கைப் பயணத்தில் தோல்வி கிடையாது. அதுமட்டுமல்ல, பயணங்கள், முடிவ தில்லை. கொள்கையைப் பொறுத்தவரையில், இலட்சியத்தைப் பொறுத்தவரையில் அது நடந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் சுமையைத் தூக்கி வைக்காமல் கொஞ்சம் இறக்கி வைத்து அப்புறம் ஏற்றினால் இன்னும் கொஞ்சம் பயணம் அதிகமாக, வசதியாகச் செல்லும்.\nஅதுமட்டுமல்ல. ரொம்ப நேரம் இனிப்பே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், ரொம்ப பேருக்கு அந்த இனிப்பினுடைய பெருமை தெரியாது. காரத்தைப் பற்றித் தெரியாது. பிரியாணியே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சாப்பாட்டைப் பற்றித் தெரியாது.\nகொஞ்சம் பிரியாணியை நிறுத்தி நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று நினைத்தபொழுது, களி உருண்டையை விட மொத்த உருண்டை கிடைத் தால் அதற்கப்புறம் இதுவாவது கிடைத்ததே, போதும் என்று நினைக்கின்றபொழுதுதான் பெரியாருடைய சிறப்புத் தெரியவரும்.\nஎல்லோருக்கும் எல்லாமும் என்பது சமச்சீர் கல்வி\nஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஒன்றாயிற்றே\nவலங்கையில் தமிழர் தலைவர் விளக்கம்\nஎல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று சொல் லுவது சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வியை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட ஒன்றாயிற்றே. அதை ஏற்க இந்த அரசுக்கு என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.\n27.7.2011 அன்று தஞ்சை மாவட்டம் வலங்கை மானில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:\nதாய்மார்களுக்குச் சொல்லுகிறேன். ஆண்கள் சமைக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் சமைத்துப் போட்டால்தான் எல்லாமே. தண்ணீர் வேண்டுமானால் கூட நாங்கள் எடுத்து வைத்து பழக்கமில்லை இந்த நாட்டில். வெளிநாட்டில் அதை ஒழுங்காக செய்கிறார்கள்.\nஎல்லாவற்றுக்கும் உங்களைத்தான் கூப் ���ிடுவோம். உங்களைத்தான் கோபித்துக்கொள் வோம். சில பேர் எதற்கெடுத்தாலும் குறை சொல்லுவார்கள். சாப்பாட்டில் உப்பு கொஞ்சம் குறைந்திருக்கும். வீட்டில் தாய்மார் போட்ட உப்பு கரையாமல் கூட இருக்கும். இன்னொரு பக்கம் கரைந்திருக்கும். அதற்கு ஆண்கள் ஒரே ரகளை செய்வார்கள். பல பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த அம்மா குழந் தையை வளர்த்துக்கொண்டு பள்ளிக்கூடம் அனுப்புகிறவரை பார்த்துக்கொண்டு பணிவிடை செய்துகொண்டிருப்பார்.\nஇவ்வளவும் தாய்மார்கள் செய்து கொண்டி ருக்கிறார்கள் என்கிற கவலை ஆண்களுக்கு இருக்கிறது.\nஎஜமானத்துவம் என்று நினைக்கின்ற ஆண்கள் அதை செய்வார்கள். நான் நம்முடைய கழக சகோதரிகளை, தாய்மார்களைப் பார்த்து அவர்களிடம் சொல்வேன். உங்களுடைய சாப்பாடு-உங்களுடைய பெருமை அத்துணையும் தெரிந்து கெள்ள வேண்டுமானால் நாங்கள்அறிவிக்கின்ற போராட்டத்திற்கு நீங்கள் முதலில் வந்துவிடுங்கள்.\nஒரு மாதம், பதினைந்து நாள்கள் நீங்கள் சிறைச்சாலைக்கு வாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு ஓய்வு. அங்கு ஒரு வேளையும் செய்யத் தேவையில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு போட்டுவிடுவார்கள். நீங்கள் சமைக்காத உணவு சிறைக்கு வந்த அப்பொழுதுதான் கிடைக்கும். அப்பொழுதுதான் உங்களுடைய சாப்பாட்டின் பெருமை என்ன நீங்கள் செய்வது என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஆண்களுக்கும் அப்பொழுது தான் தெரியும். நமக்கு சாதாரண சோறு வடிக்க முடியவில்லையே. சாதாரண ரசம் வைக்க முடிய வில்லையே.\nவடித்த சோற்றை ஒழுங்காக எடுத்துப்போடத் தெரியவில்லையே நமக்கு என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பாக வேடிக்கையாக எண்ணிப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் ஆண்களுக்குக் கிடைக்கும்.\nஅதே போலத்தான் அரசியலிலும் இந்த நிகழ்வு. தொடர்ந்து நன்றாக சமைத்து சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் கோபம் வரும். சாதாரண விசயத்திற்குக் கூட.\nமக்களுக்கு அப்படி ஒரு கோபம்\nசிலபேருக்கு, மக்களுக்கு அப்படி ஒரு கோபம் வந்திருக்கிறது. அந்த கோபத்தினுடைய விளைவு தான் இந்த அரசியலுடைய நிலைப்பாடு.\nஇப்பொழுது அடுத்து கிடைத்திருக்கின்ற சாப்பாடு எப்படியிருக்கிறது என்பதை ஒன்றரை மாதத்திலேயே தெரிந்து கொண்டார்கள். அதுதான் தெருத்தெருவாகப் போகக் கூடிய சமச்சீர்கல்வி வேறு ஒன்றுமில்லை. (சிரிப்பு-கைதட்டல்)\nசமையலுக்கும்-சமச்சீருக்கும் ரொம்ப வசதியாக இருக்கிறது. சொல்லிப் பார்த்தீர்களேயானால் உச்சரிப்பில் கூட ரொம்ப சாதாரணமாக இருக்கும்.\nஇந்த நாட்டில் மனுதர்மம் நடந்தது. மனுதர்மம் நடந்த ஆட்சியில் குல தர்மம் கோலோச்சியது. குல தர்மக் கல்வி மட்டும் தொடர்ந்திருந்தால் இன் றைக்கு இத்தனை எஞ்சினீயரிங் கல்லூரிகள் வந்திருக்குமா இத்தனை பாலிடெக்னிக்குகள் வந்திருக்குமா அய்யா டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள் காரைக்குடிக்குப் பக்கத்திலே ஒரு எளிய கிராமத்திலே சாதாரண பிற்படுத்தப்பட்ட சமுதாய குடும்பத்திலே பிறந்தவர்.\nகுலக்கல்வித் திட்டம் பற்றித் தெரியுமா\nகுலக்கல்வித்திட்டம்-ஒழிந்ததினாலே அவர்-படித்தார். எஞ்சினீயரிங் முடித்தார். அதற்கடுத்து டாக்டரேட் முடித்தார். அமெரிக்காவில் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவராக டல்ல சிலே டெக்சாஸ் பல்கலைக் கழகத்திலே இன் றைக்கு அவர் தலைசிறந்த ஆராய்ச்சியாளராக இருக்கிறார் என்றால் இது அவருடைய திறமை மட்டுமல்ல (கைதட்டல்).\nஅவருடைய திறமை எப்பொழுது வெளியே வரும் கதவைத் திறந்தால்தான் அவருடைய திறமை வெளியே வரும். அதேமாதிரி நம்முடைய டாக்டர் பெரிய மருத்துவமனை வைத்திருக் கின்றார். அதே மாதிரி நாங்கள் வழக்குரைஞர் களாக வந்திருக்கின்றோம். அமர்சிங் வழக்குரை ஞராக வந்திருக்கிக்கின்றார்.\nநம்முடைய அய்யா ராஜகிரி தங்கராசு அவர்களை விட்டால் வாதம் பண்ணமாட்டாரா வாதம் பண்ணுவார். மற்ற வழக்குரைஞர்களை விட பழைய சங்கதிகளை எல்லாம் சொல்லி நீதிபதிகள் டையர்டு ஆகிறவரையிலே வாதம் பண்ணுவார் (கைதட்டல்).\nஅப்பேர்ப்பட்டவருக்கு ஒருடிகிரி இருந்தால் தானே வழக்குரைஞர் என்று போர்டு போட முடியும் இல்லையென்றால் போட முடியாதே. ஆனால் இப்பொழுது டிகிரி படிக்காத வரும் போட்டுக்கொள்கிறார். எல்லாவற்றிலும் போலி வந்துவிட்டது. சாமியாரிலே-போலி. உண்ணா விரதத்திலும் போலி உண்ணாவிரதம். சாமியார் என்றாலே போலி. அதிலென்ன போலி சாமியார் இல்லையென்றால் போட முடியாதே. ஆனால் இப்பொழுது டிகிரி படிக்காத வரும் போட்டுக்கொள்கிறார். எல்லாவற்றிலும் போலி வந்துவிட்டது. சாமியாரிலே-போலி. உண்ணா விரதத்திலும் போலி உண்ணாவிரதம். சாமியார் என்றாலே போலி. அதிலென்ன போலி சாமியார் (கைதட்டல்). இதில் புரியவே இல்லை.\nஉண்ணாவி���தம் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்லிவிட்டு அதிலே ஏமாற்றுகிற வேலை என்னவென்றால் தொடர் உண்ணாவிரதம் என்பான். இது காந்திக்கே தெரியாத உண்ணா விரதம்.\nகாந்தியே கண்டுபிடிக்காத உண்ணாவிரதம். தொடர் உண்ணாவிரதம் என்றால் வேறு ஒன்றும் சிக்கலே இல்லை. ஷிஃப்டு சிஸ்ட்டம். ஒருத்தர் உட்காருவார். அவர் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போய்விடுவார். அடுத்தவர் ஒருவர் வருவார். அவர் ஒரு உண்ணாவிரதம் இருப்பார்.\nரொம்ப சுருக்கமாக அதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமானால் சாப்பிட்டு வந்தவர், சாப்பிட வேண்டியவரை அனுப்புகிற உண்ணாவிரதத்திற்குப் பெயர் தொடர் உண்ணாவிரதம் அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றுமே இல்லை.\nஅப்படிப்பார்த்தால் நாம் கூட ஒவ்வொருவரும் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் காலையில் டிஃபன் சாப்பிட்டு முடித்தவுடனே அதற்கப்புறம் உண்ணாவிரதம், அதன்பிறகு மதியம் சாப்பாடு. அதற்கு மேல் இரவு சாப்பாடு.\nஅப்புறம் பிரேக்கிங் தி ஃபாஸ்ட், இங்கிலீஷ் வார்த்தையையேஅப்படித்தான் வைத்திருக்கின் றார்கள். பிரேக் ஃபாஸ்ட் சாப்டீங்களா என்று இப்படிக் கேட்டால்தான் கவுரவம் என்று நினைக்கின்றான்.\nஅதாவது ஃபாஸ்டிங் என்றால் அதுவும் உண்ணாவிரதம்தான். அதாவது உடைப்பது என்று பொருள். இன்றைக்கு எந்தத் துறையிலே உண்மையான வாய்ப்பு இருக்கிறது என்றால் படிப்பு.\nஇன்றைக்கு முத்தன் மகன் முனியன். குப்பன் மகன் சுப்பன். எல்லாம் பார்த்தீர்களேயானால் இவர்கள் கை நிறைய எவ்வளவு சம்பளம் வாங்கு கிறார்கள் கம்ப்யூட்டர் எஞ்சினீயர் என்றால் லட்ச ரூபாய்- எத்தனை வருடமாக இருந்து வியாபாரம் செய்தாலும் அவ்வளவு பணத்தையும் அவர் பார்க்க முடியாது.\nவழக்குரைஞர்கள் பெரும்பாலும் இவ்வளவு பணத்தைப் பார்க்க முடியாது. டில்லியில் சில வழக்குரைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தைப் பார்க்கலாம்.\nஆனால் சாதாரணமான வழக்குரைஞர்களால் இவ்வளவு பணத்தைப் பார்க்க முடியாது. ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதென்றால் குலக்கல்வித்திட்டம் ஒழிக்கப்பட்டதனால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது (கைதட்டல்). ஆனால் குலக்கல்வித் திட்டத்தை யார் ஒழித்தார் என்று எப்படி தெரிவிப்பது\nராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டம்\nராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வித் திட்டம். பெருந��தலைவர் காமராஜர், பச்சைத் தமிழர் காமராஜர், கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள் தந்தை பெரியார் அவர் களுடைய எதிர்ப்புகளை எல்லாம் கணித்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அதிலேதான் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எப்பொழுது\n 2011ஆம் ஆண்டு. கணக்குப்போட்டுப் பாருங்கள். 57 வருடத்திற்கு முன்னால் இது நடந்திருக்கிறது. 57 வயது கொண்டவருக்குக்கூட இந்த விசயம் தெரியாது (சிரிப்பு). 67, 77 வயது கொண்டவர்களுக்குத்தான் வரலாறு தெரியும். 77-க்கு மட்டும் ஓட்டு இல்லைங்களே. 18-க்கும் ஓட்டு வந்தாகிவிட்டது. அதுதான் ஆபத்து (கைதட்டல்). ஒரு பக்கம் மகிழ்ச்சி. 18 வயதா-உடனே எஸ்.எம்.எஸ். கொடு. இதை அழுத்து. ஓட்டுப் போடு என்று உரிமை வந்துவிட்டது.\nமத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா செய்த புரட்சி இருக்கிறதே அது சாதாரணமல்ல. முத்தம்மா, முனியம்மா, சுப்பம்மா எல்லோர் கையிலும் செல்ஃபோன் கொடுத்துவிட்டார். அப்படி கொடுத்ததற்குத்தான் பரிசாக காங்கிரஸ் நண்பர்கள் அவரை உள்ளே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். எனக்கு இது பரிசா என்று கேட்டார்.\nஒரு ரூபாய்க்குப் பதிலாக 20 காசு, 30 காசுக்கு இன்றைக்குப் பேசலாம், எவர் கையிலேயும். செல்ஃபோன் மணி ஒலித்தவுடன் பேசுகிறார்கள். பேசுவது மட்டுமல்ல. ஒளிப்படம் எடுப்பவர்களுக் கெல்லாம் தொழிலே போய்விட்டது இப்பொழுது.\nதனியாக யாரும் கேமராவைத் தேடுவதில்லை. அதற்குப் பதிலாக செல்ஃபோன் கேமராவை வைத்திருக்கிறார்கள். முதலில் இரண்டு பேர் சேர்ந்து தான் ஒருவருக்கு ஒருவர் ரோட்டில் பேசிக்கொண்டு போவார்கள்.\nஇப்பொழுது தனித்தனி மனிதர்கள் அய்ந்து பேர் இருந்தால் அவர்கள் தலையாட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தானே இருந்தார். திடீரென்று தலையாட்டி தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்களுக்கு சந்தேகம் வருகிற அளவுக்கு நிலைமை வந்தது.\nஇவ்வளவு பெரிய சமுதாய மாற்றத்திற்கு அடித்தளம் எங்கே எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் அனுபவிக்கிறார்கள். நல்ல அளவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எல்லாவற் றிற்கும் பார்த்தீர்களேயானால் அந்தப் புள்ளியைத் தேடித் தேடி போனால் ஒரு புள்ளி அதுதான்-தந்தை பெரி யாரின் மாபெரும் தொண்டு (கைதட்டல்).\nஅந்தத் தொண்டுதான் இந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது. அந்தக் குலக்கல்வித் ��ிட்டத்தை ஒழித்ததி னாலேதான் எல்லோரும் தகுதிக்கு ஏற்ப, அறிவுக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, படிப்பு என்று வந்தது. அதனால் இன்றைக்குத் திருப்பம் வந்தது. சமச்சீர் கல்வி\nஅதேமாதிரிதான் சமச்சீர் கல்வி என்பது எல்லார்க்கும், எல்லாமும் என்பது. சமத்துவம் என்பதுதான் இதில் முக்கியம். என்ன குறைபாடு இதைப் பார்த்து தரக்குறைவு என்று யார் சொல்லுவது இதைப் பார்த்து தரக்குறைவு என்று யார் சொல்லுவது இது பத்தாம் வகுப்பில் இருக்கக் கூடிய சமூக அறிவியல் ஒரு பாடம். இந்த பாடத்திட்டத்தைப் பற்றி உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்தில் பலர், பல கட்சியினர் வழக்குப் போட்டு வாதாடி, பிறகு அவை அத்தனையும் சரி என்று சொன்ன பிற்பாடுதானே இந்தத்திட்டமே 3 ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது. 2008இல் இருந்து சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் காரியம் நடந்துகொண்டிருக்கிறதே.\nசட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக அமைச் சரவையில் வைத்து சட்டம் நிறைவேற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு தள்ளுபடி ஆயிற்று.\nதிராவிடர் உணர்வை அழிக்க நினைக்கும் கூட்டம் எது\nஇரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம், திராவிட இனம். அந்த இனத்தை இன்றைக்கு தாங்கிக் கொண்டிருக்கின்ற சக்தியாக, அந்த இனத்திற்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய சக்தியாக, இன்றைக்கு இருப்பது தி.மு. கழகம். அதை வீழ்த்திவிட்டால், இனிமேல் நாம் தாராளமாக நடை போடலாம்.\nதாராளமாக வாழலாம். தாராளமாக ஆட்சி நடத்தலாம். எவரையும் வாடா, போடா என்று அழைக்கலாம். எவனுக்கும் சமச்சீர் கல்வி இல்லை என்று சொல்லலாம். நாம்தான் படிக்கவேண்டும். நாம்தான் இந்தப் புத்தகங்களுக்கு அதிகாரிகள், அவன் யார் சூத்திரன். அவன் யார் நான்காம் ஜாதிக்காரன். அவன் யார் - அவன் மிகமிக கீழ்த்தரமானவன்.\nஅவனை நம்மோடு இணைக்கக் கூடாது - எனவே, பணக்காரர்களும் - பார்ப்பனீயத்திலே நம்பிக்கைக் கொண்டவர்களும் படிக்க, வாழ, தங்களுடைய எண்ணங்களை மேலும், மேலும் கொடூரமாக ஆக்கிக் கொள்ள இந்த இயக்கத்தை இப்போதே அழித்தால்தான் நம்முடைய பாதை பண்படுத்தப்படும் என்று எண்ணுகின்ற ஒரு கூட்டம், இன்றைக்கு தமிழ்நாட்டிலே மிச்சம் மீதி இருக்கிறது. அந்தக் கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தை அடியோடு வீழ்த்தவேண்டும் என்று எண்ணுகிறது. நான் சொல்லுகிறேன், உங்களுக்கு, நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேன் என்று தெரியாது, இன்றைக்கே சொல்லி வைக்கின்றேன், உங்களுக்கு இந்தக் கழகத்தை எவனாலும் அழிக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாது. (பலத்த கைதட்டல்).\nஇந்த உணர்வை யாராலும் பட்டுப் போகச் செய்ய முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையை நெஞ்சிலே நிறுத்தி, இந்தக் கூட்டத்திலிருந்து விடைபெறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n- 6.8.2011 அன்று திருவாரூர் பொதுக்கூட்டத்தில்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்ட��ல் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nவல்லபைக் கணபதி சிலை வழிபாடு-அரசு சிந்திக்குமா\nஇஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம...\nதீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது ஏன்\nநான் வெறும் இராமசாமி - பகவான் இராமசாமி ஆகிவிடுவேனே...\nகாஞ்சி சங்கராச்சாரிக்கு புத்தி புகட்டிய பெரியார்\nபார்ப்பனர்களிடம் ஒழுக்கம், நேர்மை, நாணயம் காண முடி...\nதூக்குத் தண்டனையை ரத்து செய்க தி. க. மாநாட்டில் த...\nஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி\nதேவ ப்ரச்னம் என்றால் என்னவாம்\nகலைத்துறையில் பெரியார்-சுயமரியாதை இயக்கம் செய்தது...\nஇதற்கு மேலும் கட வுளா பக்தியா\nதமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதமா\nபேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் தூக்குத் தண்டனை...\nமதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியவர் யார்\nபெரியார் ஏன் இந்தி மொழியை எதிர்த்தார்\nதை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா\nபெரியார் கலை இலக்கியத்திற்கு விரோதியா\nவள்ளுவரை மறைத்த இனமே புத்தரை ஒழித்தது\nபெரியார் கலை இலக்கியத்திற்கு விரோதியா\nபார்ப்பனர்களை வீட் டுக்கு அழைப்போரே\nபஞ்சாங்கம் என்பது பார்ப்பனப் ப...\nஆரக்ஷன் படமும் ஆதிக்கவாதிகளின் வஞ்சகமும்\nநடிகர் எஸ்.வி.சேகர் என்னிடம் கேட்ட கேள்வி - கி.வீர...\nபெரியார் சகாப்தம் இது - உருவாதே பூணூலை\nகடவுளுக்குப் பயந்து தப்புச் செய்யாமல் இருக்கிறார்க...\nஎங்களுக்கு பூநூல் மீது என்ன கோபம்- சோ என்னிடம் கே...\nஅறிவாயுதம் ஏந்தும் ஆயிரம் பேர் கொண்ட பகுத்தறிவுப் ...\nகிருஷ்ணனைப்பற்றி பாடுதில் ஆன்மீகத்துக்கு இடம் ஏது\nஎங்களை யாரும் அதிகார அடக்குமுறை மூலம் அடக்கிவிட மு...\nகடவுள்கள் பிறக்கும் கதை இப்படித்தான்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கடன்காரக் கடவுள்\nசுதந்திர தினம் ஆகஸ்டு 14 \nஇந்து மதத்திற்கு சரித்திர சம்பந்தப்பட்ட ஆதாரம் கிட...\nஎந்தப் பார்ப்பானாவது திருவள்ளுவருக்கு விழா எடுக்கி...\nதினமலர் கூட்டத்தின் பூணூல் புத்தி\nஎம்.பி.பி.எஸ் பொது நுழைவுத் தேர்வில் தகுதி திறமையு...\nஆகஸ்ட் துரோகி ஆச்சாரியார் ராஜாஜி \nநட்பு நாளும் - பகுத்தறிவுவாதிகளும்\nஇந்து மதத்தைக் காக்கப் போரட்டமாம்\nதிராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் விரைந்து ஏம...\nபக்தியின் பெயரால் தலையில் தேங்காய் உடைத்தால் ....\nஆடி 18 இன் அபாய சங்கு\nஆடி அமாவாசையன்று நாம் எதை வைத்துப் படைக்க வேண்டும்...\nகடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண் டாள் என்னும் பக...\nசிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்...\nஎங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்���ைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழ��ப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_161607/20180712190918.html", "date_download": "2018-07-20T07:07:32Z", "digest": "sha1:5IOVHMVBNEPQOXZJRTF4O56KLXXO7X5V", "length": 8316, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்", "raw_content": "பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்\nஜூலை 15-ஆம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் ஜூலை 14-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு கட்டாயம் அமல்படுத்தப்பட்டு, 50 மைக்ரானுக்கும் கீழான பிளாஸ்டிக் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் வரை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொது இடத்தில் புகை பிடித்தல், குட்கா பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதுபோல சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பிளாஸ்டிக் பெட்டிகள் அல்லது பைகளில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.மேலும், 50 மைக்ரானுக்கு மேலான பிளாஸ்டிக் வைத்திருக்கும் கடைகள் அதற்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அப்பகுதி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது ��ாலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉச்சபட்ச வீழ்ச்சி: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nஇன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு : சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள்: பிரதமர் மோடிமோடி ட்விட்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சிவசேனா முடிவு\nவிரைவில் புழக்கத்தில் வரும் புதிய நூறு ரூபாய் நோட்டு: மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nநீட் தேர்வு குளறுபடிக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அமைச்சர் புகாருக்கு விஜிலா சத்தியானந்த் மறுப்பு\nஈரானுடனான உறவில் 3-வது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது : இந்தியா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-20T06:38:59Z", "digest": "sha1:VESBHRJBOZ4WVRLNN4ATZ74JPPV3MFFJ", "length": 9168, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருசலேம் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1135இல் நெருங்கிய கிழக்கு சூழலில் எருசலேம் பேரரசும் சிலுவைப் போர்வீரர் அரசுகளும்\nமொழி(கள்) இலத்தீன், பண்டைய பிரெஞ்சு, இத்தாலி (மேலும் அரபு மற்றும் கிரேக்கம்)\nசமயம் உரோமன் கத்தோலிக்கம் (உத்தியோகபூர்வம்), கிரேக்க கிறிஸ்தவம், சிரியா கிறிஸ்தவம், இசுலாம், யூதம்\n- புல்க் உடன் 1131–1143\nசட்டசபை எருசலேம் உயர் நீதிமன்றம்\nவரலாற்றுக் காலம் உயர் மத்திய காலம்\n- முதலாம் சிலுவைப் போர் 1099\n- இரண்டாம் சிலுவைப் போர் 1145\n- எருசலேம் முற்றுகை 1187\n- மூன்றாம் சிலுவைப் போர் 1189\n- ரம்லா உடன்படிக்கை 1191\n- அக்ரே முற்றுகை 1291\nஎருசலேம் இலத்தீன் பேரரசு என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ���னாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை சலாகுத்தீனால் ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டு அந்நகரம் அழியும் வரை நீடித்தது. இரண்டாவது பேரரசு அக்ரோ பேரரசு எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படும்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2018, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika-070403.html", "date_download": "2018-07-20T06:52:55Z", "digest": "sha1:NEYCHUZ4ZWQXIZ3IWPP6UYOIQDHCBTBI", "length": 11235, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோபிகாவும் டீச்சர் ஆனார்! | Gopika to do teachers role in veerappu - Tamil Filmibeat", "raw_content": "\n» கோபிகாவும் டீச்சர் ஆனார்\nசினேகாவைத் தொடர்ந்து இப்போது கோபிகாவும் டீச்சராகி விட்டார். நிஜமான டீச்சர் அல்ல, வீராப்பு படத்துக்காக.\nடீச்சர் கேரக்டர் என்றாலே கடலோரக் கவிதை ஜெனீபர்தான் (அதாங்க நம்ம பழைய ரேகா) நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு கையில் குடை, நடையில் நளினம், சேலையில் பாந்தம் என்று ஒரு அழகான டீச்சருக்கான முகவரியாக மாற்றிக் ெகாடுத்து விட்டார் பாரதிராஜா.\nஅதற்குப் பிறகு நிறைய நடிகைகள் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தாலும் இன்னும் அந்த ஜெனீபர் டீச்சர் மனசை விட்டுப் போகவே இல்லை.\nஆனால் பள்ளிக்கூடம் படத்தில் டீச்சர் வேடத்தில் வரும் சினேகா அந்த இமேஜை ெகாஞ்சம் போல ஓவர் டேக் செய்யக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அவரது கேரக்டர் அமைப்பு அப்படியாம். நாம் படித்த பள்ளிக்கூடத்தில் பார்த்த டீச்சரைப் போலவே அப்படி ஒரு இயல்பான கேரக்டராம் சினேகாவுக்கு.\nகோகிலா டீச்சர் என்ற வேடத்தில் நடித்து வரும் சினேகா அந்த கேரக்டருடன் ஒன்றிப் போய் டீச்சராகவே மாறி விட்டாராம். கையில் குச்சியோடுதான் படப்பிடிப்புத் தளங்களில் சுற்றிக் ெகாண்டுள்ளாராம்.\nஇப்போது சினேகாவைப் போலவே கோபிகாவும் டீச்சராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் வீராப்பு படத்தில��� கோபிகாவுக்கு டீச்சர் வேடமாம்.\nஇந்த வேடத்தைப் பற்றி ெசான்னவுடன், தான் படித்த பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு டீச்சரைப் ேபாய்ப் பார்த்து அவருடன் பேசி அவரது ேமனரிசங்களைக் கவனித்து அவரைப் போலவே தன்னை மாற்றிக் ெகாண்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தாராம். அந்த டீச்சரை கோபிக்கு ெராம்பப் பிடிக்குமாம். இதனால்தான் அவரை இமிடேட் செய்து நடிக்கிறாராம்.\nஜெயிக்கப் போவது யாரு கோகிலாவா, கோபிகாவா\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11034054/police-station-besieged.vpf", "date_download": "2018-07-20T06:55:17Z", "digest": "sha1:F3OCGPG4TL7XDJ77VPMRZOKZL4BIB7DX", "length": 15019, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "police station besieged || அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை |\nஅரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுக��யிட்ட பொதுமக்கள் + \"||\" + police station besieged\nஅரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nபெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nதிருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டியை அடுத்த கிணத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது 54). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு ரங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவன உணவுக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக இவர் கணியாம்பூண்டியில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் செல்லும் தடம் எண் 25 என்ற அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.\nசம்பவத்தன்று மயிலாத்தாள், பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்ததும், கணியாம்பூண்டி செல்வதற்காக ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக கணியாம்பூண்டி செல்லும் தடம் எண் 25 என்ற அரசு பஸ் வந்துள்ளது. அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன் பஸ்சை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.\nஅப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சல் போட்டதால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதை தொடர்ந்து மயிலாத்தாள் அந்த பஸ்சில் ஏறி சென்றார். அப்போது டிரைவர் கோபாலகிருஷ்ணன், மயிலாத்தாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதே போல் கடந்த 30-ந்தேதியும், அதே பஸ்சில் பயணம் செய்த மயிலாத்தாளை, அன்று பணியில் இருந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன், தகாத வார்த்தைகைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மேலாளர் ஆகியோருக்கு மயிலாத்தாள் புகார் செய்தார். இந்த புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த மயிலாத்தாள் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது டிரைவர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டிரைவர் கோபாலகிருஷ்ணனை அழைத்து ��ோலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nஅவருக்கு ஆதரவாக சில அரசு பஸ் டிரைவர்களும் அங்கு வந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூண்டி வழியாக புதிய பஸ் நிலையம் சென்ற தடம் எண். 105 என்ற பஸ் வந்தது. இந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு, கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் வந்தார். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டனர்.\nபின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து மயிலாத்தாள் தரப்பினருக்கும், அரசு பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.அப்போது அரசு பஸ் டிரைவர் கோபாலகிருஷ்ணன், இனி இதுபோல் நடக்காது என்று உறுதிஅளித்தார். அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக இந்த முற்றுகை போராட்டம் சுமார் 4 மணிநேரம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116059-ramanathapuram-peoples-court-has-settled-for-694-cases-in-one-day.html", "date_download": "2018-07-20T07:05:35Z", "digest": "sha1:RHJEHMEXCNTQRRT6V2P6N3HFVSKMIDAZ", "length": 18219, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 694 வழக்குகளுக்குத் தீர்வு! | Ramanathapuram People's Court has settled for 694 cases in one day.", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 694 வழக்குகளுக்குத் தீர்வு\nராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 694 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம் தீர்வுத்தொகையாக ரூ.2,10,14,813 பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) கூடுதல் மாவட்ட நீதிபதி த.லிங்கேசுவரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 அமர்வுகள் நடந்தன. இதில் ஒரே நாளில் 1,185 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 695 வழக்குகளுக்கும் சமரசம் செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் வங்கி வராக்கடன் தொடர்பான வழக்குகள் 331 விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் 49 வழக்குகளும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 77 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 28 வழக்குகளும் சமரசம் செய்யது வைக்கப்பட்டன.\nசிவில் மற்���ும் காசோலை மோசடி வழக்குகள் 83 எடுத்துக் கொள்ளப்பட்டு 17 வழக்குகளும், சிறு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் 610 விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் 600 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ.2,10,14,813 தீர்வுத்தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத் துவக்க விழாவில் தலைமைக் குற்றவியல் நீதிபதி டி.வி.அனில்குமார், சார்பு நீதிபதி எம்.பிரீத்தா, நீதிபதி.ஜி.இசக்கியப்பன்,கே.எஸ்.ராஜேஷ்குமார், வழக்குரைஞர்கள் நம்புநாயகம், ஓ.உஷாதேவி, எம்.ராஜேஸ்வரி, ஆர்.அஜய்குமார், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 694 வழக்குகளுக்குத் தீர்வு\n உங்கள் ஊரிலும் இந்த வியாபாரம் நடக்கலாம்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் நிவேதிதை யாத்திரையா- மாணவி வளர்மதி ஆவேசம்\n''ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் வெளியே வரும் நாள்'' - ஆரூடம் கூறிய தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-07-20T06:38:15Z", "digest": "sha1:7S5PFIQX3ZYCHISLDRTRLCI4F7PGDWI2", "length": 19096, "nlines": 148, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: மலிங்கா & சச்சின்", "raw_content": "\nஇந்தியா என்கிற பெயரில் ஆடாவிட்டால், தோனி தலைமையிலான கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை இவ்வளவு ஆர்வமாக யாரும் பார்க்க மாட்டார்கள். \"சூப்பர் கிங்க்ஸ்' என்கிற பெயருக்கு முன்னால் சென்னை என்கிற ஊர்ப்பெயர் மட்டும் இல்லாவிட்டால், அது பல நாட்டு ஆட்டக்காரர்களின் கலவையா���, யார் யாரோ ஆடும் அணியாகத்தான் இருந்திருக்கும். நமது தமிழக இளைஞர்களும் டிக்கெட் வாங்குவதற்கு இப்படி முட்டி மோதிக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஆண்டாண்டு காலமாகப் பலசரக்கு, புத்தகக் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு பெரு முதலாளிகள் வரை அனைவரும் கடைப்பிடிக்கும் அடிப்படை வியாபார நுணுக்கம் இது. இதைக்கொண்டுதான் நம்கடை, நம் பொருள், நம்நாட்டு நிறுவனம் என்கிற உணர்வை ஏற்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள்.\nநமது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிரிக்கெட் விளையாட்டுதான் தொழில். இந்தியா என்பது தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் பெயர். ஐபிஎல் போட்டிகள் மூலம் கோடிகோடியாய்ப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு, சேவை செய்து கொண்டிருப்பதாக இனியும் கருத முடியாது என்று நீதிமன்றமும் வணிகவரித்துறையும் கூறிவிட்டன. ஒருபக்கம் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா என இந்திய நகரங்களைக் ஏலம் விட்டுப் பணம் சம்பாதித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் வரி விலக்கும் கேட்டால் வேறு என்ன சொல்வார்கள்\nசாதாரண ரசிகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. இந்திய அணி, பாகிஸ்தானைத் தோற்கடித்தது, உலகக் கோப்பையை வென்றது என்றால் இரவு முழுவதும் பட்டாசு வெடிக்கிறோம். பிறந்த நாளுக்கு ஆரஞ்சு மிட்டாய் தராதவர்கள்கூட இந்த வெற்றியை சாக்லேட் வழங்கிக் கொண்டாடுகிறார்கள். இறுதிப் போட்டியில் சிங்கள அணியை வீழ்த்தியதால், ஈழப் படுகொலைக்குப் பழி வாங்கிவிட்டதாகத் தமிழனுக்கு இதில் கூடுதல் பெருமை வேறு. பிரபாகரனைக் கொன்றவர்களைப் பழிவாங்கிவிட்டார்களாம். இது மகா அபத்தம்தான் என்றாலும், ரசிகர்களைக் குறை சொல்ல இதில் ஒன்றுமில்லை. இந்தியா என்கிற பெயரில்தான் நமது மக்கள் மயங்கிவிடுகிறார்கள்.\nஇந்த மயக்கத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதைக் கொண்டுதான், பணம் குவிப்பு, ஐபிஎல் தொடக்கம், அரசையே எதிர்ப்பது இன்ன பிறவெல்லாம்.இந்தியாவைப் பொறுத்தவரை பலமான அமைப்பு பிசிசிஐ. அரசியல் ரீதியாகவும் சரி, அதிகார ரீதியாகவும் சரி. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உலகின் மிகப் பெரிய வணிக ரீதியான பல விளையாட்டு அமைப்புகளில் அமெரிக்காவின் என்பிஏவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பணக்கார அமைப்பு என்கிற பெயர் ஐபிஎல் அமைப்புக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்குப் பணம்.\n5 மாநிலத் தேர்தல் நடக்கும் நேரத்தில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்தியா முழுவதும் போட்டிகளை நடத்த முடிகிறது. போட்டி அட்டவணையில் சிறிய மாற்றம்கூடச் செய்யவில்லை. அந்த அளவுக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு. இதெல்லாம் இந்தியா என்கிற பெயரைக் கொண்டு சம்பாதித்ததுதான்.இப்படி, நாட்டின் பெயரை தனது லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிசிசிஐ, நாட்டுக்காக வீரர்கள் ஆடுவதை ஊக்குவிப்பதில்லை என்பதுதான் உண்மை. பணம் சம்பாதிப்பது மட்டுமே அதன் குறிக்கோள். இதற்கு சமீபத்திய உதாரணம் மலிங்கா விவகாரம்.\n\"உடல் நிலை சரியில்லை' என்று கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கூறிவிட்டு இந்தியாவுக்கு வந்தார் மலிங்கா. ஐபிஎல் போட்டிகளில் தனது வழக்கமான யார்க்கர்களை வீசிக் கொண்டிருந்தார்.\"ஐயா, ஏதோ உடல் பிரச்னை என்று கூறினீர்களே, ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆக்ரோஷமாக பந்து வீசுவதை டி.வி.யில் பார்க்கிறோமே, என்ன விஷயம்'' என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர் கேட்டார்கள். ஆனால் நாடாவது ஒண்ணாவது, ஐபிஎல்தான் முக்கியம் என்று இருந்துவிட்டார் மலிங்கா.\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் செய்தது இதை விட மோசம். வாரியத்துடன் சண்டையே போட்டுவிட்டு ஐபிஎல் ஆட வந்துவிட்டார் அவர். அவ்வளவு ஏன் சச்சின்கூட இந்திய அணி கலந்து கொள்ளும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார். ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளும் ஐபிஎல் போட்டிகளால் சர்வதேசப் போட்டிகளுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய முடியாமல் தவிக்கின்றன. தனது அணி நாட்டுக்காக ஆடுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் பிசிசிஐ, இப்படிப் படிதாண்டி வருவோரைக் கண்டிப்பதற்குப் பதிலாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.\nசொந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தையே எதிர்க்கும் அளவுக்கு வீரர்களுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது சர்வதேசப் போட்டிகளில் ஆடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் அதிகப் பணம் கிடைக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து வேறு எந்தக் கிரிக்கெட் வாரியமும் தங்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுத்துவிடாது என்கிற நம்பிக்கைதான் இப்படிப் \"படி தாண்டி' வருவதற்கு முக்கியக் காரணம்.\nசூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக வெளிவராத பல ரகசியங்கள் இருப்பதாக எத்தனையோ முறை அசாருதீன் கூறியபோதிலும் அதையெல்லாம் நாம் பொருள்படுத்தவேயில்லை. முறைகேடுகள் தொடர்பாக ஐபிஎல் முதலாளிகளின் வீடுகளில் நடந்த அதிரடிச் சோதனைகளும் எந்தப் பலனும் தரவில்லை. 1992-ம் ஆண்டிலிருந்து தங்கள் வீரர்கள் மேட்ச்-ஃபிக்சிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் இலங்கையின் ஹசன் திலக ரத்னே குறிப்பிட்டிருக்கிறார்.\nபல நாடுகளின் வீரர்களை அந்த நாட்டு அணிகளிடம் இருந்து பிரித்து வந்திருப்பதன் மூலம் பிசிசிஐக்கு நாடு என்பது முக்கியமில்லை என்பதும் தெரிந்து விட்டது. ரசிகர்களான நாம் மட்டும் தான் கிரிக்கெட் மட்டையில் கொண்டுபோய் தேசபக்தியை ஒட்டி வைத்திருக்கிறோம் போலிருக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் பணம் மட்டுமே முக்கியம் என செயல்படுகிரதுதான். ஆனால் மலிங்கா விசயத்தில் நீங்கள் எழுதி இருப்பது தவறு. எந்த விசயத்தையும் எழுதும் முன் சரியான விபரங்களை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.\nஅமெரிக்கா - இஸ்லாமியருக்கு எதிரான போர் அல்ல (பின்ல...\nவிஜய் வியூகம்... அஜீத் காயம்\n''ரஜினியை விட்டு விலகி நிற்கிறேன்\nடோர்ஜி காண்டு - விபத்தல்ல, கவனக்குறைவு....\n கலைஞர் & ஜெயலலிதா - ஓ பக்கங்கள...\nஏன் கலைத்தார் ரசிகர் மன்றத்தை - அஜித் முடிவின் அத...\nவிடுமுறை - கிராமத்துக்குச் செல்வோம்\nஇந்தியா எதிர் கொள்ள போகும் மிக பெரிய பிரச்சனை...\nவெப்ப நோய்கள் சமாளிப்பது எப்படி\nகல்யாணம் - சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு\nமின்பற்றாக்குறை - உத்திர பிரதேசம் ஆகும் என் தமிழகம...\nப்ளஸ் டூ ப்ளஸ் கவலைகள் - ஞாநி, ஓ பக்கங்கள்\nவியக்க வைக்கும் விருதுநகர் ரிசல்ட் - 26 ஆண்டுகளாக ...\nபுதிய அரசின் கடமைகள்/ மக்களின் எதிர்பார்ப்புகள்......\nகருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - பழ. நெடுமாறன்...\nஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை....\nஜெயலலிதா உயிருக்கு ஆபத்து ..\n - ஓ பக்கங்கள், ஞாநி\nகல்விக் கடன் - அலசல்\nபத்ரிநாத் - இந்திய மைக் ஹஸ்ஸி\nஅறிவியல் - அறியாததை அறிவோம்\nஇரண்டு மாயைகள் ( கனிமொழி & சமச��சீர் கல்வி ), ஓ பக்...\nகாய்களைப் பழுக்க வைக்கும் எளிய முறைகள் ......\nஅறிவியல் - விண்வெளி அன்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/07/blog-post_2941.html", "date_download": "2018-07-20T06:56:49Z", "digest": "sha1:WAYQ4U7QCKOYIPMLFA23OUV4YGQAUYIY", "length": 18547, "nlines": 144, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஏவுகணையின் தந்தை!", "raw_content": "\n'இந்தியாவின் அக்னி - 5 சோதனை வெற்றி 5,000 கி.மீ. பறந்து சென்று வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. சீனாவின் எந்தப் பகுதியையும் நம்மால் தாக்க முடியும்’ - நாளிதழ்களில் அவ்வப்போது இப்படியான செய்திகளைப் படித்திருப்பீர்கள். இதேபோல பாகிஸ்தான் ஏவுகணை சோதித்தால் சென்னை குறி வைக்கப்படும். வட கொரியா சோதனைக்கு தென்கொரியா அலறும். இரான் சோதித்தால் இஸ்ரேல் எகிறும். உலக நாடுகளைக் குளிர் ஜுரத்தில் கிடுகிடுக்கவைக்கும் ஏவுகணைகளுக்குக் காரணமாக இருந்தவர் ஒரு ஜெர்மானியர். அவரது பெயர் வெர்னர் வான் பிரவுன். நவீன ஏவுகணையின் தந்தை\nசீனர்கள் முதன்முதலில் ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தபோது, நாம் வில், வாளையே தாண்டவில்லை. ஒரு நீண்ட மூங்கில் கம்பு, அதன் முனையில் கூம்பு வடிவக் குழாயில் கருமருந்து... கிட்டத்தட்ட தீபாவளி ராக்கெட்டின் பெரிய வடிவம்தான், அப்போது சீனர்கள் மீது அச்சத்தை உண்டாக்கியது. ஐரோப்பிய நாடுகளுக்கு அதுவரை தெரியாத டெக்னாலஜி அது.\nஅதேசமயம், 'அகண்ட ஜெர்மன்’ என்ற கனவை நிறைவேற்ற நாஜி கொள்கையை உலகம் முழுக்கப் பரப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார் ஹிட்லர். ஒரே உலகம்... ஒரே தலைவன் அதைச் சாத்தியப்படுத்தும் வழிகளை ஆராய்ந்தபோது ஏவுகணைகள் மீது ஹிட்லரின் கவனம் விழுந்தது. 'ஜெர்மன் ஆர்மி ராக்கெட் சென்டர்’ என்கிற அமைப்பை ஆரம்பித்த ஹிட்லர், அதற்குத் தலைவராக வெர்னரை நியமித்தார்.\nஅதுவரை ராக்கெட்களில் இருந்த திட எரிபொருளுக்குப் பதிலாக திரவ எரிபொருளைப் பயன்படுத்தினார் வெர்னர். எரிபொருள் எடை குறைந்ததால், அதுவரை 70 கிலோ மீட்டர் தூரம் தாண்டாத ஏவுகணைகள் அநாயாசமாக 300 கிலோ மீட்டரைத் தாண்டி பட்டாசு கிளப்பின. ராக்கெட்டின் வடிவத்தை இப்போதைய பாலஸ்டிக் வடிவத்துக்கு மாற்றியதும் வெர்னரே (இப்போது வரை இந்த பாலஸ்டிக் ஏவுகணைகள்தான் செம ஹிட். இந்தியாவின் அக்னி 5-ம் இதே ரகம்தான்). V-4 என்று பெயரிடப்பட்ட ஜெர்மனியின் முதல் ஏவுகணை, பரிசோதனை சமயங்களிலேயே பல முறை வெடித்துச் சிதறியது. ஸ்பாட்டில் வெடித்தது, பாதி தூரத்தில் வெடித்தது என மொத்தம் 12 ஆயிரம் பேரைப் பலி வாங்கியது. அதற்கெல்லாம் ஹிட்லரா அசருவார் (இப்போது வரை இந்த பாலஸ்டிக் ஏவுகணைகள்தான் செம ஹிட். இந்தியாவின் அக்னி 5-ம் இதே ரகம்தான்). V-4 என்று பெயரிடப்பட்ட ஜெர்மனியின் முதல் ஏவுகணை, பரிசோதனை சமயங்களிலேயே பல முறை வெடித்துச் சிதறியது. ஸ்பாட்டில் வெடித்தது, பாதி தூரத்தில் வெடித்தது என மொத்தம் 12 ஆயிரம் பேரைப் பலி வாங்கியது. அதற்கெல்லாம் ஹிட்லரா அசருவார் வண்டி வண்டியாக ஆட்களை இறக்கினார். 10 ஆண்டுகள் ஆராய்ச்சியின் பலனாக 1,000 கிலோ வெடிபொருளைத் தூக்கிக்கொண்டு, 3,000 கிலோ மீட்டர் வேகத்தில் 300 கிலோ மீட்டர் தூர இலக்கை அடித்து நொறுக்கி அதகளப்படுத்தியது V-2.\n'ரைட்டு... நாமதாண்டா ராஜா’ என்று ஹிட்லர் இறுமாந்திருந்த நேரம் ரஷ்யாவும் அமெரிக்காவும் கை கோத்துக் களத்தில் இறங்க... இனிதே ஆரம்பித்தது இரண்டாம் உலகப் போர். இங்கிலாந்து, பெல்ஜியம் என சுத்துப்பட்டு நாடுகளை V-2 கொண்டு சாத்தியது ஜெர்மனி. குத்துமதிப்பாக குண்டு போடும் விமானங்கள், ஒளிந்து நின்று சுடும் பீரங்கிகளைவிடக் குறைந்த நேரத்தில் அதிக சேதம் விளைவித்தது ஜெர்மனின் ஏவுகணைகள். ஏழாயிரத்துச் சொச்சம் ராணுவ வீரர்கள் பலியானர்கள். ரஷ்யாவும் அமெரிக்காவும் அசந்துபோயின.\nஅப்போது அமெரிக்கா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருந்தார்கள். ரஷ்யாவும் செயற்கைக் கோள் தயாரிப்புக்கான மும்முரத்தில் இருந்தார்கள். இவ்விரு நாடுகளின் கண்களையுமே உறுத்தியது வெர்னரின் அசாத்திய திறமை. ஹிட்லரை அழிப்பது... வெர்னரைக் கடத்துவது... இது தான் அப்போது இரண்டுநாடு களின் இலக்கும்.\nஹிட்லர் தற்கொலைக்குப் பின் சரணடைந்த ஜெர்மன் ராணுவத்தினரை ரஷ்யர்கள் சித்ரவதைப்படுத்துவதாகச் செய்தி கிளம்ப, வெலவெலத்துப் போன வெர்னர், அமெரிக்காவிடம் சரணடைந்தார். வெர்னரின் ஜூனியர்களை அப்படியே அலேக்காகக் கொத்திச் சென்றது ரஷ்யா. அதட்டல், உருட்டல், மிரட்டல்களுக்குப் பிறகு அமெரிக்காவின் நாசாவுக்காக வேலை செய்யச் சம்மதித்தார் வெர்னர். ரஷ்யாவில் வெர்னரின் ஜூனியர்கள் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து செயற்கைக் கோள் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கி னார்கள். ஜெர்மனி வீழ்ச்சிக்குப் பிறகு, 'உலகின் வல்லரசு யார்’ என்ற பனிப்போர் அமெரிக்கா- ரஷ்யாவுக்கு இடையே உச்சத் தில் இருந்த சமயம் அது\n'அடப் போடா... வெர்னரே நம்ம பாக்கெட்ல’ என்கிற மிதப்பில் அமெரிக்கா சொதப்ப, முந்திக்கொண்டது ரஷ்யா. 1957-ம் ஆண்டு ஸ்புட்னிக்-1 செயற்கைக் கோளை ஏவி உலகத்தையே மிரளவைத்தது. கடுப்பான அமெரிக்கா அடுத்த வருடமே எக்ஸ்ப்ளோரர்-1 என்கிற செயற்கைக்கோளை ஏவியது. நாயை ராக்கெட்டில் அனுப்புவது, விண்வெளியில் மனிதனை மிதக்கவைப்பது, நிலவில் மனிதனை நடக்கவைத்தது, மிர் விண்வெளி நிலையம் அமைத்தது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும்ஏவுகணை களைத் தயாரிப்பது, அதில் அணுகுண்டுகளைப் பொருத்துவது என அடுத்து 20 ஆண்டுகள் அமெரிக்கா வும் ரஷ்யாவும் விண்வெளிப் போரில் இறங்கின. உண்மையில் அது வெர்னருக்கும் அவரது ஜூனியர் களுக்கும் நடந்த மறைமுகப் போர்.\nவெர்னர் மாபெரும் கனவுகள் கொண்டவர். நிலவுக்கு மனிதனை அனுப்பிவைத்ததில் வெர்னரின் பங்கு அளப்பரியது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்று. 'நான் 'முடியாது’ என்கிற வார்த்தையை மிகுந்த யோசனைக்குப் பின், மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்துவேன்’ என்பது வெர்னர் ஸ்டேட்மென்ட். அவர் வகுத்த பாதையிலேயே நாசா பயணிக்க, ரஷ்யா சிதறுண்ட பின் இன்று விண்வெளியில் நம்பர் ஒன் ஆகிவிட்டது அமெரிக்கா. 1977-ல் வெர்னர் இறந்தபோது, பல நாடுகளும் ராக்கெட் தொழில்நுட்பத்தின் மேல் ஆர்வம் கொண்டு அதில் ஆராய்ச்சிகளைத் துவக்கி, செயற்கைக்கோளைத் தயாரிக்கத் துவங்கி விட்டன.\nஇன்று நாம் பயன்படுத்தும் செல்போன், சேட்டிலைட் டி.வி-க்கள், தொலைத்தொடர்புகள் எல்லாமே வெர்னரின் உபயம். மொட்டை மாடியில் நள்ளிரவில் மினுக்மினுக் புள்ளி யாக சேட்டிலைட் நகர்வதைப் பார்த்தாலோ, அதி பயங்கர வேகத்தில் ஏவுகணை கடந்து செல்வதைப் பார்த் தாலோ... ஒருமுறை வெர்னரை நினைத்துக் கொள்ளுங்கள்\n (அல்பெரூனியும் இபின் பதூதாவும் ) - எ...\nகள்ள நோட்டு - எச்சரிக்கை\nஓ பக்கங்கள் - ஷாக்\nஅண்ணா யுனிவர்ஸிட்டி மார்க் குளறுபடி\n (துக்ளக் அளித்த விசித்திர தண்டனை\n - கால இயந்திரம் , ...\nவிரல் துண்டானால் என்ன செய்வது\n - ஓ பக்கங்கள், ஞாநி\n'லிவர் சிரோஸிஸ்’ - குடிநோய்களின் தலைவன்\n ) - எஸ். ராமகிருஷ்...\nஜெயிக்கப் பிறந்தவன் ’லவ் ஆல்’ ஃபெடரர்\nஆடித் தள்ளுபடி கண்கட்டி வித்தையா\nபொருளாதார வளர்ச்சியில்... இந்தியா V/S சீனா\nஅதிர்ச்சி ரிப்போர்ட் சென்னை- தற்கொலைத் தலைநகரம்\nஸ்போர்ட்ஸ் - மீண்டு வந்தவர்களின் சேதி\n நாத்திகர் கண்டுபிடித்த கடவுளின் த...\n ) - எஸ். ராமகி...\nதிருவையாறு - சோழ நாடு\nசாரியட்ஸ் அஃப் பையர் (Chariots of Fire) - ஒலிம்பிக...\nடாக்டர் இல்லாத இடத்தில்... கல்வி இல்லாத இடத்தில்.....\nஎன்று தணியும் இந்த இன் ஜினீயரிங் மோகம் \nஅருள்வாக்கு - சூரிய வெளிச்சம் போல ஆனந்தம்...\nபதில்கள் தேடும் கேள்விகள்... - ஓ பக்கங்கள், ஞாநி\nஅருள்வாக்கு - தோல்வி, அவமானம் ஏன் வருகிறது\nஎனது இந்தியா (இமயம் எனும் அரண் ) - எஸ். ராமகிரு...\nஎனது இந்தியா (இந்தியாவின் அரண் ) - எஸ். ராமகிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/02/blog-post_27.html", "date_download": "2018-07-20T06:18:11Z", "digest": "sha1:VDILLUWAMNGBX2QEBUPLSVVU3OFGQO5M", "length": 16764, "nlines": 282, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: பத்து பேர்தான் தமிழ்மண விருதுக்கு அனுப்பியிருப்பாங்கப்பா!!!!!", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nபத்து பேர்தான் தமிழ்மண விருதுக்கு அனுப்பியிருப்பாங்கப்பா\nதமிழ்மண விருதுகள் பதிவுக்கு அனுப்பி விட்டு மறந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போய்விட்டேன்.......நமக்குத் தெரியாதா நம்ம திறமையைப் பற்றின்னு....அட இன்னிக்கு ஸ்கூலில் இருந்து வந்தவுடன் பார்த்தா நம்ம அமிர்தவர்ஷிணி அம்மாகிட்டே இருந்து ஒரு பின்னூட்டம்....தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்னு....அட.....நமக்கு விருதா அதுவும் தமிழ்மணத்திலான்னு...சந்தோஷ உற்சாகத்தோடு தேடோ தேடுன்னு தேடினால் ....ஒண்ணையும் காணோம்......அட அப்புறம் பார்த்தாம் நம்ம ஓவியப் பதிவுக்குப் பத்தாவது இடம் கிடைச்சுருக்கு......உடனே நம்ம தோழர் சமுதாயத்துக்குத் தொலைபேசித் தெரிவித்தால்.....மொத்தம் பத்து பேர்தான் அனுப்பியிருப்பாங்கன்னு நிதானமா சொல்றாங்கப்பா...என்னவோ....பத்தாவதிலாவது வந்திருக்கேன்னு நானே எப்பவும் சொல்றாப்புலே வெரி குட் அருணான்னு எனக்கு நானே முதுகில் தட்ட���க் கொண்டேன்....ம்ம்ம்ம்.......வேறென்ன பண்ணச் சொல்றீங்க\nPosted by அன்புடன் அருணா\nஅச்சோ....தன்னடக்கமெல்லாம் இல்லீங்கோ....எனக்கே கொஞ்சம் சந்தேகம்தான் 10 பேர்தான் அனுப்பியிருப்பாங்களோன்னு....\nவாழ்த்துக்கள் அருணா. காட்சிப் படைப்புப் பிரிவில் 20-க்கு மேலானோர் கலந்து கொண்டிருந்தனர்.[ஹிஹி, கண்டிப்பாக இப்பிரிவில் நாலாவது இடத்துக்கு நான் தேர்வானதால் இதைக் கூறவில்லை:)\nவாழ்த்துக்கள் அருணா மேடம் :)\nவெரி குட் அருணான்னு எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்....//\n(ஹை வாத்தியாரம்மாவுக்கே வெரிகுட் சொல்லிட்டேன்)\nஆளுக்காள் இப்படி தன்னடக்கத்துடன் இருக்கிறதைப் பார்க்க எனக்கும் தன்னடக்கம் அதிகமாகவே வருகின்றது :-)\nஹே அருணா வாழ்த்துக்கள்.அருணாவுக்கு எல்லாரும் ஒரு \"ஒ\" போடுங்கா . நான் விருது வாங்கிட்டேன் நான் விருது வாங்கிட்டேன் ..ஒண்ணுமில்ல நீங்க வாங்குனது நான் வாங்கு மாதிரியே சந்தோசமா இருக்கு .வாழ்த்துக்கள்\nய்ப்பா.. இவ்ளோ பணிவா உடம்புக்கு ஆகாதுங்க..\nஇது என் சங்கப்பலகை said...\nவாங்கிய விருதுக்கும்- வாங்கப் போகும் விருதுக்கும் சேர்த்தே வாழ்த்துகிறேன்\nவாழ்த்துக்கள் அடுத்தமுறை ஒருவர் மட்டுமே போட்டியில் இருக்கவேண்டும் அது நீங்களாக மட்டுமே இருக்கவேண்டும்:)))\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தங்கராசா ஜீவராஜ்,தாரணி பிரியா,புன்னகை,திகழ்மிளிர் ....\n(ஹிஹி, கண்டிப்பாக இப்பிரிவில் நாலாவது இடத்துக்கு நான் தேர்வானதால் இதைக் கூறவில்லை:)\nஅட....வாழ்த்துக்கள் உங்களுக்கு...மேலும் தகவலுக்கு நன்றி...\n//(ஹை வாத்தியாரம்மாவுக்கே வெரிகுட் சொல்லிட்டேன்)\nஅட இதுலே ஒரு சந்தோஷமா\n//ஆளுக்காள் இப்படி தன்னடக்கத்துடன் இருக்கிறதைப் பார்க்க எனக்கும் தன்னடக்கம் அதிகமாகவே வருகின்றது :-)//\nஇவ்வ்ளோ பெரிய தண்டோரா போட்டிருக்கேன்....இதைப் போய் தன்னடக்கம்னு சொல்றீங்களே\n// நான் விருது வாங்கிட்டேன் நான் விருது வாங்கிட்டேன் ..ஒண்ணுமில்ல நீங்க வாங்குனது நான் வாங்குன மாதிரியே சந்தோசமா இருக்கு .வாழ்த்துக்கள்//\nஅட அப்பிடியா....வாழ்த்துக்கு நன்றி. ராஜேஸ்வரி...\n//ய்ப்பா.. இவ்ளோ பணிவா உடம்புக்கு ஆகாதுங்க..\nஇவ்வ்ளோ பெரிய தண்டோரா போட்டிருக்கேன்....இதைப் போய் பணிவுன்னு சொல்றீங்களே\nவாழ்த்துக்களுக்கு நன்றி ....இனியவள் புனிதா &\nதொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன். வ‌ருகையை எதி��்பார்க்கிறேன்:‍)\n//தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன். வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)//\nவாழ்த்துக்களுக்கு நன்றி Poornima Saravana kumar ,\nபத்து பேர்தான் தமிழ்மண விருதுக்கு அனுப்பியிருப்பாங...\nகாதலினால் தோற்கப் போகும் காதல்...........\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/05/4.html", "date_download": "2018-07-20T06:28:58Z", "digest": "sha1:4O5HJNZFMOOBSMLCSKIZVAAYTVJ7BSOE", "length": 15611, "nlines": 347, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nகுடுவையில் ஒரு பறவை பறந்து கொண்டும்\nவானத்தில் ஒரு மீன் நீந்திக் கொண்டுமாய்\nநீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த\nஅம்மா அவசரமாய் அழித்துப் போன\nகொஞ்சம் பூமியின் கால் சுவடுகளும் ...\nPosted by அன்புடன் அருணா\nஇந்தாங்க பிடிங்க பூங்கொத்து .\nஇதுக்கு பூங்கொத்து போதாது, பூந்தோட்டமே கொடுக்கணும்.\nஅருமையான கவிதை. சின்ன சின்ன காட்சியையும் அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறது.\nஅழகான அந்தக்கால சிமெண்ட் தரையில் இப்படி வரைந்து வரைந்து கலைந்து கொண்டிருந்த வீடுகல் உண்டு இப்ப எங்கங்க எல்லாம் மொசைக்கும் டைலும்.. :(\nதாயக்கட்டங்கள் கூட வரைய முடிவதில்லை..\nகவிதையின் உள்ளடக்கம் பிடித்திருக்கு ...\nகிறுக்குனு பாத்தவுடன் நம்மள பத்திதான்னு ஓடி வந்தேன்...\nரொம்ப நாள் கழிச்சு..இந்தாங்க பூங்கொத்து...\nஎன் வீடு சுவற்றில் முழுவதும் என் ராஜகுமாரியின் கை வண்ணமே\n//தாயக்கட்டங்கள் கூட வரைய முடிவதில்லை..//\nஆமாம். சிறு வயதில், பாட்டி தரையில் கட்டம் வரைய நாங்கள் ஆடியது நினைவுக்கு வருகிறது\nபூங்கொத்தைப் பிடிங்க அருணா.. அருமை\nகவிதையொன்று கவிதை கிறுக்குவதை பற்றி கவிதையில் கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள்..அருமை..தொடருங்கள்...\n மழலைச் செய்கைகள் எல்லாமே அழகுதாங்க\n//அம்மா அவசரமாய் அழித்துப் போன\nகொஞ்சம் பூமியின் கால் சுவடுகளும் ...//\nஎன் வீட்டிலும் அருணா ...\nகுழந்தைகளின் கிறுக்கல்கள் தான் மிகச்சிறந்த ஓவியங்கள் .\nபூங்கொத்துக்கு நன்றி ஜெய்லானி .\n/���ாயக்கட்டங்கள் கூட வரைய முடிவதில்லை../\n/ ரொம்ப நாள் கழிச்சு..இந்தாங்க பூங்கொத்து.../\nஅட்டெண்டன்ஸே எப்பவாவதுதான் இதுலே பூங்கொத்துக்கு வேற கணக்கு வச்சுருக்கீங்களா\n//குடுவையில் ஒரு பறவை பறந்து கொண்டும்\nவானத்தில் ஒரு மீன் நீந்திக் கொண்டுமாய்\nநீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த\nஇதனை முடித்தும் ஒரு visuals விரிவதைத் தவிர்க்க முடிவதில்லை..\n//நீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2012/05/blog-post_08.html", "date_download": "2018-07-20T06:25:22Z", "digest": "sha1:W53CLX4PMKBYRB6EYTGPXGGEQEDH742C", "length": 6128, "nlines": 83, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : உலக அமைதி – வேதாத்திரிமகரிஷி", "raw_content": "\nஉலக அமைதி – வேதாத்திரிமகரிஷி\nநிரந்தரமான உலக அமைதி ஏற்பாடு முடிவு செய்யப்பட்டால்தான் மனித இன வாழ்வுக்கு உறுதி ஏற்ப்படும். ஆங்காங்கே நாடுகளில் உள்நாட்டுப்போரும் நாடுகளிக்கிடையே போர்களும் எப்போதும் நடந்து வருகின்றன. போர் முனையில் ஏற்படும் பொருள் அழிவும் மக்கள் அழிவும் இனி மனித குலம் உலகில் நீடித்து வாழ முடியுமா என்ற ஐயத்தை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. அக்காலத்தில் உள்ள அணுகுண்டுகளின் ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றலை பெருக்கி இருக்கிறார்கள் என்பது சிந்தித்துணரும் எவருக்கும் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படாமல் போகாது.\nஉலகம்என்ற மண்மீது அனைவருமே பிறந்தோம்\nஉயிர்காக்கும் காற்றுஒன்றே மூச்சுவிடு வதற்கு\nஉலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே\nஉள்ளகடல் ஒன்றேநீர் ஆவியாகிப் பொழிய\nஉலகில்இன்று உள்ளோர்இதில் ஒன்றும் செய்யதில்லை\nஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்துசெத்துப் போவார்\nஉலகில்ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று\nஉயிர்வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.\nஇந்தஉல கில்மனிதன் இந்நாள் மட்டும்\nஎத்துணையோ காலமாக வாழ்ந்து விட்டான்.\nஅந்தநாள் முதலாக அனுபோ கத்தால்,\nஆராய்ச்சி யால்கண்ட விளைவை நோக்க,\nவரவுசெல பின்மீதம் மிகுதித் துன்பம்\nஎந்தவகை யில்முயன்றும், என்றும் எங்கும்\nஇறையுணர்வு உண்டானால், அதன் விளைவாக, அறநெறி தானாக மலரும். மனிதனை மனிதன் மதித்து, ஒத்தும் உதவியும் வாழ ஏற்ற ஆன்மீகக் கல்வியினால் தனிமனிதன் வாழ்வில் அமைதி உண்டாக வேண்டும். அதன்மூலம், க��டும்பத்தில் அமைதி –ஊரில் அமைதி –நாட்டில் அமைதி – உலகில் அமைதி இவை உருவாகும். நிலைபெறும்.\nஇறையுணர்வு உண்டானால், அதன் விளைவாக, அறநெறி தானாக மலரும். மனிதனை மனிதன் மதித்து, ஒத்தும் உதவியும் வாழ ஏற்ற ஆன்மீகக் கல்வியினால் தனிமனிதன் வாழ்வில் அமைதி உண்டாக வேண்டும்.\nசிறப்பான கருத்துப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nகணவன் மனைவி பிரச்சினை தீர்வுகள்\nஅறிவியல் பிரிவு மாணவி நான்\nஉலக அமைதி – வேதாத்திரிமகரிஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rockzsrajesh.blogspot.com/2012/01/blog-post.html?showComment=1327772550458", "date_download": "2018-07-20T06:20:51Z", "digest": "sha1:W3E5DEVGPVPRDTQQLFAC4S5EQNS5HJOP", "length": 11812, "nlines": 167, "source_domain": "rockzsrajesh.blogspot.com", "title": "ஹாய் பசங்களா . . . | ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™", "raw_content": "\nஹாய் பசங்களா . . .\nஹாய் பசங்களா . . .\nநான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .\nஎன்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒண்ணுதான் நான் எங்கயும் போகல இங்க தான் இருக்கேன் ஆனா கொஞ்சம் பிஸியா இருக்கேன் நிறைய சொந்த விஷியன்களா, அதனால யாரும் கவலை படவேண்டாம் . வரேன் வரேன் வந்துகிட்டே இருக்கேன் . .\nநான் நிலா மாதிரி , கொஞ்சம் நாள் இல்லனா உடனே நான் வர மாட்டேன் என்று அர்த்தம் இல்ல. புல் ஆ ரீசார்ஜ் பண்ணிட்டு புல் வெளிச்சத்தோட பொவர்ணமி நிலா போல வெளிச்சத்தோட வந்துடுறேன் ஒகே \nஇழப்பதற்கு ஒன்றும் இல்லை , கொடுபதற்க்கு நிறைய இருக்கு அன்பும் பாசமும் .\nசோ எல்லாருக்கும் ஊஊம்ம்ம்மாஅ ......\nராக்ஸ் . . .\nஅவ்வ் ராஜேஷ் சீக்ரம் வாங்க\nவெளங்கிரும், பயபுள்ள என்னமோ எழுதி இருக்குன்னு ஓடிவந்தா..... இதுக்கு ஒரு பதிவ போட்டிருக்கலாம்.....\nராஜா எவ்வளவு நாலாச்சு உன்ன பார்த்து வேர எங்கியுமே காண்டாக்ட் பண்ண முடியல்லே உன்ன. ந்யூ இயருக்கு விஷ் பண்ணி மெயில் அனுப்பி இருந்தேனே பார்த்தியா ஏன் பதில் அனுப்பலே நான் அடுத்தமாசம் கோவை ஈரோடு வரேன் பார்க்க முயற்சியாவது பண்ணூ.\nராஜா உனக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்துபாரு.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\nஹாய் பசங்களா . . .\nசாதி = எய்ட்ஸ் (2)\nரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2)\nபோன பதிவு \"ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்\". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்...\nகுளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி \nகாலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இர...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்த...\n❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅\n❅கமல் ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10 ❅ (எனக்கு பிடித்தது ) என்னை தொடர் பத...\nபேதி ஆவதை உடனடியாகா நிறுத்துவது எப்படி \nபடம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்...\nஉங்க WEBCAM ஜாக்கிரதை . . .\nஇதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2). வின் தொடர் பதிவுதான் . இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பா...\nபட்டைய கிளப்பும் ஆங்கில பாடல்கள் . . .\nவழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்...\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . ( யாரும் சிரிக்கப்படாது, பிச்சு புடுவேன் பிச்சு )\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம்...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ... ( கொய்யா காண்டாவுது ... ) உஸ்ஸ்சாப்ப்பா தேர்தல் வந்தாலும் வந்தது காசு ...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் வழி கல்வி அவசியமா (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் Note : இந்த பதிவு நீளமா இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/palms_detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZYy&tag=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-20T07:06:15Z", "digest": "sha1:EVTV7SOGFFKRTAJYEEIGIDGFK2ECNHUG", "length": 5784, "nlines": 115, "source_domain": "tamildigitallibrary.in", "title": "ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nInstitution:டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nInstitution:டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஓலைகளின் மொத்த எண்ணிக்கை : 43x4 cm.\nமொழி : தமிழ் மொழி\nசங்க இலக்கிய நூல் அகநானூறு உரை\nஆவண இருப்பிடம் : டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை.. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theblossomingsoul.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-20T06:35:53Z", "digest": "sha1:Q2TDOFYBALIGE4PYMJX77CBJFXBTIFKT", "length": 9035, "nlines": 112, "source_domain": "theblossomingsoul.blogspot.com", "title": "Sivaranjani Sathasivam: October 2012", "raw_content": "\nபுதன், அக்டோபர் 31, 2012\nஎன் நாட்காட்டிக்கு ஒரு வேண்டுகோள்..\nநைசாக வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஆட்டுக்குட்டி..\nஅதை அண்டவிடாமல் துரத்தும் எங்கள் ரோமி..\nஅதற்காக ரோமியிடம் முறைத்துக்கொண்டிருக்கும் தாய் ஆடு..\nஉன் வாலை என்னிடம் ஆட்டு பார்ப்போம் என்று சவால் விடும் செந்நிற\nதனது தாகத்தை ஊருக்கே உரைக்கும் எறுமை..\nஇது வெயில் காலம் என்று கூக்குரலிடும் ரோஜா செடிகள், மொட்டையாய்...\nமறு ஓரம் செடி கொள்ளாத பூக்களுடன் ரோஜாச் செடிகளை ஏளனமாக\nபார்க்கும் சங் கு பூக்கள்..\nபோனால் போகிறதென்று பாதி மாம்பழத்தை மிச்சம் வைத்துவிட்டு\nகத்திரி வெயிலிலும் ஆர்பரிப்பாக குளித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் மதகு..\nசெங்குழை தள்ளியிருக்கும் கிழக்கு வேலி பார்த்த தென்னை மரம்..\nபசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க தவிக்கிறேன்..\nஎனதறுமை நாட்காட்டியே, என்று தான் எனக்கு வழி வகுப்பாய்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்\nநான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு). அதாவது...\nகாலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(\nஎந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. குழந்தை, மழை, இரயில் வண்டி இவை மூன்றும் திக...\nதலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள...\nநம்ம ஊரும் மொபைல் போனும் :)\nநம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு.. பண்பலை கை பேசி யாகிய செல் போன் பெரும்பாலும் நோக்கியா டோ...\n'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் ப...\nபெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்...\nஸ்மார்ட் போன் களேபரங்கள் - பகுதி 1\nஈரோட்டுப் பொண்ணு சென்னைப் பொண்ணா ஆனதுல இருந்து blog பக்கமே வரத்து இல்லைங்கற complaints-அ compliments-ஆ எடுத்துகிட்டு கம்ப்யூட்டர் கிட்ட இ...\n\" Life is a race.. run, run , run..\" என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்...\nதன் பிறந்த வீட்டிற்கு செல்வதற்கு நொண்டி சாக்குகளையும் பொய்களையும் தேடுவதிலிருந்து தொடங்குகிறது அம்மாக்கள் என்னும் குழந்தையின் ...\nஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nஎன் நாட்காட்டிக்கு ஒரு வேண்டுகோள்..\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/ii-150.html", "date_download": "2018-07-20T06:54:35Z", "digest": "sha1:377XUYE7BA2CALVZC4HNHMISR2R33M3N", "length": 19298, "nlines": 202, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: ம‌ல்லிகைப் பொழுதுக‌ள் – II", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nம‌ல்லிகைப் பொழுதுக‌ள் – II\n\"தில் ஹே சோட்டாஷா சோட்டிசி ஆஷா\" த‌மிழில் \"சின்னச்‌ சின்ன‌ ஆசை\" பாட்டின் ஹிந்தி மொழியாக்கம் முன்ன‌ர் சொன்ன‌ பாட‌ல். இள‌ங்காலைத் தென்ற‌ல் முக‌ம் த‌ட‌வும் வேளையில் விரையுமொரு ப‌ய‌ண‌த்தில் இந்த‌ பாட‌ல் கேட்டால் யாருக்குத்தான் ம‌ன‌ம் துள்ளாது. அந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ளில் பொருள் மிகச்‌சிறிய‌ இத‌ய‌ம் அதில் பொத்தி வைத்த‌ ஆசைக‌ளும் சிறிய‌ சிறிய‌ன‌\".\nஇத‌யம்‌ என்ப‌தை இங்கே ம‌ன‌ம் என்றும் கொள்ள‌லாம். மிக‌ச்சிறிய‌ ம‌ன‌தில் க‌ட‌ல‌ள‌வு எண்ண‌ங்க‌ள் ந‌ல்ல‌வை கேட்ட‌வை ஆசைக‌ள், கோப‌ம், சோக‌ம், இன்ன‌பிற‌ என்று எவ்வ‌ள‌வோ. ம‌ன‌தின் ச‌க்தி மிக‌ வ‌லிய‌து. ம‌ன‌மார‌ நினைத்தால் காற்றில், நீரில் கூட‌ ந‌ட‌க்க‌ முடியும்.\nஎங்க‌ள் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் உண்டு. அவ‌ற்றில் ஒன்று ஜூலை மாத‌ம் வ‌ரை பூக்கும் ம‌ற்ற‌து ஆக‌ஸ்ட் பாதி வ‌ரையும், ஒன்று மட்டும் மிக‌ அதிக‌ பிரிய‌த்தோடு செப்ட‌ம்ப‌ர் இறுதி வ‌ரை இர‌ண்டு அல்ல‌து மூன்று ம‌ல‌ர்க‌ளையாவ‌து த‌ரும். நேற்று அதில் பூத்திருந்த‌ ஏழு பூக்க‌ளை ஆசையோடு ப‌றித்தெடுத்தேன்.\n\"ஒரே ஒரு பூவையாவ‌து விட்டு வையேன்\" என்றார் என்ன‌வ‌ர். ப‌றித்த‌ ஏழு பூக்களையும் அவ‌ர் கையிலேயே கொடுத்துவிட்டு \"நீங்க‌ உங்க‌ சாமிக்கே போட்டுக்கோங்க‌\" என்று சொல்லிவிட்டு அலுவ‌ல‌க‌ம் கிள‌ம்பி விட்டேன்.\nஎன்ன‌வ‌ருக்கு என்னை ரொம்பப்‌ பிடிக்கும். எந்த‌ எதிர்பார்ப்பும் அற்ற‌து அவ‌ர் பிரிய‌ம். அன்னையின் நேச‌த்திற்கு அடுத்த‌து அவ‌ர‌து. என் விருப்ப‌ங்க‌ள் எல்லாம் த‌ன் விருப்ப‌ங்க‌ளாக்கிக் கொள்ளும் தூய‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர். என‌க்கு ம‌ல்லிகை மிக‌வும் பிடிக்கும் என்றுதான் அவ‌ர் மூன்று செடிக‌ளை வ‌ள‌ர்க்கின்றார். இன்று பூஜையின் போது எங்க‌ள் வீட்டு க‌ட‌வுள‌ர் முக‌ம் இருண்ட‌ புன்சிரிப்பிழ‌ந்து காண‌ப்பெறுமா ஒருவேளை நான் ஒரு பூவையேனும் ச���டிக் கொண்டு வ‌ந்திருந்தால் அவ‌ர் காணும் போது எம் வீட்டு க‌ட‌வுள‌ர் ம‌கிழ்ந்திருப்பார்க‌ளோ\nசூடிக்கொடுத்த‌ சுட‌ர்க்கொடி தின‌ம்தோறும் தானணிந்து அழ‌கு பார்த்த‌ மாலையை பெருமாளுக்கு கொடுத்த‌னுப்பிக் கொண்டிருந்தாள். ஒருநாள் இதைக் க‌ண்ட‌ விஷ்ணுசித்த‌ர் இது அப‌ச்சார‌ம‌ல்லவா என்று அந்த‌ மாலையை எடுத்துச் செல்லாம‌ல் இருக்க‌ பெருமாள் முக‌ம் இருண்டு போன‌தை போல‌வும் பின் கோதை சூடிக் கொடுத்த‌ மாலையை அணிவிக்க‌ பெருமாள் புன்ன‌கைப்ப‌தை போல‌வும் க‌ண்டார். விஷ்ணுசித்த‌ர் கோதையின் த‌ந்தை அவ‌ர் ம‌ன‌த்தில் கோதையையும் பெருமாளையும் த‌விர‌ வேறு யாருமில்ல‌ர்.\nஆஹா விஷ்ணுசித்த‌ர் த‌ன்னை அறியாம‌ல் த‌ன் ம‌ன‌த்தில் கோதை சூடிக்கொடுத்த‌ மாலையை விட்டு விட்டு வ‌ந்த‌தால் பெருமாள் முக‌ம் இருண்டிருப்ப‌தை போல‌ க‌ண்டார். அவ‌ர் ம‌க‌ள் ம‌ன‌ம் புண்ப‌ட்ட‌து. அவ‌ர் ம‌ன‌க்க‌ண் முன் விரிந்து பார்க்கும் பார்வையில் பெருமாள் முக‌ம் அவ்வாறே கண்டிருக்க‌ முடியும். மேலும் ம‌ன‌தின் ச‌க்தி எவ்வ‌ள‌வு பெரிய‌து. ச‌தா ச‌ர்வ‌ கால‌மும் பெருமாளையே எண்ணி இருக்கும். அவ‌ருக்கு க‌ன‌வும் வ‌ந்த‌து அன்றிர‌வு \"அவ‌ள் சூடி மாலையே சார்த்த‌ கொண்டு வாரும்\" என்று.\nஇது க‌தையாக‌ இருக்க‌ முடியாது. நாமும் ம‌ன‌ உலைச்ச‌லில் இருக்கும் போது அதை ப‌ற்றிய‌ சிந்த‌னையே இருக்கும் க‌ன‌வுக‌ளில் கூட‌ அதுவே வ‌ரும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வே விஷ்ணுசித்த‌ர் வாழ்வில் கோதை சூடி கொடுத்த‌ போது ந‌ட‌ந்த‌து. கோதை மேல் கொண்ட‌ பேர‌ன்பால் அவ‌ர் ம‌ன‌ம் அவ‌ள் பொருட்டு சிந்திக்க‌ அவ‌ள் ம‌னஅலைக‌ள் விஷ்ணு சித்த‌ருக்கு உண‌ர்த்த‌ப்ப‌ட்டு இருக்கின்ற‌ன‌.\nஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌து போல‌ ம‌ன‌ம் சிறியதே அத‌ன் ச‌க்தியோடு மிக‌ பெரிய‌து. அத‌ன் செய‌ல்பாடு சொல்லிற்கு அட‌ங்காத‌து. ம‌ன‌தார ந‌ம்பினால் ந‌ம்பிய‌ விச‌ய‌ம் க‌ண்டிப்பாக‌ ந‌ட‌க்கும். அத‌னால் எப்போதும் ந‌ல்ல‌தை நினைக்க‌ வேண்டும். ஆங்கில‌த்தில் ஒரு வாக்கிய‌ம் உண்டு. \"Think Big\" பெரிதாக‌ நினை. ந‌ல்ல‌தை நினை. ஆண்டாள் போல‌ அர‌ங்க‌னை ம‌ண‌க்க‌ கூட‌ முடியும். ம‌ன‌ம் அவ்வ‌ள‌வு வ‌லிது.\nம‌ல்லிகைப் பூவாய் மாறிவிட‌ ஆசை......\nதென்ற‌லை கொஞ்ச‌ம் மாலையிட‌ ஆசை....\nமேக‌ங்களை எல்லாம் தொட்டு விட‌ ஆசை...\nசோக‌ங்க‌ளை எல்லாம் விட்டுவிட‌ ஆசை...\nஎங்க‌ள் சேர்ம‌ன் ராஜிவ் ம‌ல்ஹோத்ராவிற்கும்…. \nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துகள்.\nஇன்னும் நிறைய எழுத என் அன்பான வாழ்த்துக்கள் தோழி.\nஉங்கள் எழுத்துக்கள் மல்லிகை போல் மணந்து எல்லோரையும் மேலும் மேலும் கவரவும் வாழ்த்துக்கள்\n150 பதிவுக்கு, வாழ்த்துக்கள் லாவண்யா.\nபூக்களை எண்ணி பறிக்கவும்,உங்களவர்க்காக அவ்வளவு பூக்களையும் தருகிற அன்யோன்யமும்,மகள் வாழ்ந்துகொண்டிருப்பதை பார்ப்பதுபோல் நீங்கள் வாசிக்க தந்த மற்றொரு கவிதை\nந‌ன்றி பா.ரா. உங்க‌ள் கூர்ந்த‌ பார்வை என் எழுத்தை மேலும் வ‌ள‌ம் பெற‌ செய்யும்\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nம‌ல்லிகைப் பொழுதுக‌ள் – II\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vennilapakkangal.blogspot.com/2010/01/", "date_download": "2018-07-20T06:18:29Z", "digest": "sha1:3HUCALXWSVCUUUA6TNHUDADUSY2YEIR3", "length": 35638, "nlines": 129, "source_domain": "vennilapakkangal.blogspot.com", "title": "வெண்ணிலா பக்���ங்கள்: January 2010", "raw_content": "\nஎன் எண்ணக் குறிப்புகள் வண்ணம் பெற்று வார்த்தைகளாய்....\nஉயிரின் உருவம் - கவிதை\nபிரபஞ்சத்தின் ஒரு உச்ச கணத்தில்\nபின்பு இரண்டும் மீண்டும் கலந்தது...\nஒரு சிறிய அளவு அண்டம் \nஅதைத் தொடர்ந்து சிறு சிணுங்கல்,\nநீ என் உயிரின் உருவம்\nகுறிப்பிட்டது அவனி அரவிந்தன் at 9:07 AM 4 கருத்துகள் இங்கே\nஆலமரமும் அவரைக்கொடியும் - 'செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டிக்காக\nஅவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டாள். எட்டு மணி வண்டியில் சாளரத்துக் குளிர்க் காற்றை ஆழமாக சுவாசித்தவாறு பயணப்பட்டாள். எழுந்ததில் இருந்து ஓடியாடி, கிடந்த வேலைகளை எல்லாம் அரையும் குறையுமாய் முடித்துவிட்டு எட்டு மணி வண்டியை ஒருவழியாகப் பிடித்து விட்டாள். குறிப்பாக அந்த வண்டியில அவளுக்கு கண்மூடித்தனமான ஈடுபாடு. எமனே வந்து அழைத்தாலும் எட்டு மணி வண்டியில் தான் வருவேன் என்று பாசக்கயிற்றைப் பிடித்தபடி முரண்டு பிடிப்பாள். கொஞ்ச காலமாகத்தான் அவளுக்கு இந்த ஆவலாதி. சரியாகச் சொன்னால் மூன்று மாதத்திற்கு முன்னொரு நாள் அரசம்பட்டி விலக்கை அடுத்த ஏரிக்கரையோர ஆலமர நிழல் நிறுத்தத்தில் ஏறிய அவனைப் பார்த்ததில் இருந்து, அவளுக்கு உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பு, உள்ளங்காலில் வண்டு ஊறுவதைப் போல. அவனப் பற்றி நினைத்தால் சங்கடங்கள் மறைந்து சந்தோசம் முகிழ்வதாக இருந்தது. சில சமயம் வேறு விசயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும் அவசரத்தந்தியாக மணி ஒன்று அடித்து 'என்ன அவனைப் பற்றி நினைக்கவில்லையா ' என்று கேட்கிறது. சரியா தவறா என்று தராசு நிறுத்திப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு அது பிடித்திருந்தது. வீட்டில் மட்டும் தெரிந்தால் அழிவுகள் அத்தனையும் அவளைச் சுற்றி அரக்கத்தனத்துடன் அரங்கேற்றப்படும்.\nஇளம்பச்சை நிறத்தில் அரும்பு விட்டிருந்த அவரைக் கொடியொன்று பந்தலில் படராமல் அதன் போக்குக்குக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதையொட்டி வளர்ந்திருந்த ஆலமரம் அந்த அவரைக் கொடியைச் சுற்றிக் கொள்ள ஆளாய்ப் பறந்தது. மண்ணோடு கலந்திருந்த தன் வேரைப் பிடுங்கிப் பிரிய வேண்டி கிளைகளை வேகமாக அசைத்துப் பார்த்தது. மார்கழி மாத வாடைக் காற்று இதையெல்லாம், உரசியபடியே ரகசியமா�� நோட்டம் விட்டுச் செல்கிறது.\nஇரவு முழுக்க நிலவில் குளித்த தெருக்களை, அதிகாலைச் சூரியன் மஞ்சள் பூசி அழகுபடுத்திக் கொண்டிருந்தது. அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா இன்று சரிபார்த்துக் கொண்டாள். வாடாமல்லி வண்ணத்தில் சுங்குடிச் சேலையும், நாரையின் இறகு நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கோட்டுச் சித்திரம் போலக் கச்சிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.\nசாளரத்தின் வழியே தெரியும் காட்சிகள் அவளுக்கு தொலைக்காட்சியைப் போல தோன்றியது. அரிதாரம் பூசிய வயல்களையும், வானத்தையும் மேகத்தையும் அதைத் தொடும் மலைமுகடுகளையும் பிரதியெடுத்துச் சிரிக்கும் நீர்நிலைகளையும் அந்த சாளரத்தின் வழியாக ரசித்துக் கொண்டே வந்தாள். தலையை லேசாக வலித்தது. காட்சிகளும் சற்று மங்கியும் தெளிந்தும் தெரிந்தன. காலையில் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிட்டிருக்கக் கூடாது தான். அரசம்பட்டி நிறுத்தத்தை அவளது மனம் எதிர்நோக்கியிருந்தது. அவன் நினைவே அவள் உடல், மனம் முழுதும் வியாபித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. ஏன் எதற்கு இப்படி இருபத்தியோரு வருட வாழ்க்கையை கணம் கணமாக அசைபோட்டுக் கொண்டே வந்தாள். அலசிப் பார்த்தால் இது வரை அவளின் ஆசைப்படி எதுவும் செய்ததில்லை; செய்ய விடப்பட்டதும் இல்லை. அவளுக்கு பிடித்தமானதை மற்றவர்களே நிர்ணயித்திருக்கிறார்கள். காற்றின் வீச்சுபலத்தின் பக்கமெல்லாம் செல்லும் பாய்மரப் படகாகவே இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறாள். அவன் நினைப்பு இவளுக்கு கரையை காட்டுவதாக தோன்றியது. தற்சமயம் வேலைக்குச் செல்வதைத் தான் பெரும் போராட்டத்துக்குப் பிறகு செய்திருக்கிறாள். முன்னர் அவள் வேலைகளை மிகவும் சிரத்தையாகவும் பொறுப்பாகவும் முடிப்பவளாக இருந்திருக்கிறாள். இப்பொழுதெல்லாம் அசமந்தமாக இருப்பதே பிடித்திருக்கிறது. மனது மதமதப்பாகவே இருக்கிறது எல்லா நேரமும். பயணத்தின் ஒரு திருப்பத்தில் சரிந்த கைப்பையை அள்ளியெடுத்து மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.\nஒரு தேநீர் விடுதியை ஒட்டி வண்டி நின்றது. அந்த விடுதிக்கு வீடும் கடையும் சேர்ந்தாற்போல ஒரு அமைப்பு. நூறு வருடம் வாழ்ந்த வீடாகத் தோன்றியது. விசாலமான திண்ணையைக் கடையாக்கியிருந்தார்கள். கடையை ஒ���்டிய வாசலை சிறுபெண்ணொருத்தி பெருக்கிக் கொண்டிருந்தாள். மேல்த்துணி எதுவும் போடாமல் அரையில் ஊதாவண்ணத்தில் பூப்போட்ட பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். அதில் அழகான விசயமே அவள் பெருக்கும் பாணி தான். ஆறு வயதுதான் இருக்கும். குப்பை பெருக்குவதைக் கூட அவ்வளவு நேர்த்தியாக ஒரு ஓவியம் வரைவதைப் போல அழகியல் நுட்பத்துடன் செய்து கொண்டிருந்தாள். வண்டி நகர்ந்துவிட்டது. அந்தச் சிறுபெண்ணுடன் அவள் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். அந்தச் சிறுபெண் பதினைந்து வருடம் கழித்தும் இதே போல நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் வேலைகளை செய்வாளா இல்லை தன்னைப் போலவே அவளும் மாறிவிடுவாளா இல்லை தன்னைப் போலவே அவளும் மாறிவிடுவாளா கேள்விகள் வழியில் கடந்துசெல்லும் புளிய மரக் கொப்புகளில் தொங்கிக் கொண்டிருந்ததன. அந்தக் கேள்விகள் காற்றில் உதிர்ந்து அதன் கீழ் செல்வோரின் உச்சி வழியாக உள்ளங்களில் இறங்கி குழப்பங்கள் உண்டு பண்ணுவதாக தனக்குத் தானே கற்பித்துக் கொண்டாள். மடக்குக் கண்ணாடியை எடுத்து ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொண்டாள். கண்களின் இருமருங்கிலும் ரத்தச்சிவப்பில் வேர்விட்டோடியிருந்தது. அது ஒரு சிகப்பு ரோஜாச்செடியின் வேர். அதில் பூக்கும் ரோஜா மலரானது தூக்கத்தை உறிஞ்சிக் கொண்டு மாறாக இனிய மாயக் கனவுகளைக் கொண்டு தரும் வல்லமை வாய்ந்தது.\nஅவள் ஆவலாதியுடன் எதிர்பார்த்த அரசம்பட்டிக்காரன் வந்தே விட்டான். வசீகரப் புன்னகையை வீசிக்கொண்டே அவளைப் பார்க்கிறான். அய்யனார் குதிரையில் இருந்து இறங்கி, அந்த எட்டு மணி வண்டியில் அவன் உருவில் வருவதாக அவள் மனதுக்குள் புனைந்து கொண்டாள். இவளுக்கு பிந்திய இடத்தில் சாளரத்தின் ஓரமே அவனும் அமர்கிறான். அவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த மதமதப்பும், அமைதியும் சிதறியோடிவிட்டன. பயணத்தின் பாதையில் இருக்கும் மேடுபள்ளங்களில் விரைவாக இறங்கியும் ஏறியும் அலைக்கழிந்தது அவள் மனது. அவள் தனது சிகையைச் சரிசெய்து கொண்டாள். பின்னிலிருந்து அவன் பார்வைக்கு பாவை போலத் தோன்ற வேண்டுமென எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் திரும்பி அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஏதோ தடுத்தது. இப்படியெல்லாம் நடந்துகொள்வது தவறு என்று ஒரு குரல் அதி ஆழத்திலிருந்து மிகவும் சன்னமாக சக்தியற்று ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் குனிந்து தன் கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியை எடுக்கப் போனாள். அவன் அவளது வலது காது மடலுக்குப் பின்பகுதியிடுக்கில் லேசாக ஊதினான். குளிர்ந்த அந்தக் காற்று அவளுடைய ரோமக்கால்களை சிலிர்ப்படையச் செய்தது. தன்னிலை மறந்தவளாக அவள் அவனுடன் அந்த பச்சை வெளிகளில் இறங்கி உலவ ஆரம்பித்தாள். ஏரிக்கரை ஆலமர விழுதுகளில் தூளிகட்டி அவள் ஆட, அவன் ஆட்டிவிட்டுக் கொண்டிருந்தான். மணம் கமழும் அதே மயக்கும் புன்னைகையை உதிர்த்தவாறே அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளுக்கு அது போதை தருவதாக இருந்தது.\nதூளியில் ஆடியபடியே அவனுடைய சிகையமைப்பைப் பார்த்தாள். அந்த ஆலமரத்தின் உச்சிக் கிளையில் இருக்கும் கரிச்சான் குருவிக் கூடு போலவே அவன் தலைமுடி அமைப்பு தெரிந்தது.\n\"என்னத்த மேல இருந்து அப்பிடி பாக்குற \", அவன் குறுகுறுப்புடன் கேட்டான்.\nகொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள் பின், \"ஒங்க தலயப்பார்த்தா குருவிக்கூடாட்டமே இருக்கே, என்ன கரிச்சாங்குருவிக்கு வாடகைக்கு விட்டீகளாக்கும் மாசம் பொறந்தா குருவிக எம்புட்டு கொடக்கூலி தருதுக மாசம் பொறந்தா குருவிக எம்புட்டு கொடக்கூலி தருதுக \", என்று குறும்பு தளும்பிவழியும் வகையில் பதில் கேள்வி கேட்டாள்.\n இல்ல ஆயிரம் ஏக்கரு நெல்லுக்காடா எதுவுந்தான் இல்லையே. அதான் தலமயிரு சும்மாத்தான இருக்குன்னு கொடக்கூலிக்கு விட்டுட்டேன். குருவிக ரெண்டும் மாசம் பொறந்தவடம் சரியா தொண்ணுத்தெட்டு லவாப் பழம் குடுக்குதுக. அதுல ஒண்ணு ஒண்ணையும் பாதிக் கடிச்சி ஒனக்குத் தாரேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவ எதுவுந்தான் இல்லையே. அதான் தலமயிரு சும்மாத்தான இருக்குன்னு கொடக்கூலிக்கு விட்டுட்டேன். குருவிக ரெண்டும் மாசம் பொறந்தவடம் சரியா தொண்ணுத்தெட்டு லவாப் பழம் குடுக்குதுக. அதுல ஒண்ணு ஒண்ணையும் பாதிக் கடிச்சி ஒனக்குத் தாரேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவ \", அவளுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் கேட்டான்.\n\"பதிலுக்கு என்ன பானை பானையா பொன்னும் நகையும் குடுப்பாகளாக்கும். ஒண்ணுவிடாம எல்லா பழத்தையும் தின்னுட்டு கொட்டைய வேணா தாரேன்\", கேட்ட வினாடியில் பதில் சொன்னாள். சொல்லிவிட்டு இளக்காரமாகப் பார்த்தாள். அவன் அவளை அடிக்க குச்சி தேடி ஓட அவள் தூளியில் இருந்து குதித்து தோட��டத்துப் பக்கம் ஓடினாள். நொச்சிக் கம்பைத் தூக்கிப் பிடித்தபடி அவளைத் துரத்திக் கொண்டு அவனும் ஓடினான். ஓடும் வழியில் துக்கம், சோகம், அடக்குமுறை எல்லாவற்றையும் அவள் கால்களில் மிதித்துக் கொண்டே சென்றாள். இருவரும் அவரைக் கொடிப் பந்தலின் கீழ் இளைப்பாறினார்கள். முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.\nசிறிது நேரங்கழித்து உடையில் ஒட்டிய காய்ந்த சிறுபுற்களையும் மண்தூசியையும் தட்டியவாறு எழுந்து வரப்போரம் காலாற நடந்தனர். அவனது வலதுகை விரல்களும் அவளது இடதுகை விரல்களும் மட்டுமே லேசாக உரசின. ஒவ்வொரு உரசலிலும் நுனிநாக்கின் புளிப்பாக அவள் சிலிர்த்துக் கொண்டே நடந்தாள். அவர்கள் ஒரு விவசாயக் கிணற்றை ஒட்டி நின்றனர். அவன் குதித்துக் குளிக்கப் போவதாகச் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அந்தக் கிணற்றையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள். சதுரமான பெரிய கேணியது. ஏற்றம் கட்டி இறைத்த சுவடு இன்னும் அழியாமல் இருந்தது. தற்பொழுது மின்சாரத்தைப் பயன்படுத்துவதையும் அறிய முடிந்தது. பெரிய இரும்புக் குழாய் ஒன்று பச்சைத் தண்ணீருக்கு அடியில் பயமில்லாமல் இறங்கி நின்றது. கிணற்றின் ஓரங்களில் தென்னை மட்டையும் குப்பைக் காகிதங்களும் நீரில் மேலும் கீழும் ஆடியபடி மிதந்து கொண்டிருந்தன. அவளுக்கு நீச்சல் தெரியுமா என்று அவன் கேட்டான். தெரியாது என்று சொல்ல அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் தெரியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய உச்சிப் பொட்டு கலைந்திருக்கிறது என்று அவன் சொன்னான். ஓடிவந்ததில் வேர்வைக்குக் கலைந்திருக்கும் என்று சொன்னாள். திடீரென்று உச்சந்தலையில் ஊசி இறங்குவதைப் போல உணர்ந்த அவள், தனது கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். அந்தச் சமயம் பார்த்து அவன் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டான். \"ஐயோ மாமா....\", என்று அலறியபடி அவள் அந்தப் பச்சைத் திரவத்தில் கற்சிலை போல விழுந்து முங்கினாள். கிணறு அவளை மிகுந்த மனவிருப்பத்துடன் விழுங்கி விரைவாக உள்ளே இழுத்துக் கொண்டது. மேலே எகத்தாளமான சிரிப்புச் சத்தம் மங்கலாகக் ஒலித்தது.\nஅவளுடைய மாமா அவளை அதீத கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் வராதே என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டினான். அவளுடைய அம்மா அவளை முறத்தால் அடித்து ஓய்ந்தாள���. அவள் அப்பா உரலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் அவள் தலையில் போடுவதற்கு. அதற்கு மேல் அவள் மயங்கிவிட்டாள்.\nஆலமரத்தடியில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. அவரைக்கொடிப் பந்தல் மொத்தமாக விழுந்து கிடந்தது. எட்டு மணி வண்டி ஆலமரத்தின் நடுத்தண்டில் மோதி ஏரிக்கரையில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தது. அரிசிக்கடை சண்முகத்துக்குத் தான் தலையில் செமத்தியான அடி. மாட்டுவண்டியில் எடுத்துப் போட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். ஆண்டவன் புண்ணியத்தில் மற்றவர் யாருக்கும் பெரிய அடி இல்லை. அவள் மட்டும் படிவழியாக ஏரியில் விழுந்திருக்கிறாள். ஊர்க்காரர்கள் அவளை வெளியே எடுத்து தண்ணீரை வெளியே விட்டு முழிக்க வைத்தார்கள். அவளுக்கு நினைவு வந்தது.\n\"இந்த ஒத்தப் பனமரத்துக்கு மஞ்ச குங்குமம் வச்சு கும்புடணும்னு தலையாரி சொல்லிக்கிட்டே இருக்காப்ல யாரும் கேக்க மாட்றீயளேயா. இப்பப் பாரு முனியடிச்சிருச்சு. இத்தாம்பெரிய வண்டியையே கவுத்திருச்சேப்பா. ஆளுங்கக்கிட்ட வெளாடலாம், ஆண்டவன் கிட்ட வெளாடலாமா. தை பொறக்குறதுக்குள்ள ஏற்பாடு பண்ணுங்கப்பா அம்புட்டுதேன் நாஞ்சொல்லுவேன்\", ஊர்ப்பெரியவர் ஒருவர் ஏதோ கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவளுக்கு யார் பேசுவதும் கேட்கவில்லை. அவளையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.\n\"இந்தப் புள்ளையப் பாருங்கய்யா. எப்புடி அழுவுதுன்னு. ஏத்தா மொத அழுகைய நிப்பாட்டு. ஏதோ மாரியாத்தா புண்ணியத்துல எல்லாம் உசுரு பொழச்சு நிக்கோம். இந்தாக்குல நீ மால மாலையா கண்ணுல தண்ணிவிட்டுட்டு நிக்கிற. ஒங்கண்ணீருல கண்மாயே ரொம்பி வழிஞ்சிரும் போலயே\", அறிமுகமில்லாத ஒருவர் ஆதரவாக அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்.\nஅவளுக்கு நிதர்சனமும் விளங்கலாச்சு. மூன்று மாதத்திற்கு முன் வந்த அரசம்பட்டிக்காரன் அதற்குப் பின் அந்த வண்டியில் இதுவரை வராததும் இன்று கூட மாயவுலகத்தில் தான் அவனுடன் சஞ்சாரித்ததும் அவளுக்கு உரைத்தது. மாமன் ஏசியதும், அப்பனும் ஆத்தாளும் அடிக்க வந்ததும் எல்லாமும் மயக்கம் தானா எதற்காக இப்படிக் கனவுகள் கேள்விகளைனைத்தும் புளியமரங்களில் கொக்கி போட்டு தொங்கிக் கொண்டிருந்தன, அதன் கீழ் செல்பவர் மீது விழுவதற்கு ஏதுவாக. அவள் நனைந்திருந்த ��னது கைப்பையை வேகமாகத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது. அது அவளுடைய கணவனான மாமன் திருமணத்திற்குப் பிந்திய முதல்த் தைப்பொங்கலுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்தது. அவள் இன்னமும் அழுது கொண்டே நின்றிருந்தாள். அந்தக் கண்ணீரில் பெயர் தெரியாத சில சாயங்கள் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து ஓடிக் கொண்டிருந்தன.\nபி.கு. இந்தக் கதை 'செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்டது.\nகுறிப்பிட்டது அவனி அரவிந்தன் at 12:56 PM 3 கருத்துகள் இங்கே\nLabels: சிறுகதை, செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டி\nஉயிரின் உருவம் - கவிதை\nஆலமரமும் அவரைக்கொடியும் - 'செம்மொழிப் பைந்தமிழ் மன...\nஉரையாடல் கவிதை போட்டி (1)\nசெம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/27-17.html", "date_download": "2018-07-20T06:32:45Z", "digest": "sha1:LHSCWWTXDUMNIVZISNVHALMOKS5PWU5X", "length": 10366, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது", "raw_content": "\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது | எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்றும், கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் 'வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்' என்றார் | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நி���மன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:58:11Z", "digest": "sha1:XATKPE34M7YQ2DBAPVBYY3F6MDQ4RJI5", "length": 4985, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்\nஅரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.\nஅரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.\nஇதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்���ச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/star/index.html", "date_download": "2018-07-20T06:29:26Z", "digest": "sha1:IQIC7BQ2VTBU7J4KFQ4Y2R2G5J2SXFHJ", "length": 13662, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Common Profit of 27 Star's - 27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 20, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் ராகு-கேது பெயர்ச்சி���் பலன்கள் பிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » 27 நட்சத்திரப் பொதுப் பலன்கள்\n27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் (Common Profit of 27 Star's)\n27 நட்சத்திரங்களுக்கான பொதுப் பலன்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:\n- அசுவினி - பரணி - கார்த்திகை - ரோகிணி\n- மிருகசீர்ஷம் - திருவாதிரை - புனர்பூசம் - பூசம்\n- ஆயில்யம் - மகம் - பூரம் - உத்திரம்\n- அஸ்தம் - சித்திரை - சுவாதி - விசாகம்\n- அனுஷம் - கேட்டை - மூலம் - பூராடம்\n- திருவோணம் - அவிட்டம் - சதயம்\n- உத்ரட்டாதி - ரேவதி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_11.html", "date_download": "2018-07-20T07:04:35Z", "digest": "sha1:QIRNVIQMPRKKM5JT6E6QS3IPSNX5EHAD", "length": 7933, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வாட்ஸ்ஆப் அம்சம் : இது புதுசு நீங்கள் கவனித்தீர்களா.", "raw_content": "\nவாட்ஸ்ஆப் அம்சம் : இது புதுசு நீங்கள் கவனித்தீர்களா.\nஉலகம் முழுவதும் அறியப்படும் வாட்ஸ்ஆப் செயலி தற்பொழுது பல வித அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்ஆப்பை ஃபேஸ்புக் நிறுவனம் மே மாதம் 2014ஆம் ஆண்டு கைப்பற்றியது. இது உலகின் அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய குறுந்தகவல் செயலியாக உள்ளது. இங்கு வாட்ஸ்ஆப் செயலியின் வழங்கப்பட்டிருக்கும் சில புதிய அம்சங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது கணினிகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். உங்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி��ால் உங்களால் அதை உங்கள் கணினியிலும் பயன்படுத்த முடியும். வாட்ஸ்ஆப் செயலி இலவசமாக கிடைக்கின்றது. ஆகையால் இதற்கென நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. முன்பு இதற்கென நீங்கள் ஆண்டுக் கட்டணம் செலுத்தி இருக்கலாம்.உங்கள் போன் எண்ணை மாற்றினாலும் உங்கள் தரவுகளை அணைத்தையும் புதிய எண்ணில் பெற முடியும்.\nஇந்த அம்சம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. நீங்கள் போன் கால் செய்வதை போன்று வாட்ஸ் ஆப் கால் செய்ய முடியும்.\nநீங்கள் உரையாடும் அனைத்தையும் உங்கள் கூகுள் டிரைவ் கொண்டு பேக் அப் எடுக்க முடியும்.உங்கள் குறுந்தகவல்களை மேலும் சுவாரஸ்யமாக மாற்ற இப்பொழுது புதிய எமோஜிக்களை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.வாட்ஸ் ஆப் கால் அம்சங்களை கொண்டு வந்த பின் போன் அழைப்புக்கென்று குறைவான தரவு பயன்பாட்டை தற்பொழுது வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.இதன் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் பயன்பாட்டை கண்காணிக்க முடியும். நீங்கள் எத்தனை மெசேஜ்கள் அனுப்பி உள்ளீர்கள் மற்றும் நீங்கள் பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கை மற்றும் இழுக்கப்பட்ட தரவுகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-enoolaham.blogspot.com/2018/05/nine-arches-bridge.html", "date_download": "2018-07-20T06:32:54Z", "digest": "sha1:Q3NBFYB7FZNJSGZ34O75SD6F765TXH3L", "length": 9645, "nlines": 59, "source_domain": "tamil-enoolaham.blogspot.com", "title": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham: ஒன்பது வளைவுகள் பாலம்", "raw_content": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham\nஒன்பது வளைவுகள் பாலம் (Nine Arches Bridge) என்பது இலங்கையிலுள்ள ஒரு பாலம் ஆகும். இது ‘வானத்தில் பாலம்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிரித்தானியப் பேரரசு இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் பிரித்தானிய இரயில்வேயின் கட்டுமானங்களில் சிறப்பு எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. பிரித்தானிய பொறியியலார்களுடன் இலங்கையரான அப்புகாமியும் இணைந்து இதனைக் கட்டினார். இத்திட்டத்தின் பிரதான பொறியியலாளராக விமலசுந்தர என்பவரும், வடிவமைப்பாளராக ஹரல்ட் குத்பேர்ட் மார்வூட் என்பவரும் காணப்பட்டனர். இத்திட்டம் பற்றிய திட்டம், வரைவு உட்பட்ட சகல ஆவணங்களும் சிலோன் பொறியாலாளர் சங்கம் 1923 இல் வெளியிட்ட “சிலோனில் சீமெந்து தொடரூந்துப் பள்ளத்தாக்கு கடவைப் பாதை கட்டுமானம்” என்ற அறிக்கையில் காணலாம்.\nகட்டுமானப் பொருள் கல், செங்கல், சீமெந்து\nஒன்பது வளைவுகள் பாலம் பதுளை மாவட்டத்திலுள்ள தெமோதரை என்ற இடத்தில் எல்ல என்ற இடத்திற்கும் தெமோதரை தொடரூந்து நிலையத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் சுற்றுவட்டாரம் பாலத்தின் கட்டுமான புதுமை, பக்கத்து மலைக் குன்று இருக்கும் பசுமை என்பவற்றால் உல்லாசப் பயணிகளைக் கவருமிடமாக உள்ளது.\nபாலத்திற்கான கட்டட வேலை நடந்து ஆரம்பிக்கப்பட்டபோது, முதலாம் உலகப்போர் நடைபெற்றது. இதனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இரும்பு பிரித்தானியாவின் சண்டை முனைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது என்ற பொதுவான கருத்து உள்ளது. இதன் காரணமாக, வேலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், இரும்பு இல்லாமல் கல், செங்கல், சீமெந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது என்ற சொல்லப்படுகின்றது. இலங்கை தொடரூந்துயில் இது ஒரு முக்கிய உருவமாக இருப்பதால், இந்தப் பாலத்தினூடே தொடரூந்து வரும் அழகிய காட்சிகள் இன்றும் இலங்கை தொடரூந்து நிலையங்களிலும், விளம்பரப் பலகைகளிலும் காணலாம்.\nLabels: இலங்கையில் சுற்றுலாவுக்குரிய இடம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரச மரம் ( Bo ) என்பது இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட அத்தி இன மரமாகும். இதன் உயிரியல் பெயர் பிக்கஸ் ரிலிஜியோச...\nவேளைக்காரர் கிளர்ச்சி ( Velakkara revolt ) என்பது சிங்கள அரசனான முதலாம் விஜயபாகுவின் படைப்பிரிவில் இருந்த வேளைக்காரர் படைப்பிரிவனால் ஆட்சிக்...\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்��ளின் பட்டியல்\nஇது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (W eaponry of LTTE ) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுத...\nமுரண்பாட்டின் முன்னனி, பின்னனி, மூலகாரணிகள், மூலங்கள், உடபட்டுள்ளோர், தொழிற்பாடு, இழுபறி விசைகள் என்பனவற்றை ஓர் ஒழுங்கு முறையாக ஆய்வு செய்யு...\nஉலகில் வேகமான விலங்குகள் அல்லது உயிரினங்கள் எவை என்பதை சில வகுப்பு பிரிப்புக்களின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. உலகில் வேகமான நிலவாழ் ...\nஇந்தியாவில் வன்புணர்வு அல்லது இந்தியாவில் வன்கலவி ( Rape in India ) என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல் ஆ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/11/free-domain-renewal-at-bigrock.html", "date_download": "2018-07-20T07:02:34Z", "digest": "sha1:W3OJ46QDPZSCUF6V5ZQVQTDTT46JZHH5", "length": 8662, "nlines": 59, "source_domain": "www.softwareshops.net", "title": "பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nபிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட\nபிக்ராக் இணையதளத்தில் இலவசமாக ஒரு ஆண்டிற்கான \"டொமைன் ரெனிவல்\" செய்துகொள்ளலாம். அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது Bigrock.\nசிம்பிள். உங்களுடைய டொமைன் பெயரை Coupon கோட் ஆக பயன்படுத்த உங்கள் நண்பருக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். மூன்று நண்பர்கள் உங்களுடைய டொமைன் பெயரை \"பிக்ராக்\" இணையதளத்தில் கூப்பன் கோடாக பயன்படுத்தி டொமைன் வாங்கினால் போதும். உங்களுடைய டொமைன் ஒரு ஆண்டிற்கான \"ரெனிவல்\" இலவசமாக பெற்றுக்கொள்ளும்.\nநண்பர்களை பிக்ராகில் டொமைன் வாங்கச் சொல்லி மின்னஞ்சல் வழி அல்லது நேரடியாக இப்படி வேண்டுகோள் விடுக்கலாம்.\n(முதல்முறை டொமைன் நேம் ரெஜிஸ்டர் செய்ய நினைப்பவர்கள் மேலுள்ள சுட்டியை கிளிக் செய்து, 25% தள்ளுபடியில் \"Domain Name\" பெற்றுக்கொள்ளலாம்.)\nஇதில் techtamilan.net என்பதற்கு பதிலாக உங்களுடைய \"Domain Name\" இடம்பெற்றிருக்க வேண்டும். உம் (domain.com).\nபிக்ராக் இணையதளத்தின் வழியாகவும் இதைச் செய்யலாம்.\nஇந்தச் சுட்டியை கிளிக் செய்து, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நண்பர்களை Bigrock - ல் 25% ஆஃபரில் டொமைன் வாங்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம். குறைந்த பட்சம் 3 நபர்கள் உங்களுடைய Coupon Link பயன்படுத்தி டொமைன் வாங்கினால், உங்��ளுடைய டொமைனுக்கு \"இலவச ரெனிவல்\" கிடைக்கும்.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/%E0%AE%85-%E0%AE%89-%E0%AE%85-%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:19:04Z", "digest": "sha1:CPDP5PHGIPVMOE73AMMKPMJ3GQ6LVMSF", "length": 7156, "nlines": 88, "source_domain": "ayyavaikundar.com", "title": "அ.உ.அ.சே.அ அன்பரின் பாடல் - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nHome /பாடல்கள்/அ.உ.அ.சே.அ அன்பரின் பாடல்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாட���கள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 22/07/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 22/07/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 29/07/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T06:45:09Z", "digest": "sha1:ZNGSAKMA4ODWMUDOTFAYY3RPLILUHBUO", "length": 9382, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» காணாமல்போனோர் பணியக அங்கத்தவர் குறித்த கரிசனை!", "raw_content": "\nஅமொிக்கா லோவா நகாில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nகாணாமல்போனோர் பணியக அங்கத்தவர் குறித்த கரிசனை\nகாணாமல்போனோர் பணியக அங்கத்தவர் குறித்த கரிசனை\nகாணாமல் போனோர் பணியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஏழு அங்கத்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் மொஹாந்தி பீரிஸ் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களும் தமிழ் ஊடகங்களும் கேள்விகளை எழுப்பியுள்ளன.\nஇராணுவத்தின் சட்டப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர் என்றவகையில் இலங்கை இராணுவத்தை உயர்மட்டத்தில் பிரதிநிதித்துவப் படுத்தியவர் என்பதற்கு அப்பால் போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் வகையில் ஆவணங்களைத்தயார்ப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டவர் என்பது அவரது நியமனம் தொடர்பான கரிசனைகளை வலுப்படுத்தியுள்ளது.\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எழுப்பும் போது மட்டுமன்றி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எழுப்புகின்றபோதும் அதனை நிராகரிக்கின்ற வகையில் அன்றேல் நியாயப்படுத்துகின்ற வகையில் பதிலளிக்கின்ற இலங்கை அரசாங்கத்தரப்பு குறிப்பாக இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனோருக்கான பணியகத்தில் உறுப்பினராக இருப்பது பாதிக்கப்பட்ட தரப்பைப் பொறுத்தவரை பிரச்சனைக்குரியதே\nபாதிக்கப்பட்ட தரப்பினர் கடந்த கால வரலாறுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கரிசனைகளின் அடிப்படையிலேயே தற்போதைய நியமனங்களை நோக்குவர். அவர்களது பட்டறிவுடன் தொடர்புடையதாக அது அமைந்துள்ளது. எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் கட்டியெழுப்புவதாக இருந்தால் கடந்தகாலத்தில் செயற்பட்டதற்கு மாறாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும்.\nகாணாமல் போனோர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: சாலிய பீரிஸ்\nகாணாமல் போனோர் பிரச்சினைக்கு முடிந்த வரையில் தீர்வினைக் காண முயற்சிப்பதாக, காணாமல் போனோர் அலுவலகத்தி\nகாணாமல் போனோர் பணியக ஆணையாளராக ஜெயதீபா நியமனம்\nகாணாமல் போனோர் பணியகத்தின் ஏழு ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று\n“காணாமல் போனோர்” சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வு எதிர்வரும் 26ம்திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில், கா\nகாணாமற்போனோர் விடயத்தில் தெளிவின்றேல் தேசிய நல்லிணக்கத்தில் பலர் பங்கேற்கார்\nகாணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்காவிட்டால் இலங்கையின் தேசிய ந\nஅமொிக்கா லோவா நகாில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/09/39.html", "date_download": "2018-07-20T06:24:56Z", "digest": "sha1:UQUONTFY3HC5BTAMXR7UAU3KFTCSET7M", "length": 9530, "nlines": 43, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 39. வாருமே வாரீரோ (மௌனமே பார்வையால்)", "raw_content": "\n39. வாருமே வாரீரோ (மௌனமே பார்வையால்)\nவாழ்கவே-வாழ்கவே இந்த சங்கம்-என்று நீரே\nஆறு போல-பொங்கி வர-வேண்டும் வர-வேண்டும்\nசங்கம்-தனிலே-நல்ல உள்ளங்களிலே-அன்பு ஆறு போல பொங்கி வர-வேண்டும்\nஇன்பம் என்றும் ஊறித்-தங்கி விட-வேண்டும் (2)\nம்ம்.. வாருமே-வாரீரோ ஒரு வாழ்த்துப் பாடுவீரே\nவாழ்கவே-வாழ்கவே இந்த சங்கம்-என்று நீரே\nதிகழும் நகரும்-அருள் பெற-வேண்டும் பெற-வேண்டும்\nஅந்த வல்ல கணபதியின் அருள் வேண்டும் ..\nஅந்த வீர மாருதியின் அருள் வேண்டும்\nம்ம்.. வாருமே வாரீரோ ஒரு வாழ்த்துப் பாடுவீரே\nவாழ்கவே வாழ்கவே இந்த சங்கம்-என்று நீரே\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாத��யே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/12/blog-post_7.html", "date_download": "2018-07-20T07:03:22Z", "digest": "sha1:WPI2GDNQANIRPSQMN7U2FCAAPE5KXYS5", "length": 4739, "nlines": 35, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: சந்தோஷமான மரணத்தைத் தர மார்பகங்களால் அழுத்திக் கொலை செய்ய முயற்சித்த காதலி.", "raw_content": "\nசந்தோஷமான மரணத்தைத் தர மார்பகங்களால் அழுத்திக் கொலை செய்ய முயற்சித்த காதலி.\nதன்னுடைய காதலி அவரது மார்பகங்கள் மூலம் தன்னை மூச்சுத் திணறடித்துப் படுகொலை செய்ய முயற்சித்ததாக நபரொருவர் குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது.\nவக்கீலாக கடமையாற்றும் ரிம் ஸ்கமிட் என்வரே தனது காதலியான பிரான்ஸிக்கா மீது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nநான்கு வருடங்களுக்கு முன்னர் ஒருவரையொருவர் சந்தித்து காதல் கொண்ட பிரான்ஸிஸ்காவுக்கும் ரிம் ஸ்கமிட்டுக்கும் இடையிலான உறவு அண்மைக்காலமாக விரிசல் கண்டிருந்தது.\nவக்கீலாக தொழில் வாய்ப்பு பெற்ற ரிம் ஸ்கமிட், தன்னிடமிருந்து பிரிந்து செல்வதற்குத் திட்டமிடுவதாக சந்தேகம் கொண்ட பிரான்ஸிஸ்கா கடும் சினமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nசம்பவ தினம் இருவரும் சந்தித்துக்கொண்டபோது பிரான்ஸிஸ்கா, ரிம் ஸ்கமிட்டின் தலையைப் பற்றிப்பிடித்து தனது மார்பகங்களால் அழுத்தி மூச்சுத் திணறடித்து படுகொலை செய்ய முயற்சித்துள்ளார்.\n“நான் உனக்கு என்னால் இயன்றவரை சந்தோஷமான மரணத்தைத் தர விரும்புகிறேன்” என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து பெரும் சிரமத்தின் மத்தியில் பிரான்ஸிஸ்காவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஸ்கமிட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-20T06:28:24Z", "digest": "sha1:R2ZQ355U76VFZ3ICGMMJJOONARCRCV5T", "length": 21459, "nlines": 300, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: December 2010", "raw_content": "\nகணவன்: \"என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்\nமனைவி: \"நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்\nதிருடன் 1: \"ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு\nஇருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்\"\nதிருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே\nதிருடன் 1: \" 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு\nஅரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு\nஒருவர் : \"உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங��கன்னு\nசொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க\nமற்றவர்: \"எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை\nபூக்கும் 2011 புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு,\nவளமோடு, நலமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்\nஎன்று பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய\n(படத்தில்: பேபி அனௌஸ்கா அஜித்குமார்)\nஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nவிகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை\nஇங்கே கிளிக் செய்து படிக்கலாம்.\nஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nசாவி அவர்களின் 'சாவி' வார இதழை 'அஷோக்\nஉமா பப்ளிகேஷன்' வெளியிட்டுவந்தது. இன்னும்\nதிசைகள் (ஆசிரியர் மாலன்), மோனா (மாத நாவல்),\nபூவாளி (மாத டைஜஸ்ட்) மற்றும் 'சுஜாதா' எனும்\nமகளிர் இதழ் ஆகியனவற்றையும் இந்த பப்ளிகேஷன்\nபின்னாட்களில் இந்தப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டாலும்\n'பார்வதி பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தினர் 'சுஜாதா'\nஎன்ற பெயரில் மாத நாவல் பத்திரிகையை ஆரம்பித்தனர்.\n('பூந்தளிர்' சிறுவர் இதழை தமிழில் வெளியிட்டவர்களும்\nஇந்த சுஜாதா இதழில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.\nசிறப்பான ஒரு கேள்விக்கு பரிசும் உண்டு.\nஒரு முறை நான் எழுதிய கேள்வியையும் அதன்\nபதிலையும் பிரசுரித்து, சிறந்த கேள்வி என்று எனது\nகேள்விக்கு பரிசும் அறிவித்து கேள்வியின்மேலேயே\nஎனது பெயர், ஊரை முழு முகவரியுடன் பிரசுரித்திருந்தார்கள்\nஇந்த மாத நாவல் இதழ் வெளியாகி சுமார் நான்கு\nஅல்லது ஐந்து நாட்களுக்குப்பின் எனக்கு ஒரு\n'இன்லான்ட் லெட்டர்' வந்தது. திருப்பத்தூரிலிருந்து\nகுணசேகரன் அனுப்பியிருந்தார் என்று ஃபிரம் அட்ரஸ்\nபார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி ஒரு\nந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே\nகடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.\n\"அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு\" என்று ஆரம்பமாக\nஎழுதியிருந்ததும் அதிர்ச்சியாகி மீண்டும் 'டூ அட்ரஸ்'\nபார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டிருந்தது.\n'சரிதான்' என்று மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.\nநான் உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும்\nபார்த்து விடுவேன். எந்தப் புதுப்படம் நீங்கள் நடித்து\nவந்தாலும் பார்த்துவிடுவேன். முதல் நாளே\nபார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.\nநீங்கள் அழகாயிருக்கிறீர்கள். நன்றாக நடிக்கிறீர்கள்.\nஉங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டு\nநான் சிவகங்கை பக்கத்தில் திருப்பத்தூர் என்ற ஊரில்\nஇருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி\nஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் உங்க\nபடம்லாம் பிடிக்கும். எங்க அப்பா ரைஸ் மில்\nவச்சிருக்காரு. அவருக்கும் உங்க படம்லாம்\nபிடிக்கும். அதனால், உங்க ஃபோட்டோ ஒன்னு\nகண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.\nஇன்ட்லாந்து லெட்டர் உள்ளே உள்ள செய்தி எல்லாம்\nகுஷ்புவுக்கு. மேலே அட்ரஸ் மட்டும் எனது பெயரும்\nஎனது முகவரியும். சிறிது யோசனை செய்த நான்\nமறுபடியும் சுஜாதா இதழைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.\nஅட, முதல் கேள்வி நடிகை குஷ்பு பற்றி ஒரு வாசகர்\nஎழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து\nஅதைத் தொடர்ந்து எனது முழு முகவரி மற்றும்\nகேள்வியும் பிரசுரமாகியிருந்தது. ஆக, என்\nமுகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து,\nஅந்தப் பையன் லெட்டரை எனக்கு அனுப்பிவிட்டான்\nஎன்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்கு பதில் எழுதினேன்.\n\" தம்பி, அது குஷ்பு முகவரியில்லை;\nஎன்னுடைய முகவரி. அதனால், நீ\nவேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு\nஅனுப்பு. 'நடிகை குஷ்பு, சென்னை ' என்று போட்டு அனுப்பு.\nஅல்லது நானே விசாரித்து குஷ்புவின் முகவரி அடுத்த\nகடிதத்தில் எழுதி அனுப்புகிறேன். குஷ்பு ஃபோட்டோ\nஎன்னிடம் இல்லை; வேண்டுமெனில் என்னுடைய\nஃபோட்டோவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.\"\n-என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்' என\nஅறிவுரைகள் எழுதி, (மாட்டினாண்டா ஓர் அடிமை\nபோஸ்ட் செய்துவிட்டு அதை மறந்தும்விட்டேன்.\nஅடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடமிருந்து\nவணக்கம். உங்க கடிதம் கிடைத்தது.\nநடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்கு\nகுஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதியிருந்தீங்க.\nஅப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை.\nஉங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.\nLabels: குஷ்பு, விகடன், ஜிகினா\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்��ம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vennilapakkangal.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-20T06:24:38Z", "digest": "sha1:E4Q7AKDMVRDNCKC2FBF5MUPHAQPO4NJQ", "length": 4638, "nlines": 87, "source_domain": "vennilapakkangal.blogspot.com", "title": "வெண்ணிலா பக்கங்கள்: January 2011", "raw_content": "\nஎன் எண்ணக் குறிப்புகள் வண்ணம் பெற்று வார்த்தைகளாய்....\nசில ரணங்கள், சில கேள்விகள்\n- ஈழத்தில் பிழைத்துக் கிடக்கும் ஒரு(ஒரே) தமிழன்.\nஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட கொடுரத்தை சாட்சிப்படுத்தியிருக்கும் புகைப்பட ஆவண நூல் 9-1-2011 அன்று சென்னை தி.நகரில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் மாலை 3 மணி அளவில் வெளியாகிறது. நூலைப்பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள். இதனை உலகத்தில��� மனசாட்சி உள்ள மனிதர்கள் அத்தனை பேரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.\nகுறிப்பிட்டது அவனி அரவிந்தன் at 12:50 PM 5 கருத்துகள் இங்கே\nசில ரணங்கள், சில கேள்விகள்\nஉரையாடல் கவிதை போட்டி (1)\nசெம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEyODM4NjYzNg==.htm", "date_download": "2018-07-20T06:45:08Z", "digest": "sha1:2UJH3UUHTBCEIDFFRSC7GHXN3XT44HFV", "length": 15347, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "கொண்டைக்கடலை புலாவ்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nபாசுமதி அரிசி - ஒரு கப்,\nதனியா - ஒரு டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 5,\nபச்சை மிளகாய் - 2\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபட்டை - சிறு துண்டு\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,\nவெள்ளை கொண்டைக்கடலை - கால் கப்,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nநெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு\nமுதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.\nதனியா, காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.\nபாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.\nவெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.\nஅடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.\nசூப்பரான கொண்டைக்கடலை புலாவ் ரெடி.\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறை\nசப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட���ும் அருமையாக இருக்கும் இந்த தேங்காய் சம்பல். இன்று இதன் செய்முற\nஇட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இ\nசெட்டிநாடு சமையலில் நண்டு குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்பட\nநாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சோலே பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார\n« முன்னய பக்கம்123456789...104105அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/6.html", "date_download": "2018-07-20T06:59:40Z", "digest": "sha1:K6HDKAP7E4INB24TVXSJBHNQ6LIB6FGX", "length": 11058, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமெ­ரிக்­காவின் 6 போர்க் கப்பல்கள், இலங்கை வருகின்றன - கூட்டுப் பயிற்சி ஆரம்பம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமெ­ரிக்­காவின் 6 போர்க் கப்பல்கள், இலங்கை வருகின்றன - கூட்டுப் பயிற்சி ஆரம்பம்\nஅமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன.\nசீனா, இந்­தியா, பாகிஸ்தான், தென்­கொ­ரிய போர்க்­கப்­பல்­களும் இலங்கை வர­வுள்­ளன. இலங்கை அர­சாங்கம் ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்ச்­சி­யாக பாது­காப்பு நட்­பு­ற­வினை பலப்­ப­டுத்தி வரும் நிலையில் சர்­வ­தேச நாடு­களின் பாது­காப்பு கூட்டுப் பயிற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.\nஇந்­நி­லையில் அமெ­ரிக்­காவின் ஆறு போர்க்­கப்­பல்கள் இந்த மாத இறு­தியில் இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டை­ய­வுள்­ளன. இம்­மாதம் 28 ஆம் திக­தியில் இருந்து 31 ஆம் திக­திக்குள் இலங்­கையில் கொழும்பு துறை­மு­கத்தை இவை வந்­த­டையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதில் அமெ­ரிக்க கடற்­ப­டையின் மிகப்­பெ­ரிய விமானம் தாங்கி போர்க்­கப்­பல்­க­ளுடன் இணைந்தே ஏனைய கப்­பல்­களும் இலங்கை நோக்­கிய பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்­ளன. அதேபோல் ஒரு வார காலம் இந்த கப்­பல்கள் இலங்­கையில் தரித்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.\nஇந்­நி­லையில் இந்­தி­யாவின் இ��ண்டு போர்க்­கப்­பல்கள், சீனாவின் ஒரு போர்க்­கப்பல் மற்றும் பாகிஸ்­தா­னிய போர்க்­கப்பல் ஒன்றும், தென்­கொ­ரி­யாவின் பிர­தான இரண்டு போர்க்­கப்­பல்­களும் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதம் முதல் வாரத்­தினுள் இலங்­கைக்கு வர­வுள்­ளது.\nவெவ்­வேறு தினங்களில் வருகைதரவுள்ள நிலையில் இந்த போர்க்கப்பல்களுடனும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுக்க வுள்ளனர்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இல��்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/5.html", "date_download": "2018-07-20T07:09:14Z", "digest": "sha1:34UOUGSSSNQFWGGOO6K36U7SQA3BE3BK", "length": 7775, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இன்று முதல் சவூதி அரேபியாவில் 5 வீத வாட் வரி அமூல்! பெற்றோல் விலையும் அதிகரிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇன்று முதல் சவூதி அரேபியாவில் 5 வீத வாட் வரி அமூல்\nபுதிய வாட் திட்டம் ஜனவரி 2018 முதல் அதாவது இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சேவைகளுக்கும் 5 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஆனால் பெட்ரோல் விலை ஏற்கனவே இருந்த 90 காசுகளிலிருந்து 1.37 காசாக உயர்ந்துள்ளது.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/02/blog-post_23.html", "date_download": "2018-07-20T06:23:38Z", "digest": "sha1:WNWLRUNLR5GSWGUL7WHHMXOIL7YPDHMQ", "length": 29108, "nlines": 124, "source_domain": "wwwrbalarbalaagm.blogspot.com", "title": "rbala.rbala angm: மஹா சிவராத்திரி", "raw_content": "\nமஹா சிவராத்திரி - 02.03.2011 - புதன் கிழமை\nசைவத்தின் பெருவிழாவாக, சிவ பெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.\nமாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.\nசிவராத்திரியின் சிறப்புகள்:வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றதும், கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும்,\nபகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும்,\nதன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும்,\nபார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.\nபூஜைகள்:சிவராத்திரியன்று சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.\nஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.\nஅன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை சொல்வது மிகவும் சிறந்தது.\nதான தர்மங்கள் செய்வது, தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.\nசிவராத்திரி இருவகைப்படும். ஒன்று மாத சிவராத்திரி. மற்றது மகா சிவராத்திரியாகும்.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து (அனுஷ்டித்து) வருகின்றனர்.\nமாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க \"மகா சிவராத்திரி\" ஆகும்.\nவேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.\nமகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.\nமுதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் \"பிரம்மா\" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.\nஇந்த கால பூஜையில் \"பஞ்ச கவ்வியத்தால்\" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாம���ைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.\nஇந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.\nஇந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் \"விஷ்ணு\". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.\nஇந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.\nஇந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.\nமூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.\nஇந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து \"எள் அன்னம்\" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.\nஇந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதைலிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.\nஇந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.\nநான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.\nகுங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.\nமிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வ��்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக\nசிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும்சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.\nவிரத முறை :விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.\nஅடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.\nசிவாயலங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.\nபுராண விளக்கம் 1 :ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் \"சிவராத்திரி\" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.\nஅம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்.\nபுராண விளக்கம் 2 :மற்றொரு கல்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக உருவெடுத்தார். அவ்வராகம் நீரில் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது. திருமால் செருக்கோடு தம் இடம் சென்றார். அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார். படைப்புத் தொழில் தொடங்கியது. அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான். பிரமன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார். அவ்வெளிப்பாட்டிற்கு லிங்கோத்பவரென்று பெயர். பிரம விஷ்ணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர்.\n'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ\nஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்\nபக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:\"\n(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரம்மாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்) என வேத(சரப)மும் எடுத்துரைக்கிறது. இச்சம்பவமும் இரவில் நடந்தது. ஆகையால் அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது.\n'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்கங்களை அழிக்கின்றது என்று பொருள். 'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள். ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் பக்தியைக் கொடுப்பது என்று பொருள்படும்.\nதிரயோதசி உமா ஸ்வரூபம். சதுர்த்தசி ஸ்வரூபம். அவ்விரண்டு திதியுங்கூடிய இரவு சிவலிங்க ஸ்வரூபம்.\nஒரு சமயம், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார். பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது வைத்ய விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் சிவபெருமானை இரவு முழுதும் சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி. சிவன் உ��கைக் காத்த இரவு என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிவராத்திரி.\nமற்றுமொரு புராண விளக்கம் :காட்டில் இரவில் மாட்டிக்கொண்ட ஒருவன் மிருகங்களுக்கு பயந்து, ஒரு மரத்தின் மேலேறி, பயத்தால் அம்மரத்தின் ஒவ்வொரு இலைகளையும் கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனை சிவகணங்கள் வந்து வணங்கி வேண்டும் வரங்களை வழங்கின.\nசிவகணங்கள் வந்த காரணமென்ன எனில், அவன் ஏறியது வில்வ மரம். வில்வ மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கத்திற்குத் தான் வில்வ இலைகளை எறிந்திருக்கின்றான். சிவகணங்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்கின்றான் என எண்ணி அருள் பாலித்திருக்கின்றன.\nஅவன் இரவு முழுவதும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்திருக்கின்றான். அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் சில புராணங்கள் கூறும்.\nஎந்த ஒரு இறை சிந்தனையும் இல்லாமல், வெறும் வில்வ இலைகளை மட்டுமே அர்ச்சனை செய்ததாலேயே ஒருவனுக்கு சிவ அனுக்ரஹம் கிடைத்தது என்றால், சிவ சிந்தனையோடு, சிவனுக்கு உரிய பொருட்களை சிவலிங்கத்திற்கு பக்தி சிரத்தையோடு செய்தோமாகில் சிவ கடாட்சம் மிக நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nவிரதமிருந்து பேறு பெற்றவர்கள் :சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.\nமஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும்,\nஇந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,\nகன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றனர்.\nகலியுகம் நாம ஸ்மரணைக்கு உகந்த யுகம். இறைவனின் நாமங்களைச் சொன்னாலே நற்கதி கிடைக்கக் கூடிய காலம். அந்த சிவ நாம ஸ்மரணையின் நற்பலன்களை மிக அழகாக பாடலாக இயற்றி, ராகம் அமைத்து, தேன்குரலில் பாடியவர்நெய்வேலி ஸ்ரீமதி பிருந்தா ஜெயந்தி (94436 66819) அவர்கள். அந்தப் பாடலை இங்கே ஆடியோவாகக் கேட்கலாம்.\nரமண பகவான் [அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=9&cid=778", "date_download": "2018-07-20T06:42:32Z", "digest": "sha1:4VUHMGDNAAHDSFX6SA357UCCMR4FXHWI", "length": 24870, "nlines": 298, "source_domain": "kalaththil.com", "title": "இந்திய மத்திய அரசால் பலி ஆடாகும் தமிழகம்...! | By-the-Central-Government-of-India---The-victim-is-Tamil-Nadu", "raw_content": "\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nதீருவில் வெளியில் சிங்கள கைக்கூலிகளுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபி அமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாரும், ஈ.பி.டி.பியும் தீர்மானம்\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ நா கண்டனம் \nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 500 ஆவது நாளாக பாரிய போராட்டம்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் அதிர்சி அளிக்க கூடியவிதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் மனித எச்சங்கள்\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nஇந்திய மத்திய அரசால் பலி ஆடாகும் தமிழகம்...\nஇந்திய மத்திய அரசால் பலி ஆடாகும் தமிழகம் \nதிருச்செந்தூர் செல்லும் வழியில், தூத்துக்குடியில் உள்ளது, ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு ஆலை) ஆலை. இந்த ஆலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கபடாமல் விரட்டி அடிக்கப்பட்டு, இளிச்சவாய் தமிழர்கள் உள்ள, கேட்பார் கேள்வியற்ற தமிழகத்தில் வந்து புகுந்துள்ளது இந்த ஆலை. [ ஸ்டெர்லைட் மட்டும் அல்ல ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணு உலை போன்ற பல ஆபத்துகள் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்படாமல் தமிழகம் வந்தவையே. மொத்தத்தில் தமிழகம் ஒரு குப்பை தொட்டி ]\nஇதில் இருந்து வெளிவரும் புகையை தினந்தோறும் சுவாசிக்கும் மக்கள் புற்று நோய், சுவாச கோளாறுகள் உட்பட பல வியாதிகளுக்கு ஆளாகி வருகின்றன. பெண்களுக்கு மலட்டு தன்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு என்று பல ஆபத்துகளை இந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த மக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் கழிவுகள் கடலில் கலப்பதால், கடல் வளம் பறிபோகிறது. நிலத்தடி நீர் மாசாகிறது.\nநாளுக்கு நாள் இந்த ஆலையின் ஆபத்து, அதிகரித்து வரும் நிலையில், இப்போது, தூத்துக்குடி மக்கள் ஒன்றுதிரண்டு களத்திற்கு வந்து போராட துவங்கி உள்ளனர்.\n[ போராட்டங்கள் செய்யவில்லை என்றால் 5 வருடத்தில் சொந்த ஊரை காலி செய்ய வேண்டும்... 11முறை ஓட்டு போட்டு ஏமாந்தும் இன்னும் இந்த அரசியல் வாதிகள் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களை என்ன சொல்வது ]\nதமிழகத்தில் நடக்கும் இயற்கைவள கொள்ளைப் பற்றியோ,\nநில அழிப்புப் பற்றியோ உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதே இல்லை.\nநீங்களாக முயற்சி செய்தால் மட்டுமே தமிழக அரசும்,இந்திய அரசும்\nநம்மை எத்தகைய கையறு நிலைக்கு தள்ளி உள்ளது என்பதனை உணர முடியும்,\nதமிழக அரசு சமீபகாலத்தில் 50 அனல் மின் நிலையங்கள் தொடங்க\nஒப்புதல் அளித்துள்ளது, இவை அனைத்தும் தமிழகத்தின்\n#தூத்துக்குடியில்-21. அனல் மின் நிலையம்\nமொத்தமாக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த 50\nஅனல்மின் நிலையங்களும் செயல்பட துவங்கிவிடும்,\nஇவற்றின் மொத்த மின் உற்பத்தித்திறன் -34510 MW. (மொகாவாட்கள்)\nஇதில் #TANGEDGO வின் அனல்மின் நிலையங்கள் 11 மட்டுமே.\nஇதன் மின்உற்பத்தி அளவு வெறும் #7640 MW மட்டுமே.\nமீதமுள்ள 39 #தனியார்அனல்மின்நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள #26870MW ( மெகாவாட்) யாருக்காக\nதமிழகத்தின் தற்போதைய மொத்த மின்தேவை #13500MW - முதல் #15000MW\nமட்டுமே ,தற்போது தமிழகத்தின் மின் உற்பத்தி போதுமானதாக உள்ளநிலையில் இத்தனை அனல் மின்நிலையங்கள் யாருக்காக\nஅனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியானது ஆகாயத்தில் இருந்து கொட்டப்போவதில்லை, அவை தமிழகத்தின் காவிரிப்படுகையில் உள்ள மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களைவிட்டு அடித்துத் துறத்திவிட்டே எடுக்கப் போகிறார்கள்,\nஅனல்மின் நிலையங்களில் வெறும் நிலக்கரியைக் கொண்டு மட்டுமே மின் உற்பத்தி செய்து விடமுடியாது,\n1யூனிட் (Unit )மின் உற்பத்திக்கு #17 லிட்டர் நீர் தோராயமாக தேவைப்படுகிறது, அப்படியானால் 34510 MW( மெகாவாட்) உற்பத்தி செய்ய எவ்வளவு நீர் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள், பிரச்சனை இத்தோடு முடியவில்லை உற்பத்திசெய்யப்பட்ட மின்சாரமானது தமிழக விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைத்து புதிய மின்வழிதடங்கள் உருவாக்கப்பட்டு கொண்டுசொல்லப்படும், இதன் மூலம் சில ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை இழக்க உள்ளோம்\nவருங்காலத்தில் மொத்த தமிழகமும் அசுத்தக் காற்றால் சூழப்பட்டு, மொத்த தமிழகமக்களும் நிலத்தடி நீரே இல்லாமல் விவசாயத்தை கைவிட்டு குடிக்கக்கூட தண்ணீரிக்கு வழியின்றி சொந்த வாழ்விடங்களைவிட்டு நாடோடிகளாய் மாறப்போகிறோம் என்பதே உண்மை,\n#இந்தியாவின் வளர்ச்சிக்காக மொத்த தமிழகமும் #சுடுகாடாக மாறிவருகிறது\nதினம் ஒரு தகவல் 107 நாடுகள் 7,000 தம��\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் �\nதமிழ்நாட்டில் அரசியல் நடப்பு வ�\nநெல் கொள்முதல் விலையில் மோடிய�\nமிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... ம�\nஉலகிலேயே காட்டை அழித்து பசுமை �\nஇயக்குநர் கௌதமன் மீதான பொய் வழக\nபசுமையை அழிக்கும் பசுமைவழிச் ச�\nகாவிரி மீட்பு - வெற்றி விழாவா\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு த\nதோழர் பெ. மணியரசன் மீது தாக்குத�\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது மு�\nதேசபக்த மராட்டியர்களும் - தேசவி\nஎச்சரிக்கை - இவர்கள் எட்டப்பர்க\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பத�\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊ�\nகர்நாடகத் தேர்தல் பா ச க வின் தி\nநீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பற�\nதமிழினத்தின் பழம் பெரும் நகரம்-\nசட்ட நெறிகளை மீறி தமிழ்நாட்டில�\nகாவிரி நீர்... உண்மையும் பொய்யும�\nகாவிரி உரிமைப் போராட்டத்தில் ச�\nதமிழ்நாடு - இந்திய வல்லாதிக்கத�\nஇந்திய மத்திய அரசால் பலி ஆடாகும\nதமிழகத்தில் - ஹைட்டரோ கார்பன் ம�\nதீ வேகமாகப் பரவியது: நாலாபுறமும\nகாவிரிச் சிக்கலில் தமிழர் மீதா�\nமீண்டும் பாரத மாதாவால் பலிவாங்�\nவாகனச் சோதனை என்கிற பெயரில் திர\nசாகர்மாலா திட்டம் : கிழக்குக் க�\nதமிழ்நாடு தனி மாநிலமாக உருவான ந\nஎச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதி\nஇயற்கை அங்காடி தொடங்க வேண்டும்\nசாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞ\nகுடிநீரில் கழிவுநீர் கலந்து வர�\nஉயிருடன் இருப்பவர்கள் படங்களை �\nஅப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஆர்\nதமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஜல்லிக்�\nகுமரி மாவட்ட மீனவர்களை நினைத்த�\nகோசி நதியின் காம்பௌண்ட் சுவரும�\n63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேச�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nகறு��்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83 - பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nகறுப்பு யூலை நினைவேந்தல் 2018 - கனடா\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/12/46-50.html", "date_download": "2018-07-20T06:44:53Z", "digest": "sha1:YDTRYCK6PDEE65BC7OVRCD2D6GC374UX", "length": 16827, "nlines": 184, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 46 / 50", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி 46 / 50\n நான் எனது 'சிகரம்' இணையத்தளத்தை உருவாக்குவதற்காகப் பாடுபட்டு வருகிறேன். நண்பர்களாகிய நீங்கள் பல்சுவை அம்சங்கள் நிரம்பிய , அழகிய வடிவமைப்பைக் கொண்ட இணையத்தளமொன்றைப் பரிந்துரைக்க முடியுமா எனது இணையத்தளத்திற்கான வடிவமைப்பைத் தீர்மானிப்பதில் நான் பெரும் குழப்பத்தை எதிர்நோக்கியுள்ளேன். நண்பர்களாகிய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் பரிந்துரைகளைக் கவனித்து இறுதி முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன். உதவுவீர்களா\nஇதுவே இணைய தளம் தானே தமிழ்மணம் போல் திரட்டியை ஆரம்பிக்க எண்ணமா\nதிரட்டி இல்லை. பின்னர் திரட்டி வசதிகளை இணைத்துக் கொள்வோம். நண்பர்களை இணைத்து பதிவுகள் வெளியிட எண்ணம். அத்துடன் ஊடக இணையத்தளமாகவும் அமைக்க எண்ணுகிறேன்.\nஇணையத்தளம் துவங்கவிருக்கிறேன் நண்பரே. நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எழுத வைக்கப் போகிறேன். பல்சுவைத் தளமாக இருக்கும்.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தம���ழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nசிகரம் பாரதி 50 / 50\nசிகரம் பாரதி 49 / 50 - சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்\nசிகரம் பாரதி 48 / 50\nசிகரம் பாரதி 47 / 50\nசிகரம் பாரதி 46 / 50\nசிகரம் பாரதி 45 / 50\nசிகரம் பாரதி 44 / 50\nசிகரம் பாரதி - 43 / 50 ஊடகத்துறையும் நாமும்\n��ிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )...\nசிகரம் பாரதி 41 / 50\nசிகரம் பாரதி 40 / 50 - புரிந்துகொள் புயலே...\nசிகரம் பாரதி 39 / 50\nசிகரம் பாரதி 38 / 50\nசிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மற...\nசிகரம் பாரதி 36 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மற...\nசிகரம் பாரதி 35 / 50 - ஏழு குற்றங்களும் ஒரு அரசும்...\nசிகரம் பாரதி 34 / 50\nசிகரம் பாரதி 33 / 50\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் ��ன்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/upcoming-tvs-apache-rr-310s-patent-image-leaked/", "date_download": "2018-07-20T06:52:37Z", "digest": "sha1:MFVGIQCYYNZKADOZU6PKT42SBI3IKCBB", "length": 12080, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி RR 310S காப்புரிமை படம் கசிந்தது", "raw_content": "\nடிவிஎஸ் அப்பாச்சி RR 310S காப்புரிமை படம் கசிந்தது\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் ஃபேரிங் மற்றும் பவர்ஃபுல்லான மாடலாக வரவுள்ள அப்பாச்சி RR 310S பைக்கின் காப்புரிமை பெறுவதற்காக கோரிய மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nபரவலாக பல்வேறு முறை சாலை சோதனை ஓட்டத்தில் சிக்கிய அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் மாடல் மிகவும் நேர்த்தியான வடிவ அம்சங்களை பெற்ற அகுலா 310 கான்செப்ட் பைக்கினை பின்னணியாக கொண்டதாகும்.\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 கான்செப்ட் அடிப்பையிலான இதில் முன்பக்கத்தில் மிகவும் கூர்மையான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான எல்இடி முகப்பு விளக்கு, அகலமான விண்ட்ஷீல்டு பெற்றதாகவும் காட்சி தருகின்றது.\nடிவிஎஸ்-பி.எம்.டபிள்யூ நிறுவனங்களின் கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் அடிப்படையிலான ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி 310 மாடலில் 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கில் இடம்பெற உள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் மைலேஜ் லிட்டருக்கு 36 கிமீ வரை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ வரை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசெப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை டிவிஎஸ் எவ்விதமான அதிகார்வப்பூர்வ அறிக்கையை வெளியிடாத நிலையில் அடுத்த சில வாரங்களில் இந்த மாடல் வருகை விபரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nரூ. 1.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nTVS அப்பாச்சி அப்பாச்சி RR310S\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/430/", "date_download": "2018-07-20T06:28:24Z", "digest": "sha1:3VVFVNMF7LA6XXV7G5ZI3DY42DN4X36D", "length": 10537, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "விக்ரம் கவுதம் மேனன் மோதல்! துருவ நட்சத்திரம் டிராப்? - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் விக்ரம் கவுதம் மேனன் மோதல்\nவிக்ரம் கவுதம் மேனன் மோதல்\nஹிட் இயக்குநா்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போது சம்பளம் பற்றி பொிதாக பேசுவதில்லையாம் நடிகா்\nவிக்ரம். அப்படிப்பட்ட விக்ரம் கூட விட்டு வைக்க இல்லை இந்த இயக்குநா்.\nதற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறாா் விக்ரம். இந்த படத்தை இயக்குநா் கௌதம் மேனன். இவா் பண\nவிசயத்தில் மிகவும் மோசமாக நடந்து வருபவா். இதனால் விக்ரம், கௌதம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு\nகாரணமாக நிறுத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nபண விகாரத்தில் கவுதம் மேனன் காட்டும் இந்த வித்தை சிம்புக்கு சம்பள பாக்கி, தனுசுடன் சம்பள பாக்கி, ஏ.ஆா். ரஹ்மான்,ஹாாிஸ் ஜெயராஜ் என்று எங்கு நோக்கினும் பாக்கி பாக்கி என்று ஆங்காங்கே மிச்சம் எச்சம் வைத்திருப்பாா்\nஇயக்குநா். இதனால என்னவோ தொியலஅவருடைய நட்பு வட்டாரம் எல்லாம் காலியாகி கொண்டிருக்கிறது. இதை அறிந்த விக்ரம் அவரை விட பண விஷயத்தில் கந்து வட்டி பாணியை பின்பற்றி வருகிறாா். ஆமாங்க பன���ரெண்டு கோடி சம்பளம் பேசி, பத்து கோடி சம்பளமாக வாங்கி கொண்டிருக்கிறாா் விக்ரம். முன்னணி இயக்குநா் கவுதம் மேனன் என்பதற்காக சம்பளத்தை குறைத்து கொள்ள சம்மதித்தாராம். ஆனால் சொன்னபடி சம்பளத்தை அவா் வழங்கவில்லை போலும். இப்படி கறாராக விக்ரம் தன்னுடைய முகத்தை காட்டிய பிறகும் இயக்குநா் தன் பழைய சுய ரூபத்தை காட்டிவிட்டாா் போல. இதனால் வெறுப்படைந்த விக்ரம், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டாா். இந்த படத்திற்காக விக்ரம் தாகெட்டப்பில் நடித்து கொண்டிருந்தாா். அதே கெட்டப்பில் இருந்தால் கையில் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி படப்பிடிக்கு ஒத்துழைக்க வைத்திவிடுவாா்கள் என்று ஷேவ் செய்து கொண்டிருக்கிறாராம் விக்ரம். இதை கேள்விபட்ட இயக்குநா் செம மூடு அவுட்.\nஇந்நிலையில் விக்ரம் ஆனந்த் சங்காின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கூறுகிறது. நாளை மறுநாள் முதல்\nபடப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் பேசபடுகிறது. ஆனால் துருவநட்சத்திரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறா் விக்ரம் எனவும் சினிமா வட்டாரத்தில் தொிய வருகிறது. படப்பிடிப்பு நிறுத்தம் என்பதெல்லாம் கற்பனை என்கிறாா்கள்.\nஅட்வான்ஸ் பணத்தோடு நிக்கிறது. மீதி பணம் எப்ப வரும் வரும்… என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறராம் விக்ரம்.\nஆனால் இயக்குநா் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இன்னும் வரவில்லை. விக்ரம் மேனேஜரும் இயக்குநா் மேனேஜரும் தான் தங்களுள் பேசி வாா்த்தை நடத்தி கொண்டிருக்கிறாா்களாம்.ஆனா பேமென்ட் தான் இன்னும் வந்தபாடி யில்லையாம். இவா்கள் எடுக்கும் இந்த துருவநட்சத்திரம் எாிநட்சத்திரம் போல உருகிவிடாமல் இருந்தால் போதும்\nஇந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது\nPrevious articleஇந்த டைரக்டா் சுத்த வேஸ்ட்\nNext articleவிக்ரம் ஜோடியாகும் தமன்னா\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40809-topic", "date_download": "2018-07-20T06:22:13Z", "digest": "sha1:MOVLOOR7STDRKMAP6FUAJOKHDM65EUNT", "length": 12878, "nlines": 132, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..\nகலவரம் பண்ணினதுக்கு தலைவரோட தூண்டுத��்\nகாரணம் இல்லை, நடிகை அசின்தான் காரணம்'னு\nRe: கலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..\nRe: கலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..\nRe: கலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..\nRe: கலவரம் பண்ணினதுக்கு அசின் தான் காரணமா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colourfotos.blogspot.com/2008/04/", "date_download": "2018-07-20T06:25:50Z", "digest": "sha1:5UD4EBQGCRTWYILPQXOHWJDCC3NWXAVY", "length": 3903, "nlines": 72, "source_domain": "colourfotos.blogspot.com", "title": "எண்ணங்களின் வண்ணங்கள்: April 2008", "raw_content": "\nரொரன்ரோ குளிர் பகுதி ஆகியதால், பல உள் நடை பாதைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் இருந்து உங்கள் பார்வைக்காக.\nபி.சி.இ பிளேஸ் என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ள நடை பாதை.\nநடைபாதையூடாக, உலகின் உயரமான கட்டுமானமான சி. என். ரவரின் ஒரு பரிமாணம்.\nகண்ணுக்கு குளிர்ச்சியான கடைகள் தன்னகத்தே கொண்டுள்ள ரொரன்ரோவின் ஈற்றன் வர்த்தகப் பகுதி\nசி. என். ரவரிற்கு போகும் ஒரு பாதை.\nPIT ‍ சித்திரை புகைப்பட போட்டிக்காக‌\nதனிமையில் பறக்கவேண்டும் என்பது எல்லா இளையோரின் எண்ணம்.\nமறையும் போதும் வர்ணங்கள், மறக்கவா முடியும்.\nதனிமையில் வாழும் மனைகள் இப்படியோ\nமற்றவர்கள் உதிர்ந்தாலும், நான் எப்போதும் நானாக\nவர்ண பகவானின் உஷ்ணத்திலும் கரையாத பனிப்படலங்கள்\nPIT ‍ சித்திரை புகைப்பட போட்டிக்காக‌\nமுகவரி தேடும் நட்புகளுடன் நானும் ஒருத்தன்\nதழிழோடு.. தமிழால்... தமிழ் 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=7446", "date_download": "2018-07-20T06:37:24Z", "digest": "sha1:47DMZPN2GVDLN4EWVIZBHUE364YBP6UU", "length": 3397, "nlines": 65, "source_domain": "igckuwait.net", "title": "இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி / மௌலவி ஷியாப் சலபி (இலங்கை) | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஇஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி / மௌலவி ஷியாப் சலபி (இலங்கை)\nஇஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி\nஉரை: மௌலவி ஷியாப் சலபி (இலங்கை)\nதலைப்பு : இஸ்லாமிய குடும்பவியல்(வீடியோ)\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/announcement/town/page/2/", "date_download": "2018-07-20T06:39:17Z", "digest": "sha1:YWGFG424II6LYJHPUI54ZFN4T7N5E6DH", "length": 14005, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "நகராட்சி | KEELAKARAI | Page 2 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை; பாஜக அரசின் தோல்விகளை வெளிப்படுத்துவோம்: ஆனந்த் சர்மா ஆவேசம்\nதலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் காரசார வாதம்\nநியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகள், கிராமங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது: ஜிதேந்தர சிங் விளக்கம்\n''சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்''- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nசோனியாவின் கணக்கு தவறானது: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கருத்து\nலண்டன் டாக்டர் என ஏமாற்றி மும்பை பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பாகிஸ்தான் இளைஞர்: காட்டிக்கொடுத்த ‘ஐடி கார்டு’\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றபத்திரிகையில் ப. சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு\nநிதிப்பற்றாக்குறையாக இருக்கும்போது முறைகேடான செலவுகளை செய்வது ஏன் கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் விவாதம் \nநகராட்சியில் நிதிப்பற்றாக் குறையாக இருக்கும்போது, முறை கேடான செலவுகளை செய்வது ஏன், என கீழக்கரை நகர...\nகீழக்கரை தாலுகா ஏப்.1 முதல் செயல்பட துவங்குகிறது \nகீழக்கரை தாலுகா அலுவலகம் வருகின்ற ஏப்.1 முதல் செயல்பட துவங்குகிறது. இத்தாலுகாவில் கீழக்கரை , திரு...\nபுதிய தாலுகா அலுவலகம் திறப்பு\nகீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலக திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கீழ...\nமுக்கிய அறிவிப்பு : கீழக்கரை நகராட்சி \n கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அணைத்து பொதுமக்களும்,தாங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி,தொழ...\nகீழக்கரை தாலுகா அரசு ஆணை வெளியீடு\nகீழக்கரை தாலுகா அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு பின்னர் அனைத்து சமுதாய சமுக நல அமைப்புகளும...\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்கார தெருவில் அவ்வழியாக செல்வோரை முட்டி தள்ளி அச்சுறுத்திவரும் மாட...\nகீழக்கரை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை யில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஹாஜா முகைதீன்,...\nகீழக்கரை நகராட்சியில் கூடுதல் 'சுகாதாரப் பணி ஆய்வாளர்' நியமிக்க, கீழக்கரை நகர் நல இயக்கம் கோரிக்கை \nகீழக்கரை நகர், கடந்த 10 ஆண்டுகளில், மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மிக வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் சுகாதாரத்திலும், நோய்களின் பெருக்கத்திலும் இணைந்தே உச்சம் கண்டுள்ளது வருத்த...\tRead more\nகீழக்கரை நகராட்சிக்கு எதிராக விரைவில் தொடர் போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nகீழக்கரை நகராட்சி நிர்வாக முறைகேடுகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர் போரா ட்டம் நடத்தப்போவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கீழக்கரையில் அனை த்த...\tRead more\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் சுனாமி எச்சரிக்கை ஒலிப்பான் :கவுன்சில் கூட்டத்தில் முடிவு\nகீழக்கரை நகராட்சி அலுவலக மாடியில்,சுனாமி எச்சரிக்கை ஒலிப்பான் அமைக்க கவுன்சில் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழக்கரை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில்,...\tRead more\nகீழக்கரை நகராட்சியில் நன்றாக இருக்கும் ரோட்டை உடைத்து விட்டு புதுச்சாலை ,நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nகீழக்கரை, ஏப். 20: கீழக்கரை நகராட்சியில் நல்ல நிலையில் இருக்கும் சாலையை உடைத்து விட்டு புதிய சாலை அமைப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...\tRead more\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை; பாஜக அரசின் தோல்விகளை வெளிப்படுத்துவோம்: ஆனந்த் சர்மா ஆவேசம்\nதலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் காரசார வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2016/11/blog-post_52.html", "date_download": "2018-07-20T06:38:17Z", "digest": "sha1:GZZQBH2HC35WG6XQJUVFJJFKQDVTI5DD", "length": 17535, "nlines": 118, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: எனது கதைகள்", "raw_content": "\nஎனது கதைகள் அதிகம் வாசிப்பிற்குள்ளாகவில்லை என்கிற மனக்குறை எனக்கு உண்டு .அதற்கு அந்த கதைகளின் தன்மையை காரணமாகி சொல்ல முடியாது.எல்லாமே பெரும்பாலும் எளிய கதைகள்தான்.எனது மனக்குறையை பெரும்பாலும் பொதுவில் சொல்ல இதுவரையில் முயன்றதில்லை.தமிழில் எனக்கு முந்தைய ,அதற்கும் முந்தைய தலைமுறையைச் சார்ந்த பல மேதைகளின் எளிய கதைகள் கூட அதிகம் வாசிப்பிற்குள்ளானதில்லை என்பதும் காரணம்.அவர்களோடு ஒப்பிடும்போது எனது கதைகள் கவலை கொள்வதற்கு ஏதுமில்லை. நெருங்கிய நண்பர்கள் அல்லது வாசிப்பிலிருந்து தொடங்கி நண்பராகக் கூடியவர்கள் இவர்களே பொதுவாக வாசகர்களாக இருக்கிறார்கள்.கவிதைகளை சக கவிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.\nஎன்னுடன் பேசவோ உரையாடவோ தொடங்குகிற ஒருவன் எனது படைப்புலகத்திற்குள்ளிருந்து வரும்போது எனக்கு எளிதாக இருக்கிறது.நான் என்ன சொல்கிறேன் அல்லது சொல்ல வருகிறேன் என்பதை அவன் தோராயமாகக் கண்டுணர்ந்து விடுகிறான்.எழுப்புகிற பேச்சின் சாரம் அவனுக்கு விளங்குகிறது.எனது படைப்புலகத்துடன் தொடர்பற்ற எதை பற்றியுமே நான் உரையாடுவதில்லை என்பதை புரிந்து கொள்வதில் அவனுக்கு ஒரு சிரமமும் இருப்பதில்லை.பிற படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும்.அவன் அல்லது அவள் வெளிப்படுத்தும் எல்லா வாக்கியங்களுமே அவர்களின் படைப்புகளுடன் தொடர்பு கொண்டவைதான்.ஜெயமோகன் , கோணங்கி உட்பட அவர்கள் கூறுகிற பேச்சுகளுடன் அவர்கள் படைப்புகள் தொடர்பு கொண்டிருக்கின்றன.பேச்சின் அடையாளம் படைப்புகளே . படைப்பாளி எவ்வளவு உளறிக் கொட்டினாலும் அதனைச் சகித்துக் கொள்ளலாம் .காரணம் அவற்றின் புதையாழம் அவன் படைப்பில் இருக்கிறது.ஒரு படைப்பாளியின் பேச்சின் அர்த்தம் அறிய அவன் படைப்பின் தொடர்பு தேவை.படைப்பு விளங்கவில்லையெனில் அவனுடைய பேச்சிலிருந்து படைப்புக்குள் குதிப்பது எப்படி என்று யோசிக்க வேண்டும்.நேர் பேச்சில் பிரான்சிஸ் கிருபா அளவிற்கு உளறுபவர்கள் மிகக் குறைவு.அவரளவுக்கு உளறும் மற்றொருவரை சகித்துக் கொள்வதற்கு ஒரு காரணங்களும் இருக்காது. அவரது படைப்புலகில் அடிநாதம் பெற்றவர்களுக்கு அது உளறலாகத் தோன்றாது. அண்ணாச்சி விக்ரமாதித்யன் எவ்வளவு அடாவடித்தனங்கள் செய்தாலும் அவர் பின்னிருப்பது படைப்பு.ஷோபாசக்தியின் பலத்த எதிர்வினைகளை அவரது படைப்புகள் வழியாகத் தான் விளங்கமுடியும்.\nஇருபது சொச்சம் கதைகளைத் தான் எழுதியிருக்கிறேன்.ஒன்றுபோல் பிறிதும் அமையக்கூடாது .அப்படி அமைத்தால் அது நல்லதல்ல ,அதனை எழுத்தின் இயக்கமாகவும் சொல்லமுடியாது என்னும் எண்ணம் எனக்கிருப்பதை வாசகர்களுக்கு உணர்த்துபவை எனது கதைகள்.ஒருகதையை மனம் விட்டு நகரும்போதும் மனதின் அடுத்த தளம் கதையில் உருவாகவேண்டும்.அதுவரையில் காத்திருக்க வேண்டும்.ஒரேயொரு கதையை வாழ்நாள் முழுவதும் தூவிக் கொண்டிருப்பது எழுதுகிறவனின் வேலையல்ல.\nவாசகர்களிடம் கதைகள் போய் சேராத போது அடுத்தடுத்து கதைகளை எழுதுவதில் கடுமையான மனமுசிவு ஏற்படுகிறது.யாருக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பு அது.என்னுடைய கதைகள் எழுதப்பட்டு பல வருடங்கள் கழித்து ஒரு வாசகன் அதனை நினைவுபடுத்தும்போது அந்த கதை எனது மனதில் இருப்பதில்லை.அவன் அதனை முன்னிட்டு என்ன சொல்கிறான் என்பது கூட பதிவதில்லை.ஒருமுறை ஒரு கதையைப் படித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து அழைத்து தனக்கு எப்படி விபத்து நிகழ்ந்தது என்��தனை கதையிலிருந்து கண்டடைந்ததாக ஒரு வாசகர் சொன்னார்.அது அந்த கதையை முன்னிட்டு சிறந்த வாசிப்பு என்பதில் சந்தேகமில்லை.ஆனால் அவர் கூறிய தருணத்தில் அந்தக் கதையின் அத்தனை சுவாரஸ்யங்களும் என்னிடம் அணைந்து போயிருந்தது.வாசகனுக்கு இப்படி தொடர்பு இருக்கக் கூடாதா என்றால் இருக்கலாம் தான் அதில் ஒரு பிரச்சனையும் இல்லை.எழுகிறவனாக எனக்கிருக்கும் சிலாகிப்பு முடிந்த பின்னர் அவன் தொடங்குகிறான் என்பதை எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன் அவ்வளவுதான் விஷயம் .\nகதைகளில் சிறிது காலம் இன்னும் செலவாகுமெனின் மகிழ்ச்சியுடனிருப்பேன் .கதைகள் எனது கவியுலகை விஸ்தரிக்கக் கூடியவை .எனது மகிழ்ச்சியும் சோர்வும் படைப்பதில் அன்றி வேறொன்றிலும் கிடையாது.\nஇப்போது எனது கதைகள் தொகுக்கப்பட்டு மொத்தமாக வருகிறது.வாசகர்களால் வாசிக்கப்பட்டால் நான் இயங்கி கொண்டிப்பது எதன் நிமித்தமாக என்பது முன்முடிவுகளுக்கும் பராதுகளுக்கும் வதந்திகளுக்கும் அப்பாற்பட்டு சிறிதளவேனும் விளங்கும்\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nசாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்\nநிழல் உருவங்கள் - சிறுகதை\nபுலன்கள் அழி���்த நிழல்கள் - நெடுங்கதை\nஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை\nகாளான் புற்று - சிறுகதை\nஃபிடல் காஸ்ட்ரோ நீங்கள் வருகை தந்த பணி நிறைவடைந்தத...\nமாவோயிஸ்ட்கள் என்பதொன்றே எப்படி கொல்வதற்கு காரணமாக...\nநமது மிருகம் உடை உடுத்த விரும்பியது.\nகார்த்திகை விரதம் அய்யப்பனின் விந்தை\nநட்சத்திரங்களைப் போல பூமியில் கடல்களும் முடிவற்றவை...\nபடிகம் இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்\nமுன்னேற்றம் குறித்த இந்திய மாயா ...\nகாந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயலுதல்\n\"படிகம்\" நவீன கவிதைக்கான இதழ் - 7\n\"சிலேட்\" காலாண்டு இதழ் சந்தா இயக்கம்,\"சிலேட் விருத...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்க...\nகவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=40347", "date_download": "2018-07-20T06:52:22Z", "digest": "sha1:COEZVIP7G7RSL22PLM5BXSCIBZ3RMXUF", "length": 6260, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "நடுவானில் விமானத்திற்கு எரிபொருள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் ���ெய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 03,2017 15:12\nஇந்திய விமானப் படைக்குச் சொந்தமாக பல விமானங்கள் உள்ளன. அதில் IL-78M என்ற விமானமும் ஒன்று. இது ஒரு டேங்கர் போன்றது. அதாவது ஒரு விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, எரிபொருள் தேவை ஏற்படுமாயின், டேங்கர் விமானம் உடனடியாக அதன் அருகே பறந்து செல்லும். வானில் பறந்துகொண்டிருக்கும் போதே, இதிலிருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். சில நாட்களுக்கு முன், சோதனைக்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திற்கு, நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போதே எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் முயற்சியிலேயே இப்பணி வெற்றிகரமாக அமைந்தது. இது விமானப்படை வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n» பட்டம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-07-20T06:53:04Z", "digest": "sha1:3PJHXVRSQEPMCGR2D6KOP2PCFTTGFFSS", "length": 16497, "nlines": 163, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: சேலம்", "raw_content": "\n* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்சமலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்பட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேலமானதாகச் சொல்வதுண்டு.\n* சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டுவது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகம்.\n* கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறி போட்டு நெய்வார்கள். வெள்ளிப் பட்டறை, செயற்கை ஆபரணக்கல் தொழிற்சாலைகளில் பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள்.\n* சினிமா பிரியர்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி நடித்த படங்கள் இன்றைக்கும் வசூலை வாரி இறைக்கும். இரவுக் காட்சி பார்த்துவிட்டு, பக்கத்து ஊர்களுக்குச் செல்பவர்களுக்காகவே ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும். ரசிகர் மன்றங்கள் அதிகம்.\n* சேலம் பஸ் ஸ்டான்ட் இரவு நேரத்திலும் விளக்கொளி மின்ன பரபரப்பாக இருக்கும். மல்லி, கனகாம்பரம், கதம்பம், பழங்கள், இனிப்பு, காரம், சூடான இட்லி, பரோட்டா என நடு நிசி ஒரு மணிக்குக்கூட வியாபாரம் ஜரூராக நடக்கும்.\n* உணவு விஷயத்தில் படு ரசனையானவர்கள். அசைவ உணவு அதகளப்படும். காடை, கவுதாரி, உடும்பு, முயல் என வறுத்தும், பொரித்தும் தரும் சாலையோர உணவுக் கடைகள் மிக அதிகம்.\n* முன்பெல்லாம் கிராமப்புறங்களில் ஒரு நாள் திருமணங்கள் நடக்கும். முதல் நாள் இரவு பெண் வீட்டார் புறப்பட்டு, மறு நாள் காலை மணமகன் வீட்டுக்கு வருவார்கள். தாலி கட்டியதும், மாலையும் கழுத்துமாக நடத்தியே ஊர்கோலம் செய்வித்து விடுவார்கள்.\nசாதம், கத்திரிக்காய் குழம்பு, அப்பளம், வடை, உருளைக் கிழங்குக் கறி, மோர், வெல்ல பாயசம் என விருந்து சிம்பிளாக முடிந்துவிடும். ஆனால் இரண்டு நாளைக்கு மைக், லவுட் ஸ்பீக்கர் கட்டி, சினிமா பாடல்கள், ஒலிச் சித்திரங்களை ஒளிபரப்பி என்டர்டெயின் செய்வார்கள்.\n* தற்போது சத்திரம் எடுத்து, ஃப்ளெக்ஸ் பேனர் கட்டி, இசைக்கச்சேரி, டபுள் வீடியோ, என அசத்துகிறார்கள்.\n* தள்ளுவண்டி மற்றும் கயிற்றுக் கட்டில் கடைகளைக் காணலாம். பெரிய எவர்சில்வர் தவலைகளில் ஜில்லென்ற கம்பங்கூழ் விற்பார்கள். சுவையான, சத்தான இந்தக் கூழுக்குத் தொட்டுக் கொள்ள தரப்படும் மாங்காய் பத்தை, வெங்காயம், சுட்ட மிளகாய், மோர் மிளகாய், சுண்டை வற்றல் போன்றவை அமிர்தமாக இருக்கும்.\n* தெய்வபக்தி மிக்கவர்கள். முருகன் கோயில்களில் பங்குனி உத்திரமும், அம்மன் கோயில்களில் ஆடிப் பூரமும் விசேஷம். தீ மிதி, அலகுக் குத்தல் போன்றவற்றை பெரிய ஆஃபீஸர்கள் கூட செய்வார்கள். குறிப்பாக சேலம் கோட்டை மாரியம்மனுக்கு நடக்கும் பூச்சொரிதலும், வண்டி வேடிக்கையும் மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். பெரும் தனவந்தர்கள் கூட கடையை மூடிவிட்டு, சாமி கும்பிட வந்துவிடுவார்கள்.\n* சேலம் டவுன் பகுதியில் உள்ள ராஜ கணபதியும் மிகுந்த சக்தி வாய்ந்த பிள்ளையாராக அருள் பாலிக்கிறார். தினமும் அவருக்குப் பூசை வைத்த பின்பே, வியாபாரிகள் தொழிலைத் தொடங்குவார்கள். இரவுப் பணிக்குச் செல்லும் லாரி, பஸ் டிரைவர்களும் தரிசித்துச் செல்லும் வண்ணம், பிள்ளையாரை கம்பிகளின் ஊடே காண முடியும்.\n* பாவாடை தாவணியில் பெண்களைப் பார்ப்பது அரிது. எங்கும் நைட்டிகளும் சுரிதார்களும் வந்துவிட்டன. என்றாலும் ரவிக்கை அணியாத, பின் கொசுவப் புடைவை கட்டிய, பாம்படம் அணிந்த பச்சை குத்திய வயதானப் பெண்களைக் காண முடியும்.\n* முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்தாலே சலித்துக் கொள்வார்கள். வெறுப்பு காட்டி வளர்ப்பார்கள். ஆனால், இன்று விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், பெண் சிசுக் கொலை மிக மிகக் குறைந்துள்ளது.\n* போக்குவரத்துப் பிரச்னை இல்லாத ஊர். ‘பளபள’ என்று சுத்தமாகவும், லேட்டஸ்ட் சினிமா பாட்டு சி.டி. ஓட சத்தமாகவும் இயங்கும் தனியார் பேருந்துகள் ‘நான் முந்தி... நீ முந்தி...\" என போட்டிப் போட்டு பயணிகளைக் கவர்வார்கள். பஸ்களின் உள் அலங்காரங்கள் டாப்பாக இருக்கும்.\n* கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இன்றைக்கும் மதிப்பு உண்டு. குடும்பப் பிரச்னை என்றால், அபராதம் கட்டச் செய்து அறுத்துக் கட்டி விடுவார்கள். அதன்பின் அந்த ஆணும் இன்னொரு கல்யாணம் செய்யலாம். பெண்ணும் மறுமணம் செய்து கொள்ளலாம்.\n* நேர்மையான குணமும், உண்மையான அன்பும் கொண்டவர்கள். பணம் இருந்தாலும் வெளிகாட்டிக் கொள்ள மாட்டார்கள். கோயமுத்தூர்காரர்கள் போலவே கொஞ்சம் ராகம் போட்டு, செஞ்சாப்லீங்க; வந்தாப்லீங்க; அக்குறும்பா போச்சாம்லீங்க\nஅருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை\n (ஒரே நாளில் 50 ஆயிரம் கருக்கலைப்பு \nஜகம் நீ... அகம் நீ..\nகுக்கர் - இயங்குவது எப்படி\nதண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி\nதுப்பாக்கி விஜய் = பாதி எம்.ஜி.ஆர் + மீதி ரஜினி\nஇன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது..\n) - எஸ். ராமகிருஷ்ண...\nஎன்ன செய்யப் போகிறார் சச்சின்\nஎந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கி...\nநீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - ஜெயிக்கப்போவது யாரு\n (மதுரையை சூறையாடிய மாலிக் கபூர் \nபூமியை நோக்கி சூரியப் புயல்கள்\nஇந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் ச...\nசோப்பை விழுங்கிவிட்டால் என்ன செய்வது\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\n) - எஸ். ராமகி...\n) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஜகம் நீ... அகம் நீ..\nகார்ட்டூனும் கொஞ்சம் கவலைகளும்.... , ஓ பக்கங்கள் -...\nஜூன் மாத முதல் வாரத்தில் பட்டையைக் கிளப்ப வருகிறது...\n (இரண்டு நகரங்களின் கதை (டெல்லி & பாட...\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: எது சிறந்தது\n) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஆட்டோமொபைல் - என்ன எங்கே எப்படி படிக்கலாம்\nஐ.பி.எல் - சர்ச்சைகளும் கேள்விகளும்\n) - எஸ். ராமகி...\nவாட்டர் பியூரிஃபயர்: எது பெஸ்ட்\nஅருள்வாக்கு - புத்தியும் சக்தியும் தா\n) - எஸ். ராமகிருஷ...\nஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/08/blog-post_6537.html", "date_download": "2018-07-20T06:47:37Z", "digest": "sha1:RWZDXXDB6L4OWJNVFCGPS6R2TX2VGWFR", "length": 14099, "nlines": 140, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எகிறும் விலைவாசி: இன்னும் அதிகரிக்கவே செய்யும்!", "raw_content": "\nஎகிறும் விலைவாசி: இன்னும் அதிகரிக்கவே செய்யும்\nநிலநடுக்கம் வந்தால்கூட பெரிதாகப் பயப்படாத நம் மக்கள் விலைவாசி உயர்வு என்றவுடன் அதிருகிறார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறுவதே இதற்கு காரணம். இந்த விலைவாசி எதிர்காலத்தில் குறையவே குறையாது; இன்னும் கொஞ்சம் கூடவே செய்யும் என பல அனலிஸ்ட்கள் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார்கள். எதிர்காலத்தில் விலைவாசி எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்பு அனலிஸ்ட்கள் சொல்லும் காரணத்தை முதலில் பார்த்துவிடுவோம்.\n80 சதவிகித இந்தியாவுக்கு நீர் ஆதாரத்தைக் கொடுப்பது தென்மேற்கு பருவமழை. ஆனால், அது தற்போதைய நிலவரப்படி 22 சதவிகிதத்துக்கும் குறைவான அளவே பெய்திருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான விளைச்சல் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக இருக்கிறது. உணவுப் பொருளின் உற்பத்தி குறைவாக இருக்கும்போது விலை உயருவது சகஜமே\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழிற்புரட்சி தேவையாக இருக்கிறது. இதற்காக நாம் நமது விவசாய நிலங்களை கடுமையாக சூறையாடி வருகிறோம். இது மட்டுமல்லாமல் சாலைகள் அமைக்க, விமான நிலையம் அமைக்க என்று பலவிதங்களில் விவசாயத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறோம். இதனாலும் விவசாய உற்பத்தி மிகப் பெரிய பாதிப்படைந்திருக்கிறது.\nஇப்போது நடுத்தர வர்க்கத்திடம் பணப்புழக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுக்காகச் செய்யும் செலவுகள் அதிகமாகவே இருக்கிறது. ஒரு பொருளை வாங்குவதற்கு அதிகம்பேர் இருக்கும்போது பொருட்களின் விலை அதிகரிக்கவே செய்யும். மேலும், உலகத்தின் வெப்பம் அதிகரிக்கும்போது விவசாய உற்பத்திக் குறையும்.\nஇப்படி பல்வேறு காரணங்களால் பணவீக்கம் இப்போதைக்குக் குறைய வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். இது இப்படி இருக்க, எதிர்காலத்தில் பணவீக்கம் எப்படி இருக்கும், மேலே சொன்ன காரணங்களால் விலைவாசி உயருமா, மேலே சொன்ன காரணங்களால் விலைவாசி உயருமா என கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மோகன சுந்தரத்திடம் கேட்டோம்.\n''முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பணவீக்கம் என்பது இன்றியமையாதது. ஆனால், அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை. சீரான பணவீக்கம்தான் இந்தியா வளர்ச்சி பாதையில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பணவீக்கமே இல்லை என்றால் நாம் வளரவில்லை என்றுதான் அர்த்தம்.அதற்காக அதிகளவு பணவீக்கம் இருந்தால் வளர்ச்சியா என்றால் அதுவும் இல்லை. சராசரியாக ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வரைக்கும் இருக்கலாம். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது ஆபத்தானது. ஆனால், பணவீக்கத்தை நாம் குறைக்க முடியும். அதை செய்வதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றுவதில்லை.\nவிவசாய நிலங்கள் குறைவாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், நம் உற்பத்தி ஓரளவுக்கு இருக்கிறது. இப்போதைய பிரச்னையே நம்மிடம் இருக்கும் உணவு தானியங்களை எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்வது என்பதில்தான் இருக்கிறது. அதில் இருக்கும் பிரச்னைகளை களைந்தாலே விலை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு சப்ளை டிமாண்ட் தாண்டி குரூட் ஆயில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில மேக்ரோ பிரச்னைகளும் காரணங்களாக இருக்கிறது.\nதற்போதைய சூழ்நிலையில், நடுத்தர காலத்தில் அதாவது ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்துக்கு பணவீக்கம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள், பருவமழை உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதால், அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது'' என்றார்.\nஎல்லா விஷயங்களும் சரியாக இருந்தாலே பணவீக்கத்தை தடுக்க முடியாது என்கிறபோது, இப்போது எந்த விஷயமும் சரியாக இல்லாத நிலையில் பணவீக்கம் எப்படி குறையும் என்று எதிர்பார்க்கலாம்\nஎனது இந்தியா (செஞ்சியும் தேசிங்கும் \nஎனது இந்தியா (சிப்பாய் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\n - வெளிவரும் ராணுவ ...\nஎனது இந்தியா (பெண்களுக்கு நடந்த வன்கொடுமைகள்\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nஅதிசயம் - சுவாசிக்காமல் வாழ முடியும்\nதிணறும் தி.மு.க. - டெஸோ டென்ஷன்\nசுதந்திரத்தை இழக்கிறதா ரிஸர்வ் வங்கி\nகியூரியாசிடி பயணம் கைவீசம்மா கைவீசு... செவ்வாய்க்...\nஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்\nபங்குச் சந்தை என்றால் என்ன\nஎகிறும் விலைவாசி: இன்னும் அதிகரிக்கவே செய்யும்\nஎனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்\nஎனது இந்தியா (அபினி சந்தை ) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஎனது இந்தியா (அபினிப் போர் ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஓ பக்கங்கள் - விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி\nஎனது இந்தியா (அனார்கலியின் காதல் ) - எஸ். ராமகிரு...\nஎனது இந்தியா (காதலுக்கு எதிரியா அக்பர்\nஅருள்வாக்கு - கல்யாண குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/11/60.html", "date_download": "2018-07-20T07:08:00Z", "digest": "sha1:54U26WT4BZBVGBRTWR5BO3OF6KELQGVJ", "length": 24609, "nlines": 100, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தலைமுடி வளர 60 மூலிகைகள் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதலைமுடி வளர 60 மூலிகைகள்\nஎனக்குக் கடந்த இரண்டு வருடங்களாக முடி உதிர்தல் பிரச்சினை உள்ளது. அதற்குக் கடையில் விற்கப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்தினேன். பெரிய பலனில்லை. என் கல்லூரியில் பலருக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. இதற்காக நாங்கள் மொட்டை அடித்துள்ளோம். முடி உதிர்வதை நிறுத்த, கொட்டிய முடிகள் மீண்டும் வளர என்ன செய்ய வேண்டும் மருத்துவ ஆலோசனை தர முடியுமா\nமுடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரும் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே அளவு வளர்வது இல்லை. குளிக்கும்போதோ, ஷாம்பு போடும்போதோ, தலை வாரும்போதோ இதைப் பார்க்க முடியும்.\nசிந்தா துஷ்டி அதிகம் வந்தால் முடி உதிரும் என்பதைச் சரகர் கூறுகிறார். வழுக்கைத் தலையை alopecia என்பார்கள். ஆண்களுக்கு உருவாகும் ஒருவிதமான வழுக்கைக்கு androgenetic alopecia என்று பெயர். சில நேரம் புழுவெட்டு போல் ஏற்பட்டுக் கண் புருவம்கூட உதிர்ந்துவிடும்.\nபூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் போதும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் காணப்படும். பொடுகு நோய் தாருணம் (seborrheic dermatitis) முடி உதிர்வதற்கு ஒரு காரணம். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும்.\nஆயுர்வேதத்தில் அஸ்தி தாதுவின் மலமாக முடி சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் எனும் சிரோ அப்யங்கம் நமது கலாசாரத்தின் ஒரு அங்கம். தென் பகுதிகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். வடப் பகுதிகளில் குளித்து முடிந்து நன்றாக உலர்ந்த பிறகு, எண்ணெய் தேய்ப்பார்கள். முடி வளர்வதற்குத் தேங்காய் எண்ணெயில், மற்றப் பொருட்கள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட எண்ணெய்களே சிறந்தவை.\nமுதலில் முடியை நன்றாகச் சுத்தி செய்வதற்கு ஒரு மருந்தை எடுத்துக்கொண்டு (20 கிராம் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் இரவு எடுத்துவிட்டு), பிறகு சிகிச்சையைத் தொடங்கலாம். வீட்டிலேயே எளிமையாகத் தைலம் காய்ச்சிக் கொள்ளலாம்.\nபொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக் கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் வரை விடலாம்.\nபொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். இளநரை உள்ளவர்கள் அகஸ்திய ரசாயனம் தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடுக்காயும், தசமூலமும் முக்கியப் பொருளாக உள்ளன.\nமற்றவர்கள் நரசிம்ம ரசாயனம் எனும் லேகியத்தைச் சாப்பிடலாம். பாலும் எள்ளுருண்டையும் சாப்பிடலாம். இரும்புச் சத்தை அதிகரிக்கக் காந்தச் செந்தூரம் (500 மி.கி.) மாத்திரையில் 2 மாத்திரையை மதியம் சாப்பிடலாம். பித்தத்தின் வேகத்தைத் தணிப்பதற்காக அணு தைலமோ, மதுயஷ்டியாதி தைலமோ மூக்கின் வழியாக 2 துளிகள் விட்டுக் கொள்ளலாம்.\nஎக்காரணம் கொண்டும் பிறர் பயன்படுத்திய சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். முடியைக் குறைவாக வெட்ட வேண்டும். ஒரு வருடமாவது பொறுத்திருக்க வேண்டும். இன்று எண்ணெயைத் தேய்த்துவிட்டு நாளை முடி வளரவில்லையே என்று வருத்தப்படக் கூடாது.\nமுடி வளர 60 மூலிகைகள் உள்ளன. எல்லா மருத்துவர்களும் இந்த மூலிகைகளை மாற்றி மாற்றி போட்டே விளம்பரம் செய்கிறார்கள். பல நேரங்களில் விளம்பரங்கள், எண்ணெய் பாட்டில் அட்டைப் படத்தைப் பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள். வீட்டிலேயே எண்ணெய் காய்ச்ச முயற்சிக்க வேண்டும்.\nஒரு சிலருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்தால் ஜலதோஷம் வரும். அவர்கள் ஒரு கரண்டியை லேசாகச் சூடு செய்து, அதில் எண்ணெயை விட்டுப் பிறகு தேய்க்கலாம். அப்படியும் ஜலதோஷம் வந்தால் கடையில் கிடைக்கும் திரிபலாதி கேரம் எனும் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது. எந்தக் கெடுதலும் செய்யாது.\n# அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு க எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப் பிரித்துச் சேமியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.\n# வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\n# அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.\nஎனது மகளுக்கு மூன்றரை வயதாகிறது. மூன்று வயதுவரை அவளுக்கு டயபர் பயன்படுத்தினோம். இப்போது பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நாள் இரவும் குறைந்தது 3 முறை படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள். இதற்குத் தீர்வு காண்பது எப்படி என்று ஆலோசனை தர முடியுமா\nஇந்தப் பிரச்சினையைச் சய்யா மூத்திரம் அல்லது bed wetting என்று கூறுவார்கள். இது தன்னிச்சை செயல். 5 முதல் 8 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு இது வரும். பகலிலும் இரவிலும் இப்படி ஏற்படலாம். பொதுவாக இரவில் தூங்கும்போது குழந்தைகள் அறியாமல் சிறுநீர் போவதைத்தான் bed wetting என்று சொல்வார்கள். இந்த நோயை nocturnal enuresis என்றும் கூறுவார்கள். இது சாதாரணமானதுதான்.\n7, 8 வயதுவரைகூடக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவதைப் பார்த்திருக���கிறேன். 10 வயதுக்கு மேல் இது சிறிது சிறிதாகக் குறையும். சில குழந்தைகள் எப்பொழுதும் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். உடல் அதிகச் சிறுநீரை உற்பத்தி செய்வதாலும், மூத்திரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாததாலும், குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதாலும் இப்படி ஏற்படும்.\nஇதனால் குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. சில குழந்தைகளுக்குக் கூச்ச உணர்வு வரலாம். Self esteem எனப்படும் தன்னம்பிக்கை குறையலாம். குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்படி பெற்றோர்கள் பேச வேண்டும். இது சாதாரண விஷயம்தான். இது மாறிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும். இரவு உறங்கும் முன் அவர்களை வற்புறுத்திச் சிறுநீர் போகச் செய்ய வேண்டும்.\nஇரவு நேரத்தில் குளிர்ந்த உணவு, திரவ உணவு கொடுப்பதைக் குறைக்க வேண்டும். சில நேரம் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பி, சிறுநீர் போகச் செய்ய வேண்டும். சிறிது சிறிதாகக் குழந்தை தானாக எழுந்து போய்ச் சிறுநீர் கழித்த பின் படுத்துக் கொள்ளும். இந்தச் செயல்முறை நடைமுறையில் பலனளிக்கச் சற்று நாளாகும்.\nகுழந்தைக்கு மனஉளைச்சல் வராமல் பாதுகாக்க வேண்டும். மூத்திரப்பையில் பழுப்பு, காய்ச்சல் போன்றவை இல்லையா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சில நேரம் இதற்கென்று மருந்து கள் தேவைப்படுகின்றன. அபான வாயுவின் ஜலக் குணம் அதிகரித்து, மூத்திரத்துடன் சேர்ந்து தன்னிச்சையாக மூத்திரம் வெளியேறலாம்.\nஇப்படிப்பட்டவர்களுக்கு நல்லெண்ணெயைச் சூடாக்கி, தொப்புளுக்குக் கீழே தடவி வருவது பலன் கொடுக்கும். விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவுவதும் நல்லது. வஸ்தி ஆமய அந்தக கிருதம் என்னும் நெய்யை இரவு உறங்கும் முன் 1 ஸ்பூன் கொடுக்கலாம். தர்ப்பைப்புல் கஷாயம் சிறந்த கைமருந்து. தாமரை சூர்ணம், அரசம்பட்டை சூர்ணம் இரண்டையும் 5 கிராம் தேனில் கலந்து கொடுக்கலாம்.\nஇரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். நரம்புகளை வலுவாக்க அஸ்வகந்தாதி சூர்ணம் 3 அல்லது 5 கிராம் பாலில் கலந்து கொடுக்கலாம். தலைக்கு லாக்ஷாதி தைலம் தேய்த்துக் குளிக்கச் சொல்லலாம். நாள்பட இது குணமாகி விடும். அதன் பிறகும் மனதில் கூச்ச உணர்வு அதிகமாக இருந்தால் வல்லாரை நெய் அல்லது கல்யாணகம் நெய் கொடுக்கலாம்.\nஉங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை\nபிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.\nநலம் வாழ, தி இந்து,\nKeywords: தலைமுடி வளர, 60 மூலிகய்கள், தர்ப்பைப்புல் கஷாயம், முடி உதிர்தல்\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-20T06:28:24Z", "digest": "sha1:GIYGTO5FQDY5HE6P75I4GOKCT3HK4N7S", "length": 37777, "nlines": 211, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: June 2012", "raw_content": "\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 8\nபழங்களும் காய்கறிகளும் ஒவ்வொரு நாட்டிற்கு வித்தியாசப்படுவனவாக உள்ளன. வாழை, அவக்காடோ, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை இங்கே அதிகமாகப் பயிரிடப்படுவதைப் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைப் போலவே இத்தீவில் மாங்காய் மரங்களும் பப்பாளி மரங்களும் நிறைந்து இருக்கின்றன. பப்பாளி, மாம்பழம் வாழை கலந்த ஒரு பழச்சாறு சாப்பிட்டுப் பார்த்தேன். சுவை அபாரமாக இருந்தது. கூடுதல் இனிப்புச் சுவை வேண்டுமே என்று சக்கரை கலக்கத் தேவையே இல்லை. அவ்வளவு சுவை.\nகாடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் நான் வெகுவாக figue ( ஃபிக் ) பழ மரங்களைப் பார்த்தேன். அவை ஓவ்வொன்றும் ராட்சத வடிவில்.. இங்கு ஜெர்மனியில் நான் பார்ப்பது போன்று செடி வகை என்றில்லாமல் மிக மிகப் பெரிதான மரங்கள். கொடிகள் போல மரத்தின் கிளைகள் நெளிந்து வளைந்து படர்ந்து மரம் முழுக்க காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.\nலா பல்மாவில் இருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை லோஸ் லியானோஸ் நகரில் நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை சந்தைக்குச் சென்றிருந்தோம். இந்த சந்தையில் உள்ளூர் மக்கள் விரும்பி வந்து காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிச் செல்கின்றனர். உள்ளூர் மக்களோடு சுற்றுப் பயணிகளும் இங்கே கூடுகின்றனர்.\nதங்கள் வீடுகளிலுள்ள தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனைக்ku வைக்கின்றனர். இதில் உள்ள பழவகைகளைப் பார்க்கும் போது சில புதியதாகவும் சில நான் பார்த்தும் சுவைத்தும் இல்லாததாகவும் அமைந்திருந்தன.\nஇவை மரக்கூஜா பழங்கள். மரக்கூஜா பழச்சாற்றை பல முறை அறுந்தியிருக்கும் எனக்கு இப்பழங்கள் எப்படியிருக்கும் என்று இதுவரை தெரியாது. சந்தையில் வியாபாரி ஸ்பானீஸ் கலந்த டோய்ச் மொழியில் விளக்கிச் சொன்ன பிறகு தான் தெரிந்து கொண்டேன். இரண்டு பழங்களை கொடுத்து என்னைச் சாப்பிட்டுப் பார்க்கவும் சொன்னார்கள். சாப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டேன்.\nமரக்கூஜா பழத்தை இரண்டாக வெட்டினால் இப்படியிருக்கின்றது. மாதுளம் பழம் போன்ற கொட்டைகள் நிறைந்த பழம். நல்ல சுவை.\nஃபிக் (figue) பழங்கள் மரத்தில். அவக்காடோ, ஆரஞ்சு, வாழை போலவே அதிகமாக இத்தீவில் காணப்படும் ஒரு பழம். சற்று மலைப்பாங்கான இடத்தில் ராட்சத வடிவில் இம்மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஏப்ரல் மே மாதத்தில் கரும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இப்பழங்கள் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர் மாடஹ்ங்களில் கரும் ஊதா நிறமாக மாறி சாப்பிட உகந்ததாக அமைந்து விடுகின்றது.\nஇது ஒரு வகை தக்காளி ஆனால் பழ வகையில் சேர்த்துக் கொள்ளப்படுவது. நல்ல புளிப்புச் சுவ��� நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.\nஇவை சிறிய வகையில் இருக்கும் ஹனி டியூ போன்ற ஒரு பழம். வித்தியாசமான, அதே நேரம் இனிப்பும் கொஞ்சம் புளிப்பும் கலந்த சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.\nஎனக்குத் தெரிந்த அவக்காடோ, வாழை, மாம்பழம், பப்பாளி, ஃபிக் போன்றவற்றோடு இந்தப் புதிய பழங்களும் வாரம் முழுக்க சுவைக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nசந்தையில் பழங்கள் மட்டுமல்லாது காய்கறிகளும் கூட நிறைந்திருக்கின்றன. பசுமையான கீரை வகைகள் , தக்காளி, மிளகாய், ப்ரோகோலி முட்டைக் கோஸ், அவரை வகை, கிழங்கு வகைகள் என பல ரகம்.\nபழங்கள் போல காட்சியளிக்கும் இவை மிளகாய் வகையைச் சேர்ந்தது.\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 7\nலா பல்மா தீவில் எங்கெங்கு பார்த்தாலும் வாழை தோப்புக்கள் நிறைந்துள்ளன என்று முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். பழங்களுக்கு இந்தத் தீவில் குறைவே இல்லை எனலாம். வாழையைப் போலவே இங்கே அவக்காடோ மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.\nவீடுகளில் தோட்டத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவக்காடோ மரங்கள்.. பூக்கள் நிறைந்திருக்கின்றன\nஅவக்காடோ மரத்தை லா பல்மா செல்லும் வரை நான் பார்த்ததேயில்லை. சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பழத்தை வாங்கி உணவுக்குப் பயன்படுத்துவதோடு சரி. அதனால் முதலில் அவக்காடோ மரத்தை பார்த்தபோது மாங்காய் மரம் போல இருக்கின்றதே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு நீண்ட மலைப்பாதை நடைப்பயணத்தின் போதுதான் அவக்கோடோ தோப்பில் மரத்தில் காய்கள் காய்த்துக் குலுங்குவதைப் பார்த்தேன். அதுமுதல் இம்மரத்தை வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.\nஒரு மரத்தில் கொத்துக் கொத்தாக அவக்காடோ காய்கள்\nஅவக்காடோ காயை /பழத்தின் சுவையை விவரிப்பது சற்றே சிரமம். இதனைத் சுவைத்தவர்களுக்கே அதன் சுவை தெரியும். ஒரு விதமான க்ரீம் போன்ற வழுவழுப்பான அதே சமயம் மிக இனிப்போ, கசப்போ புளிப்போ ஏதுமற்ற ஒரு சுவை அது. பொதுவாக சாலட் வகைகளில் சேர்த்துக் கொள்ளவும், இத்தாலிய பாஸ்டா வகைகளில் சேர்த்தும் நான் உணைவு தயாரிப்பதுண்டு.\nதென் அமெரிக்க உணவில் அவக்காடோ நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக மெக்ஸிகோ, கொலம்பியா, இக்குவாடோர், சிலி போன்ற நாடுகளில் ரொட்டிக்கு ஸ்ப்ரட் போல, சட்னி போல தயாரித்து அவகாடோ பழத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.\nஇப்படத்தில் மலைப்பிரதேசத்தில் அவக்காடோ தோட்டம் அமைத்திருப்பதைக் காணலாம். இளம் பச்சை நிறமாக இருப்பது அவக்காடோ தோட்டம்.\nலா பல்மா தீவில் தோப்புக்களில் மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளில் நாம் வாழை, மாமரங்களை வைத்திருப்பது போல வீடுகளிலும் அவக்காடோ மரங்களை வைத்திருக்கின்றார்கள். பார்ப்பதற்கு சற்றேரக்குறைய மாங்காய் மரம் போலவே தோன்றுகின்றது அவக்காடோ மரம். பொதுவாக மிகப் பெரிதாக வளர்ந்திருக்கும் ஒரு மரத்தில் ஒரே சமயத்தில் ஏறக்குறைய 100 அவக்காடோ காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஅவக்காடோ காயாக இருக்கும் போது சமைப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் பழுத்தவுடன் இதனை வெவ்வேறு வகை பதார்த்தங்கள் சமைக்கலாம். இப்பழம் பழுத்துவிட்டால் தொட்டுப் பார்க்கும் போடே மெண்மையாக இருக்கும். அதன் தோலை ஒரு பக்கத்தில் நீளமாக கத்தியால் கீறி விட்டு கையாலேயே தோலை பழத்திலிருந்து பிரித்து எடுத்து விடலாம். ஓடு கழண்டு விடுவது போல இதன் தோல் பழத்திலிருந்து பிரிந்து விடும். பழத்தின் நடுவே பெரிய கடினமான கொட்டை இருக்கும். இது கடனமாக இருப்பதால் பழத்தை இரண்டாக வெட்டுவது என்பது சற்று சிரமம்.\nசந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அவக்காடோ - கருமையான நிறத்தில்\nலா பல்மா உணவகங்களில் அவக்காடோ விதம் விதமாக சமையலில் பயன்படுத்தப்பட்டாலும் சாலட்டில் அதன் சுவை கெடாத /மறையாத வண்ணம் அப்படியே சாப்பிடுவது தான் எனக்குப் பிடித்திருந்தது. அவக்காடோ சாலட் என்று இணையத்தில் தேடினால் பல ரெசிப்பிகள் கிடைக்கின்றன. ஒரு படம் இணையத்திலிருந்து கிடைத்ததை கீழே இணைத்திருக்கிறேன். இங்கே க்ளிக் செய்து பாருங்கள். இன்னும் விதம் விதமான அவக்காடோ கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்களின் படங்களைக் காணலாம்.\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 6\nதெனகூயாவும் லா பல்மாவின் தெற்கு முனையும்\nலா பல்மாவின் தெற்கு முனைக்கு நான் நடந்தே சென்று அடைந்ததை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று மேலும் சில படங்களைப் பகிர்ந்து கொள்ள இப்பதிவு. ஒவ்வொரு படமும் இயற்கயின் அழகை தனித்தனியாக வேறு படுத்திக் காட்டுவதாக உள்ளன. தெனகூயா எரிமலை தொகுப்பில் தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டும் இதோ.\nகடந்து ��ெல்லும் பாதையில் எரிமலை கற்கள்.. ஆங்காங்கே வளர்ந்து தெரியும் சிறு செடிகள் , புதர்கள்.\nசான் அந்தோனியோ எரிமலை வாய்ப்பகுதி. தெனகூயா செல்வதற்கு முன் சான் அந்தோனியோ எரிமலையையும் சென்று பார்த்து அங்கு எடுக்கப்பட்ட படம். இப்பகுதியில் நிற்பதும் பனி படர்ந்த சூழலில் காற்றைச் சுவாசிப்பதும் சுகமான அனுபவம்.\nசான் அந்தோனியோ எரிமலை வாய் பகுதியில் உள்ள பாறைகள்\nசான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்\nசான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்\nசான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள் - சற்று வித்தியாசமாக\nசான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறை .. இயற்கையாகவே இந்தப் பாறையின் அமைப்பு சாவ்வு நாற்காலி போல இருப்பது கண்களைக் கவர்தாக இருக்கின்றது அல்லவா\nசான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்\nதென்கூயா நோக்கிச் செல்லும் பாதையின் மற்றொரு புறம்\nஎரிமலை கற்கள்.. என் கையில்..\nலா பல்மா வரை படம் .. இதன் தெற்கு முனைப்பகுதிதான் அடுத்த படங்களில் ..\nதெற்கு முனைப்பகுதி.. நுனியில் அட்லாண்டில் சமுத்திரம்\nதென் முனை.. மேலும் ஒரு கோணத்தில்\nதென்கூயா எரிமலையைப் பார்த்துக் கொண்டு ஒரு சிறு செடி.. பார்க்க பெரிய மரத்தின் சாயலைக் கொண்டிருந்தாலும் இது 20 செமீ உயர்ம் உள்ள ஒரு செடிதான்\nஎரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..\nஎரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..\nஎரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..\nஇங்கே காணப்படும் ஒரு செடி வகை\nதெனகூயாவை நோக்கி என் பார்வை..\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 5\nலா பல்மா கனேரித் தீவுக் கூட்டத்தில் அடங்கும் ஒரு தீவு என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தீவு முழுமைக்குமே எரிமைகளால் உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கனேரி தீவுக் கூட்டத்தில் இன்றைக்கும் இயங்ககூடிய எரிமைலைகள் (Active Volcano) இருப்பது இந்தத் தீவில் எனலாம். இந்தத் தீவு 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கருதப்படுகின்றது. 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தீவின் மத்தியில் உள்ள டாப்ரி���ாண்டே எரிமலை வெடித்து கல்டேரா டி டாப்ரியண்டே என்ற மலைப்ரதேசத்தை உருவாக்கியது. இந்த கல்டேரா டி டாப்ரியண்டே பகுதியில் தான் எங்கள் முதல் நடைப்பயணம் அமைந்தது என்பதை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.\nலா பல்மாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்புக்கள் பற்றிய செய்திகளும் சுவாரசியமானவை. அவை நிகழ்ந்த ஆண்டு விபரங்களைப் பார்ப்போம்\n1585 எல் பாசோ பகுதிக்கு அருகில் உள்ள டாஹுயா (Tajuya near El Paso)\n1646 சான் மார்ட்டின் எரிமலை (Volcán San Martin)\n1677 சான் அண்டோனியோ எரிமலை (Volcán San Antonio)\nஇந்தத் தீவின் கொஞ்சம் தெற்குப் பகுதியில் அமைந்திருப்பது சான் ஹூவான் எரிமலை, அதற்குக் கீழே தான் தெனெகூயா எரிமலை உள்ளது. 1971ல் வெடித்து நெருப்புக் குழம்புகளை வீசிய எரிமலை இது. செக்கச் செவேல் என இருக்கின்றது இந்த எரிமலை வெடித்த மையப் பகுதி.\nஇந்த எரிமலை பகுதியில் தான் எங்கள் இரண்டாவது நடைப்பயணம் அமைந்தது. அதாவது சான் ஹுவான் எரிமலையின் தெற்குப் பகுதியிலிருந்து தொடங்கி லா பல்மாவின் தெற்கு முனைப்பகுதியான சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் வரை 13 கிமீ நடையாக நடந்து சென்று மீண்டும் சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கி எங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் வரை பயணம். ஆக 26 கிமி தூர ஒரு நாள் பயணமாக இது அமைந்தது.\nகீழே தெற்கு நோக்கி இறங்கி வருவது சுலபம். மீண்டும் மேல் நோக்கி நடப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மடங்கு நேரம் தேவைப்பட்டது.\nஒரு வகையில் இது திட்டமிடாத ஒரு பயணம் என்று தான் சொல்வேன். சான் ஹுவான் எரிமலையைப் பார்க்கச் செல்லலாம் என நினைத்துச் சென்று பின்னர் இந்த இடத்தின் அழகில் மயங்கி தெனெகூயா எரிமைலையை நடந்தே சென்று காண்போமே என்று செய்த ஒரு முயற்சி. ஏறக்குறைய எங்கள் நடைப்பயணத்தின் இறுதிப் பகுதியில் மிகுந்த சோர்வு ஏற்பட்டாலும் அந்த அனுபவம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழக்கூடியதாக உள்ளது. எனது லா பல்மா நடை பயணத்திலேயே இப்பயணத்தையே நான் மிக மிக ரசித்த ஒரு பயணம் என்றும் கூட சொல்வேன்.\nஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்ற ஒரு அழகு உண்டு. எரிமலை, அது சுற்றியுள்ள நிலப்பகுதி, அங்கு வளரும் தாவரங்கள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவை. உலகமே அதிசயம் தான். அதில் எரிமலைகளும் அவற்றின் சுற்றுப் புறங்களும் அதிசயமோ அதிசயம் என்று தான் வியக்கத் தோன்றுகிறது.\nஎங்களின் 13 கிமீ தெற்கு நோக்கிய பயணத்தில் ஆரம்பத்தில் ஒரு குழுவினர் எங்களுக்கு எதிர்பக்கமாக நடந்து செல்வதைப் பார்த்தோம் . அதற்குப் பின்னர் இடையில் ஒரு ஜோடி எங்களைப் போலவே நடந்து சென்றனர். மற்றபடி அந்த 13 கி.மீ தூர பயணத்தில் நாங்கள் மட்டுமே அப்பகுதியில் என்ற வகையில் ஒரு தனிமை. ஸ்டார் ட்ரேக்ஸ் படத்தில் பார்ப்போமே, அப்படி ஏதோ ஒரு புதிய ப்லேனட்டிற்கு வந்து நாங்கள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றோமோ என சில நேரம் தோன்றியது\nஎரிமலை வெடிப்பின் போது வெடித்துச் சிதறிய கற்களும் நெருப்புக் குழம்புகளும் பளபளக்கும் கருப்பு நிறமானவை. உலோகம் கலந்து இருப்பவை. பல பெரிய கருங்கல் பாறைகள் ஆங்காங்கே. கட்டி கட்டியாக சிறு பாறைகள், பெரிய பாறைகள்.. மகா பெரிய பாறைகள் என பாறைகளிலேயே அத்தனை விதம். ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. பார்த்து உணர்ந்து அனுபவிக்கத்தான் வேண்டும் என்று சொல்வேன்.\nசாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ், அதாவது லா பல்மாவிற்குத் தெற்கு முனைப்பகுதியில் ஒரு புகழ்பெற்ற உணவகம் இருப்பதாகவும் அங்கே நல்ல க்ரோக்கேட்டுகள் கிடைப்பதாகவும் அறிந்தேன். ஆக க்ரோக்கெட்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆங்காங்கே மனதை தொட்டுச் செல்லும் காட்சிகளைப் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டு ஆர்வத்துடன் நடந்தேன். ஏறக்குறைய மதியம் 2 மணியளவில் தெற்கு முனைக்கு வந்து விட்டோம்.\nஉணகத்தைத் தேடினால் அவர்கள் சியாஸ்டா சென்று விட்டார்கள். சியாஸ்டா என்பது ஸ்பெயினில் மக்கள் மதிய கடைகளை அடைத்து ஓய்வெடுக்கும் ஒன்று. ஆக பெரிய ஏமாற்றத்துடன் கடற்கறை பகுதியில் சற்று நடப்போம் என நினைத்து சாலினாஸ் பகுதியில் இறங்கி நடந்தோம். என்ன ஆச்சரியம் அங்கே ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி உணவு தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் ஒரு வாகனமும் அங்கு நின்று கொண்டிருந்தது. இரண்டு இளைஞர்கள் அந்த வாகனக் கடையோரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\nநாங்கள் அமர்ந்து க்ரோக்கெட், அவித்த உருளைக்கிழங்குடன் மோஹோ, கேக் ஆகியவற்றை வாங்கி உண்டு பசியாற்றிக் கொண்டோம். உணவுக் கடைக்காரர் ஒரு நெதர்லாந்துப் பெண்மனி. ஜெர்மன் மொழி பேசுபவர். ஸ்பானிஷ் ஜெர்மன் இரண்டு மொழிகளும் பேசுவது அங்கு விற்பனை செய்ய உதவுகின்றது என்று நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அமைதியான சூழலில் அந்த நடுத்த்தர வயது பெண்மணி மாத்திரம் தனியாக இருந்து கொண்டு லா பல்மாவின் தெற்கு முனையில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டு கையில் நூல் பின்னிக் கொண்டு அமைதி நிறைந்த முகத்துடன் அங்கே தனது உணவகத்தை கவனித்துக் கொண்டிருப்பது வியக்க வைத்தது.\nசாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் பகுதியில் உப்பு உற்பத்தி ஆலை உள்ளது. தீவின் தெற்கு முனை. அங்கே குவியல் குவியலாக உப்புக்கள். அதனைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 8\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 7\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 6\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news", "date_download": "2018-07-20T06:23:58Z", "digest": "sha1:FL5JS5CUVAUARIJIYVWZGJMUQ56HSWAJ", "length": 11579, "nlines": 180, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nகுகையின் மேற்பகுதியை ஒருவர் மாற்றி ஒருவர் தோண்டினோம் தாய்லாந்து சிறுவர்களுடன் பயிற்சியாளர் பேட்டி\nகுகையின் மேற்பகுதியை ஒருவர் மாற்றி ஒருவர் தோண்டினோம் தாய்லாந்து சிறுவர்களுடன் பயிற்சியாளர் பேட்டி\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\n675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\n675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\n2500 ஆண்டுகளுக்கு முன்பே லேப்டாப் இருந்ததா\n2500 ஆண்டுகளுக்கு முன்பே லேப்டாப் இருந்ததா\nஅமெரிக்காவில் அழும் கன்னி மேரி சிலை ; ஆலிவ் ஆயிலாக வடிகிறது\nஅமெரிக்காவில் அழும் கன்னி மேரி சிலை ; ஆலிவ் ஆயிலாக வடிகிறது\n32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி\n32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி\nவிமானம் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை - வான் போக��குவரத்து எல்லையை மூடியது பெல்ஜியம்\nவிமானம் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை - வான் போக்குவரத்து எல்லையை மூடியது பெல்ஜியம்\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் போர்க்கப்பல் - 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் - 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n20jUL 2018 ராசி பலன்கள்\n20jUL 2018 ராசி பலன்கள்\nஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்\nஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்\n19jUL 2018 ராசி பலன்கள்\n19jUL 2018 ராசி பலன்கள்\n14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\n14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\n19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்\n19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்\nநண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்\nநண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்\nசிறுமியை தூக்கி செல்ல முயலும் ராட்சத கழுகு - வீடியோ\nசிறுமியை தூக்கி செல்ல முயலும் ராட்சத கழுகு - வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த பெண்\nபாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த பெண்\nஅதிசயம்- குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்\nஅதிசயம்- குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்\nபூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்\nபூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்\nசென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது\nசென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது\nமனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்\nமனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்\nவடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.\nவடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்ஸ ஏன், எப்படி\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்ஸ ஏன், எப்படி\nபழி தீர்ப்பதற்காக 300 முதலைகளை கொன்று குவித்த கும்பல்\nபழி தீர்ப்பதற்காக 300 முதலைகளை கொன்று குவித்த கும்பல்\nமலைமுகட்டில் கார் விபத்து - 7 நாட்களாக ரேடியேட்டர் நீரை குடித்து மரணத்தை வென்ற இளம்பெண்\nமலைமுகட்டில் கார் விபத்து - 7 நாட்களாக ரேடியேட்டர் நீரை குடித்து மரணத்தை வென்ற இளம்பெண்\nடெல்லியில் பெண் வக்கீல் கற்பழிப்பு - மூத்த வக்கீல் கைது\nடெல்லியில் பெண் வக்கீல் கற்பழிப்பு - மூத்த வக்கீல் கைது\nஉலகக் கோப்பை வென்றது பிரான்ஸ் - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஉலகக் கோப்பை வென்றது பிரான்ஸ் - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nவீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்” – திருச்சி மாணவியின்\nவீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்” – திருச்சி மாணவியின்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/52684.html", "date_download": "2018-07-20T06:46:57Z", "digest": "sha1:XBP2P5CSLLVWH2ND4HTCEQU6WJSOAL2O", "length": 18891, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "எட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’! | Game of Thrones Finally Conquers the Emmys with Record-Breaking Wins", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nஎட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’\nஅமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி விருதான எம்மி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது, ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ்விருதில் சிறந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடை பெற்ற இவ்விழாவில், பீட்டர் டின்க்லகெ மற்றும் ஜான் ஹாம் இருவரும் நீண்ட காத்திருப்புக்கு பின் எம்மி விருதினை பெற்றுள்ளனர்.\nமேட் மென் என்னும் நாடக தொடருக்காக ஜான் ஹாம் விருதினை பெற்றார். \"கேம் ஆப் த்ரோன்ஸ்\" தனிப்பெரும்பான்மை பெற்றத் தொடருக்கான விருதினை தட்டிச்சென்றது . இந்த டிவித் தொடர் உலகம் முழுக்க 2 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவயோலா டேவிஸ் \"ஹவ் டு கெட் அவே வித் எ மர்டர்\" என்ற தொடருக்காக, சிறந்த நடிகை, விருதை பெற்றார், மேலும் கருப்பின பெண்களில் வயோலா இவ்விருதினை முதல் முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருதினை வீப் நிகழ்ச்சியும், சிறந்த நகைச்சுவை நாயகிக்கான விருதினை ஜூலியா லூயிஸ் ட்ரேய்புஸும் பெற்றனர். இத்தொடரினை பிரபல காமெடியன் மற்றும் நடிகர் அடம் சாம்பெர்க் தொகுத்து வழங்கினர்.இந்த கேம் ஆஃப் த்ரான்ஸ் 24 பரிந்துரைப்பட்டியல்களில் இடம்பிடித்து 8 விருதுகளுடன் அதிக எம்மி விருதுகள் பெற்ற லிஸ்டில் புது சாதனை படைத்துள்ளது.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஎட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’\nவசூல் மழையில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா\nரஜினி பிறந்த நாளில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி\n'ஆக்‌ஷன் கிங்' என நடிகருக்கு எமி ஜாக்சன் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/13/happy-new-year-for-all-my-friends/", "date_download": "2018-07-20T06:57:06Z", "digest": "sha1:AW2TSSRAJJC6YOSAPSSNBXXMRKZP4QXU", "length": 5864, "nlines": 163, "source_domain": "noelnadesan.com", "title": "Happy New year for all my friends. | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை\nஅசோகனின் வைத்தியசாலை 11 →\n← தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை\nஅசோகனின் வைத்தியசாலை 11 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-musical-horse-senthamangalam-tamilnadu-001605.html", "date_download": "2018-07-20T06:44:02Z", "digest": "sha1:DXNBDI7V74P34ZNK3A5ZCGGEKOEW5GC7", "length": 12232, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A musical horse in senthamangalam Tamilnadu - Tamil Nativeplanet", "raw_content": "\n»குதிரையை தட்டினால் எழும்பும் இசை - சேந்தமங்கலம் கோட்டையில் நிகழும் அற்புதம்\nகுதிரையை தட்டினால் எழும்பும் இசை - சேந்தமங்கலம் கோட்டையில் நிகழும் அற்புதம்\nஉலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா\nமேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்\nகடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஅடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா\nஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்\nகோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா \nநாம் பல்வேறு அற்புத நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். பல அதிசயங்களை கண்டு மெய்சிலிர்த்திருப்போம். தூண்களின் பல்வேறு இசை வருவதை இன்றும் அதிசயமாக கொண்டாடுகிறோம்.\nநம் முன்னோர்களின் அறிவியலை புகழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவர்களின் செயல்களையும் வீரத்தையும் நினைவூட்டி மார்தட்டிக் கொள்கிறோம். அப்படி ஒரு வீரதீர செயல்களை பறைசாற்றும் பதிவுதான் இது.\nதூண்களில் இசை வடிப்பதே பெரியவிசயம் எனும்போது ஒரு குதிரையின் உறுப்புகளில் தட்டினால் பல்வேறு வகையான இசை வருவது நிச்சயம் அறிவியலின் உச்சம் தானே. வாருங்கள் வரலாற்றைப் புரட்டிப்பார்க்க சேந்தமங்கலம் செல்வோம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் சேந்தமங்கலம் அமைந்துள்ளது. இது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதியின் தென்கரைக்கு அருகில் உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே சேந்தமங்கலத்தில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும்.\nசதுர்முகதுர்க்கம் என்பது 4 வாசல்களையுடைய கோட்டை என்று பொருள்படும். இக்கோட்டை காடவராய மன்னர்களுள் ஒருவரான மணவாளப்பெருமான் காலத்திலும் அவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் காலத்திலும் கட்டப்பட்டது.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊர் கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றிருந்ததாக தொல்லியல் சான்றுகளின் மூலம் தெரியவருகிறது. சோழர் ஆட்சிகாலத்தில் தொண்டைமண்டலத்தில் இருந்த திருமுனைப்பாடியின் ஒரு பகுதியாக சேந்தமங்கலம் இருந்திருக்கிறது. வரலாற்றில் திருமுனைப்பாடி நாடு நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. அவை என்பவை ஆகும்.\nகட்டடக்கலையில் ஒரு புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தனர். கோயில் சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மட்டுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகோயில் கோட்டையைச் சுற்றி அகழி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையிலுள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கி கெடிலம் நதியை பார்த்தபடி அமைந்துள்ளது. இக்கோயிலில் கண்ணைக் கவரும் பல்வேறு வகை சிற்பங்களும், கோயில் சாளரங்கள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.\nகோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு உள்ளது. இது தூரத்திலிருந்து பார்க்கும்போது நிஜ பாம்பைப் போலவே உள்ளது. இது அனைவரையும் கவர்கிறது\nகோட்டைக் கோயிலின் மேற்கே நீராழி குளம் என்ற பெயருடைய ஒரு குளமும் உள்ளது. இக் குளத்தின் நீர் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படிருக்கிறது.\nஇவ்வூர் விழுப்புரத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், பண்ணுருட்டியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் உளுந்தூர்பேட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இருக்கின்றது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-20T06:57:14Z", "digest": "sha1:LI2WI5D3PFG6HKYJAME2H2RCIO3GX5HY", "length": 17323, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "பைரவா இசைவெளியீடு எளிமையாக நடந்தது ஏன் ? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business பைரவா இசைவெளியீடு எளிமையாக நடந்தது ஏன் \nபைரவா இசைவெளியீடு எளிமையாக நடந்தது ஏன் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.\nகதை, திரைக்���தை, வசனம், எழுதி – பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.\nஇப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோயம்பேடு போன்று பல லட்சம் பொருட்செலவில், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கடைகள், 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகளை கொண்டு ஒரு நிஜ பஸ் நிலையத்தையே கண்முன்னே கொண்டு வந்ததுபோல் செட் அமைத்து, அதில் 12 நாட்களுக்கும் மேலாக இளைய தளபதி விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது…\nஅதே போல் சென்னை பின்னிமில்லில் மிக பிரமாண்டமான பைரவர் கோயில் போன்றதொரு மிகப்பெரிய அரங்கம் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nமற்றும் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பாடல்காட்சி எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.\nபதைபதைக்க வைக்கும் 12 மாடி Under construction கட்டிடத்தில் இளைய தளபதி சண்டைக் காட்சியில் அசத்தி உள்ளார்.\nஒளிப்பதிவு – எம் .சுகுமார், எடிட்டிங் – பிரவின் கே.எல்., கலை இயக்குநர் – எம்.பிரபாகரன், நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – அனல் அரசு, நிர்வாகத் தயாரிப்பு – ஏ.ரவிச்சந்திரன், எம்.குமரன்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பைரவா படத்தின் இசை வெளியீட்டுவிழாவை மிகச் சிறப்பானமுறையில் படுவிமரிசையாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தீவிரமாய் திட்டமிட்டு செயலாற்றி வந்த நிலையில், தற்போது பைரவா இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது.\nஇது பற்றி பைரவா படத்தின் தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி சொல்கிறார்கள்…\n”பைரவா இசைவெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம்.\nஇந்நிலையில் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.\nகாரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம்நாடு திரைப்படத்தில் அம்மா அவர்கள் நடித்தார்��ள்.\nஅதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அம்மா அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம்.\nஅதோடு, இளைய தளபதி விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.”.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்���டையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62171/cinema/Kollywood/Sivakarthikeyan-Velaikaran-teaser-with-Vivegam-movie.htm", "date_download": "2018-07-20T06:33:44Z", "digest": "sha1:QEPSG7RGVZDX4TROJ6MNPFRLB7HRGEGR", "length": 10208, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விவேகத்துடன் வேலைக்காரன் டீசர் : புத்திசாலி சிவகார்த்திகேயன் - Sivakarthikeyan Velaikaran teaser with Vivegam movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்���ிகள் »\nவிவேகத்துடன் வேலைக்காரன் டீசர் : புத்திசாலி சிவகார்த்திகேயன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் - சிவா கூட்டணியில் வெளியான 'வேதாளம்' படம் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டன. நீண்ட நாட்கள் கழித்து, அஜித் நடிப்பில் மீண்டும் வெளிவரும் படம் என்பதால் விவேகம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, சமீபத்தில் வெளியிடப்பட்ட 'விவேகம்' டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.\nவிவேகம் படத்துக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை தனக்கு சாதகமாக புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதாவது, வரும் 24ஆம் தேதி 'விவேகம்' படம் வெளியாகும் திரையரங்குகளில் தான் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் டீஸரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஇந்த தகவலை '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் அதிகாரபூர்வமாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது. 'வேலைக்காரன்' திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. விவேகம், வேலைக்காரன் இரண்டு படங்களுக்குமே அனிருத்தான் இசையமைப்பாளர். எனவே அவரே விவேகம் தயாரிப்பாளரிடம் பேசி வேலைக்காரன் டீஸரை வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.\nஅடுத்த வாய்ப்பில்லாத இரண்டு ... 'ஜோக்கர்' ஹீரோவுக்கு ஜோடியாக ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்\nகாஸ்டிங் கவுச்சிற்கு ஆண்களும் தப்பவில்லை ; மலையாள இளம் நடிகர் பகீர்\nஅஜித் குழு செய்த சாதனை\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2010/11/2g.html", "date_download": "2018-07-20T06:39:40Z", "digest": "sha1:VTTTQCZZ6TNWZ2OUKUE65TZGISLRYVV4", "length": 31026, "nlines": 473, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: 2G - பிரதமர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\n2G - பிரதமர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..\nடிஸ்கி : இது சீரியஸ் அரசியல் பதிவு அல்ல..\nஒரு ' சிரி' யஸ் பதிவு..\nநமது பிரதமர் மன்மோகன் சிங்\nஅவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...\n\" 2G பத்தி வாயே திறக்க\n\" அது வந்து.. அது வந்து..\n\" ஒரு பிரதமரா இருந்துகிட்டு\n\" 2G பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ\n\" சரி சொல்றேன்... எழுதிக்கோங்க..\nநிருபர் படை Shock ஆகிறது..\n\" என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க..\n\" நான் என்ன பண்றது..\n\" அப்ப Parliament-லயும் இதை தான்\n\" No., No., அங்கே உண்மையை\nதான் சொல்ல போறேன்.. \"\n\" எனக்கு தெரிஞ்ச 2G..\n\" இதுக்கு நீங்க பேசாமலே\n//\" நான் என்ன பண்றது..\n அவர் என்ன பண்ணுவாரு பாவம்.\nதலையை தடாவி குட்டுறது என்பார்களே அது இதுதானா\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையல:)\n\"' சிரி' யஸ் பதிவு..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅப்படின்னா, இந்த G-ய தலைநகரங்களில் மட்டும்தான் பயன்படுதுவான்களா\nநிருபர் : தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு முக்கியமான ஒரு புள்ளிய நீங்க மறந்துட்டீங்க.. முன்னால் மத்திய கேபினெட் அமைச்சர்.....\nம. மோ. சிங் (இடை மறித்து): ஆங். காந்திஜியோட பிரண்டு ராஜாG\nமன்மோகன் இதில் மாட்டி முழிப்பது வருத்தம்\n//இது சீரியஸ் அரசியல் பதிவு அல்ல..\nஒரு ' சிரி' யஸ் பதிவு..\nஏன் மக்கா உண்மை தானே எழுதி இருக்கீங்க ........அதனால் சீரியஸ் போஸ்ட் ஆகவே இருக்கட்டும்..............\nபாஸ் உங்க போஸ்ட் பார்த்துட்டு ஒபாமா கதிகலங்கி போயிருக்காராம்\nஅப்படின்னா, இந்த G-ய தலைநகரங்களில் மட்டும்தான் பயன்படுதுவான்களா\nஆண்டவா இந்த க்ரூப்க்கு எப்ப மூளை வளரும்\n\"ஆண்டவா இந்த க்ரூப்க்கு எப்ப மூளை வளரும்\nஒரு PM.. உண்மையில பாவம்\n// தலையை தடாவி குட்டுறது\nநம்ம PM-ஐ யாரும் குட்ட முடியாது..\nஅவரு கில்லாடி.. அதான் தலையில\n// ம. மோ. சிங் (இடை மறித்து): ஆங்.\nகாந்திஜியோட பிரண்டு ராஜாG. //\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபிளாக்- வெங்கட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..\nமக்களே இதோட எதிர்பதிவை மேல உள்ள லிங்க்ல போய் பாருங்க\nNext Election-ல நான் ஓட்டு போடுவேன்..\nBtw.. நீங்கதான் நம்ம Blog-க்கு\n// ஆண்டவா இந்த க்ரூப்க்கு எப்ப\nஇருந்தா தானே வளரும் # ஆன்ஸர்..\n// முதல்ல நீங்க VKSஆ VASஆ\nமுதல்ல இவங்க Profile போயி பாருங்க..\nFollow பண்றது நம்ம Blog மட்டும் தான்..\n// Btw.. நீங்கதான் நம்ம Blog-க்கு\nஅய்யோ... வேணாம் 200 followersனு ஒரு போஸ்ட் போட்டுடாதீங்க....\nபோலிஸ் அடிச்சது காப்பியா ஒரிஜினல் இதுதானா லேட்டா வந்ததால ஒரே கொழப்பமா இருக்கு\nஉன்மையை சொல்லி விட்டு ஜோக் என்பதா\nநச்..இது சிரி யஸ் அல்ல.சீரியஸ் .\n//போலிஸ் அடிச்சது காப்பியா ஒரிஜினல் இதுதானா லேட்டா வந்ததால ஒரே கொழப்பமா இருக்கு//\nமச்சி சொந்தமா எழுத மூளை வேணும் நம்ம ரமேஷ்க்கு அது இல்லைனு ஊருக்கே தெரியும்... விடு விடு...\nBtw.. நீங்கதான் நம்ம Blog-க்கு\nNext Election-ல நான் ஓட்டு போடுவேன்..\nஇதே கேள்வியை (1+1 = ) VKS மெம்பர்ஸ் இடம் கேட்டல் அவர்கள் 11 என்று கூறுவது ஏன்\n//மக்களே இதோட எதிர்பதிவை மேல உள்ள லிங்க்ல போய் பாருங்க//\nமக்களே இதோட எதிர் கமெண்டை கீழே உள்ள லிங்க்ல போய் பாருங்க\n//உன்மையை சொல்லி விட்டு ஜோக் என்பதா\nஇப்படி ஜோக் சொல்லிட்டு உண்மை எனலாமா\nஇப்போதெல்லாம் அரசியல்வாதிகள் எங்கே சொந்தமாக பேசுகிறார்கள் எழுதி வைத்துக் கொண்டு மற்றவர்கள் சொல்வதை தானே பேசுகிறார்கள்\nஒரு PM.. உண்மையில பாவம்\nகாமெடி பதிவுல கூட ஒரு சீரியஸ் மேட்டர் சொன்னாரு பார்த்தீங்களா ..\nஅதுதான் எங்க தலைவர் ..\n//காமெடி பதிவுல கூட ஒரு சீரியஸ் மேட்டர் சொன்னாரு பார்த்தீங்களா ..\nஅப்போ VKS எல்லாம் காமடி பீஸ் சொல்றியா நீ ராஸ்கல் என்ன பழக்கம் இது.. பெரியவங்களை மரியாதை இல்லாம... :)))\nஇதுக்கு மேல அரசியல் பதிவு போட்டா நான் அழுதுடுவேன், சொல்லிட்டேன்\n//இதே கேள்வியை (1+1 = ) VKS மெம்பர்ஸ் இடம் கேட்டல் அவர்கள் 11 என்று கூறுவது ஏன்\nஎங்க பதில நல்லா பாருங்க..\nப்ச்.. உங்க மேல தப்பு சொல்லி என்ன பண்ண...\nஇத புரிஞ்சிக்க கண்ணும் தெரியணும்.. கணக்கும் தெரியணும்(Roman Letters)..\nபாவம் நீங்க என்ன பண்ணுவீங்க..\n\" 2G பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ\nஇது வினா வாக்கிய‌மே அன்று..\nஇஃது க‌ட்ட‌ளை வாக்கிய‌ம் ஆகும்..\n(இப்படிக்கு ‍‍‍வெங்க‌ட்டைத் த‌விர‌ வேறு எவ‌ரோடும் வ‌ம்பு வைத்துக்கொள்ள‌ விரும்பாத‌வ‌ன்\nபின்ன உங்களை கலாய்க்கறதுக்காக நம்ம P.Mக்கு ஆதரவு குடுத்துட்டா.. அப்புறம் P.M நாற்காலில நீங்களே உட்காருங்கன்னு அன்புத்தொல்லைகள் வரும்... கஷ்டமாயிடும்...)\nநம்ம ஊர்ல 4G என்கிறார்கள்.What is 4G\n//எங்க பதில நல்லா பாருங்க..\nப்ச்.. உங்க மேல தப்பு சொல்லி என்ன பண்ண...\nஇத புரிஞ்சிக்க கண்ணும் தெரியணும்.. கணக்கும் தெரியணும்(Roman Letters)..\nபாவம் நீங்க என்ன பண்ணுவீங்க..//\nதமிழ்ல கேள்வி கேட்ட தமிழ்ல பதில் சொல்லனும். உங்களுக்கு பிரஞ்சி தெரியும் சொல்லி ப்ரஞ்சில பதில் சொல்ல கூடாது. விட்டா இங்க தண்ணி தாகம் எடுத்தா ரோம் போய் தண்ணி குடிப்பிங்க போல...\nகீழ விழுந்து மூக்கு உடஞ்சி ரத்தம் ஒழுகினா கூட மீசைல மண்ணு ஒட்டலையே மண்ணு ஒட்டலையே சொல்ற உங்கள பாராட்டரேன்.. :))\n//கீழ விழுந்து மூக்கு உடஞ்சி ரத்தம் ஒழுகினா கூட மீசைல மண்ணு ஒட்டலையே மண்ணு ஒட்டலையே சொல்ற உங்கள பாராட்டரேன்.. :))//\nநாங்கள்லாம் ஷாருக்கான், அமீர்கான் மாதிரி கான் ஹீரோக்கள் சாதியாக்கும்..\nஎக்காரணம் கொண்டும் மண்ணு ஒட்ட விடக்கூடாதுன்னு மீசையே வச்சிக்கமாட்டோமே..\n//தமிழ்ல கேள்வி கேட்ட தமிழ்ல பதில் சொல்லனும்.\n\"பாண்டியன்\" றது தமிழ் பேரு தானே...\nன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க..\nஇங்கிலீசுல சொல்லணுமேன்னு \"Peterson\"ன்னு சொல்லுவீங்களோ\n//எக்காரணம் கொண்டும் மண்ணு ஒட்ட விடக்கூடாதுன்னு மீசையே வச்சிக்கமாட்டோமே.//\nரசிகன் அப்பொ விழரத ஒத்துகரிங்க ம்ம்\n//எக்காரணம் கொண்டும் மண்ணு ஒட்ட விடக்கூடாதுன்னு மீசையே வச்சிக்கமாட்டோமே.//\nஏன் இன்னும் லார்ட் ஆப் தி ரிங்ஸ் (Lord of the Rings) வில்லன் மாதிரி முகமே இல்லாம இருங்களேன்... :))\n//\"பாண்டியன்\" றது தமிழ் பேரு தானே...\nன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க..\nஇங்கிலீசுல சொல்லணுமேன்னு \"Peterson\"ன்னு சொல்லுவீங்களோ\nஅங்க பாரு காக்கா பறக்குது சொன்னா எங்க எங்கனு தரையில் தேடறது உங்க VKSல மட்டும் தான் நடக்கும். என்ன கேள்வி இது சின்னபுள்ளதனமா\nஅவ்ளோதான் இனி VKS காரங்க நம்ம கிட்ட கேள்வி கேக்கனும்னு நினைக்க மாட்டாங்க ., ஏன்னா அவுங்களுக்கு தெரிஞ்சா ஒரே உதாரணம் மீசைல மண் ஓட்டுறது ., அத சொல்லி முடிச்சாச்சு .. இனி வேற உதாரணம் தேடிட்டு வரதுக்குள்ள இன்னும் பத்து பதிவு போட்டிறலாம் ..\n//ரசிகன் அப்பொ விழரத ஒத்துகரிங்க ம்ம்\nபின்ன.. என் மூக்கை போட்டோ எடுத்து அனுப்பிட்டு, எப்படி அது உடைஞ்சி ரத்தம் வருதுன்னு சொல்லலாம்னு கேட்டு, நம்ம டெரர் மேல மான நஷ்ட வழக்கு போடுவேன்ன்னு எதிர் பார்த்தீங்களா.. அதெல்லாம் சீரியஸ் பதிவுல தான்.. இது த���ன் சிரியஸ் பதிவாச்சே.. விடுங்க விடுங்க...\n//அவ்ளோதான் இனி VKS காரங்க நம்ம கிட்ட கேள்வி கேக்கனும்னு நினைக்க மாட்டாங்க ., ஏன்னா அவுங்களுக்கு தெரிஞ்சா ஒரே உதாரணம் மீசைல மண் ஓட்டுறது ., அத சொல்லி முடிச்சாச்சு .. இனி வேற உதாரணம் தேடிட்டு வரதுக்குள்ள இன்னும் பத்து பதிவு போட்டிறலாம் ..\nஎச்சூஸ்மீ மிஸ்டர் வடைப்பிரியன்.. இந்த உதாரணம் சொன்னது நான் இல்ல .. நம்ம டெரர் தான்.. பதிவ மாதிரியே கமெண்ட்ஸையும் அரை குறையா படிக்கப்படாது.. Please replace VKS by VAS in your comment.\nஅடடா.. இது தெரியாம நான் English Exam எழுதும் போதெல்லாம் ONEன்னு போடாம 1 or I ன்னெல்லாம் போட்டு வச்சிருக்கேனே.. ப்ச்.. இப்ப தெரிஞ்சி என்ன பண்ண.. I should've met u a bit sooner..\nதலைவரே உங்க பதிவு மாதிரியே இன்று தினமணியில் \"அடடே.. மதி\" இல் வந்திருக்கு பாருங்க\nஆஹா ரசிகன் இன்னைக்கு full formல இருக்காரு போல.. என் தலைவர் பதவிக்கு எதாவது ஆபத்து வந்துடுமோ\n\"நானும் ஆட்டத்துல இருக்கேன்\"னு அப்பப்போ வந்து கமெண்ட் போடுவோர் சங்கம்\nஇங்கிலிபிஷ் படித்தவரின் காலில் விழுந்து, கெஞ்சி கேட்டு எழுதி வாங்கி வந்து கிரிப்பாக கமெண்ட் போடுவேர் சங்கம்... :)\n//\"நானும் ஆட்டத்துல இருக்கேன்\"னு அப்பப்போ வந்து கமெண்ட் போடுவோர் சங்கம்//\nஅட நீங்களும் அந்த சங்கத்துல இருக்கிங்களா நான் உங்களை அங்க பார்த்ததே இல்லையே... ஒரே வேளை ”எப்பொழுதாவது சங்கத்துக்கு வரும் சங்கத்துல” இருக்கிங்களா நான் உங்களை அங்க பார்த்ததே இல்லையே... ஒரே வேளை ”எப்பொழுதாவது சங்கத்துக்கு வரும் சங்கத்துல” இருக்கிங்களா\nஎதிரிகளின் அராஜகத்தை தனி ஆளாக\nநின்று எதிர்த்து., எதிரிகளை ஓட ஓட\nவிரட்டிய எங்க கட்சி தளபதி டெரர்க்கு\nவேலை காரணமாக Comment Reply\nநண்பரே ,இன்றைய தினமணி மதி கார்டூன் பகுதியை பாருங்கள் ..அதே 2G விளக்கம்\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\n\" ரீஃபைண்ட் ஆயில் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nலிவிங்க் டுகெதர் ( 25 + )\n2G - பிரத���ர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..\nலைட்டா சிரிங்க - 2\n' தீபா ' வலி - தீபாவளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180625218494.html", "date_download": "2018-07-20T06:57:02Z", "digest": "sha1:BB4UW3RXVGAK33632GN3MA67MEINKXHS", "length": 4719, "nlines": 55, "source_domain": "kallarai.com", "title": "செல்வன் சிவசங்கர் சுபத்திரன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 14 நவம்பர் 2005 — இறைவன் அடியில் : 23 யூன் 2018\nலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கர் சுபத்திரன் அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், இராமநாதன் செளபாக்கியராஜலட்சுமி(திருகோணமலை திரியாய்) தம்பதிகள், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலாதேவி(முல்லைத்தீவு மாமூலை) தம்பதிகளின் மூத்த பேரனும்,\nசிவசங்கர் தர்ஷினி தம்பதிகளின் அன்பு மகனும்,\nசரணியா, சதுர்யா ஆகியோரின் ஆசை சகோதரரும்,\nஜெயசங்கர் துஷாந்தினி(கனடா), சிறிசங்கர் அம்புஜா(கனடா), நந்தீஸ்வரன் நிஷாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,\nஇளந்திரையன் ஸ்ரீதர்சினி(பிரான்ஸ்), துளசிதாஸ் தர்மினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nதரணி, சேயாள், ஹரிஷ்ணன், விதுர்சா, விகலியா, வினுஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nகஜானா, கஜானன், ஆஜீஸ், சந்தோஷ், ஆரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 09/07/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 09/07/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattapomman.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-20T06:25:36Z", "digest": "sha1:ONAZ5UB6TQALXIPIQXOL7LXUZETUKATS", "length": 20520, "nlines": 132, "source_domain": "kattapomman.blogspot.com", "title": "கட்டபொம்மன்: நாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nநாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபுதிதாய் எழுத தொடங்கிய எனக்கு பின்னுட்டமிட்டு ஆதரவளித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல......\nஇந்திய அரசால் அரசின் நலதிட்டங்கள், அரசு துறை சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம். ஆனால் தவறானவர்களின் கையில் சிக்கி இந்த சட்டம் ப���ும் பாடு. கேட்டால் கண்ணீர் வரும்.\nஎன்னோடு பயிற்சியில் இருந்த காவல் நண்பர் ஒருவருடன் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் அனுப்பிய ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அது தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாகவும் உனக்கு வந்ததா என்று கேட்டார். நான் எனது மேஜை மீது வைத்திருந்த ஒரு கடித்தை காட்டினேன். சிரித்து விட்டார்.\nஅதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :\nகாவல் நிலையங்களின் முன்பு பிச்சை எடுப்பவர்கள் எத்தனை பேர். வயது வாரியாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர். \nகாவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்களில் எத்தனை பேர் மது அருந்திவிட்டு வருகிறார்கள் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு \nகாவல் துறையினரால் பிடிக்கப்பட்டு தண்டணை அடையும் குற்றவாளிகளி்ல் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், \nகாவல் துறையினருக்கு டீக்கடைகளில் இலவசமாக டீ வழங்கப்படுகிறா எந்தெந்த கடைகளில் அந்த கடை எத்தனை வருடமாக நடத்தப்டுகிறது.\nஇதே போன்று சுமார் 40 கேள்விகள் . இந்த கேள்விகள். அனைத்திற்கு பதில் பெற்று அந்த வழக்குரைஞர் ஒன்றும் சாதித்து விட போவதில்லை. காவல் துறையால் அவருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இக் கடித்தை அனுப்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.\nவரலாற்று புகழ் வாய்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன் முதலில் சுவீடன் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இச்சட்டம் கடந்த 2005 ஆண்டு கொண்டு வரப்பட்டது. பொது மக்கள் அரசு அலுவலரிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை அதிகாரபூர்வமாக பெற இச்சட்டம் வழி வகை செய்கிறது. வெளிப்படையான நிர்வாகம் மற்றும் லஞ்சத்தை கட்டுபடுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் 8 பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்ட்ட துறைகளன்றி மற்ற அனைத்து துறைகளும் மக்கள் கேட்கும் தகவலை அளித்தே ஆக வேண்டும்.\nமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனக்கு தேவைப்படும் தகவலை அறிய ரு. 10 மட்டும் செலுத்தினால் போதும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனுப்பிய 30 நாட்களில் பதில் அனுப்பட வேண்டும் இல்லை என்றால் தாமதமாக்கப்படும் நாள் ஒன்றுக்கு ரு. 250 சம்மந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.\nஅவர் ஒரு அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி. காவல் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர் ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் இதுவரை ஆயிரம் கேள்விகள் வரை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளதாகவும். தனக்கு இது 1001 வது பதில் என்றும் சொன்னார். நான் கேட்டேன் இதனால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் சொன்னார்.. தனக்கு இது தனக்கு பொழுது போக்கு என்றும் தனது ரிட்டயர்டு காலத்திற்கு பின் அரசு அலுவலர்களை கேள்வி கேட்க தனக்கு இது வாய்பாக பயன் படுத்தி கொள்கிறேன் என்றார். அதிகார போதை ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.\nதகவல் அறியும் சட்டத்தின் சிறப்பை ஒரெ வரியில் சொல்வதென்றால் உங்களுடயை குடும்ப அட்டைக்கு நீங்கள் ரேஷன் கடைக்கு சென்று கோதுமை அல்லது சர்க்கரை கேட்கறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த மாதம் இருப்பு இல்லை சொல்கிறார். அப்போது நீங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தலாம். ரு. பத்து செலவில் நீங்கள் தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் அவர்கள் அந்த மாதம் உங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிப்பார்கள். அதன் முலம் அந்த கடைக்காரரின் மேல் நடவடிக்கை முடியும். ஒரு குடும்ப அட்டைக்கே என்றால் உங்கள் பகுதி உள்ளவர்கள் அனைவரும் இதே போல் நடவடிக்கை எடுத்தால் அந்தகடைக்காரர் பின் தவறு செய்ய துணிவாரா \nஇப்படிப்பட்ட சிறப்புமிக்க சட்டம் தான் இன்று தவறானவர்களின் கையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறது. நண்பர்களே இந்திய அரசு நமக்களித்துள்ள இந்த சிறப்பான சட்டத்தை உரிய முறையில் பயன் படுத்துங்கள். முன்றாம் பிறை படத்தில் கமலுடன் சிலுக்கு நடித்த போது சிலுக்குக்கு என்ன வயசு என்ற ரேன்ச்சில் திரைபட துறைக்கு கடிதம் அனுப்புவதை விட்டு விட்டு உங்கள் பகுதியில் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மக்களுக்கு ���ோய் சேர்கிறதா என்று அரசு துறைகளுக்கு கடிதம் அனுப்பி பதிலை பெற்று இச்சட்டம் பற்றி அறியாத ஊருக்கு உதவும் படிப்பறிவில்லாத நல் உள்ளங்களுக்கு உதவுங்கள்.\nதகவல் அறியும் சட்டம் தொடர்பான புத்தகங்கள் சுட்டி\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் படாத பாடு படுகிறது. எங்கேனும் ஒரு தட்டச்சரிடம் சென்றால் - ஒரு விண்ணப்பம் தயாராகி விடும். எதை வேண்டுமானாலும் கேட்கலாம் - தகவல் தந்தே ஆக வேண்டும் என்ற நினைப்பு - விண்ணப்பிப்பவரை விட தட்டச்சர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இதுதான் உண்மை நிலை\nஎன் பெயரில் யாராவது ஓட்டுப் போட்டுள்ளார்களா என இந்த சட்டத்தின் மூலம் அறிய முடியுமா\nஅப்படி ஓட்டுப் போட்டிருந்தால் அந்த பூத்தில் போறுப்பேற்ற அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா\nயாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.\nபடைப்பின் வலிமையை மட்டும் நம்பும்\n“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)\nவெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்\n//இப்படிப்பட்ட சிறப்புமிக்க சட்டம் தான் இன்று தவறானவர்களின் கையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறது//\nஇவை மட்டுமல்ல பல விஷயங்கள்\nஉங்கட பக்கம் வந்தாச்சு...வலைப்பதிவு டிசைன் நல்லாயிருக்கு...பதிவு இன்னும் படிக்கவில்லை.\nஒரு சிலரின் கையில் சிக்கிச் சீரழிகிறது என்பதற்காக, இச்சட்டத்தை குறை சொல்ல இயலாது. எந்த ஒரு விஷயத்திலும், 2 முதல் 5 சகவிகிதம் குறைகள் இருக்கவே செய்யும். இச்சட்டத்தால், எத்தனை ஊழல்கள் வெளிவந்திருக்கிறது தெரியுமா \nகாவல்துறையிலிருந்து தான், பெரும்பாலான தகவல்கள் வருவதேயில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்தன, எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கேள்விக்கு மொத்தம் 5 என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தகவல் வந்திருக்கிறது. என்னிடம் உள்ள கணக்குப் படியே மொத்தம் மூன்று ஆண்டுகளில் 56 பேர் என்கவுண்ட்டர்களில் இறந்திருக்கிறார்கள்.\nயாராவது ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு சட்டத்தை குறை சொல்வது சரியல்ல நண்பரே.\nசார் இது வெறும் ஏட்டில் இருக்கிற சட்டத்துல ஒன்னு சேத்தியுருக்கங்க . 5 பைசாக்கு புரோஜினம் இல்ல சார். சும்மா கண்துடைப்புக்கு பதில் வருது..... எல்லாம் அனுபவ பட்டாச்சி\nஐயா காவல் துறையிலூம் இது போல் மனிதரா என��்கு ஆச்சரியமாக இருக்கின்றது... உங்கள் காவலர்களிடம் மாட்டிக்கொண்டு நொந்து நுடுல்ஸ் ஆனாவன்... தங்களைப்போல் படித்தவர்கள் இந்த புனித தொழிலுக்கு வந்தால்... நாடு விரைவில. சுபிட்டம் அடையும்... நீங்கள் மிக உயர்ந்த நிலைநோக்கி செல்ல வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் பணி\nவிபச்சாரம் என்னும் விஷத் தொழில்\nநாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nவிபச்சாரம் என்னும் விஷத் தொழில்\nநாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபிறந்தது தூத்துக்குடியில், பணியின் நிமித்தம் கோவையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=128238", "date_download": "2018-07-20T06:45:51Z", "digest": "sha1:LQ4HQKRWFEKA4IUQPUMB3OWSATH7SRSW", "length": 5300, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதாணுமாலையனை தரிசித்த கவர்னர் டிச 07,2017 00:00 IST\nபுது 100 ரூபாய் நோட்டு எப்படி இருக்கும்\nகலர் கலராக நிலத்தடி நீர்\nவரி ஏய்ப்பு இருப்பதால் சோதனை: ஓ.பி.எஸ்.,\nகால அவகாசம் கேட்கிறார் ஆடிட்டர்\nமசினி குணமாக சிறப்பு பூஜை\n20 ஆயிரம் லாரிகள் ஓடாது\nஎதை தான் பரப்பறதுனு விவஸ்தை இல்ல\n2 ஆண்டில் 17 லட்சம் பேருக்கு கேன்சர்\nதடயங்களை ஆய்வு செய்ய லேப் இல்லை\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/148185-2017-08-15-09-39-34.html", "date_download": "2018-07-20T06:50:30Z", "digest": "sha1:LASD2ZRMD5HEUOGLELENU7J7GY34OCES", "length": 16453, "nlines": 88, "source_domain": "viduthalai.in", "title": "பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கன��ில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\nவெள்ளி, 20 ஜூலை 2018\nமுகப்பு»அரங்கம்»மகளிர்»பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்\nபெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்\nசெவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 15:03\nகண் பார்த்தா கை வேலை செய்யணும் என்பார்கள். அத் தகைய திறமை ஒரு சிலருக்கே வாய்க்கும். அது மாதிரியான ஒரு பிறவிதான் உஷா. கந்தர்வ் கலைக்கூடம் ஆரம்பித்து கடந்த 18 ஆண்டுகளாக கை வினைப்பொருட்கள் மட்டு மல்லாது பொம்மைகள், ஓவியம், ஜடை தைத்தல், காய்கனி அலங்காரம், மெழுகுவர்த்தி தயாரித் தல், செயற்கை ஆபரணங்கள் தயா ரித்தல், மருதாணி இடுதல், குக்கிங் அண்டு பேக்கிங் போன்ற பல விஷயங் களின் செய்முறையை பலருக்கும் கற்றுத் தருகிறார்.\nஉஷா தனது சிறுவயதிலே யார் என்ன பொருட்கள் செய்தாலும் அதை அப்படியே செய்ய முயற்சி செய்வாராம். வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை பார்த்து அது போல செய்ய முயற்சிப்பாராம். விளையும் பயிரை முளையிலே அறிந்து கொள்ளலாம் என்பார்கள். அது அத்தனை உண்மை என சிறு வயதிலே நிரூபித்திருக்கிறார் உஷா.\nஎன் சொந்த ஊர் நாகர்கோவில். அங்கே ஏதாவது முக்கிய நாள் என்றால் என் வீட்டில் கோலம் போடுவது போக அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீட்டுக்கு நான்தான் கோலம் போடுவேன். வயர்களில் விதவிதமாக பல வண்ணங்களில் கிளி பொம்மைகள் செய்வேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் பதினொன்றாம் வகுப்பில் கைவினைப் பொருட்கள் மீது கொண்ட தீராத ஆசையால் ஹோம் சயின்ஸ் குரூப்பில் சேர்ந்தேன்.\nஅதன் பிறகு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றபோதும் அடிப்படை ஓவியம் மற்றும் எம்ப்ராய்ட்ரி ஒர்க்கில் டிப்ளமோ படித்து ஹையர் கிரேடு முடித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் நடைபெற்ற கைவினைப் பொருட்கள் போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகள் வாங்கினேன்.\nபஞ்சு வைத்து தயாரிக்கும் சாஃப்ட் டாய்ஸைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. நிறைய பேரிடம் கேட்டும் யாரும் கற்றுத் தரவில்லை. அதன்பிறகு பெங்களூரில் இருந்த எங்கள் உறவுக்காரர்களின் பக்கத்து வீட்டில் இருந்த தெரிந்த பெண் ஒருவர் எனக்கு அந்த பொம்மைகள் செய்யக் கற்றுத் தந்தார். நான் அதற்குப் பதிலாக அவருக்கு தஞ்சாவூர் பெயின்டிங் கற்றுக்கொடுத்தேன். இது மாதிரி பல கைவினைப்பொருட்களின் செயல் முறைகளை தெரிந்து கொண்டேன்.\n1999ஆம் ஆண்டு கணவர் லஷ்மணன் உதவியோடு கந்தர்வ் கலைக்கூடம் ஆரம்பித்தேன். நிறைய பெண்கள் என்னிடம் இதனைக் கற்று பலன் பெற்று வருகின்றனர். சம்பாதிக் கவும் செய்கின்றனர்.\nஒரு தனியார் நிறுவனத்தின் எக்ஸ்பர்ட் டீச்சராக இருக்கிறேன். பல கண்காட்சியினை, பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடத்தி வருகிறேன். விடுமுறைக் காலங்களில் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் பயிற்சி முகாம்களும் நடத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற வற்றில் டெமோ வகுப்புகள் நடத்தி சான்றிதழ்களும் வழங்கி வருகிறோம்.\nமூன்று நாட்கள் கைவினைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒர்க் ஷாப் மற்றும் கண்காட்சியினை எங்கள் செலவில் நானும் என் கணவரும் இது சம்பந்தப்பட்ட சில ஆசிரியைகளுடன் இணைந்து நடத்தினோம். அங்கு வந்த அனைவருக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கினோம். இன்றைக்கு அதை நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.\nஒரு கல்யாணத்தை நடத்துவதும் இத்தகைய ஒர்க் ஷாப்பை நடத்துவதும் ஒன்று தான். அவ்வளவு சிரமங்களுக்கிடையே அதனை செய்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. இதன் மூலம் பெண்கள் தனக்கான பொருளாதார சுதந்திரத்தையும் பெற முடியும், வீட்டில் இருந்தபடியே குழந்தைகள், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.\nதனது சொந்தக் காலிலும் நிற்க முடியும். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே என் எண்ணம். இது மட்டுமல்லாது பலரும் பயன்படும் வகையில் மேலும் பல பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் மூலம் பயிற்சிகள் அளித்து வருகிறேன். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் முறைகளை அவர்களுக்குக் கற்றுத்தருகிறேன் என்பதில் திருப்தி அடைகிறேன் என்பவர் இத்துடன் நிற்கவில்லை,\nபத்திரிகைகளில் சமையல் வகைகளை எழுதுவது, செயற்கை பூக்கள் தயாரிப்பது என இவரது திறமையின் பட்டியல் நீள்கிறது.\nமின்னஞ்சல் (அவ���ியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித் தொகை\nதொலையுணர்வு மற்றும் தொழில்நுட்ப கல்வி\nஉலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’\nஇரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -\nசி. இராஜகோபாலாச்சாரியாரின் ஜாதிப் பிரச்சாரம்\nபெண்கள் பாதுகாப்புக்கு ஒ ரு பயணம்\nபெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம் பெரியார் திடல், சென்னை-600007\nஇந்து மதமே நம்மை தீண்டாதார் ஆக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/mar/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2673672.html", "date_download": "2018-07-20T07:07:07Z", "digest": "sha1:EKNJYLWE6XNNIU4NQED3SH346VQSR7SA", "length": 5930, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பாகுபலி 2 பாடல்கள் வெளியீடு! (ஆடியோ இணைப்பு)- Dinamani", "raw_content": "\nபாகுபலி 2 பாடல்கள் வெளியீடு\nபிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.\nரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.\nதற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தெலுங்குப் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/650.html", "date_download": "2018-07-20T06:22:55Z", "digest": "sha1:LJJQBUZGPD2OTD6CND743XHZS4OYLZBS", "length": 8901, "nlines": 49, "source_domain": "www.kalvisolai.in", "title": "பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி", "raw_content": "\nபட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி\nபட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி\nஇந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016\nஎழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் கா��்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/kovai-indian-bank-32-lakh-scam-asst-manager-arrest/", "date_download": "2018-07-20T07:04:23Z", "digest": "sha1:RCIV3D7TOTBNW4BITT5TSMZVU6CGKE4P", "length": 11275, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கோவை இந்தியன் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி : துணை மேலாளர் கைது.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nகோவை இந்தியன் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி : துணை மேலாளர் கைது..\nகோவையில் ரூ.32 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கியின் துணை மேலாளர் மித்தின் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சவுரிபாளையம் போலி கையெழுத்து போட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட��ு.\nPrevious Postகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்., வெற்றிவாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்.. Next Postமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ. 10 லட்சம் கொள்ளை..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/09/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-23-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:23:46Z", "digest": "sha1:JDPMDAFL6NAEVHBWPVZG65YE3CK4SFOX", "length": 9017, "nlines": 174, "source_domain": "noelnadesan.com", "title": "கல்வி நிதிய 23 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← காத்திருப்பு ‘புதுவை நினைவுகள்’\nஇலங்கைக்கு இரண்டு தீபாவளி →\nகல்வி நிதிய 23 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும்.\nதயவுசெய்து குறிப்பிட்ட நாளையும் காலத்தையும் மறக்காமல், ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் உறுப்பினர் ஒன்றுகூடல் தேநீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறும் கல்வி நிதியம் அழைக்கின்றது.\nஅவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக இயங்கியவாறு இலங்கையில் நடந்த போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு இயன்றவரையில் உதவிவரும் எமது மாணவர் கல்வி நிதியத்திற்கு மேலும் பல உதவிகோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆண்டுப்பொதுக்கூட்டம் தகவல் அமர்வாகவும் இடம்பெறுவதனால் உறுப்பினர்களின் வரவையும் மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களின் வருகையையும் எதிர்பார்க்கின்றோம். தங்கள் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இத்தகவலைத்தெரிவிக்கவும்.\nதங்கள் வருகையை 15-09-2012 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவித்து தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ளுமாறும் நிதியம் கேட்டுக்கொள்கின்றது.\nஎஸ்.கொர்னேலியஸ் மதிவதினி சந்திரானந்த் வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா\n( செயலாளர்) (தலைவர்) (நிதிச்செயலாளர்)\n← காத்திருப்பு ‘புதுவை நினைவுகள்’\nஇலங்கைக்கு இரண்டு தீபாவளி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-20T06:49:48Z", "digest": "sha1:BLEDRWDD5W4BDHRXCGGGKVB6HL3EV7LH", "length": 18402, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலௌரென்சியா (Laurencia) கடல்பாசியின் (seaweed) தோற்றம்: கிளைகள் பல திசுள் அமைப்புடையதாகவும் 1 மி.மி தடிமனுள்ளதாகவும் உள்ளன. இன்னும் சிறிய அல்காக்கள், இந்தக் கிளைகளுடன் ஒட்டியிருப்பதை படத்தின் கீழ் வலது மூலையில் காணலாம்\nஅல்காக்கள் (Algae), பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்கள் ஆகும். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் அதிநுண்ணுயிரி மற்றும் புரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு கல அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும்.\n3 தமிழ் இலக்கியங்களில் பாசி\nஅல்காக்களில் பச்சை அல்கா, பழுப்பு அல்கா, இருகலப்பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இவ்வல்காக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா.\nபூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும், அல்காக்களிலிருந்தே தோன்றியதாக, மரபியல்பரிணாமச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வகையான கடற்பாசிகள் கடற்நீர்பரப்பிலிருந்து, நிலப்பகுதிக்கு வந்ததாகவும், அவற்றில் ஒரு வகையே(பச்சைப்பாசி) இன்றுள்ள நிலத்தாவரங்களாக சிக்கலான பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மாறியுள்ளன. இதனை லூசியானா மாநில பல்கலை���் கழகத்தின் தொல்தாவரவியல் அறிஞர் இரசெல் சாஃப்மேன்(Russell Chapman)[1] உறுதிபடுத்தியுள்ளார்.\nதமிழில் வழங்கிய பண்டைய இலக்கியங்களில் பாசி, அல்கா பற்றி அறிவியல் ரீதியாக வேறுபடுத்தாமையால் இரண்டையும் வழங்க ஒரே சொல்லாட்சியே பயன்பட்டது.\nகூசி லாதுகொல் கோள்வன் முதலைய\nஏசி லாநீர்க் கிடங்கி னிருதலை\nமாசி லாத மறவ ரெதிரெதிர்\nபாசி போலப் பதிந்து பொருதனர்.(கிடங்கிடைப் போர், 16)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nநாட்பட நாட்பட நாற்றமு சேறும்\nபாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்\nநோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ\nவிதியே விதியே தமிழச் சாதியை\nதூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,\nபாசி சூழ்ந்த பெருங் கழல்,\nதண் பனி வைகிய வரிக் கச்சினனே\nஅருவிய யான்ற பெருவரை மருங்கில்\nசூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது\nபாசி தின்ற பைங்கண் யானை\nஓய்பசிப் பிடியோ டொருதிறன் ஒடுங்க\nதன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை\nமுது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,\nதிரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,\nமகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,\n(பாடல் முதல் குறிப்பு:அறவை நெஞ்சத்து ஆயர்)\nபரணர், மருதத் திணை – தலைவி சொன்னது\nஊருண் கேணி உண் துறைத் தொக்க\nபாசி யற்றே பசலை காதலர்\nவிடுவுழி விடுவுழிப் பரத்தலானே. ( 399-பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது )\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா\nவழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி\nஅடி நிலை தளர்க்கும் அருப்பம் உம் உடைய (..222)\nஅமுதம் உண்க நம் அயல் இலாட்டி\nகிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று\nகலங்கும் பாசி நீர் அலை கலாவ\nஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து (..65)\n↑ நேசனல் ஜியோகிராபிக் செய்திகள்\nInternational Code of Nomenclature - ICN - பாசிகள், பூஞ்சைகள், மற்றும் தாவரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:59:56Z", "digest": "sha1:PMDZ3ESI3NBEBDF4RARSZ7RHAVTGDB5G", "length": 15291, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "துலாக்கட்டம் காசிவிசுவநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடைமுழுக்கு தீர்த்தவாரி, முடவன் முழுக்கு, சப்தஸ்தான விழா\nகாசிவிசுவநாதர் கோயில், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, துலாக்கட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.\nதுலாக்கட்டத் தலத்தின் இறைவன் காசி விசுவநாதர். இறைவி விசாலாட்சி. துலாக்கட்டக் காவிரியின் நடுவில் ரிஷபதேவர் எழுந்தருளியுள்ளார்.\nமயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் துலாகட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிகச் சிறப்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த கடைமுழுக்குத் திருநாளில் காவிரியில் பிரம்மன் வழிபட்டு படைப்புத் தொழிலை மேற்கொண்டார். திருமால் வழிபட்டு பிருகு முனிவரின் பத்தினியைக் கொன்ற பாவத்தைப் போக்கிக்கொண்டார். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் கடைமுழுக்கு நடைபெறும். இதையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மயூரநாதர் கோவில், வள்ளலார் கோயில், அய்யாறப்பர் கோயில், படித்துறை காசிவிசுவநாதர்கோயில் ஆகிய கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி துலா கட்டத்தை வந்தடைவர். இதேபோல பரிமள ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் இருந்து தாயார், பெருமாள் காவிரிக்கரைக்கு வந்துசேர்வர். அந்தச் சமயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அப்போது காவிரியில் பக்தர்கள் புனித நீராடுவார்கள்.\nகடைமுக தீர்த்தவாரி ஐப்பசி மாதம் கடைசி நாளில் புனித நீராட இயலாதவர்கள் கார்த்திகை முதல் தேதியில் நடைபெறும் முடவன் முழுக்கில் புனித நீராடுவது வழக்கம். இதற்கான விழா மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில் மற்றும் பரிமளரெங்கநாதர் கோயில்களில் 10 நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.\nமயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:\nஅறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்\nமயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்\nகூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்\nமூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்\nசோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்\nசித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்\nஇவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].\n↑ தினமணி, மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17.4.2013\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/free%20domain%20renewal", "date_download": "2018-07-20T06:56:00Z", "digest": "sha1:MKFUN727ZIOPZRXVV4DTL5WF6SWAQBF6", "length": 5517, "nlines": 45, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: free domain renewal", "raw_content": "\nபிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட\nபிக்ராக் இணையதளத்தில் இலவசமாக ஒரு ஆண்டிற்கான \"டொமைன் ரெனிவல்\" செய்துகொள்ளலாம். அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது Bigrock. ...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/google%20pixel%20phone?max-results=6", "date_download": "2018-07-20T06:38:46Z", "digest": "sha1:7BIJQEY3ZJPLWZ5Z5R3MH2IE3RRDT3PK", "length": 5571, "nlines": 45, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: google pixel phone", "raw_content": "\nகூகிள் பிக்சல் தொலைபேசியில் ஸ்பாம் அழைப்புகள் \nஸ்மார்ட் போன்களில் திடீரென விளம்பர அழைப்புகள் வந்து தொல்லை தரும். இதனால் வரும் ஆபத்துகள் அதிகம். தற்பொழுது கூகிள் பிக்சல் தொலைபேசியின் வாயி...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}