diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0476.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0476.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-04_ta_all_0476.json.gz.jsonl"
@@ -0,0 +1,720 @@
+{"url": "http://honeylaksh.blogspot.com/2018/07/blog-post_95.html", "date_download": "2019-01-21T01:59:51Z", "digest": "sha1:TXKPSCAPFG5DWCRXFGYXGV5ZXOY6VU7T", "length": 45198, "nlines": 502, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 18 ஜூலை, 2018\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும்.\n“தாலாட்டும் காற்றே வா.. தலை சாயும் பூவே வா.. “ என்று பாடிக்கொண்டே காரில் வரலாம். :) ஏன்னா காரைக்குடி எங்க ஊராக்கும். கொள்ளை அழகாக்கும். :)\nஇந்த தாப்பா கார்டனில் ஒரு நாள் மதிய உணவருந்த சென்றோம்.\nமிக அமைதியான சூழலில் தண்ணென்றிருக்கிறது தாப்பா கார்டன். இங்கே தங்குவதற்கும் அலுவலக மீட்டிங் போன்றவை நடத்துவதற்கும் பல்வேறு வசதிகளும் ஹால்களும் உள்ளன என்று சொன்னார்கள். ஏசி நான் ஏசி ரூம்ஸ், பார் வசதி, கார்பார்க்கிங் ( பிரம்மாண்டமான சோலையில் இதற்கென்ன பஞ்சம் ) அமைதி, இயற்கை எல்லாம் இருக்கிறது.\nஉணவகம் தனியாக இருக்கிறது. அதன் எதிரேயே ஒரு நீச்சல் குளமும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அந்தக்கால ஓவியங்கள் அழகூட்டுகின்றன.\nஇன் & அவுட் பாதைகள். முன்புறம் பெரிய லான். & போர்ட்டிகோ.\nஉணவகத்தை ஒட்டி ஒரு விளையாட்டுப் பூங்கா. பெரியவர்களும் ஊஞ்சலாடினார்கள். \nமிகப் பெரிய சுத்தமான உணவகம்.\nஓவியங்கள் பல இருந்தன. சிலவற்றை மட்டும் எடுத்தேன்.\nஉணவு வர நேரமாகிறது. ஸ்டார்ட்டர் டொமாடோ சூப் மட்டும் சொன்னோம். அங்கே பேச்சுக்குரல் மெல்லிதாகக் கேட்க ஸ்பூன்கள் பீங்கான் தட்டுகளில் மோதும் இசைநயம் பசியைத் தூண்டியது.\nரொம்ப எக்ஸ்பெக்டேஷனோடு காத்திருந்தோம். அட டேபிள் மேட்டில் சுடோக்கு. பசியில் எதையும் போட தோன்றவில்லை :)\nவார்த்தைப் புதிரும், பஸில்ஸும் கூட இருந்தது \nசுட சுட சூப் வந்தது. நல்லா இருந்தது.\nவெஜ் ஃப்ரைட் ரைஸ். சிக்கன் மஞ்சூரியன், ருமாலி ரொட்டி. டொமாட்டொ சாஸ். இவ்ளோதான். இதை சாப்பிட்ட பின்னாடி வேற வாங்கிக்கலாம்னு ஆர்டர் செய்யலை.\nசைனீஸ் க்யூசைன் படி வெள்ளையாக செய்திருந்தார்கள். பார்த்ததுமே ரங்க்ஸுக்கு சாப்பிடும் ஆவல் போய் விட்டது. சுபலெக்ஷ்மியின் பாரில் ஒரு சிக்கன் மஞ்சூரியன் ஆர்டர் செய்து அதில் சிறிதை பார்சல் செய்து வாங்கி வருவ���ர் ரங்ஸ் . நல்ல சிவப்பாக சிக்கன் மின்ன அதில் பச்சைக்கலரில் குடைமிளகாயும் நல்ல நறுக் கென்று ருசியுடன் பெரிய வெங்காயம் பெரிய துண்டுகளாக எண்ணெயில் முழிக்கும். அந்த ருசிக்கு ஈடு இணையில்லை. தமிழக ருசிப்படி செய்யப்பட்ட சிக்கனுக்கே ரங்க்ஸின் ஓட்டு.\nஎனவே வழக்கம்போல இதில் அவர் ஓரிண்டு துண்டு மட்டும் வைத்துக் கொள்ள. நான் வெஜ்ஜை எப்படிச் செய்தாலும் வெட்டும் நான் மிச்சம் வைக்காமல் ஒரு கை பார்த்தேன். ஆனாலும் ஃப்ரைட் ரைஸிலும் இதிலும் ருசிக்குறைவுதான்\nஒரு ஃப்ளேவர் இருக்கணும் சைனீஸ் உணவுகளில்.. ஸ்மோக்கிங் பண்ணப்பட்டதுபோல். அது மிஸ்ஸிங்.\nஃப்ரைட் ரைஸ் வெறும் உப்பு ரைஸ். இதில் லேசாக சீனி, வெள்ளை மிளகுத்தூள் , போட்டுப் புரட்டணும். மேலும் பாசுமதி அரிசியில் செய்து லேசாக தீப்பிடித்ததுபோல் ஒரு வாசனை வரணும். அப்போதுதான் ஃப்ரைட் ரைஸ் உள்ளே போய்க்கிட்டே இருக்கும்.\nஇது சீரக சம்பாவில் செய்தது அல்லது முளகி அரிசி.\nவெளியே வரும்போதுதான் பார்த்தோம் இந்த போர்டை. பேரர் இதை எல்லாம் சொல்லவே இல்லையே.\nகல்லில் பொறிச்சிருக்காங்க. தாப்பா கார்டன் :)\nகிருஷ்ணரை இம்சிக்க வந்த அரக்கன் சக்கர ரூபத்தில் மரத்தில் மாட்டிக்கிட்டு இருக்கானோ :)\nஉணவு ஆகா ஓகோவென இருக்கும் என நினைத்துப் போனோம். ஓரளவு சுமார்தான். பேசாமல் ப்ரியா மெஸ்ஸிலோ தலைப்பாகட்டியிலோ வாங்கி திருப்தியாக சாப்பிட்டு இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.\nசாப்பிட்டதும் டெஸர்ட் ஏதும் ஆர்டர் செய்யவா என ரங்க்ஸ் கேட்டார். வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டேன். இருவரும் கோபமாக ஒரு மதிய உணவைச் சாப்பிட்டது அன்றுதானாக இருக்கும்.\nஆமா சொல்ல மறந்துட்டேனே பில் 600/- ரூ . இன்னும் கொஞ்சம் பராமரிப்பும் உணவுத் தயாரிப்பில் மேம்பாடும் தேவை.\nடிஸ்கி :- இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங். நாலு ஸ்டார். ****\n1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\n2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..\n4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)\n5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.\n6. கேரளா சோழா & ஹைலாண்ட்.\n7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-\n10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-\n11. பிகேஆரும் இண்டர்காமும். :-\n12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.\n13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.\n14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)\n15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.\n16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.\n17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .\n18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.\n19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.\n20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.\n21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.\n22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.\n23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\n24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,\n25. ழ வில் வலைப்பூ வடை...\n26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.\n27. ஜெய்னிகா & கார்மெட்.\n28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.\n29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.\n30. பயண உணவுகள். பால் ஜலேபி.\n31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.\n32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME \n33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.\n34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.\n35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் \n37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.\n38. கௌரிகங்கா & ரங்கவிலாஸ் டிஃபன்.\n39. சேலம் கேஸிலின் ராயல் ட்ரீட் ரெஸ்டாரெண்ட்.\n40. ப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.\n41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. \n42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.\n43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.\n44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.\n45. கல்புராகி கந்தூர்மாலின் மேல் மதுரா இன்ன்.\n46. ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலருகில் சுடசுட இட்லியும்\n47. கரூர் ஆர்த்தி .\n48. சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ்.\n49. ஜெய்சூர்யாவில் கொஞ்சம் தயிர் சேமியா :-\n50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்\n51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.\n52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.\n54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )\n55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.\n56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.\n57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.\n58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.\n60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.\n61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.\n62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.\n63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.\n64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:49\nலேபிள்கள்: அரியக்குடி , காரைக்குடி , தாப்பா கார்டன் , ARIYAKKUDI , KARAIKUDI , THAPPA GARDEN\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:20\nஇருந்தும் உணவகத்துக்கு நான்கு ஸ்டாரா உங்களல் குறைத்து மதிப்பிட முடியாமை தெரிகிறது நல்ல சூழலில் உணவின் சுவை மறந்துவிட்டிருக்கும்\n18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:40\nஇடம் படங்கள் அழகா இருக்கு வீடு போல இருக்கு...சூழல் செமையா இருக்கு...ஆம்பியன்ஸ் எல்லாம் ஃபைன்...\nஆனா ஃப்ரைட் ரைஸ் ஃப்ரைட் ரைஸ் போல இல்லையே...இது ஜீரக சம்பா போலவும் இல்லை...ஜீரக சம்பா பொடிப்பொடியா மணி போல இருக்கும்..யெஸ் சீனி போட்டு அப்புறம் ஸ்மாக்கிங்க் ஃப்ளேவர்\n25 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:57\nஇருக்கலாம் பாலா சார். :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:06\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவ��ு மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகாதல் வனம் :- பாகம் .18. சாண்டர்ஸ் ட்ராகனோ.\nசிகப்பி இல்லத்தில் சில பாடல்கள்.\nகொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGE...\nவிடாமுயற்சிக்கு ஒரு பகீரதன். தினமலர். சிறுவர்மலர் ...\nமமதையை அடக்கிய மகேசன். தினமலர். சிறுவர்மலர் - 27.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nகல்வி வளர்ச்சி நாளில் விட���தலை வேந்தர்கள் வெளியீடு....\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்ம...\nதங்கமாய் ஜொலிக்க. ( நமது மண்வாசத்துக்காக )\nகாரைக்குடியில் துபாய் நகர விடுதி.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்...\nஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.\nமதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAN...\nகழிவு நீர்க்குழாய்களும் கூகை கத்தும் நள்ளிரவும்.\nசரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு��தி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தம���ழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/67", "date_download": "2019-01-21T01:04:57Z", "digest": "sha1:XPHEWYXI2CNUBF4HQAX4QTLEIYNWLMPV", "length": 15069, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "வீடியோ செய்தி – Page 67 – Athirady News ;", "raw_content": "\nகொள்ளையன் நாதுராமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க ராஜஸ்தான் கோர்ட் அனுமதி..\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை…\nஊவா மாகாண சபையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயம்..\nகடற்படை முகாமை அகற்றுமாறு கோரி ஊர்காவற்றுறையில் ஆர்ப்பாட்டம்…\nசெல்பியால் ஏற்பட்ட விபரீதம்: ரயில் மோதி உயிருக்கு போராடும் வாலிபர் – வீடியோ இணைப்பு..\nஅரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..\n13 வயது மகளின் கன்னித்தன்மையை விற்க முயன்ற தாய்: வசமாக சிக்கியது எப்படி..\nஇரண்டு கால்களால் நடக்கும் அதிசய கன்றுக்குட்டி – வைரலாகும் வீடியோ..\nரெயில் தண்டவாளத்தில் படுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர் – வைரலாகும் வீடியோ..\nயாழ். பலாலி பிரதான வீதியில் விபத்துக்குள்ளானதில், மற்றைய இளைஞரும் உயிரிழப்பு..\nபாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் சிறப்புரிமை மீறப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவில்…\nசிறைச்சாலை காவலர்களால் கிளிநொச்சி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம், மனித உரிமைகள் ஆணைக்குழு களத்தில்..…\nதண்டனைக்கு எதிரான பேரறிவாளன் மனு மீது விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..\nகால்நடைத் தீவன ஊழல்: மூன்றாவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: உற்பத்தி வரி��ை குறைக்க எண்ணெய் அமைச்சகம் கோரிக்கை..\nபொம்மைக்கு பதில் நிஜ மனிதர்கள்: இந்த செய்தி உங்களை அதிர்ச்சியாக்கும்..\nஹாதியா திருமணம் பற்றி விசாரணை கூடாது: என்.ஐ.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்..\nயாழ். பலாலி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்.. (படங்கள் & வீடியோ)\nமாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு…\nபத்மாவத் திரைப்படத்தை வெளியிடுவதில் தடை இல்லை – உச்ச நீதிமன்றம்..\nபாடசாலை மாணவியின் மரணம்: சூத்திரதாரியை அடையாளம் காட்டிய மஹிந்த ராஜபக்ஷ..\nராஜீவ் கொலை வழக்கில் கெடு..\n2ஆம் நாள்: ரசிகர்களுடன் கமல்..\nசசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகிவிடும்: ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி..\nஅங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான, தொழில் தகைமை சான்றிதழ்கள் வழங்கி வைப்பு..\nதிருமணமான ஆணிடம் காதலை கூறிய பெண்: ஆண் கூறிய பதில்\nசிங்கப்பூர் பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு..\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்..\nசி.பி.ஐ. நீதிபதி லோயா மரண வழக்குகள் ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்..\n21 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்..\nசிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள்: லஞ்ச புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணை..\nமாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து, சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்.. –…\nநுங்கம்பாக்கம் கல்லூரி மாணவர் கொலையில் வீடியோ ஆதாரம் சிக்கியது..\nபள்ளி தலைமையாசிரியையை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன்: அரியானாவில் பரபரப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென��ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/amp/", "date_download": "2019-01-21T01:49:15Z", "digest": "sha1:BQENPUT73RSJ4ZQI5FBOKFOMH4QBGNW7", "length": 5642, "nlines": 41, "source_domain": "universaltamil.com", "title": "ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒரு", "raw_content": "முகப்பு News Local News ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்ட பகுதியில் இருந்து பத்தனை மவுன்டவோனன் தோட்ட பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதி உயிர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபரை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமற்றுமொருவர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நேற்று (03) காலை 08.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\n47 வயதுடைய கொட்டகலை பாத்திபுர பகுதியை சேர்ந்த சுனில் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.\nஅதிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை க��றிப்பிடதக்கது.\nகொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்ட பகுதி\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nமுச்சக்கரவண்டி கட்டணம் நாளை (02) நள்ளிரவு 10 ரூபாவால் குறைப்பு\nமட்டக்களப்பு – பதுளை வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகள் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://iniya-kavithai.blogspot.com/", "date_download": "2019-01-21T02:19:46Z", "digest": "sha1:LNK4AHZFBC4ZWOROZOTXICQHEUKSBYCS", "length": 20917, "nlines": 218, "source_domain": "iniya-kavithai.blogspot.com", "title": "Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...", "raw_content": "\n(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)\nஉதிரம் உறைதல் தடுக்க உடைபாரம் தரித்து\nநிலவில் நடக்கும் நீல் ஆம்ஸ்றோங் தோற்றத்தில்\nஒருவேளை சுடுசாதம், மூன்று மணிநேரத்தூக்கம்\nஒரு மூன்று இலட்சம் அனுப்பு போதும்\nஅரசாங்க ஆஸ்பத்திரி சரிவராது...அப்பா அப்பல்லோவில்\nஒரு பதின்மூன்று இலட்சம் அனுப்பு போதும்\nஅம்மா ஆஞ்சநேயருக்கு பதக்கம் போடுவதாய் நேர்த்தி\nஒரு இரண்டு இலட்சம் அனுப்பு போதும்\nசீதனமாய் ஐம்பது இலட்சம் அனுப்பு போதும்\nஅக்கா புருசனுக்கு கல்லடைசல்...நவலோகாவில் நான்கு நாள்\nஒரு நான்கு இலட்சம் அனுப்பு போதும்\nபக்கத்துக் காணி விலைக்கு வருதாம்\nஒரு பத்து இலட்சம் அனுப்பு போதும்\nவாசலில் ஒரு வான் வாங்கி விட்டால்\nவடிவாயும் இருக்கும் வாடகைக்கும் ஓட்டலாம்\nஒரு எழுபது இலட்சம் அனுப்பு போதும்\nஅது பிறகு சத்தியமா உனக்குத்தான்\nசுற்று மதில் கட்டினால் தான் வெளிநாட்டில் பிள்ளையள்\nநல்லா இருக்கினம் எண்டு சொல்லுவினம்\nஒரு மூன்று இலட்சம் அனுப்பு போதும்\nதேர்த்திருவிழா முழுதும் எங்கட செலவு தான்\nஅப்ப தான் ஊருக்குள் மதிப்பினம்\nஒரு நான்கு இலட்சம் அனுப்பு போதும்\nஎன்ரை கடைசி ஆசை பிள்ளை\nதம்பியை வெளிநாடு கூப்பிட்டுப்போடு அது போதும்\nதம்பிக்கு மோட்டார் சைக்கிள் வேணுமாம்\nஎன்ன பிள்ளை உங்க இருந்து வந்து\nநீ மட்டும் தான் மூக்காலை அழுகிறாய்...\nபிள்ளைக்கு படிப்பு, ஐபோன், கேம்ஸ், கம்பியூட்டர், மார்க் உடுப்பு,\nமார்க் சப்பாத்து, பதினெட்டில் லைசென்ஸ்\nஎங்களுக்கு லோன் எடுத்து வீடு, கார்\nபிள்ளைக்கு கார், பிள்ளைக்கு வீடுவாங்க ���ொஞ்சம் முற்பணம்\nபிள்ளைக்கு பிறந்தநாள் விழா, சாமத்தியம், கல்யாணம், ரிசெப்ஷன்\nஊரவர் விழாக்கள், ஊரோடு ஒத்த பகட்டு வாழ்க்கை\nஇல்லையென்றால் மதிப்பில்லை ஆட்கள் கதைப்பினம்\nபோஸ்ட் பாக்ஸை திறந்தால் பில் பில்லாய்க் கொட்டும்\nபோஸ்ட்மானைக் கண்டால் நெஞ்சு கலங்கும்\nஇன்னும் இன்னும் ஆயிரம் தேவைகள்\nஆறுதலாய் அப்போது வாழலாம் என நினைக்க\nகுளிரில் உக்கிப் போன உடம்பை விடுத்து\nஐம்பது ஐம்பத்தைந்தில் உயிரும் பிரிந்து செல்கிறது\nதூக்கிப்போடக் கூட இந்தாள் ஒருசதம் சேர்த்து வைக்கலை\nபிள்ளைகளின் முணுமுணுப்பு கேட்காத தூரத்தில் ஆன்மா\n*கீர்த்தனா* ( கீதா ரவி )\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வேளையில் அங்கு சென்று விடுவேன்.. அகலும்போதும் அகன்ற பின்னும் எத்தனை வண்ணங்கள் வானில்...அதன் பிரதிபலிப்பு ஏரியில்...இரசிப்பதற்கு இரு கண்கள் போதாது. கரையோரப் படகுகளும், நாணற் புற்களும், நானும் மட்டும் அங்கிருப்போம். சில சமயம் புகைப்படங்களும் எடுப்பேன்.\nஅந்த ஏரிக்கரை தனியாருக்கு சொந்தமான பகுதியில் அமைந்திருந்தது. ஒருநாள் சென்ற போது பெரிய இரும்புக்கம்பியால் பாதை அடைக்கப் பட்டிருந்தது. ஒரு நோர்வேஜியப் பெண்மணி அருகில் இருந்தார். அவரிடம் அங்கு போக முடியாதா என்று கேட்டபோது, மன்னிக்க வேண்டும் இருபது வருடங்களின் பின் மூடியிருக்கிறோம். அங்கே இரவில் வருபவர்கள் குப்பைகளைக் கொட்டி சத்தமெழுப்பி எங்களை வெறுப்பேற்றுகிறார்கள். இனிமேல் எப்பவுமே பாதை திறக்க மாட்டோம் என்றார்.\nஅந்த சமயம் மனதில் தோன்றிய சொல்லொணா வேதனை வார்த்தையில் விவரிக்க முடியாது. அன்னையைப் பிரிந்தது போல் நெஞ்சை அடைத்தது. சிலருடைய வேண்டாத செயல்களால் சிலருடைய மகிழ்வு பறிபோகிறதே என்று அவர்கள் மீது மிகவும் வெறுப்பு தோன்றியது. என் தோழியிடம் அதைச் சொல்லி சொல்லி வருந்துவேன்.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் எனது மருத்துவரிடம் சென்று கொண்டு இருக்கும் போது மனதில் நினைத்துக் கொண்டு போகிறேன் சிலவேளை மனம் மாறி பாதை திறந்திருப்பார்கள், திரும்பி வரும் போது போய் ஒரு தடவை பார்த்து வர வேண்டுமென்று. மருத்துவர் கிட்ட போய் வந்தாலும் நம்ம கை சும்மா இருக்காதில்ல. மழை வந்ததால் இலைகளில் நீர்த்துளிகள் அப்பிடியே படம் பிடித்துக் கொண்டிருந்தேன்... யாரோ மன்னிக்கவும் என்றபடி தோளில் தொட்டார்கள். திரும்பிப் பார்த்தால் ஆச்சரியம். அந்தப் பெண்மணி. அவர் சொன்னார் எனது மருமகன் நீங்கள் இயற்கையை மிகவும் இரசிப்பீர்கள் என்றும் அடிக்கடி அங்கு வருவீர்கள் என்றும் சொன்னார். இயற்கையுடன் உறவாடுபவர்கள் மென்மையானவர்கள் அவர்கள் மனதை வருத்தக் கூடாது. அதனால் உங்களை மட்டும் அங்கு வர அனுமதிக்கலாம் என்று குடும்பத்தில் முடிவு செய்திருக்கிறோம். இனிமேல் வழமை போல அங்கு வாருங்கள் என்று.\nசொல்ல வார்த்தையில்லை...அம்மாவிடம் போகப் போகும் உணர்வு. ஏரிக்கரைக்கும் எனக்குமான உறவு யாருக்கும் சொல்லில் புரிய வைக்க முடியாது. அவருக்கு இதயபூர்வமான நன்றி பலதடவை சொன்னேன். அதெல்லாம் ஒன்றுமில்லை எனப் புன்னகைத்தபடி விடை பெற்றுச் சென்றார். மனிதமும் இனியவர்களும் இன்னும் இங்கிருப்பதற்கு இன்னொரு சான்று இந்த நிகழ்வு.\nமகாகவியின் இன்றைய நினைவு நாளில் அவர் தம் பாடல்கள் இசையுடன் கேட்போம்.\nவிளக்கிச் சொல்ல முடியா உணர்வு...\nமண் பிளந்து அகல வாய் திறந்து வான் துளி பருக அண்ணாந்து பார்த்தபடி வறண்ட நிலம் \"மண்ணே நீ மண்ணாய்ப் போ\" என அலட்சியமாய் உல...\nதுன்பக்கத்திகள் சொருகும் போதினிலே… குற்றுயிராய் இறப்பைத் தொடும் நான்… உனதன்பின் துணைகொண்டு… உயிர்மீண்டு வர...\nஇளவேனிற்காலம் இனிதான மாற்றம்… மனமெங்கும் பூக்கள் நிறைவாகப் பூக்கும்… மரந்தோறும் கிளையில் சுகந்தேடும் பறவைகள் அழகாகப் ...\nமலரின் மனமுடைத்து மலருக்கு மலர் தாவும் வண்டு .... அதன் துயர் உணராது பலமலர் சுவைத்து களிப்பினிலாட... துயரினைத் தாங்க...\nபுலத்தில் ஒரு ஆன்மா ************************** உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம் உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின் இருப்...\nபச்சையத்துக்கும் மனக் குளிர்ச்சிக்கும் அழகிய தொடர் காதல் வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி\nவலிகளை மட்டுமே வரமாய்... பெற்று வந்த சிறப்புக்கு உரியவளோ … நான்... திரும்பும் இடமெலாம் முட்களின் விரிப்பே… பாதையாகத் தெரிவத...\nவிழிகளைக் கொடையாய்க் கொடுத்தாயே........ கோடி நன்றி நானுரைப்பேன் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில்\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வே...\nஅடுத்தவர் உள்ளம்... கலைப்பதில் ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... புரிந்து கொள்ள முடியா... விலங்கு மனிதர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-21T02:26:07Z", "digest": "sha1:4A7W6OBJKPL3CHVUNCVOX5CMKK3VYZ6K", "length": 9910, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "வெளிநாடு Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஅமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இனி ஹஜ் செல்ல முடியாது…\nஅமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி அமீரகத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது. சவுதி அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடு முறையை Quota) பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமீரக குடியுரிமை […]\nஇன்றைய கால கட்டத்தில் பொம்மைகள் விரும்பாத குழந்தைகளை நம்மால் பார்க்க முடியாது. அது போல் கார் மற்றும் வானூர்தி போன்ற பொம்மைகள் இளைஞர்களையும் விட்டு வைக்க வில்லை என்று சொல்லும் அளவுக்கு விளையாட்டில் மூழ்கி […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2853", "date_download": "2019-01-21T02:18:16Z", "digest": "sha1:7LBTDVUZHB6CDG7WUCJ5BWRA2I2GFS44", "length": 7925, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "கிராமங்களில் வாழ்ந்த நட்சத்திரங்கள்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவருண் தவான் - அனுஷ்கா ஷர்மா நடிக்கும் சுய் தாகா, 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இடம்பிடித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்க, .மணீஷ் சர்மா தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் வருண் தவான், தையல் கலைஞர் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் , அனுஷ்கா ஷர்மா, மம்தா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுய் தாகா முழுக்க முழுக்க சிறிய கிராமங்களில் படமாக்கப்பட்டதால், நாயகன், நாயகி உள்ளிட்ட பலரும் கிராமத்தில் அமைந்துள்ள சிறிய வீடுகளில் விருந்தினர்களாகத் தங்கியுள்ளனர்.\n\"இந்த படத்தை உருவாக்குவதற்கு மிக அருமையான இடங்களைத் தேர்வு செய்தனர்.இந்த படத்தின் ட்ரைலர் மக்களுக்கு மிகவும் பிடித்தபடியும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.இதற்கு முக்கிய காரணம் சரத் கட்டார்யா மற்றும் மணீஷ் ஷர்மா ஆகியோர் தான் .இந்த மாதிரியான சிறிய நகரப்பகுதிகளில் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது ..” என்கிறார் அனுஷ்கா ஷர்மா.\n\"சிறிய விருந்தினர்கள் வீடுகளில் தங்கியிருந்தது மிகவும் பிடித்திருந்தது. அங்குள்ள மக்களின் அன்பும் ஆதரவும் மறக்க முடியாதது..” என்றார் நாயகன் வருண்.\nசெப்டம்பர் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2828", "date_download": "2019-01-21T01:08:25Z", "digest": "sha1:DII7XN7X4IFDSRQBVAB4MIO7X57W74I2", "length": 10357, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "லக்ஷ்மி அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nலக்ஷ்மி அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ்\nபொதுவாகவே, பல படங்களின் நாயகியாக நடித்த நடிகைகள், ஒரு இடைவேளைக்குப் பின் நாயகர்களின் அம்மாவாக அல்லது அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால், லேடி விஜய்சேதுபதி என்று அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி போலவே கதைக்கு முக்கியத்துவம் உள்ள யதார்த்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதோடு, கதைக்குத் தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.\nஅந்த வகையில் லக்ஷ்மி படத்திலும் தித்யா என்கிற குழந்தை நட்சத்திரத்திற்கு அம்மாவாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது,\nபறந்து செல்லவா படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே பாஷா என்னிடம் விஜய் சார் ஒரு படம் பண்ண போறார், ஒரு 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க் வேண்டும், நடிக்கின்றாயா என்று கேட்டார்.\nகதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருந்ததால், சிறிய வயதிலேயே காக்கா முட்டை, ஆறாது சினம் போன்ற படங்களில் அம்மாவாக நடித்து விட்டேன். சரி, கொஞ்சமாவது வணிக ரீதியிலான கல்லூரிபடிக்கும் நாயகியாகச் சிலபடங்கள் நடிக்கலாம் என்று முடிவுசெய்திருந்தேன். ஆனாலும், இயக்குநர் விஜயிடம் கதையைக் கேட்டுத்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். கதை சொல்லி முடித்த அடுத்த விநாடியே இந்தப்படத்தைத் தவறவிட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்தேன்.\nஎனக்கு நடனமாட வாய்ப்பு இல்லாதது ஒரு வருத்தம் என்றாலும், நடனத்தைப் பொறுத்தவரை எனது ஆரம்பகால ரோல் மாடல் பிரபுதேவாவுடன் நடிப்பதே நிறைவாக இருந்தது. அதுமட்டுமல்ல, நடிப்பதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது. இது, நடனப்படம் மட்டுமல்ல, அழுத்தமான உணர்ச்சிகளுக்கும் இதில் இருக்கின்றது.\nநான் அம்மாவாக நடித்த படங்களில் எனது குழந்தைகளாக நடித்தவர்கள் என்றுமே எனக்கு பிள்ளைகள் போலத்தான். அந்த வகையில் லக்ஷ்மி படத்தில் நடித்திருக்கும் தித்யாவும் எனக்கு இன்னொரு செல்ல மகள்..\nபடத்தில் இன்னொரு டான்ஸ் மாஸ்டர் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிக்கொண்டிருந்த நிலையில், நடனக்கலைஞரும் தனது சகோதரர் மனைவியுமான ஷோபியாவை ஐஸ்வர்யா, சிபாரிசு செய்ய, அவருக்கே அந்த வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. கிடைத்த அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நடனத்திலும் நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் ஷோபியா.\n2009-10க்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் தேர்வுக்கமிட்டி\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி விருது வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/cinema/news/66227/billapandi-vs-sarkar-boxoffice", "date_download": "2019-01-21T00:54:32Z", "digest": "sha1:PUT3S7Z7YVUUTIHXAGT5H3QJNP6OU7A4", "length": 8013, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "பில்லாபாண்டியிடம் மண்ணை கவ்விய சர்க்கார் வெளிவந்த உண்மை - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபில்லாபாண்டியிடம் மண்ணை கவ்விய சர்க்கார் வெளிவந்த உண்மை\nதளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் குறைவு என்பதே பலரின் கருத்தாக இருந்தது. பலவீனமான வில்லன், சுமாரான பாடல்கள் ஆகியவை இந்த படத்தின் மைன்ஸ்களாக பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் 'சர்கார்' வெளியாகி இரண்டே நாள் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்தை சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டும் 29 திரையரங்குகளில் தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரையிடப்பட்டுள்ளது. தீபாவளி அன்று வெகுசில திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸான 'பில்லா பாண்டி' தற்போது அஜித் ரசிகர்களின் ஆதரவு காரணமாக 29 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.\nஇந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி, ரூ.110 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் விஜய் ரசிகர்கள் மற்றும் பெய்டு விமர்சகர்கள் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் தயாரிப்பு தரப்பு அல்லது படக்குழுவினர் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 47 பேர் உயிரிழப்பு\nNext article ஜெயலலிதா பெயர்... இலவச பொருட்களை கொளுத்துதல் சிக்கும் சென்சார் போர்டு & சர்கார் டீம்...\nசமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம், இப்போதே இப்படியா\nசர்கார்-ஐ விமர்சிப்பதற்கு முன் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனியுங்க விஜய்க்காக பேசும் விஜய் சேதுபதி\nவிஸ்வாசத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்- ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்\nஎங்க வீட��டு மாப்பிள்ளை இறுதி 5 போட்டியாளர்கள் இவர்கள் தான் புகைப்படம் உள்ளே\nஎவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம் வெறும் 2 ரூபாய் தான் செலவு\nரஜினி உருவ பொம்மை எரிப்பு காவிரி தீர்ப்பு முக்கியமில்லை இவர் சொன்னது தான் தப்பாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-21T02:20:52Z", "digest": "sha1:FAGYQ6YAPAFFWMM2SDGGQTKSTVKHCJGA", "length": 6493, "nlines": 130, "source_domain": "tamilan.club", "title": "திராவிட மாதத்தின் கதை - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் September 14, 2018 அரசியல், தமிழ்நாடு, தலைவர்கள், வரலாறு, வீடியோ No Comment\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9423", "date_download": "2019-01-21T01:13:48Z", "digest": "sha1:SOHJT4HCZLAYJN6TO6HJ5DAD4YZQF55O", "length": 10430, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "மசாலா பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங��கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மசாலா பக்கோடா 1/5Give மசாலா பக்கோடா 2/5Give மசாலா பக்கோடா 3/5Give மசாலா பக்கோடா 4/5Give மசாலா பக்கோடா 5/5\nஅரிசி மாவு- 3 கப்\nகடலை மாவு- 2 1/2 கப்\nசூடான நெய் அல்லது எண்ணெய்- 1 ஸ்பூன்\nகீழ்க்கண்ட பொருள்களை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.\nபட்டை-1, சோம்பு- அரை ஸ்பூன், 1 கிராம்பு, பூண்டு பற்கள்-15, சீரகம்- கால் ஸ்பூன்,\nமாவுகளை சலித்து உப்பு, சூடான நெய், நீளவாக்கில் மெல்லியதாக அரிந்த வெங்காயம், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து போதுமான தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nமிதமான சூட்டில்,சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவந்ததும் எடுத்து வைக்கவும்.\nசோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/karnataka/page/67?filter_by=featured", "date_download": "2019-01-21T01:01:09Z", "digest": "sha1:66PKC7NA3W2EPSJ7RZWE3RTITUT55KYB", "length": 8294, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகா | Malaimurasu Tv | Page 67", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழ��ப்பு..\nபெங்களூருவில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் அவசரக்கூட்டம்\nகாவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னடர்கள் வெறியாட்டம். முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம்.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம், கர்நாடகா இடையே பஸ், லாரி போக்குவரத்து...\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு. கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம், 9ஆம்...\nகாவிரியிலிருந்து வினாடிக்கு15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட,...\nமுதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படுகிறது.\nகாவிரி நீரை திறந்துவிடக்கோரி கர்நாடகாவிற்கு எதிரான தமிழக அரசு வழக்கு. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.\nதண்ணீர் திறந்துவிடுவது குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் எதிரொலி…….. காவிரியிலிருந்து ரகசியமாக கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதாக...\nதொழிலதிபர் விஜய் மல்லையாவின் 6 ஆயிரத்து 630 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி...\nகாவிரி வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளும் வகையில் மூத்த அமைச்சர்களுடன் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா...\nகாவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/kudumba-attai-ulthaal", "date_download": "2019-01-21T01:00:39Z", "digest": "sha1:PM3ISGLGIMTKNSYFT7XS3G5VR6WNTJPK", "length": 8732, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை குடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும்...\nகுடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.\nகுடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 2 கோடியே 55 ஆயிரத்து 709 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் 7 கோடிக்கு மேற்பட்ட பயனாளிகள் இதன்மூலம் குறைந்த விலையில் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுடன், மொபைல் மூலமாக ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஆதார் எண் இணைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதால் இன்னும் 6 மாதங்களில் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.\nNext articleஊதியத்தை மின்னணு முறையிலும், காசோலையாகவும் வழங்க அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-01-21T00:54:35Z", "digest": "sha1:6B3F4VNZ6L5Q2RPDCKNBDL4WC562BNCY", "length": 12356, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!!", "raw_content": "\nமுகப்பு Cinema பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nபிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\n” களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திர கமல் வாயசைத்த “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ….” பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்\n” களத்தூர் கண்ணம்மா” படத்தில் , நடிகர் கமல் குழந்தை நட்சத்திரமாக வாயசைத்த “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ….” பாடலையும் , அதற்கு முன்பாக “பராசக்தி ” படத்தில் “ஓ… ரசிக்கும் சீமானே … ” , “செங்கமலத்தீவு” படத்தில் , “பேசியது நான் அல்ல … ” , “குமுதம்” படத்தில் “மியாவ் மியாவ் பூனை குட்டி … ” மற்றும் , “பாப்பா பாடும் பாட்டு ….”, “நாயகன் ” படத்தில் “”நான் சிரித்தால் தீபாவளி …” உள்ளிட்ட மிகவும் பிரசித்தி பெற்ற , நூற்றுக்கணக்கான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (வயது .85) கடந்த சில மாதங்களாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் , சிகிச்சை பலனின்றி ,இன்று மதியம் 1.30 மணி சுமாருக்கு அவர் இயற்கை எய்தினார்.\nஎம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதி சடங்கு நாளை 26 – 4 – 2018 அன்று மாலை 4.30 மணி சுமாருக்கு சென்னை – 44 , குரோம்பேட்டை ,சி-103 எம்.ஜி.ஆர். தெரு , சோழாவரம் நகர் பகுதியில் உள்ள அவரது மூத்த மகளது இல்லத்தில் இருந்து புறப்பட்டு , குரோம்பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.\nஎம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு வெங்கடேசன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகள் ஆர்த்தியும் இளம் பின்னணி பாடகியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து ., இதே நாளில் அகால மரணம் அடைந்த துக்கமும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/junga-2624", "date_download": "2019-01-21T01:41:42Z", "digest": "sha1:PH32EAQV2YODKZSB5GQG3WVD4WF3MOGK", "length": 14788, "nlines": 144, "source_domain": "www.cinibook.com", "title": "ஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு | cinibook", "raw_content": "\nஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு\nகோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவான ஜூங்கா படத்தின் திரைவிமர்சனம். இதற்க்கு முன் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் அந்த அளவுக்கு எடுபடவில்லை அதனால் அவர் ���ந்த படத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக நாம அணைத்து படங்களிலும் டான் போன்ற வில்லன்களை மிகவும் ஒரு வில்லத்தனமான தான் பார்த்திருப்போம் குறிப்பாக பயமுறுத்தும் வசனங்களையும் அதிரடி காட்சிகளிலும் மற்றும் மிகுந்த பணங்களை செலவு செய்வதுபோல் தான் நாம் அதிகம் தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம், ஆனால் இந்த படத்தில் நம்ம விஜய் சேதுபதி ரொம்ப கஞ்சமான ஒரு டான் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்து நடித்திருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி யோகிபாபு விடம் தன்னோட லட்சியம் என்ன என்பதை கூறுகிறார் அது என்னவென்றால் விஜய் சேதுபதி, அவரது தாத்தா, மற்றும் அவரது தந்தை ஒரு தியேட்டர்ரை கட்டிகாத்து வருகின்றனர். அத்தனை எப்படியாவது ஓடவைக்க வேண்டும், இதனால் அவரது அம்மாவை சந்தோசமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்பது தான் அவரது லட்சியமாக இருந்தது, இதற்காக விஜய் சேதுபதி பிரான்ஸ் செல்கிறார் அங்கு சென்று தனது தியேட்டர்ரை மீட்டெடுக்க என்னவெல்லாம் செய்கிறார் இறுதியில் மீட்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.\nஅதேபோல் பிரான்ஸ் செல்லும் விஜய் சேதுபதி அங்கு இருக்கிற சயீசாவை காதிலிக்கிறாரா இல்லை இங்கு இருக்கிற நாம நெல்லூர் பொண்ணு மடோனா செபெஸ்டியனை காதலிக்கிறாரா என்பது மற்றொரு பகுதி…\nஎன்ன தான் விஜய் சேதுபதி கஞ்சத்தனமாக இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்திற்காக அவர் சுமார் 30கோடி ருபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனைவரது கதாபாத்திரமும் ரொம்பவே இயல்பாவே இருக்குனு சொல்லலாம். அதேபோல சரண்யாவுடனான இமோஷனல் காட்சிகளும், மடோடாவுடனான காதல் காட்சிகளும் ரொம்ப அழகாக படத்திற்கு மெருகு சேர்த்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது.\nதிரைக்கதை பற்று சொல்லப்போனால் படத்தின் அடுத்ததடுத்த காட்சிகளை அழகாக வடிவமைத்துள்ளார் சித்தார்த் விபின். குறிப்பாக விஜய் சேதுபதி பிரான்ஸ் சென்ற பிறகும் அவரது கஞ்சத்தனத்தை காட்டுவது சிறிது நகைச்சுவை கலந்த பகுதிகளாக உள்ளது. படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா இந்த படத்தில் தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார்.\nபிரான்ஸ் ஏன் சென்று இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பது தான் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. பாரிஸ்க்கு பதிலாக இங்கு ஒரு இடத்தில் படமாக்கப்பட்டிருந்தாலும் கூட எந்த ஒரு மாற்றமும் வந்திருக்காது. அதேபோல் படத்தில் vfx சரியாக அமையவில்லை என்றும் கூறலாம் மற்றும் லாஜிக் மீறல்கள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது ஆனால் பிறகு சயீசா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகவும் நன்றாக செய்துள்ளார் குறிப்பாக விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகளும் சரி பாடல்களிலும் சரி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.\nமொத்தத்தில் குடும்பத்துடன் சென்று வார விடுமுறைகளை ஜாயாக செலவு செய்ய ஏற்ற படம் ஜூங்க…\nஇந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.9 தருகிறது.\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nதமிழ் படம் 2.0 திரைவிமர்சனம், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன்\nNext story சிம்புவின் பெரியார் குத்து அரசியல் பாடல்- வைரலாகி வருகிறது \nPrevious story காஜல் அகர்வால் தெலுங்கில் இப்படி எல்லாம் ஆபாசமாக ஆடுவாரா\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nகனா ஒரு கனவு படமா\nவைரலாகும் விசுவாசம் சண்டைக்காட்சி – அதிர்ச்சியில் படக்குழுவினர்…\nபிரபல நடிகை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் தீக்குளித்து தற்கொலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/tag/viswasam-update", "date_download": "2019-01-21T01:44:38Z", "digest": "sha1:FWC2TMR3Z536BDLGW7TX6ITW57HMFNC3", "length": 6069, "nlines": 104, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: viswasam update | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nஇசைப்புயல் ரகுமானிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன். கோரிக்கை நிறைவேறியதா\nதமிழ் சினிமா துறையில் மிக விரைவிலே உச்சத்தை எட்டிய நடிகர் யாருனு பார்த்தா நம்ம சிவகார்த்திகேயன் தான். அவர் தற்போது நடிகர் மட்டும் அல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளர்கவும் வலம்...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nMEE TOO – பிரச்சனையால் வைரமுத்துவின் பரிதாப நிலை…. ரகுமான் என்ன சொன்னாரு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/04153750/Actress-Aamani-on-casting-couch-Production-houses.vpf", "date_download": "2019-01-21T02:07:31Z", "digest": "sha1:GTBWOW2TI5TA7PT5GWXG67CYJKQMRQBB", "length": 15777, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Aamani on casting couch: Production houses asked me to come to hotels alone || ஒட்டலுக்கு என்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்கள்- பிரபல நடிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஒட்டலுக்கு என்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்கள்- பிரபல நடிகை\nதிரைப்படத்துறையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, தயாரிப்பாளர்கள் சிலர் தம்மை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பிரபல தமிழ் நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, பல முன்னணி பிரபலங்களின் பெயரையும் வெளியிட்டு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இந்நிலையில், தாமும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளதாக, மற்றொரு பிரபல நடிகையான ஆமனி எனும் மீனாட்சி கூறியுள்ளது, மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் பட உலகில் மேலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nமுரளி நடித்த புதிய காற்று படத்தில் அறிமுகமாகி, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி , இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், ஹானஸ்ட் ராஜ் உள்பட பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். விஜயகாந்த், மம்முட்டி உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.\nதமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் காஜா மைதீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த அவர், குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த மீனாட்சி, இளமை காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, சில தயாரிப்பாளர்கள் தம்மை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.\nதிரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்லும்போது, தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சிலர், மற்றொரு நாளில் வருமாறு கூறி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொள்வார்கள் என்றும், அதன் பிறகு என்றாவது ஒருநாள் இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரபல ஓட்டல் அறைக்கு உடனே வருமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅவர்களின் நோக்கத்தை தெரிந்துகொண்டு, அங்கு தான் செல்வதை தவிர்த்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு சில நேரங்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செல்லும்போது, அங்கேயே சிலர் ஒரே ஒரு நாள் உடன் படுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்பார்கள் என்று மீனாட்சி தெரிவித்துள்ளார். ஒரு சில நடிகர்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சியுள்ளதாகவும், சில நடிகர்கள் மிரட்டியுள்ளதாகவும் மீனாட்சி ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.\nதம்மிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், தம்மை உரசுவதும் நடைபெற்றுள்ளதாக விவரித்த அவர், ஆனாலும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nபிரபல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோல் ஒருபோதும் தம்மிடம் நடந்து கொண்டதில்லை என்றும் அதேபோல், தொடக்க காலத்தில் பிரபலமாகாத சில நடிகர்களும் தம்மை பாலியல் ரீதியாக அணுகி, படுக்கைக்கு அழைத்திருப்பதாக நடிகை மீனாட்சி கூறி உள்ளார்.\n1. எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.\n2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்\nஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\n3. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\nஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n4. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்\nதீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.\n5. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்\nநேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/10694-yogi-ramsuratkumar1.html", "date_download": "2019-01-21T02:22:08Z", "digest": "sha1:CISCSIMUB732ITSVCDBSHUKYWZIIKEAF", "length": 21850, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "பகவான் யோகி ராம்சுரத்குமார் | yogi ramsuratkumar1", "raw_content": "\n- டிசம்பர் 1 - 100வது ஜயந்தி விழா\nஈர்ப்பு, எப்போதும் எதன் மீதேனும் எவர் மீதேனும் இருந்து கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை இப்படித்தான். பிடித்த ஊர், பிடித்த கோயில், பிடித்த நிறம் என்று பிடித்தமான, ஈர்ப்பான விஷயங்கள் நிறையவே உண்டு.\n‘இந்த ஊருக்குப் போனா மனசு நிம்மதியாயிருதுப்பா’ என்பார்கள் சிலர். ‘அந்தக் கோயிலுக்கு ஒருதடவையாவது போய்ப் பாருங்க. என்னவோ செய்யும். ஒண்ணுமே இல்ல. கலங்காதேன்னு சொல்றது மாதிரி இருக்கும்’ என்று நெகிழ்வார்கள் பலர். ‘என்னவோ தெரியல. இந்தக் கலர்ல டிரஸ் போடும்போதெல்லாம், நல்லதே நடக்க��துப்பா. பிடிச்ச டிபனை மனைவி செஞ்சு கொடுக்கறா. டிராஃபிக் பெருசா இல்ல. சிக்னல்ல சிக்கவே இல்ல. மேனேஜர் சிடுசிடுன்னு விழலை. சிஸ்டத்தை ஓபன் பண்ணினதும் தெரியலை. சாயந்திரமானதும் தெரியலை. இன்னிய பொழுது சள்ளுன்னு போயிருதுப்பா. இதே கலர்ல ரெண்டு மூணு சட்டை எடுக்கணும். முதல்ல நாலஞ்சு கர்ச்சீப்பாவது எடுத்து வைச்சுக்கணும்’ என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.\nஇப்படி இரும்பென இருக்கும் நம்மை காந்தமென ஈர்க்கிற விஷயங்கள், ஏராளமாய் இருக்கின்றன. சினிமாக்காரர், அரசியல் தலைவர், புத்தகம், எழுத்தாளர், டிவி ஷோ, உணவு, ஹோட்டல், நண்பர்கள், உறவுக்காரர்கள் என ஈர்ப்பின் பட்டியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.\nஎன் இளம் வயதில், திருவண்ணாமலை மீது அப்படியொரு பிடித்தம் எனக்கு. இத்தனைக்கும் திருவண்ணாமலைக்குப் போனதே இல்லை. ஆனாலும் திருவண்ணாமலை என்று சொல்லும் போதே, உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.\nசாலையில் பயணிக்கும் போது, திருவண்ணாமலை என்று பெயர்ப்பலகை தாங்கிய பேருந்துகளைப் பார்த்தால், சட்டென்று குதூகலமாகிவிடுவேன். ஏதோ... அந்தப் பேருந்தில் நானே பயணிப்பது போல் ஓர் எண்ணம் வந்துவிடும். ‘இன்னிக்கி இல்லேன்னாலும் ஒருநாள், திருவண்ணாமலை போயிடணும் எப்படியாவது’ என்று உறுதி எடுத்துக் கொள்ளும் மனசு.\n‘பார்க்காமலேயே காதல்’ என்பது போல், இது பார்க்காமலேயே வந்த ஈர்ப்பு. நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசும் போது, ‘ஆமாம்டா... நானும் போகணும்னுதான் நினைச்சிக்கிட்டே இருக்கேன்’ என்று சொல்லுவார்கள். ‘நான் போயிருக்கேம்பா. நாலு தடவை போயிருக்கேன்’ என்பார்கள்.\nஇப்படி திருவண்ணாமலையை நினைத்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய சுகமாக, சுகானுபவமாக இருந்தது. ‘நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய ஸ்தலம்’ என திருவண்ணாமலையைப் பற்றி பின்னாளில் படிக்கும் போது, இன்னும் வியப்பும் ஈர்ப்பும் லயிப்பும் கூடியது.\nஇந்த அளவுக்கு திருவண்ணாமலை என்னை இழுத்ததற்கு, பகவான் யோகி ராம்சுரத்குமார் காரணம். அவரைத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலுக்கு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சார் காரணம்.\nபின்னாளில், திருவண்ணாமலை சென்ற போது, விசிறி சாமியார் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட பகவானைத் தரிசிக்கக் காத்திருக்கும் போது, பஸ் ஸ்டாண்டில் பேருந்���ுக்குக் காத்திருக்கும் வேளையில், டீக்கடையில், கிரிவலப் பாதையில் என திருவண்ணாமலையின் பல இடங்களில், பல முறை வந்திருந்த போதெல்லாம்... பாலகுமாரன் சாரின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, யோகியைப் பற்றி அவர் எழுதியதைப் படித்துவிட்டு வந்தவர்களாகவே இருந்தார்கள்.\nஇளமையில் அவரின் எழுத்துக்களைப் படித்ததால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. நல்ல நல்ல குணங்கள் எவை என்று பட்டியலிடுகிறோமோ... அப்படியான நற்குணங்களுடன் இருக்க ஆசைப்பட்டேன். ‘இவரே என் குருநாதர்’ என்று நமஸ்கரித்தேன். குருவின் குரு பகவான் யோகி ராம்சுரத்குமாரையும் தரிசிக்க விரும்பினேன். தரிசித்தேன்.\nஐப்பசியை புண்ணிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த சமயத்தில், புண்ணிய நதியான கங்கை, புண்ணிய நதியான காவிரியில் கலக்கிறது என்பதாக ஐதீகம். துலா ஸ்தானக் கட்டம் என்றே மயிலாடுதுறையில், காவிரியில் உண்டு. இந்தக் காலகட்டத்தில், துலா ஸ்தானக் கட்டத்தில் நீராடுவதற்காக, எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் மக்கள். வந்து நீராடிச் செல்வார்கள்.\nகங்கையில் குளித்தாலே புண்ணியம். பாவமெல்லாம் போய்விடும். பொன்னி எனப்படும் காவிரியும் அப்படிப்பட்ட தங்கமனசுக்காரிதான். தாயுள்ளம் கொண்டவள்தான். அன்னைதான். காவிரியில் நீராடுவதும் நம் பாவங்களை அகற்றும் பேறு கொண்டதுதான். அப்படியிருக்க... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், ஐப்பசியில் காவிரியில் நீராடினால், கங்கையிலும் நீராடிய புண்ணியமும் வந்துசேரும் என்கிறது புராணம்.\nநாமெல்லாம் கார்ப்பரேஷன் தண்ணீரில் குளிப்பவர்கள். ஒவ்வொரு தீபாவளிக்கும் அந்தத் தண்ணீரில் குளித்துவிட்டு, ‘கங்கா ஸ்நானம் ஆச்சா...’ என்று கேட்டு, ‘கங்கா ஸ்நானம் ஆச்சு’ என்று பெருமையுடன் சொல்லி, வாழ்த்து பரிமாறிக் கொள்கிறோம்.\nஎனக்குத் தெரிந்து பத்து இருபது வருடங்களுக்கு முன்பு, எல்லார் வீடுகளிலும் எல்லார் வீட்டு பூஜையறை மேடைகளிலும் சின்னதான ஒரு சொம்பு இருக்கும். அது காசிச் சொம்பு. சிறிதாக, அழகாக வடிவமைக்கப்பட்ட அந்தச் சொம்பு, முழுக்கவே மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது போல் இருக்கும். அதுதான் காசிச் சொம்பு. சொல்லப்போனால், அது கங்காச் சொம்பு.\n‘யாரோ காசிக்குப் போயிருந்தாங்க. அவங்க, காசிச் சொம்பையும் கயிறையும் கொடுத்தாங்க’ என்பார்கள். ���ொடுத்தவர் பெயர் கூட மறந்திருக்கும். கொடுத்தவரையே மறந்திருப்போம். ஆனால், மறக்காமல், தீபாவளி நன்னாளில், கொதிக்கக் கொதிக்க சூடு பறக்க இருக்கும் வெந்நீரில், இந்த கங்கா ஜலத்தையும் துளியூண்டு சேர்த்து, குளிக்கச் சொல்வார் அப்பா. கங்கா ஜலத்தை பக்கெட் நீரில் கலப்பாள் அம்மா. ‘கங்கா ஸ்நானம் ஆச்சா...’ என்று கேட்பார்கள் வெளியே போனதும். ‘ஆச்சு’ என்று சொல்லியிருக்கிறேன் சந்தோஷத்துடன்.\nகும்பகோணம் அருகே திருவிசநல்லூர் என்றொரு கிராமம். இங்கே வாழ்ந்த மகான் ஸ்ரீதர ஐயாவாள். யாரோ வேற்று ஜாதி மனிதர், பசிக்கிறது என்று ஸ்ரீதர ஐயாவாளிடம் கேட்க, அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, சாப்பாடு பரிமாறினார். அன்றைய தினம், ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில், திவசம். பித்ரு காரியம்.\nவிஷயம் அறிந்த அந்தணர்கள், ‘இப்படிப் பண்ணிட்டியே. நாங்க வரமாட்டோம்’னு சொல்லிவிட்டார்கள். அவரையும் கேலி செய்தார்கள். ‘நாங்கள்லாம் வரணும்னா, வந்து பித்ரு காரியத்தை பண்ணிக் கொடுக்கணும்னா, போய் கங்கைல குளிச்சிட்டு வா. அப்பதான் நீ பண்ணின பாவம் போகும். சுத்தமாவே’ என்று கைகொட்டிச் சிரிக்காத குறையாக ஏளனப்படுத்தினார்கள். அவமானப்படுத்தினார்கள்.\nஎல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, வீட்டுக்குள் நுழைந்த ஸ்ரீதர ஐயாவாள், கடவுளை நினைத்து, கங்காதேவியை மனதில் வரித்து, கங்காஷ்டகத்தை ஜபித்தார். அவர் வீட்டின் கிணற்றுக்கே வந்தாள் கங்காதேவி. கிணற்றின் கழுத்தையும் தாண்டி வழிந்தது கங்கை. வீடு முழுக்க, தெரு முழுக்க கங்கை.\nஇப்படியாக, கங்கைக்கும் தென்னகத்துக்குமான தொடர்பும் பந்தமும் ஏராளம். கங்கை தெற்குப் பகுதிக்குக் காட்டுகிற கரிசனம் இது. ஒவ்வொரு முறையும் கங்கையானவள், இப்படி ஏதேனும் செய்து, தமிழகத்தை, தமிழ்நாட்டு பூமியை, தமிழகத்தை மையமாகக் கொண்டு அகிலத்தையே சுத்தப்படுத்துகிற காரியத்தைச் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.\nஅப்படியான நற்செயல்தான் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அவதாரம். மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலைக்கு அந்த மகான் வந்ததும் வாழ்ந்ததும் வாழ வைத்ததும் இன்னும் இன்னுமாக நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதும் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை. இறையருள். குருவின் கருணை\nநர்த்ரா எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து, கங்கைக் கரைக்கு மிக மிக அருகில�� உள்ள ஊரில் இருந்து, கங்கையாகவே வந்த அற்புத மகான் யோகி ராம்சுரத்குமார்.\nடிசம்பர் 1ம் தேதி பகவானின் ஜயந்தித் திருநாள். 99 வது ஜயந்தி. மறுநாளில் இருந்து தொடங்குகிறது நூற்றாண்டு. அதைக் கொண்டாடும் வகையிலும் அவரைக் கொண்டாடிப் போற்றுகிற விதத்திலும் போற்றி வணங்குகிற விதமாகவும் ‘குருவே... யோகி ராமா..’ எனும் தினசரித் தொடரை எழுதுகிறேன்.\nகுரு வழிநடத்த வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்... வழிநடத்துவார் எனும் நம்பிக்கையுடன்\n‘ ‘என் தகப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறார்’ என்பார் பகவான் யோகி ராம்சுரத்குமார். நமக்கெல்லாம் தகப்பனாக, ஞானத்தந்தையாக இருந்து அவர் ஆசீர்வதிப்பார். அந்த ஆசியுடன் தொடர்வோம்.\n- ராம் ராம் ஜெய்ராம்\n 3 : புனலூர் தாத்தாவைத் தெரியுமா\nசுவாமி சரணம் 2 : ஐயப்ப பக்தர்களே உங்களுக்காக\nதூக்கு துரைன்னா அடாவடி, அலப்பறை, தடாலடி, கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி\nவிஜய்சேதுபதியின் வளர்ச்சி: ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் புகைப்படம்\n 3 : புனலூர் தாத்தாவைத் தெரியுமா\nஹாட்லீக்ஸ் : குருவை வைத்த இடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2014/02/blog-post_5.html", "date_download": "2019-01-21T00:55:41Z", "digest": "sha1:4ILLTRVDYB5NPCN4ORHYGGWTNJO5DSHP", "length": 38805, "nlines": 492, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 5 பிப்ரவரி, 2014\nஅன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.\nஎன் வதனப் புத்தகத் தங்கை புவனேஷ்வரி மணிகண்டன். என் அன்ன பட்சி கவிதைத் தொகுதி வெளியீடு ஈவண்ட் போட்டவுடன் காலையே வந்து செல்வதாகச் சொன்னவர் மாலையில் எனக்காக வந்தார். முதலில் வந்து கரம்பற்றி வாழ்த்துத் தெரிவித்தார். அவர் அன்று வாங்கிய நூல்களும் அன்னபட்சி பற்றிய அவரது நிலைத்தகவல்களையும் இங்கே பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி புவனா.\n//// காண்டேகரின் யயாதி இரண்டு பாகம்.தி.ஜா.சிறுகதை தொகுப்பு. அன்னபட்சி. சாமானியனின் கதை. மௌன அழுகை. விரல் முனை கடவுள். சொந்த ரயில்காரி. பைத்திய ருசி. இசைக்காத இசைக்குறிப்பு. வாஷிங்டனில் திருமணம். தேவனின் மைதிலி. அனல்காற்று.. தன்வெறியாடல் இதெல்லாம் இந்த வருடம் வாங்கியது////\n//// விவசாயம் - நிதர்சனமான இன்றைய நிலத்தின் நிலமையை அருமையா சொல்லி இருக்கீங்க.\nஆக்க���ரமிப்பு - ஒவ்வொரு பெண்ணின் மனதை சொல்வதாக உள்ளது.\nஅறுபடும் பாதை - நெஞ்சை அறுக்கும் நினைவலைகளில் இருந்து தப்பிக்க திரும்பி நடந்தாள் கண்களற்ற பாதையில் - சூப்பர்.\nஇந்த இரவு - சூப்பர்///\nயாரும் மறு முறை உன்னை\nதிரும்பி பார்ப்பது கூட பிடிப்பதுஇல்லை\nஅன்பின் இம்சையை சகித்துக் கொண்டு\n////தேனம்மையின் இன்னொரு கவிதை - நான் என்ற எல்லாம்\nபருவம் தப்பிப் பெய்த மழை போல\nஎன் மேல் நீ விழுந்தாய்\nஅணையை மீறும் வெள்ளம் போல்\nஉன் மேல் மனச்சூல் கழட்டி\n////நாம் எல்லோருமே மற்றவரிடம் இல்லாத அனைத்தையும் நல்லதாகவே அன்னப்பறவை போல எடுத்துக் கொண்டால் பிரச்சனைகளே இருக்காது இல்லயா - இந்த நிலையை அடைய நிறையவே மெனக்கெட வேண்டும் என்று தோன்றுகிறது.////\nஉன் கையில் நான் ////\n////தேனம்மையின் இன்னொரு கவிதை -அன்ன பட்சியில் இருந்து\nநீ கீறியது ஒரு முறை\nநான் கிளறிக் கொண்டது பலமுறை\nவிழுங்கிய பின்னும் மீதம் இருக்கிறோம்\nநீ விட்டுச் சென்ற சரங்கள்\nஎழுத்துக்குப் பரிசே விமர்சனம்தான். இப்போது வெளிவந்திருக்கும் ஒவ்வொரு புத்தகத்தின் பின்னும் ஒரு இதயம் அந்த விமர்சனத்தை எதிர்பார்த்துத் துடித்துக்கொண்டிருக்கும்..\nகண்டுக்காம போறத விட பாராட்டோ திட்டோ சொல்லமாட்டாங்களான்னு காத்துக் கிடக்கும் பல இதயங்கள்..\n.நன்றி புவனா. புத்தகத் திருவிழாவுக்கு முதலில் வந்து கரம் பற்றி வாழ்த்துத் தெரிவித்தமைக்கும் , என் ( அன்ன பட்சி ) கவிதைகளை ஒவ்வொன்றாகப் படித்து அழகாக ஓரிண்டு வார்த்தைகளில் உங்கள் ப்ரொஃபைலில் விமர்சிப்பதற்கும், பகிர்வதற்கும், உங்கள் நேரத்தை எங்களுக்காகவும் அர்ப்பணிப்பதற்கும்.\n”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.\nசென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்\nமற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்.http://aganazhigaibookstore.com/index.php\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: அகநாழிகை , அன்ன பட்சி , நூல் விமர்சனம் , புவனேஷ்வரி மணிகண்டன்\nமிகவும் சந்தோசம் சகோதரி... வாழ்த்துக்கள்...\n// எழுத்துக்குப் பரிசே விமர்சனம்தான்... // இதை விட சிறந்த பரிசு ஏது...\nபுவனேஷ்வரி மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி...\n5 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:12\nபட்டியலிட்டு பார்க்கிறேன்..... அருமை ..தேனாம்மை(அவர்களே) \"நீ கீறியது ஒரு முறை\nநான் கிளறி���் கொண்டது பலமுறை \" - பல சமயங்களில் இதுதான் உண்மையும் கூட. ஒரு நல்ல கவிதை படித்த மயக்கம்.. தெளிய கொஞ்ச நேரம் பிடிக்கும்\n5 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:51\nபட்டியலிட்டு பார்க்கிறேன்..... அருமை ..தேனாம்மை(அவர்களே) \"நீ கீறியது ஒரு முறை\nநான் கிளறிக் கொண்டது பலமுறை \" - பல சமயங்களில் இதுதான் உண்மையும் கூட. ஒரு நல்ல கவிதை படித்த மயக்கம்.. தெளிய கொஞ்ச நேரம் பிடிக்கும்\n5 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:58\nபட்டியலிட்டுப் பார்க்கிறேன் ..படித்தேன்.. அருமை தேனாம்மை அவர்களே...\" நீ கீறியது ஒரு முறை நான் கிளறிக் கொண்டது பலமுறை...\" எவ்வளவு எதார்த்தமான உண்மை. ஒரு நல்ல கவிதை படித்த மயக்கம்... தெளிய கொஞ்ச நேரமாகும்.\n5 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:01\n15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:37\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:37\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந���த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல், சர்வ மங்களம் தரும் கோலங்கள்...\nரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.\nதமிழ் இந்துவில் அன்ன பட்சி.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் நாராயணனுக்குப் பிடிச...\nசாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nசாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது.\nசாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலு...\nரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)\nதேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.\nதரையில் இறங்கும் உலோகப் பறவை..\nவாடகைத் தாய்களும் டிசைனர் குழந்தைகளும்.\nசாட்டர்டே போஸ்ட். திரு.வெற்றிவேல் .தேசியமா.. மாநி...\nதேன் பாடல்கள் .. அழகும��� அழகும்.\nநண்பர் நரேந்திர குமாரும் தோழர் மபாவும் வாங்கிய நூல...\nஅன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.\nராமலெக்ஷ்மி ராஜனின் “அடை மழை. “\nகுங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 வ...\nசாட்டர்டே போஸ்ட். ராஜ் சுந்தர். பெல்ஜியம் பாட்மிண...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2829", "date_download": "2019-01-21T00:57:34Z", "digest": "sha1:6G53OP5FHLPPOOSJ6JJ4YXCBVMNGGUF6", "length": 8986, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "லக்ஷ்மி தான் விஜயின் பெஸ்ட் - பிரபுதேவா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nலக்ஷ்மி தான் விஜயின் பெஸ்ட் - பிரபுதேவா\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் 'லக்ஷ்மி திரைப்படம் முழுக்க முழுக்க நடனத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. இந்தப்படத்தில் நடனப்புயல் பிரபுதேவா தேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷோபியா ஆகியோர் நடிக்க, இந்தியாவுக்காகப் பல மேடைகளில் நடனமாடியிருக்கும் பேபி 'தித்யா' அறிமுகமாகிறார். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகிறது.\nபட அனுபவம் குறித்து பிரபுதேவா கூறியபோது,\nபடத்தை பார்த்தவுடன் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வாங்கி விட்டார், அதுவே,. எங்களுக்கு பாதி ஜெயித்த திருப்தி. இந்தியா முழுவதும் தேடி, சிறப்பாக நடனமாடும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய்..\nஇதுவரை இயக்கிய விஜயின் படங்களில் மிகச்சிறந்த படமாக லக்ஷ்மி இருக்கும்.\nவிஜய், இயக்குநரையும் தாண்டி எனக்கு ஒரு நல்ல மனிதராகத் தெரிகிறார். அவருடன் தொடர்ந்து பணியாற்றுவேன். இதோ, தேவி படத்தின் அடுத்த பாகமும் தயாராகவிருக்கிறது. ஆர்ட் அசிஸ்டண்ட் மாதிரி ஓடி ஓடி உழைத்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜேஷ்.\nஐஸ்வர்யா நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தான் திரைப்படத்துறைக்குள் வந்தாலும் அவருக்கு இந்தப்படத்தில் டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம். கொஞ்சம் அசந்தாலும் தூக்கிச்சாப்பிடும் அளவிற்கு தித்யா உள்ளிட்ட அத்துனை குழந்தைகளும் சிறப்பாக நடித்தும் நடனமாடியும் இருக்கிறார்கள்.\nதமிழில் நடனத்தை மையாக வைத்து சிறந்தபடங்கள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இது, சலங்கை ஒலி போல் இருக்குமா என்று கேட்டால், தயவுசெய்து அந்த கிளாசிக்குடன் ஒப்பிடவேண்டாம் என்று சொல்வேன்…”\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி விருது வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/130757", "date_download": "2019-01-21T01:20:00Z", "digest": "sha1:GO25MNAWDFYJTWXKFEIADJORFYI5IOED", "length": 5350, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 14-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதொண்டை வலிய���ல் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nஇந்த தெய்வீக நாளில் இறை வழிபாடு செய்தால் இத்தனை சிறப்புகளாம்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-kumar-keerthi-26-09-1522827.htm", "date_download": "2019-01-21T02:16:26Z", "digest": "sha1:TFI5H3CMAWSTZEHLPYBUT5PWS4W3Z5YM", "length": 7078, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜி.வி.யுடன் இணையும் கீர்த்தி - GV Prakaksh KumarKeerthi - ஜி.வி | Tamilstar.com |", "raw_content": "\n‘டார்லிங்’ படம் மூலம் நாயகனான அறிமுகமான ஜி.வி.பிரகாஷின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இளைஞர்களிடையே அமோக ஆதரவு பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.\nஇந்த உற்சாகத்துடன் ஜி.வி. தன்னுடைய அடுத்த படமான ‘புரூஸ் லீ’ படத்திற்கு தயாராகிவிட்டார். பசங்க பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறார். நெடு நாட்களாக இப்படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடைபெற்று தற்போது கீர்த்தி கர்பந்தா என்பவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகீர்த்தி ‘போனி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். மேலும் 20க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புரூஸ் லீ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T02:09:30Z", "digest": "sha1:ASUVV4JJ2DM33O2IKG2ZF7BBW2NXGDXZ", "length": 3963, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கைத் தூதரகம் | Virakesari.lk", "raw_content": "\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசர்ச்சைக்குரிய பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்படுகிறார் ; காரணம் இது தான் \nசர்ச்சைக்குட்பட்ட பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்ட...\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சு���ந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Personalities/204-govt-school-teacher-story.html", "date_download": "2019-01-21T01:47:24Z", "digest": "sha1:JT6E3XIHNYY2RIVPTSPEASV3ITA2RBHZ", "length": 13096, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "கல்விக்கு கைகொடுக்கும் கணேசன்: இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் | govt school teacher story", "raw_content": "\nகல்விக்கு கைகொடுக்கும் கணேசன்: இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்\nபெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூட நேரம்போக மீதி நேரத்திலும் மாணவர்களுக்கு தனிப்பாடம் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், பள்ளியில் தனக்கு அளிக்கப்படும் ஊதியத்திலேயே ஒரு பகுதியை, வறுமைக்கு இலக்கானவர்களுக்காக செலவழித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஜே.ஆர்.சி. ஆசிரியர் கணேசன். இங்கேயே படித்து இங்கேயே ஆசிரியராக வந்திருப்பது கணேசனுக்குக் கிடைத்த பெருமை. இயல்பாகவே இரக்க குணம் கொண்ட இவர், தனது வருமானத்தின் ஒரு பகுதியில், பெற்றோரை இழந்ததால் படிப்பை கைவிடும் நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கும் உதவி வருகிறார். அப்படி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார் கணேசன்.\n“படிக்கிற காலத்தில் என்னோடு படித்த நண்பர்கள் பலர் வறுமையின் காரணத்தால் படிப்பை பாதியிலேயே விட்டனர். நோட்டுப் புத்தகம் வாங்கக்கூட வழியில்லாமல் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள் உண்டு. தந்தை இறந்ததால் படிப்பை விட்டுவிட்டு குடும்ப பாரம் இழுக்க கூலி வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்க அப்பாவுடன் சேர்ந்து நானும் ஜவுளி வியாபாரத்துக்குப் போவேன். அப்ப, அவரு எனக்கு செலவுக்குக் குடுக்கிற காசுல என் நண்பர்கள் படிப்புக்கு கொஞ்சமா உதவியிருக்கேன்.\nஇப்ப நான் அரசு வேலையில இருக்கிறேன். ஆனா, என்கூட படிச்ச நண்பர்களில் பலர் இன்னிக்கும் அன்றாடங்காய்ச்சிகளா இருக்காங்க. சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச வசதி வாய்ப்புகள் அவங்களுக்குக் க���டைச்சிருந்தா அவங்களும் இப்ப நல்ல நிலையில இருந்திருப்பாங்க. இதையெல்லாம் நினைச்சுப் பார்த் துத்தான் இப்ப ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்புக்கு உதவிட்டு வர்றேன். ஆசிரியர் வேலையில் சேர்ந் தப்பவே நான் எடுத்துக்கிட்ட தீர்மானம் இது.\nஎனது சேவைக்கு எனது குடும்பத்தினரும் சக ஆசிரியர்களும் சேவையுள்ளம் கொண்ட நல்ல மனிதர்களும் துணை நிக்கிறாங்க. அவங்க சப்போர்ட்டுல இப்ப மாற்றுத்திறனாளி பிள்ளைகள் 43 பேரை தத்தெடுத்து படிப்பு உள்பட அவங்களுக்கான அனைத்து உதவிகளையும் செஞ்சுட்டு வர்றேன்” என்கிறார் கணேசன்.\nஇவரது உதவியால் தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் ரோஜா என்ற பெண்மணி, “ஆட்டோ ஓட்டிட்டு இருந்த எங்க வீட்டுக்காரரு நாலு வருசத்துக்கு முந்தி திடீர்னு இறந்துட்டாரு. அதனால, வருமானத்துக்கு வழியில்லாம போயி, என்னோட முத்த பொண்ணு காலேஜ் படிப்பையே பாதியில விடுற மாதிரியான சூழல் ஏற்பட்டுப் போச்சு. அந்த சமயத்துல, கணேசன் சார் எனக்கு தையல் மிஷின் வாங்கித் தந்து வருமானத்துக்கு வழி சொன்னாரு. அவரோட உதவியாலதான் என்னோட பிள்ளைங்க அத்தனை பேருமே இப்ப காலேஜ் படிச்சுட்டு இருக்காங்க” என்றார்.\nஏழைகளின் கல்விக்காக மட்டுமே உதவி வந்த கணேசன், இப்போது வரியவர்களின் பசிபோக்கும் காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.\nதிருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளைக் கேட்டுப் பெற்று அவற்றை பசியால் வாடும் குடும்பங்களுக்குக் கொண்டுபோய் சேர்த்து வரும் இவர், ஓய்வு நேரங்களில் வீடு வீடாகச் சென்று, பழைய ஆடைகளை கேட்டு வாங்கி தேவையானவர்களுக்கு அவற்றை வழங்கி வருகிறார்.\n“பசியால் யாரும் இறக்கக்கூடாது. பணமில்லை என்பதற்காக யாரும் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது. எப்போதும் இந்த லட்சியத்தை நோக்கியே எனது பயணம் இருக்கும்” - இது பேட்டியை முடிக்கும் போது கணேசன் ‘நச்’ என்று சொன்ன நல்ல வார்த்தைகள்\nகிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 தலைமுறையினர் 12-வது ஆண்டாக ஒன்றுகூடினர்\nபேருந்துகளில் படியில் நின்றபடி பயணம் செய்வதை தடுக்க புதிய கருவி வடிவமைத்த கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிகள்: அறிவியல் மாநாட்டில் தங்கப்பதக்கம் வென்றனர்\nபேருந்தில் படிக்கட்டு பயணத்தை தடுக்க முயற்சி அரசுப்பள்ளி மாணவ��களின் நூதன படைப்புக்கு தங்கப்பதக்கம்\nஉடலில் வியர்வை போல் வெளியேறும் ரத்தத்தால் அவதிப்படும் சிறுமி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு\nகைகள் இல்லை; கால்கள் இருக்கு சோர்வே இல்லை; நம்பிக்கை இருக்கு\nகல்விக்கு கைகொடுக்கும் கணேசன்: இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்\nகேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை\nசுடுவதில் சுட்டி.. படிப்பில் கெட்டி - வெற்றிகளை குவிக்கும் கவி ரக்ஷனா\nஇசையால் இறைவனை தாலாட்டும் சட்டையப்பன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/11246-kanimozhi-accuses-ruling-party.html", "date_download": "2019-01-21T01:47:42Z", "digest": "sha1:TFGHK4O4HAGIB4OI2GHC5JEWD3CWJ27W", "length": 9888, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு | kanimozhi accuses ruling party", "raw_content": "\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nகடையநல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்\nஅதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று திமுக மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தார்.\nதிருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், கடையநல்லூர் நகராட்சி முன்னாள் தலைவருமான சைபுன்னிஸா தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி. பேசியதாவது:\nஅண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்றது. தமிழகத்தை தற்போது ஆளும் அதிமுக அரசு பின்னோக்கி செல்ல வைத்திருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nதமிழகத்தின் அவல நிலையை சரிசெய்ய இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆகும் என மறைந்த கருணாநிதி ஒருமுறை என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் கூறியதை நினைவுபடுத்தி பார்க்கிறேன்.\nகடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டதை மக்கள் அறிவர். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்ப��ன்றி உள்ளனர். ஒரு தொழிற்சாலைகள் கூட இங்குவரவில்லை. சாலை விரிவாக்கப் பணிகளில்கூட முதல்வரின் உறவினருக்குத்தான் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.\nகொல்லம்- திருமங்க லம் நான்கு வழிச்சாலைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் குஜராத்தில் பட்டேல் சிலையை நிறுவியுள்ளது. ஆனால், தமிழகத்தில் புயல் பாதிப்பால் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு ரூ.350 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.\nகடந்த 2008-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் 2 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அரசாணை வெளியிட்டார். ஆனால், 2018 வரை சுமார் 5,000 மாற்றுத் திறனாளிகள் நிரந்தர அரசு வேலையின்றி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதியோர் உதவித் தொகை தற்போது பலருக்கும் சென்றடையவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் பொ.சிவபத்மநாதன், அப்துல் வகாப், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nநகர திமுக செயலாளர் மு.க.சேகனா வரவேற்றார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் தனலெட்சுமி நன்றி கூறினார்.\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் புயலில் சாயாத மரங்களையும் வெட்டிச் செல்லும் அவலம்: தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை\nஅரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்\nதமிழகத்தில் பெய்யும் மழையால் கர்நாடகாவில் நிரம்பும் அணைகள்: தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/3085-2010-02-03-07-18-39", "date_download": "2019-01-21T01:45:41Z", "digest": "sha1:FRCSSVTYHQQFTVYUU63EROI5ZDUBC22E", "length": 9489, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "ஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா?", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல��ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2010\nஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா\nஇந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125ன்படி –வருமானம் இல்லாத, சார்ந்து வாழக்கூடிய தாய், தந்தை, மனைவி, மணமாகாத மகள், 18 வயது நிரம்பாத மகன் ஆகியோரைக் காப்பாற்றுவது சம்பாதிக்கும் ஆண்மகனின் கடமையாகும். எனவே தந்தையை மகன் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜீவனாம்சம் பெறமுடியும். மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்கும் கணவனின் கோரிக்கையை சில வழக்குகளில் நீதிமன்றம் ஏற்று தீர்ப்பளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2855", "date_download": "2019-01-21T01:21:17Z", "digest": "sha1:4HA3BHGOLBKCY54557UU2JTR52KARPFJ", "length": 7279, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "ஜே.எஸ்.கே வெளியிட்ட ஓவியா முதல்பார்வை", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஜே.எஸ்.கே வெளியிட்ட ஓவியா முதல்பார்வை\nகனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம், இமாலயன் என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் 'ஓவியா' திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியைத் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ.சதீஸ்குமார் வெளியிட்டார்.\nதயாரிப்பாளர் காண்டீபனே நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த மிதுனா நடிக்கிறார். தலைப்பு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம், கவிக்சா ஜெயரத்னம் நடிக்கிறார்.\nபுதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்குப் பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். சூர்யா நாராயணன், எடிட்டிங்கை கையாள்கிறார்.\nஇந்த திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வை மற்றும் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகளைத் தமிழகத்தை சேர்ந்த TS MEDIA WORKS நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.forumotion.com/t359-topic", "date_download": "2019-01-21T01:29:06Z", "digest": "sha1:VRAUVMET7RNOXAAUADKOARIGUEO3WGGX", "length": 11131, "nlines": 58, "source_domain": "tamil.forumotion.com", "title": "நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்..", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nநம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்..\nஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,\"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு\" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் \"தெரியலயப்பான்னு\" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.\"என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர்\n\" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட \"சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்\" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.\nகொஞ்ச தூரம் போனபிறகு ஒ���ு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கி தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.\nஅதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,\"ஏம்பா உன் கருத்து என்னன்னு\", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு,\" இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு\". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,\"ஏம்பா உன் கருத்து என்னன்னு\", அதுக்கு அவன் ,\"தெரியலயே சாமின்னு\", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.\nஇந்தக் கதைல வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2013/10/05a.html", "date_download": "2019-01-21T01:51:04Z", "digest": "sha1:UUZSXQF4OKZHNYAPLUBCYZ5P2GOESIW6", "length": 20011, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\": ~ Theebam.com", "raw_content": "\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":\n\" ஓர்ந்தஉள் அகத்தே நிறைந்தொளிர் கின்ற\nமாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்\nகாந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்\nஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய்\nமெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானேஉலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்;உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கையாம்-வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) இப்படி கூறுகிறார்\n\"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்\nநுதி மழுங்கிய வெண் கோட்டான்\nஉயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;\"\n[புறநானூறு 4/மரணத்தின் தமிழ் கடவுளை-கூற்றுவன்,காலன்,மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்]\nயானைகள்,மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின.அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட ஒரு சங்க புலவன்.\nஇரண்டு பாட்டிலும் ஒரு பயத்தை,கலக்கத்தை காண்கிறோம்.அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] \"காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டுவைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை\" என்று சொல்லவைத்ததோ\nபுறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன் \"சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;\" என்று கூறுகிறான்.அதாவது சாதலும் புதி தன்று,கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.\nஅது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டாலும்[மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்],இமயமலையின் ஓங்கிய சிகரம் போல்,நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று இங்கு ஆலோசனை வழங்குகிறார்.\n\"மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்\nகோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,\nதீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே\"\nஆனால் பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.\n\"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,\nஉடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,\nவிரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,\nஇறந்தவர் பின் பிறப்பதில்லை,இல்லை,இல்லை இல்லையே\nஇனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான நாலடியாரில் சில பாடலை பார்ப்போம்\n\"நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்\nஆழ்கலத் தன்ன கலி\" [நாலடியார் 12]\nஇங்கு “உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும்,மகிழ்ச்சியூட்டினாரும் குறைந்து போவர்,ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது,அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல்” என்று சொல்கிறது.மேலும் இன்னும் ஒரு பாட்டில்,வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது\n\"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து\nஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;\nசென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்\nவந்தது வந்தது கூற்று.\" [நாலடியார் 4]\n“வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது.செய்ய வேண்டியது ஒ���ே காரியம் என்றாலும்,அதை விரைந்து செம்மையாக முடியுங்கள்,மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்,வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும்”.(ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன . கூற்றுவன் வந்துகொண்டேயிருக்கிறான்].மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்கிறார் .\nகம்பராமாயணத்தில் \"நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா\" என கூறப்படுகிறது.அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா,நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை,இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான்\nஅது மட்டும் அல்ல தமிழர்களின் திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது.\nபகுதி 05 \"B\":\"பண்டைய இலக்கியத்தில் மரணம்\"[திருக்குறள்]அடுத்தவாரம் தொடரும்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nமாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 \"B\":\"}...\nநல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி\nபகுதி 04 \"A\"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nவியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலா...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Bel...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்��ங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/17285", "date_download": "2019-01-21T01:03:40Z", "digest": "sha1:7DFBPORKEER6XIL74MXT5HYE6D2AR6QQ", "length": 18580, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "கோதுமை புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமுழு கோதுமை- 1 கப்\nகோதுமையை நல்லா சிவக்க வறுக்கவும்,\nவறுத்த கோதுமையை மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும் .\nஅரைத்த கோதுமையில் பிசிரியதுபோல் தண்ணீர் தெளித்து பிசையவும்,\nஅதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, அதில் ஜீனி, ஏலக்காய்தூள்,நெய் கலக்கவும். விருப்பபட்டால் சிறிதளவு தேங்காய் பூ சேர்த்துகொள்ளலாம், இந்த புட்டு நல்ல வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் .சத்தானதும் கூட .\nகோதுமையை வறுத்து பொடி பன்னி காற்றுபுகாத டப்பாவில் வைத்தால் நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாது.தேவையானபோது செய்துகொள்ளலாம்\nகருப்பட்டி இட்லி & தோசை\nராகி மாவு இனிப்பு தோசை\nஸ்வர்ணா ���ுறிப்பு அருமைபா.நான் கோதுமை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி.புட்டு குழாயில் தேங்காயுடன் போட்டு செய்வேன்.உங்கள் குறிப்பு வித்தியாசமாயிருக்கு செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன்.\nநன்றி சுந்தரி முதல் ஆளாக வாழ்த்தியதற்க்கு.செய்து பாருங்கள் ரொம்ப நல்லாருக்கும்.\nஸ்வர்ணா எப்பலேர்ந்து குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சிங்க. நான் கவனிக்கவே இல்லையே. நல்ல ரெசிப்பி எங்க வீட்டுல கோதுமை மாவுல செஞ்சு தருவாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். சீனியோட வெல்லம் நல்ல மேச்சிங் சத்தும் கூட. முழு கோதுமை வறுத்து பொடித்து செஞ்சதது இல்லை. உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கிறேன் ஸ்வர்ணா. உங்களுக்கு தெரிந்த நிறைய குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇன்றுதான் முதல் முறையாக கொடுத்துருக்கேன்பா.உங்களின் ஆதரவு எனக்கு உற்சாகமா இருக்குப்பா. கண்டிப்பா எனக்கு தெரிந்த குறிப்புகளை பகிர்ந்துகொள்கிரேன்.\nகுறிப்புக் கொடுக்க ஆரம்பிச்சா. all the best. முதல் குறிப்பே இனிப்போட ஆரம்பிச்சாச்ச ஓகே ஓகே. ரொம்ப ஈஸியான குறிப்பாவும் இருக்கு. அரைச்ச கோதுமை மாவே வீட்டில் இருக்குபா செய்து பார்த்துட்டு சொல்றேன். இன்னும் பல குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார், கோல்ட் ஸ்டார்லாம் கொடுக்க என் வாழ்த்துக்கள்\nயாழினி உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிபா.அரைச்ச மாவில் செய்வதை விட இந்த முறையில் செஞ்சு பாருங்க நல்லாருக்கும்.\nஸ்வர்ணா நீங்க சமையல் குறிப்பு கொடுத்தற்க்கு நன்றி பா. நான் என் தங்கையிடம் print எடுத்துகொடுத்து செய்ய சொல்லுறேன்.முதல் முறையா குறிப்பு கொடுத்துயிருக்கிங்க வாழ்த்துகள்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nவாழ்த்துக்களுக்கு நன்றி தேவி.செய்து பாருங்க.\nகூட்டஞ்சோறு பகுதியில் என்னையும் உறுப்பினராக இனைத்த அட்மின் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிரேன்.\nஇந்தபுட்டு செய்முறை நல்லா இருக்கு. ஜீனி பொடிக்க வேண்டாமா\nபொடிக்க தேவையில்லை,கோதுமையை வேகவைத்து எடுத்த உடனே ஜீனியை சேர்த்துவிடனும் அந்த சூடுலயே ஜீனி கரைஞ்சுடும்.\nஹாய் ஸ்வர்ணா,சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களாரொம்ப சந்தோஷம்.நிறைய குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார்,தங்க ஸ்டாரெல்லாம் வாங்க வாழ்த்துக்கள்.இனிப்போட துவங்கியிரு��்கீங்க.ஈஸியாவும் இருக்கும் போலிருக்கு.செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்,ஸ்வர்ணா.தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்,ஸ்வர்.\nநித்தி சாரிப்பா தாமதமான நன்றிக்கு:(\nம் சில்வர் ஸ்டார்,கோல்டு ஸ்டாரெல்லாம் வாங்க எனக்கும் ஆசைதான்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6498", "date_download": "2019-01-21T00:55:14Z", "digest": "sha1:X5MT65V7W7J6PSCZ2NUW2IXMBX6VUNRG", "length": 7130, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "b.ranjitha B.ரஞ்சிதா இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju மூப்பனார் - வலையர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மூப்பனார் - வலையர்\nவி ரா சூரி சுக்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7389", "date_download": "2019-01-21T00:55:01Z", "digest": "sha1:ALG6552KZGHBWC6AGLAQFUD6UQNI7IQK", "length": 6826, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "r.divya R.திவ்யா இந்து-Hindu Mudaliar-Agamudayar-Agamudaiya Mudaliyar முதலியார்-அகமுடைய முதலியார். Female Bride Bagalur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை ��டுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-System Admin-Pvt பணிபுரியும் இடம் பெங்களூர் சம்பளம்-35000 எதிர்பார்ப்பு-+2,டிப்ளமோ,டிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: முதலியார்-அகமுடைய முதலியார்.\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/krishna-jayanthi-festival-on-temples-328825.html", "date_download": "2019-01-21T01:18:19Z", "digest": "sha1:F76WMZXPTUTOHU7PQHKEOFYHHRDLYS6T", "length": 15432, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலம் | Krishna jayanthi festival on temples - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nநெல்லை கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலம்\nநெல்லை: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் ஜெயந்தி விழா கீ��ப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகண்ணன் அவதரித்த நாளான கிருஷ்ணஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் சீடை, முருக்கு சாமிக்கு படைத்து வழிபட்டனர்.\nபாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் தமிழர்தெருவில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.\nஇதையொட்டி இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அகண்ட நாம ஜெபம் நடந்தது. இரவு 6.30 மணிக்கு சாயரட்சையும், இரவு 7 முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனையும், 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருதலும், இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை நாம கீர்த்தனம், கும்ப ஜெபம், அபிசேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு கிருஷ்ண ஜனனம், தீபாராதனை நடைபெறும்.\nகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலம் வந்தனர். அனைவரையும் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். பஜனையும் நடைபெற்றது. கிருஷ்ணர் கதைகள் கூறப்பட்டன. திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெறுகிறது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்து வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மலை மீது அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயில், ராமர் கோயில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பிலும், கிருஷ்ணர்கோயில், கல்யாண வெங்கடேஸ்வரர், பாண்டுரங்கன், கோபசந்திரம் தட்சின திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி தர்மராஜா கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கிருஷ்ணர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல பழையபேட்டை கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அத்துடன் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதிருப்பூர் ராயபுரத்தில் பூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா உ���்சவம் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணசாமிக்கு வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishna jayanthi 2018 jenmastami lord krishna கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி பகவான் கிருஷ்ணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_4822.html", "date_download": "2019-01-21T01:53:44Z", "digest": "sha1:VQHHAGYOBKO6XRHB4SZCSED2ROPUYJH7", "length": 25403, "nlines": 329, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கோட்டைக்கும் கோர்ட்டுக்கும் தகராறா?", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 12:34:00 PM அரசியல், அனுபவம், சமூகவிழிப்புணர்வு 29 comments\nதமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nதமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.\nதமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக, பணி அனுபவம் குறைந்த லத்திகா சரண் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அவரது பணி நியமனத்தை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைவர் ஆர்.நடராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கில் ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநர் விஜயகுமாரும் விளக்கம் அளித்திருந்தார்.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.\nஇந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என தீர்ப்பளித்தனர்.\nஅத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டியலையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,இப்போது இந்த மேட்டர்,அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது.இந்தத்தகவல் ஆனந்த விகடன் நண்பர் மூலம் கிடைத்தது.\n//சமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,//\nநல்ல விஷயம் சொன்னா யாரு கேக்குறாங்க ..\nபுரட்சி ,வெறும் வாயில பிரசண்ட் சொன்ன எப்படிஏதாவது பிரசண்ட் பண்ணுங்க.(பயப்படாதீங்க,உங்க வருகையே ஒரு கிஃப்ட்)\nகேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க\nஅப்பாடி அதிர்ச்சி இல்லாத பதிவு...லேபிள்ஸ் கீழே வைங்க...ஹிட்ஸ் கேட்ஜட் மேலே வைங்க...\nஅத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டியலையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதெல்லாம் நடக்குற காரியம் இல்ல...\nநயந்தாரா சீதைக்கு செம திட்டு விழுந்திருக்குமே..அதான் இந்த புது பதிவா\nசினிமா விமர்சனம் போட்டு ரொம்ப வருசமாச்சு....\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்\nஅப்பாடி அதிர்ச்சி இல்லாத பதிவு...லேபிள்ஸ் கீழே வைங்க...ஹிட்ஸ் கேட்ஜட் மேலே வைங்க...\nஅந்தளவு அறிவு இருந்தா (டெக்னிக்கல்)நான் பிரபல பதிவர் ஆகி இருப்பனே\nஅத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டியலையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதெல்லாம் நடக்குற காரியம் இல்ல...\nநயந்தாரா சீதைக்கு செம திட்டு விழுந்திருக்குமே..அதான் இந்த புது பதிவா\nசினிமா விமர்சனம் போட்டு ரொம்ப வருசமாச்சு....\nஇல்லையே,வந்தே மாதரம் போட்டு 17 நாள் ஆகுது,போடனும்.\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்\n//அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது//\nஇதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாமோ\n//அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது//\nஇதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாமோ\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி/////////////\nவர வர உனக்கு நக்கல் அதிகம் ஆகிடுச்சு\nபெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டிங்க. வாழ்த்துகள். ஒரு வழியா இந்திரனை விட்டு வெளியே வந்திங்களே... ரொம்ப சந்தோசம். அது சரி... யார் சார் அந்த ஆனந்த விகடன் நண்பர்\nபிழைதிருத்தம். இந்திரன் என்பதை எந்திரனாக வாசிக்கவும் நண்பரே\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி\nகார்த்தி,உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சனே,சரி சாந்தி பற்றி மேலும் விபரம் அறிய 7 நாட்கள் பொறுக்கவும்,அடுத்த வாரம் 15 ரிலீஸ்,16 ல சுடசுட விமர்சனம்.\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி/////////////\nவர வர உனக்கு நக்கல் அதிகம் ஆகிடுச்சு\nபெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டிங்க. வாழ்த்துகள். ஒரு வழியா இந்திரனை விட்டு வெளியே வந்திங்களே... ரொம்ப சந்தோசம். அது சரி... யார் சார் அந்த ஆனந்த விகடன் நண்பர்\n கம்பெனி சீக்ரெட்டை பப்ளிக்கா கேகறீங்கநான் எப்பவாவது உங்க சின்ன வீடு பேரை கேட்டிருக்கேனா\nபிழைதிருத்தம். இந்திரன் என்பதை எந்திரனாக வாசிக்கவும் நண்பரே\nஅதுவும் ஒரு வகைல சரிதான்,இந்திரன் தேவலோக அதிபதி,ரஜினி கோடம்பாக்க அதிபதி\nசாந்தி படம் வருதாம் விமர்சனம் பொடுங்க தலைவா\n-இப்படிக்கு அட்ரா சக்க..ரசிகர் மன்றம்/// யாருங்க அந்த சாந்தி......................... என்னோட mail id-ku reply அனுப்புங்க ஹி ஹி/////////////\nவர வர உனக்கு நக்கல் அதிகம் ஆகிடுச்சு\nஉங்களுக்கு இல்லை எல்லாம் அந்த கார்த்தி பய புள்ளைக்கு தான்\nசுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்தாதென்று... எப்பண்ணா..\nசுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்தாதென்று... எப்பண்ணா..\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ��கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/tag/kanaa-hd-download", "date_download": "2019-01-21T01:38:19Z", "digest": "sha1:N6BGPAFZDLSG32RC2FALINQIJIHSUS5Y", "length": 5406, "nlines": 99, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: kanaa hd download | cinibook", "raw_content": "\nகனா ஒரு கனவு படமா\nசினிமா துறையில் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வகையில் இன்று வெளியான கனா படம் எப்படி வந்திருக்கு\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nமாரி 2 படம் எப்படி இருக்கு \nரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா\nசென்னையில் IT ஊழியர்கள் போராட்டம்- “ரூ.10 லட்சம் வேண்டும், எங்களையும் சுடுங்கள் ” என்ற கோஷத்துடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/10293-mk-stalin-slams-eps.html", "date_download": "2019-01-21T02:11:11Z", "digest": "sha1:PLUC2MRQMCMSSKBGITBYWBVLWK4YGTB4", "length": 6653, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை!- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | MK Stalin slams EPS", "raw_content": "\nஅரசியல் செய்வதற்கு இது நேரமில்லை- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nடெல்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தருவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவரது ட்விட்டரில், \"டெல்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தரும் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளை தடுத்தாக வேண்டும் அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளை தடுத்தாக வேண்டும் இனியாவது, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்\" எனப் பதிவிட்டிருக்கிறார்.\nமற்றுமொரு ட்வீட்டில், \"ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே ஆய்வு நாடகம் நடத்திய முதலமைச்சர் 'எட்டிப்பார்க்காத' பழனிசாமி,\nமத்திய அரசிடம் நிவாரணம் கேட்க டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட மக்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - பொதுநலச் சங்கங்களை நேரடியாக சந்தித்து கலந்து ஆலோசித்திருக்க வேண்டாமா\nஅதற்கான நேரம் இதுவல்ல; தேர்தல் வரட்டும்- ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பதில்\nதமிகத்தில் திமுக ஆட்சியை மீட்டெடுக்க ஸ்டாலின் மிக முக்கியமாக செய்ய வேண்டியது என்ன\nதனியொரு போராளி தெய்வநாயகியை நேரில் வரவழைத்துப் பாராட்டிய ஸ்டாலின்\nசந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள சூடு சொரணை ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸுக்கு இல்லையே\nஅரசியல் செய்வதற்கு இது நேரமில்லை- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகுரு மகான் தரிசனம் 18: அக்கா பரதேசிசுவாமிகள்\n16 பந்துகளில் 74 ரன்கள்: டி10 போட்டியில் பொளந்துகட்டிய ஆப்கன் வீரர் முகமது ஷாசாத்\nஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகும் எண்ணமில்லை: ஜூகர்பெர்க் திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltechguruji.com/2018/10/23/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-offer-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-21T01:18:17Z", "digest": "sha1:GXQZ3LNNRK7J6VWSYOVGN6FETCHO62UX", "length": 10042, "nlines": 184, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "தீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள் | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nHome Best Buy தீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளியை புதிய லேப்டாப் அதுவும் குறைந்த விலையில் வாங்கி கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. தரமான லேப்டாப்களை நல்ல விலையில் வாங்கி கொள்ளலாம். இது படிக்கும் மாணவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nதீபாவளி offerயில் புதிய லேப்டாப்கள்:\nஇந்த லேப்டாப் 15.6 INCH HD LED DISPLAY கொண்டது. இது ஒரு தரமான நிறுவனத்தின் படைப்பு. இதன் விலை 50,000க்கு உட்பட்டுள்ளது. இந்த லேப்டாப் அதிகம் சூடகாமல் இருக்க பல சாதனங்களால் உருவாக்க பட்டுள்ளது.\nஇதில் 15.6 INCH HD DISPLAY உள்ளது. இரண்டு வருட உத்தரவாதத்தை கொண்டது. இதன் விலை 45000 க்கு உட்ட்பட்டதாக உள்ளது. இது புதுவிதமான நிறத்தில் உருவாக்க பட்டுள்ளது.\nஇதில் 14 INCH HD LED DISPLAY உள்ளது. இதில் புதிய தயாரிப்புகள் இணைக்க பட்டுள்ளது. இதன் விலை 50000க்கு உட்ட்பட்டுள்ளது. இதில் LI-ION BATTERY இணைக்க பட்டுள்ளது. இது எந்த ஒரு சேதமும் இல்லாத தரமான லேப்டாப்யில் ஓன்று.\nஇது 15.6 INCH கொண்டது. இது பல ஆதாரங்கள் கொண்ட டச்பட் உள்ளது. இதில் பல வகையான புது சாதனங்கள் இணைக்க பட்டுள்ளன. இதன் விலை 50,000 க்கு உட்ட்பட்டுள்ளது.\nஉங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். எந்த சேதமும் இல்லாத நல்ல பயனுள்ள லேப்டாப் யை வாங்கி மகிழலாம்.\nPrevious articleஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nNext articleதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nதண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/03173432/1007464/Kundrathur-Murder-Case-Information.vpf", "date_download": "2019-01-21T00:55:46Z", "digest": "sha1:OFGABMPZMFSLK4EKBD2IFXYUZJV5D6DT", "length": 10652, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 05:34 PM\nகள்ளக்காதலனை கரம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பிய சென்னையை சேர்ந்த அபிராமி, போலீஸில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\n* கள்ளக் காதலன் சுந்தரத்தின் ஆலோசனையின் பேரில், தனது குழந்தைகளை கொன்று விட்டு, அபிராமி திருவனந்தபுரத்துக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் முதலில், தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.\n* அங்கு காட்சிகள் எதுவும் பதிவாகாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், துப்பட்டாவால் முகத்தை மறைத்திருந்த அபிராமி, டோக்கன் பெறுவதற்காக, துப்பட்டாவை கழற்றியபோது, அவரது உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக தெரிந்தது.\n* மேலும், போலீஸார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக, சிம் கார்டை உடைத்து விட்டு அபிராமி சென்றுள்ளார். திருவனந்தபுரம் சென்ற பிறகு, அதை கள்ளக் காதலன் சுந்தரத்திடம் தெரியப்படுத்துவதற்காக, வேறு ஒருவரிடம் செல்போனை பெற்று, சுந்தரத்துக்கு அபிராமி பேசியுள்ளார். இதையடுத்து, சுந்தரம் மூலமே அபிராமியை, நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை போலீஸார் பிடித்துள்ளனர்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள�� பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/10024014/1008107/rajiv-case-convictsperarivalanreleasecv-shanmugam.vpf", "date_download": "2019-01-21T01:13:19Z", "digest": "sha1:QVRJVGNPMO4VQ6FLGBN7FFWUN7G3Y6MN", "length": 9125, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 02:40 AM\nபேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.\nபேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என்றும், விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்பட��யில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nமின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் : செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nசென்னையில் தனியார் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2857", "date_download": "2019-01-21T02:24:49Z", "digest": "sha1:4G4BYJFG6T5WAGE6IHVZ53YRXWJUUWUT", "length": 12715, "nlines": 179, "source_domain": "mysixer.com", "title": "இந்தியாவிலேயே முதன்முறையாக 46", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n25 க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களை இயக்கியவரும், விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான TR.பாலா., 46 என்கிற படம் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.\nகாத்திருப்போர் பட்டியல் சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை கார்த்திக் நாயகர்களாக நடிக்க இவர்களுக்கு ஜோடிகளாக மீனாட்சி, நவினி அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி மற்றும் கியான் முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லன்களாகத் தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.\n46 படம் குறித்து கூறிய இயக்குநர்,\nசென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் Illegal Bike Race இல் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் வணிக சினிமாக்களுக்குண்டான அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக 46 இருக்கும்…\nபின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள்.. இவர்களின் தவறுகளையும், இவர்களது திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.\nஇந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில், 50க்கும் மேற்பட்ட பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, தெலுங்கு திரையுலகில் இருந்து ஹை��ெக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் உதவியுடன் படப்பிடிப்பை நடத்தினோம்..\nகுறிப்பாக, இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளோம்..\nஎன்றார், இந்தக்காட்சியை பார்த்தவர்கள் ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கி இருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை. யாரும் தொடாத கான்செப்ட் என்பதால் தான் இயக்குநர் TR.பாலா இந்தக் கதையைப் படமாக்க முடிவு செய்தாராம்.\n\"சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46.. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் '46' என்றே டைட்டில் வைத்துவிட்டோம்\"\nஎன்கிற இயக்குநர் TR பாலா, விஜய் படங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் அவரது படங்கள் எப்படி அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்படுகின்றதோ, அதைப்போல 46 ஐ இயக்கியுள்ளார்.\n46 க்கு வினோத்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, பியார் பிரேம காதல் புகழ் மணிக்குமரன் எடிட்டிங் செய்கிறார். ஸ்டன்னர் ஷாம் சண்டைக்காட்சிகளை இயக்குகிறார்.\nஷாம் நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது சரத்குமாரை வைத்து 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தை இயக்கி வருபவருமான இயக்குநர் எஸ்.டி.வேந்தனின் மகன் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாக்கம் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் ஒரே நேரத்தில் அப்பாவும் மகனும் தங்களது படங்களுக்காக ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொல்லிக் கொண்டது சுவராஸ்யமான நிகழ்வாக அமைந்தது.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/06/22/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-21T02:25:59Z", "digest": "sha1:BHOFD4VJ2VFAZER5DJPGRYIAJGXDODJN", "length": 5368, "nlines": 143, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nஸ்ரீ ஹயக்ரீவர் சொன்னபடி, அகத்திய முனிவர், திருமீயச்சூர் தலத்தில் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியதால், அம்பிகை மனம் மகிழ்ந்து அவருக்கு நவரத்தினங்களாய் காட்சி கொடுத்ததாகவும், அப்போது அகத்திய முனிவர் இந்த நவரத்தின மாலையை இயற்றி பாடியதாகவும் சொல்லப்படுகிறது.\nDevotional, ebook, தெய்வங்கள், ஸ்ரீ லலிதாம்பிகை\nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/08/", "date_download": "2019-01-21T02:25:17Z", "digest": "sha1:7GH3TGSXELNZJ3CBC37VTECXZDCAEZPB", "length": 5863, "nlines": 155, "source_domain": "paattufactory.com", "title": "August 2018 – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் – பொருள் உணர்ந்து படிக்க, தமிழ் கவிதை வடிவில்… DOWNLOAD செய்ய\nebook, தெய்வங்கள், ஸ்ரீ கிருஷ்ணர்\nதென்றலாய் உலவிடும் உலகிலுன் கீர்த்தியே \nஆடி மாசம் அம்மனோட மாசம் \nஆடி மாசம் அம்மனோட மாசம் \nகோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் \nபக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் \nசக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/BMW-Motorrad-Launched-The-RnineT-Racer-And-K-1600-B-In-India-1157.html", "date_download": "2019-01-21T01:07:46Z", "digest": "sha1:WZC7UPCVISTTD2PKP7IM35HGW4K6GO44", "length": 7290, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "R நைன் T ரேசர் மற்றும் K 1600 B மோட்டார் பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டது BMW -| Mowval Tamil Auto News", "raw_content": "\nR நைன் T ரேசர் மற்றும் K 1600 B மோட்டார் பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டது BMW\nBMW நிறுவனம் கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் திருவிழாவில் R நைன் T ரேசர் மற்றும் K 1600 B மோட்டார் பைக்குகளை முறையே ரூ 17.3 லட்சம் மற்றும் ரூ 29 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது.\nBMW R நைன் T ரேசர்\nR நைன் T ரேசர் பைக் மாடல் ஒரு ஃகேப் ரேசர் மாடல் ஆகும் மேலும் இந்த மாடல் BMW நிறுவனத்தின் ஆலையிலேயே தயாரிக்கப்படும் ஒரு கஷ்டம் மாடல் ஆகும். இந்த மாடலில் 1170cc கொள்ளளவு கொண்ட ஏர் கூல்டு பாக்ஸர் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110Bhp திறனையும் மற்றும் 116Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந���த திறன் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ABS சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் R நைன் T ஸ்க்ராம்பிளர் மற்றும் R நைன் T மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் K 1600 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு டூரிங் மாடல் ஆகும். இதன் முன்புறம் அப்படியே மற்ற K 1600 மாடல்களில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பின்புறம் முழுவதும் புதுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1649cc கொள்ளளவு கொண்ட ஆறு சிலிண்டர் லிக்யூட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160Bhp திறனையும் மற்றும் 175Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் டிராக்சன் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் ABS சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ரோடு, ரெயின் மற்றும் டைனமிக் என மூன்று டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_33.html", "date_download": "2019-01-21T00:58:11Z", "digest": "sha1:N62UBHMTWCG33XDRP7KBBUQ2KLJ7TSJG", "length": 20688, "nlines": 321, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்", "raw_content": "\nபள்ளிகளில் பயோ மெ��்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்\nஅரசு, அரசுதவி பெறும் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில்\nஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவை ‘பயோ மெட்ரிக்’ முறையில் உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது\nஇதற்காகஇக்கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரு நடவடிக்கையாக கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதற்காக வருகை பதிவை ‘பயோமெட்ரிக்’ முறையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளுக்கும் கல்வித்துறை அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த கருவி மற்றும் ஆப் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்திற்கு 672 பயோ மெட்ரிக் கருவிகள் முதற்கட்டமாக தரப்பட்டுள்ளன. இதனை பள்ளிகளுக்கு வழங்கி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பாளை ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா இக்கருவியை பள்ளிகளுக்கும் கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும் வழங்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கல்வித்துறையின் அனைத்து அலுவலர்கள், மற்றும் அரசு, அரசுதவி பெறும் பள்ளிகளில் அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் இனி ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nகாலை மற்றும் பிற்பகல் இரண்டு முறை இதில் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும். பிங்கர் பதிவு செய்வதில் சிக்கல் இருப்பவர்கள் கண் கருவிழி பதிவை செய்ய வசதி உள்ளது. ஆதார் எண், செல் நம்பர் இதில் இணைக்கப்பட்டிருக்கும். வருகை பதிவு முறையை உடனடியாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த கருவியை அமைப்பது மற்றும் பராமரிப்பது குறித்து வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு வருகை பதிவு முறையை பின்பற்ற வேண்டும். ஜனவரி 2ம் வாரத்தில் இது முழுமையாக அமலுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளத���.\nஇதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவு மாநில அளவில் கண்காணிக்கப்படும். எனவே இந்தமுறையை மட்டுமே கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர வேண்டும் என்றார். அரசு, அரசுதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி முதன்மை கல்வி அலுவலகம், கல்வி மாவட்ட அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்திட்ட அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் இது அமலுக்கு வருகிறது.\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\nசற்றுமுன் நம்முடைய போராட்டம் கடந்து வந்த பாதை புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்�� சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/15140", "date_download": "2019-01-21T01:44:05Z", "digest": "sha1:SVKU4LO7KIBL2N2RZIBRLXS4JTF7G7U5", "length": 8585, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பிக் பேஷ் லீக் : பிராவோவுக்கு பதிலாக திசர பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபிக் பேஷ் லீக் : பிராவோவுக்கு பதிலாக திசர பெரேரா\nபிக் பேஷ் லீக் : பிராவோவுக்கு பதிலாக திசர பெரேரா\nஇலங்கை அணியின் முன்னணி சகலத்துறை வீரர் திசர பெரேரா அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வருகின்ற 'பிக் பேஷ் லீக்' தொடரில் விளையாடவுள்ளார்.\nகுறித்த தொடரில் மெல்போர்ன் ரினேகாட்ஸ் அணிக்காக இவர் விளையாடவுள்ளார்.\nபோட்டியின் போது உபாதைக்குள்ளான மேற்கிந்திய தீவுகளின் பிராவோவுக்கு பதிலாக இவர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.\nபிக் பேஷ் லீக்கில் ஹோபார்ட் ஹிரிக்கன்ஷ் அணிக்காக இலங்கை அணியின் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை அணி திசர பெரேரா அவுஸ்திரேலியா பிக் பேஷ் லீக்\nபெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஅடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார்.\n2019-01-20 14:46:35 பெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஆஸி.யுடனான தொடரிலிருந்து நுவான் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.\n2019-01-20 14:33:47 நுவான் பிரதீப் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nநான் இதனை ஐ.சி.சி. அதிகாரியிடம் தெரிவித்தவேளை அவர் அதிர்ச்சியடைந்தார்\n2019-01-19 09:05:35 ஹரீன் பெர்ணான்டோ ஆட்ட நிர்ணயசதி ஐ.சி.சி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:42:27Z", "digest": "sha1:D4YTAS6IAVZMAQ3EGGN3OMV2D3HQ4YJG", "length": 4184, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தம்மிக்க பிரசாத் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதுஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சமிந்த சேர்ப்பு\nஇலங��கை அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை...\nகாயம் காரணமாக விலகினார் தம்மிக்க பிரசாத்\nஇலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத் காயம் காரணமாக நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட்...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_18.html", "date_download": "2019-01-21T02:18:36Z", "digest": "sha1:YN4FBX4EYLDK3IPSOCZW3H7ZJDV5PWG3", "length": 60024, "nlines": 570, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல்லக்கூடாதா? என்ன கொடுமை சார் இது?", "raw_content": "\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல்லக்கூடாதா என்ன கொடுமை சார் இது\nசி.பி.செந்தில்குமார் 4:04:00 PM AVAL VIKATAN, அங்கதம்.அனுபவம், அவள் விகடன், குறிப்புகள், சமையல் 72 comments\nபிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.\nபெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்\nசரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.\n'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும் நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.\nஅவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.\nதேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.\nசெய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nதேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.\nஇதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.\n2. ரவா தோசை மிக்ஸ்\nதேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.\nதோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ், உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து இதில் சேர்க்கவும்.\nசூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nதேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.\nஇட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nதேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.\nபகாளாபாத் செய்ய: உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.\nசேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்), கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nதேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nதாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.\nவறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.\nசெய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.\nவத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nடிஸ்கி 1 - பெண்கள் படிக்கற மாதிரி சி பி எழுதறதே இல்ல என்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.. ஹி ஹி\nடிஸ்கி 2 - அவள் விகடன் ல இருந்த கட்டுரையைத்தான் இதுல போட்டிருக்கேன்.. அதனால இதுல ஏதாவது டவுட்னா என்னை கேட்காதீங்க.. எனக்கு ருசியா யாராவது சமைச்சா சாப்பிட மட்டுமே தெரியும்..\nடிஸ்கி 3 - சி பி க்கு என்ன ஆச்சு வீட்ல சண்டையாபோன்ற கமெண்ட்கள் கடுமையாக மறுக்கப்படும்.ஹி ஹி\nடிஸ்கி 4 - நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடற ஜெ புத்தி எனக்கு கிடையாது என்பதால் என் தளத்துக்கு ரெகுலரா வர்றவங்க வை கோ மாதிரி ஏமாந்து போகாம இருக்க சில ஸ்டில்களை இணைத்துள்ளேன்.. பார்த்து ரசித்து விட்டு செல்லவும்..\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\n- தொலைவில் கேக்குது FM பாட்டு\nவீட்டுல உலக்கையில வாங்குன உதையே சிம்பாலிக்க காட்டும் சிபி ஹிஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\naama aama என்ன ஆச்சு \nஅடிக்குற கோடை வெயில் உங்களையும் பதம் பார்த்துடுச்சா\nஇத்தனை நாள் ஆனந்த விகடனில்தான் சுடுவீங்க. இப்போ அவள் விகடனுமா\nதலைப்ப பாத்துட்டு மைனஸ் ஓட்டு போட்டிருப்பேன்....நல்லவேள கொஞ்சம் கீழ பாத்தேன்............\nயோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா\n////// விக்கி உலகம் said...\nயோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா\nவரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...\nபெண்கள் படிக்குற மாதிரி சிபி எழுதறது இல்லைன்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.\nபெண்கள் சமையல் குறிப்பு மட்டும்தான் படிப்பாங்கனு உங்களுக்கு யார் சொன்னது. அந்த காலம்லாம் மலையேறிட்டது சிபி சார். பெண்கள் எழுதும் வலைப்பூவை ஒருமுறை விசிட் அடிச்சுட்டு வாங்க. அப்ப தெரியும்\nஇத்தனை நாள் ஆனந்த விகடனில்தான் சுடுவீங்க. இப்போ அவள் விகடனுமா\nசுடரதுன்னு முடிவான பின்னாடி அதென்ன\nயோவ் தக்காளி, என்னதான் தமன்னா, ஹன்சிக்கான்னாலும் நம்ம அனு மாதிரி வராதுங்கிறேன்... நீ என்னய்யா சொல்ற\n////// விக்கி உலகம் said...\nயோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா\nவரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...\n என் பிளாக் கண்ணியமான பிளாக்.இப்படி டபுள் மீனிங்க்ல கமெண்ட் போட்டா என் இமேஜ் ..\nஎதோ நம்மாள முடிந்தது நாராயணா, நாராயணா\n\"வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...\nதலைப்ப பாத்துட்டு மைனஸ் ஓட்டு போட்டிருப்பேன்....நல்லவேள கொஞ்சம் கீழ பாத்தேன்............\n////// விக்கி உலகம் said...\nயோவ் பண்ணி என்னய்யா என் பதிவுக்கே வர மாட்டேங்குற அவ்ளோ ஆயிடுச்சா\nவரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...\n என் பிளாக் கண்ணியமான பிளாக்.இப்படி டபுள் மீனிங்க்ல கமெண்ட் போட்டா என் இமேஜ் ..\nதக்காளி பதிவ பத்தி சொன்னா அது டபுள்மீனிங்கா....\n\"யோவ் தக்காளி, என்னதான் தமன்னா, ஹன்சிக்கான்னாலும் நம்ம அனு மாதிரி வராதுங்கிறேன்... நீ என்னய்யா சொல்ற\nஅதே அதே சபாபதே ஹிஹி\n\"வரவர மறதி அதிகமாயிடுச்சு.... யோவ் தக்காளி.. மேட்டர பஸ்சுல போடுய்யா...\n கூகிள் பஸ்லதான்யா.... (பின்ன சென்னை டூ பாண்டிச்சேரி பஸ்லயா போடுவாங்க\nபயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா\nபஸ் என்பது பல பல பேர் வந்து போற இடம். அதுல மேட்டர் போடு��்னா என்ன அர்த்தம்.. ராம்சாமி.. இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..ஹி ஹி\nஏண்ணே டம்ளரு, ஸ்பூன் படம்லாம் போட்டிருக்கீங்களே என்னாத்துக்கு சமைக்க போறாவங்க அந்தளவுக்குக் கூடவா ஒண்ணுமே தெரியாம இருப்பாங்க\nபயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா\nஎன் பதிவுக்கு லேடீஸே வர்றதில்லைன்னு ஒரு புகார்.. அதான் ஹி ஹி\nபஸ் என்பது பல பல பேர் வந்து போற இடம். அதுல மேட்டர் போடுன்னா என்ன அர்த்தம்.. ராம்சாமி.. இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..ஹி ஹி/////////\nஓ... இதான் மேட்டரா.......... அப்ப ஓக்கே....\nஏண்ணே டம்ளரு, ஸ்பூன் படம்லாம் போட்டிருக்கீங்களே என்னாத்துக்கு சமைக்க போறாவங்க அந்தளவுக்குக் கூடவா ஒண்ணுமே தெரியாம இருப்பாங்க\nஅது சும்மா ஒரு சிச்சுவேஷன் இமேஜ்\nதம்பி சிரிப்பு இல்லாதப்ப இந்த பதிவை போட்டதுக்காக நான் வன்மையா கண்டிக்குறேன்\nஅய்யயோ...C.P ய யாரோ மந்திரிச்சு விட்டுட்டாங்க போல....அதான் ஆன்மிகம், சமையல்னு மாறிட்டாரு\nபயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா\nஎன் பதிவுக்கு லேடீஸே வர்றதில்லைன்னு ஒரு புகார்.. அதான் ஹி ஹி/////////\nஇந்த மாதிரி புகார் பண்ணவன் யாரு அவன் மட்டும் என் கைல கெடச்சான்..... தக்காளி.... சட்னிதான்.........\nஇன்னிக்கி எதோ கில்மாவ பாத்திருச்சி பய புள்ள எல்லாரும் உசாரா இருங்க 9 மணி பதிவு போடுவாரு ஹிஹி\nஆனந்தவிகடன், சுட்டிவிகடன்,சக்திவிகடன், இப்ப அவள்விகடன் இனி நாணயவிகடன், பசுமைவிகடன்.., னு தங்களின் \"சுடும்\" பணி தொடர என் வாழ்த்துக்கள்\nஇன்னிக்கி எதோ கில்மாவ பாத்திருச்சி பய புள்ள எல்லாரும் உசாரா இருங்க 9 மணி பதிவு போடுவாரு ஹிஹி\nஓ இன்னிக்கு சிகுனல் இதுதானா....\nஇது என்னோட பதிவு கம்மு பன்னி.....\nஎனக்கு இதுநாள் வரை வத்தக் கொழம்பு வைக்க தெரியாது(வத்தக் கொழம்பு மட்டும்தானானு கேட்கக்கூடாது). இனி இந்த குறிப்பைப் பார்ட்த்ஹ்டுட்டுதான் செய்யனும். குறிப்புக்கு நன்றி\nபிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு\nபிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு\nஇப்பத்தான் எல்லா கணவர்களும் நல்லா சமைக்கிறாங்கள���.... பெண்களுக்குன்னு அவர் வெச்சது கரெக்ட்டுத்தான்யா........ \nஏன்யா உங்க வீட்ல உனக்கு சாப்பாடு கொடுக்கறதே அதிகம்.....நீ நல்லவனாட்டும் வீட்ல நடிக்கறையா டவுட்டு\nஅப்புறம் சிபி.....வேற என்ன விஷயம் ஊர்ல மழை பெய்யுதா\nபிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு\nஇப்பத்தான் எல்லா கணவர்களும் நல்லா சமைக்கிறாங்களே.... பெண்களுக்குன்னு அவர் வெச்சது கரெக்ட்டுத்தான்யா........ \nசிபி....வாழ்க வளர்க.தோசையும் இடிச்ச தேங்காய் சம்பலும் ...ஊர் ஞாபகம் வருது சிபி \nஅப்புறம் சிபி.....வேற என்ன விஷயம் ஊர்ல மழை பெய்யுதா\nபேஞ்சா என்ன பண்ணுவ.... பேயலேன்னா என்ன பண்ணுவ\nஇப்ப சமையல் குறிப்பா....பெண்கள், வாலிபர்கள்,பக்தர்கள்ன்னு அண்ணே எல்லா ஏரியாவையும் கவர் பண்ணிடறாரே...\n\" பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅப்புறம் சிபி.....வேற என்ன விஷயம் ஊர்ல மழை பெய்யுதா\nபேஞ்சா என்ன பண்ணுவ.... பேயலேன்னா என்ன பண்ணுவ\nஒன்லி சிங்கள் நோ டபுள் ஹிஹி\nஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்\n>> ரஹீம் கஸாலி said...\nஇப்ப சமையல் குறிப்பா....பெண்கள், வாலிபர்கள்,பக்தர்கள்ன்னு அண்ணே எல்லா ஏரியாவையும் கவர் பண்ணிடறாரே...\niruwdhaalum இருந்தாலும் ராம்சாமி மாதிரி கவர் பண முடியுமா\nஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்\nதக்காளி.. ஒழுங்கா இங்கேயே இருய்யா... தனியா இருக்க பயமா இருக்கு\nசிபி....வாழ்க வளர்க.தோசையும் இடிச்ச தேங்காய் சம்பலும் ...ஊர் ஞாபகம் வருது சிபி \nஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்\nதக்காளி.. ஒழுங்கா இங்கேயே இருய்யா... தனியா இருக்க பயமா இருக்கு\"\n>> விக்கி உலகம் said...\nபிற்போக்கு சிந்தனை சிபி.........இப்போ இந்த பதிவு கணவர்களுக்குன்னு ஏன் ஒரு சிக்னல் வைக்கல டவுட்டு\nகவலைப்படாதேய்யா.. அடுத்து வயித்தால போறவங்களுக்குன்னு ஒரு மெடிக்கல் பதிவு போடரேன்\nஓகே குஜலான்ஸ் நான் கெளம்புறேன்\nதக்காளி.. ஒழுங்கா இங்கேயே இருய்யா... தனியா இருக்க பயமா இருக்கு\"\nதக்காளி.. தெளீவா பேசுய்யா ஒண்ணும் விளங்கலை\nநான் தெளீவாத்தான்யா இருக்கேன் உனக்கு தான் யாரோ மந்திரிச்சி விட்டு இருக்காங்க ஹிஹி\n\"கவலைப்படாதேய்யா.. அடுத்து வயித்தால போறவங்களுக்குன்னு ஒரு மெடிக்கல் பதிவு போடரேன்\"\nஅய்யய்யோ இவன் போடுற ரெகுலர் பதிவே போதும்னு பதிவுலகம் அல்லு இல்லாம ஓடப்போகுது.......\nஇப்பல்லாம் வீட்ல உங்க சமையல்தானா :-)))))\nஇப்பல்லாம் வீட்ல உங்க சமையல்தானா\nhi hi ஹி ஹி பப்ளிக் பப்ளிக்\nMANO நாஞ்சில் மனோ said...\nஇம்புட்டு குத்து வாங்கிட்டுத்தான் எனக்கு இன்பர்மேஷன் தந்தீராக்கும் ராஸ்கல்...\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\n- தொலைவில் கேக்குது FM பாட்டு\nஅண்ணே அதை நாங்க சொல்லணும்...\nMANO நாஞ்சில் மனோ said...\nபயபுள்ள சிபிக்கு அரசியல் வியாதி வந்துருச்சி அதுதான் பெண்கள தன் ப்ளாக் பக்கம் வர்றா மாதிரி பதிவு போட்டு பம்முறான்ய்யா\nஅப்போ எல்லாம் பிளான் பண்ணிதான் பன்னாடை நடத்துறாரா....\nMANO நாஞ்சில் மனோ said...\n// விக்கி உலகம் said...\n\" MANO நாஞ்சில் மனோ said...\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\n- தொலைவில் கேக்குது FM பாட்டு\nஅண்ணே அதை நாங்க சொல்லணும்...\"\nயோவ் நான் சிபிய சொன்னேன்யா ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\n\" MANO நாஞ்சில் மனோ said...\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\n- தொலைவில் கேக்குது FM பாட்டு\nஅண்ணே அதை நாங்க சொல்லணும்...\"\nயோவ் நான் சிபிய சொன்னேன்யா ஹிஹி//\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n சமையல் குறிப்பிலும் கவர்ச்சி படம். ம் ம் ம்.\nசமையல் குறிப்புல தக்காளி சேக்காத குறைய,நண்பர்கள் பலர் பின்னூட்டத்துல போட்டு நீக்கிட்டாங்க.\nஸ்டில்ஸ் போட்டத்தால தான் பொறுமையா கேளம்புரன்..\nரிலாக்ஸ் ஆவம்னு பாஸ் பக்கம் வந்தா இப்பிடி பண்ணுரியலே...\nஅடுத்த பதிவு வந்திச்சு மைனஸ் ஒட்டு தான் ஹிஹிஹி\nநாள்தோறும்...அட்ரா சக்கையில் சிறப்பான தகவல்களை பெற அனைவரும் வாருங்கள்...\nஆன்மீக சிந்தனைகள், சமயற்குறிப்பக்கள், குழந்தைகள் உலகம், மங்கையர் அரங்கம், விளையாட்டு திடல், என்று நீங்கள் எண்ணாத கோணத்தில் புதிய நடையில் அட்ரா சக்கை...:)\n>>>>நாங்க படிக்கிறது நம்பர் வன் வலைப்பூ அப்ப நீங்க..\nநான் சமையலில் ஆழாக்கு என்ரூ தான் குறிப்பிடுகீறேன்\nஇத பார்த்தவஙக் புரிந்து இருப்பாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர��,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/imaikkaa-nodigal-movie-review-3216", "date_download": "2019-01-21T01:41:09Z", "digest": "sha1:VXBO3PTWRBOJSLVM4GAMSXBGHEGV56WW", "length": 14537, "nlines": 143, "source_domain": "www.cinibook.com", "title": "Imaikkaa Nodigal Movie Review, Vijay Sethupathy,Nayanthara,Atharvaa | cinibook", "raw_content": "\n2015 இல் வெளியான டிமாண்டி காலனி என்ற வெற்றி படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் “இமைக்கா நொடிகள்” . இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா,ராஷி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் வருகிறார் .அனுராக் காஷ்யப் தமிழுக்கு புதிது. அவர் பாலிவூட்டில் சிறந்த இயக்குனர். முதல் முறையாக நடித்து உள்ளார் என்றால் யாரும் நம்ம முடியாது.\nபடத்தின் ஆரம்பத்திலேயே பணத்திற்க்காக ஒரு கொலை நடக்கிறது. இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவுக்கு தெரிய வருகிறது. பின்பு , அந்த கொலையைப் பற்றி விசாரிக்கிறார். அனுராக் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி அந்த பொண்ணை வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் அனுராக் பணத்தையும் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து அந்த பொண்ணு உடைய வீட்டுக்கு பொனமாக அனுப்பி வைக்கிறார். அது மட்டும் அல்லாமல், அடுத்து அடுத்து இது போல பல கொலைகள் நடக்கும் என்று நயன்தாராவை மிரட்டுகிறார். அனுராக் சொன்னது போலவே அடுத்து அடுத்து கொலையும் செய்கிறரார். இந்த கொலைகளை யார் செய்கிறார் எதற்காக செய்கிறார் என்று நயன்தாரா ரொம்ப தீவிரமாக தேடும் வேளையில் , இறுதியாக நயன்தாராவின் நண்பரகா வரும் அதர்வா அவரின் காதலியானா ராஷி கண்ணாவை கடத்தி விடுவார் அனுராக். மேலும், அவர் கடத்தி விட்டு அதர்வாவை சிபிஐ-யில் மாட்டி விடுவார். இதனால் நயன்தாரா மேலும் சிக்கலுக்கு ஆளாகிறார். அவர் இறுதியில் வில்லனான அனுராக்கை பிடித்தாரா எதற்காக செய்கிறார் என்று நயன்தாரா ரொம்ப தீவிரமாக தேடும் வேளையில் , இறுதியாக நயன்தாராவின் நண்பரகா வரும் அதர்வா அவரின் காதலியானா ராஷி கண்ணாவை கடத்தி விடுவார் அனுராக். மேலும், அவர் கடத்தி விட்டு அதர்வாவை சிபிஐ-யில் மாட்டி விடுவார். இதனால் நயன்தாரா மேலும் சிக்கலுக்கு ஆளாகிறார். அவர் இறுதியில் வில்லனான அனுராக்கை பிடித்தாரா ராஷி கண்ணாவை உயிருடன் மீட்டாரா ராஷி கண்ணாவை உயிருடன் மீட்டாரா ஆதரவாயும் போலீஸ்லிருந்து மீட்டாரா என்பது தான் கிளைமேக்ஸ். …….\nநயன்தாரா சிபிஐ -வாக சிறப்பான முறையில் நடித்து உள்ளார். உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்பதற்கு பொருத்தமாகவே இந்த படத்திலும் நடித்து உள்ளார். அனுராக் பாலிவூடில் சிறந்த இயக்குனர். அவர் தமிழுக்கு இது தான் முதல் படம். சிறந்த இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கி உள்ளார்.\nஅவர் நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்து உள்ளார் . .படத்தில் அனுராக் – நயன்தாரா இருவருமே\nசிறந்த முறையில் அவர் அவர்கள் காதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல ரொம்ப சிறப்பாக நடித்து உள்ளனர்.\nமேலும், நயன்தாரா விஜய் சேதுபதி உடன் வரும் காதல் காட்சிகளில் ரசிக்கும் படி அழகா நடித்து உள்ளார். விஜய் சேது படத்தில் சில மணி நேரமே வந்தாலும், நச்சுனு நடித்து உள்ளார்.\nபடத்தில் அதர்வா-ராஷி கண்ணா அவர்களின் காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தாலும், படத்திற்கு தேவையே இல்லாதது போல தெரிந்தது. அந்த காதல் காட்சிகளை தவிர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்…என்று தோன்றுகிறது.\nபடத்தின் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார் ஹிப்ஹாப் ஆதி. அவரின் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்ததுப் போல இருந்தது.\nபடத்தின் இரண்டாவது பாகம் பற்றி சொல்லியே ஆகணும். இரண்டாவது பாகத்தில் அடுத்து அடுத்து வரும் ட்விஸ்ட் பார்வர்களை அதிர வைக்கிறது. எப்பவும், எல்லா படத்தில் ட்விஸ்ட் வச்சாலே அடுத்து இது தான் வரும் என்று, நாம் யூகிக்கும் படி தான் இருக்கும்.ஆனால், இந்த படத்தில் நம்ம யூகிக்கும் படி எந்த ட்விஸ்டும் இருக்காது. பார்ப்பவர்கள் கண் இமைக்காமல் பார்க்கும் படி தான் இருக்கும், காட்சிகள். அதற்க்கு இயக்குனர் அஜய் அவர்களுக்கு மிக பெரிய பாராட்டுகள்……… மொத்தத்தில் “இமைக்கா நொடிகள்” நம்மளை கண் கூட இமைக்கவிடமால் படத்தைப் பார்க்கும் படி தான் இருக்கும் என்பதில் உறுதி …. படம் ரொம்ப சூப்பரா வந்து இருக்கு …..படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்…….\nஇமைக்கா நொடிகள் சினிபுக்கின் மதிப்பெண் 5க்கு 3\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …\nPrevious story விஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nசிம்ட்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா\nசர்கார் கதை கசிந்தது – இதுதானா கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-apr-10/holytemples/139552-sri-vanniya-shenbaga-sastha-temple-in-alangulam.html", "date_download": "2019-01-21T01:26:50Z", "digest": "sha1:4ZAZF3KU4C2D36I7WVM6UUVM527ATWOE", "length": 19350, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்! | Sri Vanniya Shenbaga Sastha temple in alangulam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவள��த்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசக்தி விகடன் - 10 Apr, 2018\nவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nமலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nபங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி\nபங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா\nகந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்\nஆஹா ஆன்மிகம் - திருமணக் கோலம்\nஅடுத்த இதழ்... - 15-ம் ஆண்டு சிறப்பிதழ்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nபி.ஆண்டனிராஜ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nதண்பொருநை தாமிரபரணி தவழ்ந்தோடிப் புனிதம் சேர்க்கும் நெல்லை மாவட்டத்தை, `சாஸ்தாவின் பூமி' என்று சொல்லுமளவுக்கு எண்ணற்ற சாஸ்தா கோயில்கள் அமைந் திருக்கின்றன. அவற்றில் ஒன்று அருள்மிகு வன்னிய செண்பக சாஸ்தா திருக்கோயில். நெல்லை-தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் சென்னை, மதுரை போன்ற பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தேடிவந்து வழிபடும் தெய்வம், ஸ்ரீவன்னிய செண்பக சாஸ்தா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையு���் படிக்க சந்தா செய்யுங்கள்\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-01-21T02:03:25Z", "digest": "sha1:T34LCXJVZR42WTYNSMMRNHRSPCBV4CM5", "length": 32026, "nlines": 363, "source_domain": "eelamnews.co.uk", "title": "பாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது ? – Eelam News", "raw_content": "\nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது \n22 ஆண்டுகளாய் புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த திலீபனின் திருவுடல் இறுதியாய் எங்கே விதைக்கப்பட்டது\nதியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன் பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் கையளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே எனினும் அதன் பின் அந்த உடலுக்கு என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்காது.\n1995 ஆம் ஆண்டு யாழ��ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது ஏராளமான மக்கள் சொந்த ஊரைவிட்டு சுதந்திர தேசக்கனவோடு வன்னிக்கு இடம்பெயர்ந்தனர் அந்த மக்களோடு மக்களாய் திலீபனும்தான் இடம்பெயர்ந்தார். இராணுவத்தின் முற்றுகைக்குள் உள்ளான யாப்பாணத்தில் திலீபனின் உடலை விட்டுவைக்க புலிகள் விரும்பவில்லை விட்டுவைத்திருந்தால் துயிலுமில்லங்களை தோண்டி எலும்புக்கூடுகளைக்கூட வெளியில் எடுத்துப்போட்டு வெற்றிக்கொண்டாட்டமிட்ட ஈனச்சிங்களப்படைகள் திலீபனின் உடலையும் விட்டுவைத்திருந்திருக்க மாட்டாது. இதையெல்லாம் முன்பே கணித்த புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த திலீபனின் உடலை வன்னிக்கு கொண்டுவந்தார்கள் எனினும் சத்ஜெய இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சியையும் 1996 இல் இராணுவம் கைப்பற்றியது.\nகிளிநொச்சியில் இருந்த திலீபனின் உடல் முத்தையன் கட்டுக்கு இடம்மாற்றப்பட்டது. அதன் பின் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த செப்ரம்பர் 26 ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு அவரின் 11 ஆவது நினைவுதினத்தில் கிளிநொச்சி மீது புலிகள் ஓயாத அலைகள்-2 எனும் தாக்குதலை தொடுத்து மூன்று நாட்கள் கடும் சண்டையின் பின்னர் கிளிநொச்சி நகரினை கைப்பற்றினர். மீண்டும் திலீபனின் உடல் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.\nவிஞ்ஞான பிரிவில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய திலீபன் மருத்துவத்துறையினை அதிகம் நேசித்தார் அதனால் திலீபனின் பெயரிலேயே புலிகளால் இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு மருத்துசேவைகள் வன்னியெங்கும் வழங்கப்பட்டது. எனினும் தன் உடல் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் பயன்படவேண்டும் என்ற இறுதி ஆசை நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கம் தலைவர் பிரபாகரனிடம் இருந்துகொண்டேயிருந்தது. இடப்பெயர்வுகளால் உடலை பாதுகாக்க முடியாத எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய போதும் திலீபனின் உடலை மண்ணில் விதைப்பதற்கு தலைவர் அனுமதிக்கவில்லை.\nகிளிநொச்சி நகரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் திலீபனின் உடலினை வழங்குவதுதான் திலீபனுக்கு செய்யும் அஞ்சலி என்று தலைவர் நினைத்தார். அறிவியல் நகரில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிக்கும் பாரிய வேலைத்திட்டத்தை பலகோடி செலவில் புலிகள் ஆரம்பித்தனர் அதன் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமகாலத்தில் அப்பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அறிவியல் நகரில் திலீபனுக்கு தனி வளாகம் அமைக்கப்பட்டு அங்கு அங்கு திலீபனின் உடல் பாதுகாப்பாய் வைக்கப்பட்டது. வெகு காலமாய் அவரின் உடல் அங்குதான் வைக்கப்பட்டிருந்தது எனினும் பல்கலைக்கழகம் நிர்மாணித்து முடிக்கப்படுவதற்கு முன்பே இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து போர் தொடங்கியது. மீண்டும் மக்கள் இடம்பெயர்ந்தனர் அவர்களோடு திலீபனும் இடம்பெயர்ந்தார்.\nபுலிகளைப்பொருத்தவரை திலீபன் சாதரண மனிதர் அல்ல சாதாரண மாவீரன் அல்ல ஈழ தேசத்தின் பெருங்கனவு அவர். அம்மாபெரும் கனவினை சுமந்துகொண்டே பயணிப்பதில்தான் அவர்கள் பெருமை கொண்டார்கள். எத்தனையோ இன்னல்கள் எத்தனையோ இடைஞ்சல்கள் அதையெல்லாம் கடந்து அவர் உடலை பாதுகாப்பாய் இடம்மாற்றினார்கள். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு உடலை பாதுகாத்து வைப்பதென்பது இலகுவான விடயம் அல்ல எனினும் அவற்றையெல்லாம் சமாளித்து தம் சுதந்திரதேசத்தின் கடைசி எல்லைவரை திலீபனை தூக்கிச்சுமந்தார்கள். எந்த தேசத்தின் சுதந்திரத்தை திலீபன் நேசித்தானோ அந்த தேசத்தின் இறுதி எல்லைவரை திலீபனும் அத்தேசத்தை நேசித்த மக்களும் புலிகளும் நகர்ந்தார்கள்.\nஈற்றில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலுக்கும் மாத்தளனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த இறுதி மாவீரர் துயிலுமில்லத்தில் பூரண மரியாதையுடன் திலீபனின் உடல் அவர் இறந்து 22 ஆண்டுகளின் பின் மண்ணில் விதைக்கப்பட்டது. வன்னியில் 14 ஆண்டுகள் மக்களோடு மக்களாய் பயணித்த பெரும் கனவு முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்று விதையுண்டு போனது அம்மண்ணில்தான் திலீபனின் தோளோடு தோள் நின்ற தோழர்களும் அவன் நேசித்த பெரும் தலைவனும் விதையாகிப்போனார்கள்.\nஇன்றோ நல்லூர் முன்றலில் அவன் உண்ணாநோன்பிருந்து உயிர் ஈந்த இடம் பலரின் அரசியல் களமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஈனர்களின் கைகளில் அவன் உடல் அகப்படாதிருக்கட்டும் ஏனெனில் சமாதியில் கூட அவனை அமைதியாயிருக்க விடமாட்டார்கள�� இந்த ஈனர்கள்…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ வான்படையின் தந்தை கேணல் சங்கரின் கொடிய நாள் இன்று\nஇரட்டைச் சதம் அடித்த டோனி வரலாற்று சாதனை \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத��தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:56:22Z", "digest": "sha1:OQDS7MW2D2OHJDCBAJWQ6ZNCHJWPNRF3", "length": 10093, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "மாற்றான் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nமாற்றான் – மயக்கியிருப்பான் … – அனந்து\nமாற்றான் – மயக்கியிருப்பான் … – அனந்து\nTagged with: K.V.Anand, MAATTRAAN, MAATTRAAN FILM REVIEW, surya, V.ANAND, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், மாற்றான், மாற்றான் விமர்சனம்\nமாற்றான் திரைவிமர்சனம், சமீபத்தில் தான் சாருலதா வந்திருந்தாலும் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருப்பதும் [மேலும் படிக்க]\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – சினிமா விமர்சனம்\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – சினிமா விமர்சனம்\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – [மேலும் படிக்க]\nமாற்றான் பாடல்கள் – விமர்சனம் – Maatraan Songs Vimarsanam\nமாற்றான் பாடல்கள் – விமர்சனம் – Maatraan Songs Vimarsanam\nமாற்றான் பாடல்கள் – விமர்சனம் – [மேலும் படிக்க]\nமாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா\nமாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா\nTagged with: சித்தி, சினிமா, சினிமா செய்தி, சூர்யா, நடிகை, பெப்சி, மாற்றான், மாற்றான் சூர்யா, ராதிகா\nமாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா [மேலும் படிக்க]\nஏழாம் அறிவு சூர்யாவுக்கு அவார்ட்\nஏழாம் அறிவு சூர்யாவுக்கு அவார்ட்\n1. ‘ அடுத்த அறிவைச் சொல்ற [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2858", "date_download": "2019-01-21T00:59:04Z", "digest": "sha1:V7VW35WCSWMSU6PVZXUFHB6DGFB3ZVNO", "length": 11459, "nlines": 191, "source_domain": "mysixer.com", "title": "சாதாரண கதையல்ல - சதா", "raw_content": "\nரசிகர்களுக��கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசாதாரண கதையல்ல - சதா\nசதா, ரித்விகா, தாரா நடிக்கும் டார்ச் லைட் படம் செப்டம்பர் 7 இல் வெளியாகிறது.\n90 களில் இந்தியாவின் தென் மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில டார்ச் லைட் அடித்து வாடிக்கையாளர்களை அழைத்துப் பாலியல் தொழில் செய்பவர்களைப் பற்றிய படமாக இதனை இயக்கியிருக்கிறார், அப்துல் மஜித்.\nநாயகனாக நடித்திருக்கும் வருண் உதய், ஒரு நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்....\nசதாவின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு அவருடன் ஜோடியாக நடிப்பது பெருமையாக இருந்தது. வளர்ந்துவரும் நடிகன் என்று பார்க்காமல், மிகவும் உத்வேகமும் ஒத்துழைப்பும் கொடுத்தார்..\n1000 க்கு மேல் விளம்பரப்பட ங்களை ஒளிப்பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் சக்திவேல்,\nவிளம்பரப்படங்களுக்கு இருக்கும் பிரத்யேக ஒளிப்பதிவு இல்லாமல், மிகவும் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக் கொண்டார்...\nஎனது ஒளிப்பதிவை மிகவும் பாராட்டிய சதா, எனக்கு ஹிந்தி ப்பட வாய்ப்புகள் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்...\n40 நடிகைகள் கேட்டும் ஒப்புக்கொள்ளாத இந்தக் கதையில் நடித்த சதா,\nஅப்துல் மஜித் இந்தக் கதையைச் சொல்லும் போதே, மனதுக்குப் பிடித்து விட்டது. மிகவும் நெகிழ்ந்து போய் ஒத்துக் கொண்டேன்...\nநிராகரித்தவர்கள், கதையை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...\nஎல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து இந்தப்படத்தில் இருக்கும், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்...\nஇசையமைத்திருக்கிறார் ஜே.வி. வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.\nவிஜய் - பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கியவரும் டார்ச் லைட��டின் இயக்குநருமான அப்துல் மஜித்,\nநான்கு வழிச்சாலை ஆக ஆகும் முன்பு, இருந்த சாலையின் இருபுறமும் புளியமரங்கள் இருக்கும்...\nஅதன் மறைவில் நின்று கொண்டு, டார்ச் லைட் அடித்து ஓட்டு நர்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பாளர்களாம்..\n90 களில் அப்படி அந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்களைத் தேடிப்போய் அவர்களின் அனுபவங்களைக் கேட்ட போது, மிகவும் கொடுமையாக இருந்தது...\nபாலியல் தொழில் என்பாதை விடப் பல விஷயங்கள் இருப்பதாகப் பட்டது. அவற்றைத் திரையில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறேன்...\nசதாவும் ரித்விகாவும் மிகவும் தைரியமாக ஒப்புக் கொண்டு நடித்தார்கள்..\nபாலியல் தொழில் இருக்குமே தவிர, ஆபாசம் ஒரு துளியும் இருக்காது...\nமுதலில் சென்சார் மறுக்கப்பட்டு, மறுபரிசீலனைக் குழுவினர் பார்த்து விட்டு, 87 இடங்களில் வெட்டி விட்டார்கள்...\nஅப்புறம் எப்படிக் கதை முழுமை பெறும் என்று சொல்லி, சில காட்சிகளைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.\nசென்சார் கமிட்டியில் சினிமா சம்பந்தப்பட்ட வர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கவேண்டும். அப்பொழுது தான் சினிமா சிதைக்கப்படாது...\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/New-Harley-Davidson-rodester-launched-552.html", "date_download": "2019-01-21T01:46:56Z", "digest": "sha1:EU6BUO3DV7A5WYOO5T4XNCFP2NKPX26I", "length": 5661, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹார்லி டேவிட்சன் ரோடுஸ்டெர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nவெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹார்லி டேவிட்சன் ரோடுஸ்டெர்\nஹார்லி டேவிட்சன் நிறுவனம் புத்தம் புதிய ரோடுஸ்டெர் மாடலை அமெரிக்காவில் வெளியிட்டது. இந்தியா மதிப்பில் சுமார் ரூ.7.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த மாடலை புகழ் பெற்ற தனது போர்ட்டி எய்ட் மாடலின் அடிப்படையில் வடிவமைத்துள்ளது. போர்ட்டி எய்ட் மாடலிளிருந்து நிறைய மாற்றங்களை செய்து இந்த மாடலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ப்ரேக் சிஸ்டம், முன்புற போர்க், அலாய் வீல், டயர், இன்ஸ்ட்ருமென்ட், ஹேண்டில் பார் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த மாடலிலும் அதே 1200cc V ட்வின் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 103 Nm இழுவைதிறனை வழங்க���ம். விரைவில் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் 9 முதல் 10 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2015/04/blog-post_29.html", "date_download": "2019-01-21T01:54:03Z", "digest": "sha1:HGGTVSPXCRJDLILCLJRZKG7TVVSQPWNI", "length": 31297, "nlines": 184, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையில் 'நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழி இல்லை'-ஐ நா அதிகாரி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையில் 'நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழி இல்லை'-ஐ நா அதிகாரி\nஇலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக இலங்கை சென்றிருந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியான பாப்லோ டி கிரீப் தெரி��ித்துள்ளார். இராணுவ வெற்றியின் மூலமே அனைவரும் ஒன்றாக வாழ்ந்துவிட முடியும் என்பது தவறான அணுகுமுறை என்பதை இலங்கை புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தாலும் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயத்தில் ஏராளமான பணிகள் இன்னும் உள்ளன என்று அவர் தனது அதிகாரபூர்வ பயணத்துக்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் ஆகியவைற்றுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பில் அரசு இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது என்றும் டி கிரீப் தெரிவித்துள்ளார்.\n\"அரசின் மீதான அவநம்பிக்கை மாற வேண்டும்\"\nஅவ்வகையில் நீண்ட கால அடிப்படையில் அரசு கொள்கைள் மற்றும் அதற்கான ஆலோனைகளை வடிவமைக்கும்போது, அவை பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டு இனியும் வன்முறைகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், எனினும் பரந்த அளவிலான பரிந்துரைகளுடன் அளிக்கப்பட்ட சில அறிக்கைகள் வெளியாயின என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அவ்வாறு வைக்கப்பட்ட அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதே பொதுவான நிலைப்பாடாக இருந்துள்ளது எனறும் அவர் கூறுகிறார்.\nஅரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும் வகையிலோ காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்பதையும் பாப்லோ டி கிரீப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரசு எடுத்த முயற்சிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே ஏற்பட்டுள்ளது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.\n\"இடைக்கால நிவாரணம் எனும் எண்ணம் கூடாது\"\nஇலங்கை மிகவும் நெருக்கடியான ��ாலகட்டத்தில் இருக்கும்போது இடைக்கால நிவாரணம் எனும் மனோபாவத்திலிருந்து அரசு வெளிவந்து, உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் பிரச்சினைகளை ஆராய்ந்து நீடித்திருக்க கூடிய வகையில் தீர்வுகளை முன்வைத்து அதை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் நாட்டில் நீதித்துறையை பலப்படுத்தவும் காத்திரமான நடவடிக்கைகள் தேவை எனவும் அப்படியாக செய்வதன் மூலமே அரச நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் அவரது அறிக்கை கூறுகிறது. இலங்கை முன்னேறிக் கொண்டு வரும் வேளையில் அண்மைக் காலமாக நல்லிணக்கம் எனும் சொல் அங்கு மிகவும் கவனத்தை ஈர்த்திருந்தாலும், குறுக்கு வழி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் பாப்லொ டி கிரீப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nநீதிக்கு கட்டுபட்ட வகையில், உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட்டு, தவறுகள் மீண்டும் நடைபெறா வண்ணம் உறுதிப்படுத்தப்பட்டாலே நல்லிணக்கம் ஏற்படும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழிகள் இல்லை\"\nநல்லிணக்கம் ஏற்படுவதற்கு மாற்று வழிகளை ஆராயாமல் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.\nசில ஆதாயங்களுக்காக பலதை விட்டுவிடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்காமல் நடைமுறைக்கு ஒவ்வாத மாற்று வழிகளை தெரிவு செய்யுமாறு கூறுவதெல்லாம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு உதவாமல் எதிர்மறையாகவே அமையும் எனவும் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி கூறுகிறார். நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்தவர்கள் மறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு என்பது அடிப்படை உரிமை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண அரசு முன்னெடுக்கும் கொள்கையானது, அந்த முடிவை எடுக்கும் அரசின் கொள்கையாக இல்லாமல் ஆட்சியில் யார் இருந்தாலும் மாறாத அரச கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது அறிக்கை வலியுறுத்துகிறது. அப்படியான கொள்கை முடிவுகள் அடுத்து வரும் அரசுகளால் அழித்தொழிக்க முடியாத வகையில் இருப்பதும் மிகவும் அவசியம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. அரசு எடுக்கும் கொளை முடிவுகளானது அடிப்படை உரிமைகள், உண்மைகளுடன் தொடர்புடையவை, நீதி மற்றும் நியாம் சார்ந்தவை, இழப்பீடுகளுடன் சம்பந்தபட்டவை, இனியும் அவ்வாறானத் தவறுகள் நடைபெறாது எனும் உத்திரவாதங்கள் தேவைப்படுபவை என்பதை கவனத்தில் கொண்டு உருவக்கப்ப்ட வேண்டும்.\nமனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசு எடுக்கும் முடிவுகள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது இனம் மதம் மொழி அடையாளங்கள் போன்றவற்றை மனதில் வைத்தோ எடுக்கப்படக் கூடாது எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி பாப்லோ டீ கிரீப்பின் அறிக்கை கூறுகிறது.\nஅவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் இம்மாதம் 3ஆம் தேதி வரை நாட்டின் வடக்கு கிழக்கின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, பல்தரப்பினரைச் சந்தித்து உரையாடி தகவல்களை சேகரித்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையின் முன்னுரையில் கூறியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட���டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/baba-ramdev", "date_download": "2019-01-21T00:59:46Z", "digest": "sha1:EGJBAFPG7MNMUEDNILSPDTTGW4SI4ZBM", "length": 7869, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "சர்வதேச சதிகாரர்களால் தூத்துக்குடி போராட்டம் தூண்டப்பட்டது – யோகா குரு பாபா ராம்தேவ் | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வ��ற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome செய்திகள் சர்வதேச சதிகாரர்களால் தூத்துக்குடி போராட்டம் தூண்டப்பட்டது – யோகா குரு பாபா ராம்தேவ்\nசர்வதேச சதிகாரர்களால் தூத்துக்குடி போராட்டம் தூண்டப்பட்டது – யோகா குரு பாபா ராம்தேவ்\nசர்வதேச சதிகாரர்களால் தூத்துக்குடி போராட்டம் தூண்டப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.\nயோகா குரு பாபா ராம்தேவ், வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலை சந்தித்து பேசினார். பின்னர் அனில் அகர்வால் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சர்வதேச சதிகாரர்களால் ஸ்டெர்லைட் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nதொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கான கோவில்கள் என தெரிவித்துள்ள அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கக் கூடாது என்றார். பாஜக ஆதரவாளரான பாபா ராம்தேவின் இந்த கருத்து தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஉலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டிகளில் சவுதி அரேபியா, உருகுவே அணிகள் வெற்றி..\nNext articleஇந்திரா காந்தியை, ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜெட்லி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mightypenarticles.wordpress.com/tag/poem/", "date_download": "2019-01-21T01:07:07Z", "digest": "sha1:MSFJQSICFH7KSIARTEK7H46F3Y4RZPBN", "length": 10832, "nlines": 75, "source_domain": "mightypenarticles.wordpress.com", "title": "Poem – Mighty Pen Articles", "raw_content": "\nகாகம் எனும் கரு மயில்\nAuthor: Suganya Kannan விண்ணில் பறந்தாலும் வீட்டுப் பறவை அதிகாலையில் கரைந்தால் முன்னோர்கள்; அந்திமாலையில் கரைந்தாலோ எழவு வீடு. கோவிலில் கண்டால் ஜனம் வணங்கும் சனிபகவான்; சுடுகாட்டில் கண்டாலோ அபசகுனம். காக்கையே அதிகாலையில் கரைந்தால் முன்னோர்கள்; அந்திமாலையில் கரைந்தாலோ எழவு வீடு. கோவிலில் கண்டால் ஜனம் வணங்கும் சனிபகவான்; சுடுகாட்டில் கண்டாலோ அபசகுனம். காக்கையே இவ்வாறு இந்தப் பூவுலகில் சமையத்திற்கேற்றவாறு போற்றுவோரும் தூற்றுவோரும் இருந்தாலும் நீ உன் நிலையில் மாறாமல் என்றும் வாழ்வதாலோ என்னவோ என் மனதைக் கவர்ந்த கரு மயில் ஆனாய் இவ்வாறு இந்தப் பூவுலகில் சமையத்திற்கேற்றவாறு போற்றுவோரும் தூற்றுவோரும் இருந்தாலும் நீ உன் நிலையில் மாறாமல் என்றும் வாழ்வதாலோ என்னவோ என் மனதைக் கவர்ந்த கரு மயில் ஆனாய்\nAuthor: Preethika Balasubramani நிலவின் வெளிச்சம் வானத்தில் படர்கையில், உன் நெற்றியின் வியர்வை முகத்தில் படர்வதாய் தோன்றும்... காற்றின் குளிர் என் தேகத்தை வருடும்போது, உன் சட்டையின் நுனி என்னை தீண்டுவதாய் தோன்றும்... இரவில் தனியில் தனிமையின் உணர்வில் உலாவும்போது, என் நிழல் தரும் பிம்பத்தில் உன் உருவமே தோன்றும்... மழை வரும்முன் மேகத்தின் பளீர் கீரல்களால், உன் கேளிக்கையான புன்னகையே தோன்றும்... சில பொழுதுகளின் வெற்றிடங்களை நிரப்பமுடியாத நீர்குமிழ்களாய் நம் பிரிவுகளின் ஆழமே தோன்றும்... மழலையை கொஞ்சும்… Continue reading தூரம்\n சூரியன் தன் ஒளிக்கதிர்களை மெல்ல சுருக்கத் தொடங்கினான். செவ்வானம் எங்கும் படர்ந்திருக்க நானோ மாடியில் நின்றுக் கொண்டிருந்தேன். சில்லென்ற ஒரு தென்றல் காற்று மெல்ல படர்ந்தது அவள் கன்னத்தில் தென்றலின் தீண்டளை அறிந்தவள் மெல்ல இயற்கையை ரசித்தாள், தனது நீண்ட கூந்தலை கோதியவாறு தென்றலின் தீண்டளை அறிந்தவள் மெல்ல இயற்கையை ரசித்தாள், தனது நீண்ட கூந்தலை கோதியவாறு சட்டென ஒரு ஓசை என் செவிகளில் சட்டென ஒரு ஓசை என் செவிகளில் அவள் அன்னையின் அழைப்பிற்கு செவி சாய்த்தவளாய் \"இதோ வரேன் மா அவள் அன்னையின் அழைப்பிற்கு செவி ச���ய்த்தவளாய் \"இதோ வரேன் மா\" என்றாள். போன வேகத்தில் திரும்ப வந்து, போன என் இதய துடிப்பை… Continue reading ரசனை\n நீ சொட்டு சொட்டாய் விண்ணிலிருந்து என் கன்னத்தில் பட்டதும் உன் ஸ்பரிசத்தில் லயித்துப்போய் உன்னில் காதல்கொண்டேன். மின்சாரக்கம்பிகளில் உன் துளிகளின் வடிவம் ஒன்றை ஒன்று மோதி கீழே விழுகையில் புல்வெளியெல்லாம் உயிருற்றது. பேருந்துகளின் சன்னல் கம்பிகளில் நீ பட்டு பட்டு படர்வதைக் கண்டு, சின்ன சின்ன குழந்தைகள் உன்னோடு சேர்ந்து ஆடும் ஆட்டத்தைக் கண்டு, வாடிப்போன செடி ஒன்று மெல்ல துளிர் விடுவதைக் கண்டு, பயிர்களை கண்டு வாடிய விவசாயின் புன்முறுவலைக் கண்டு, ரோட்டோரக்… Continue reading கோடை மழை\n அன்று வயிற்றிலேயே சிதைக்கப்பட்டவள் இன்று வெளியில் சிதைக்கப்படுகிரேனே எனக்கா சுதந்திரம் வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே எனக்கா சுதந்திரம் வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே எனக்கா சுதந்திரம் பாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களேபாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களே எனக்கா சுதந்திரம் புத்தாடை அணிந்து அதுகசங்காமல் நடக்கும் என்னை குப்பை போல் கசக்கத்துடிக்கும் அரக்கர்களே எனக்கா சுதந்திரம் போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே பொசுங்கியிருப்பேன் போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே பொசுங்கியிருப்பேன் தப்பித்து வெளிவந்தேன் என்று மார்தட்டினேன் தட்டிய மறுநொடி… Continue reading எனக்கா சுதந்திரம் \nAuthor : Suganya Kannan கணவனும் மனைவியும் தங்களின் காதலின் வெளிப்பாடாய் கலவியும் கொண்டு ஒரு பூச்சியும் உருவானது அவள் வயிற்றினிலே பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு \"என் அம்மாளு\" என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான் பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு \"என் அம்மாளு\" என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான் ஒரு வயதில் நடைவண்டி, மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம், என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான். வருடங்கள் ஓட, ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் \"நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க ஒரு வயதில் நடைவண்டி, மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம், என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான். வருடங்கள் ஓட, ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் \"நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க\" என்று கணவனிடம் கூறுகையில், கண்களில் ஆனந்தத்தையும் நெஞ்சில் பயத்தையும்… Continue reading தனி மனிதனின் ஓலம்\nகாகம் எனும் கரு மயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-story-theft-ar-murugadoss-does-the-unexpected-056628.html", "date_download": "2019-01-21T02:04:25Z", "digest": "sha1:QY3NGDLKB2ETOQKFB7HZLBIRRB7SWUPQ", "length": 13867, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் விவகாரம்: பாக்யராஜுக்கு குவியும் பாராட்டுகள் | Sarkar story theft: AR Murugadoss does the unexpected - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசர்கார் விவகாரம்: பாக்யராஜுக்கு குவியும் பாராட்டுகள்\nவருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்- வீடியோ\nசென்னை: சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று ஏ. ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதை பார்த்த நெட்டிசன்கள் பாக்யராஜை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் வேலாயுதம் படத்தில் வரும் காட்சியை வைத்து விஜய்யை கலாய்க்கிறார்கள்.\nசர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று முதல் ஆளாக கூறியது இயக்குனர் பாக்யராஜ் தான். எழுத்தாளர் சங்க தலைவரான அவர் தலைமையில் விசாரணை நடந்ததில் கதை திருடப்பட்டது தெரிய வந்தது.\nகத்தி வழக்கு போன்று இதிலும் முருகதாஸ் வெற்றி பெற்றுவிடுவார் என்று நினைக்கப்பட்டது. ஆனால் கதையை திருடியதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.\n[விஜய் பெயரை பயன்படுத்தி தப்பிக்க முயன்று வசமாக மாட்டிக் கொண்ட முருகதாஸ்]\nவருண் பெயர் டைட்டில் கார்ட்ல வருது ..\n“நீதியை கொல்கிறான் மெளன��ாய் போகிறோம்”\nஉண்மையா அந்தாளுக்கு சேரவேண்டிய புகழ் இப்படி ஏதோ ஒரு மூலையில ஆச்சும் வர வச்சாரே பாக்கியராசா\nஉதவி இயக்குனரான வருண் ராஜேந்திரனுக்கு நீதி கிடைக்க வழி செய்த பாக்யராஜுக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது.\nசர்கார் கதை திருடப்பட்டது என்று பெரிய ஆட்களுக்கு எதிராக குரல் கொடுத்த பாக்யராஜ் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\n2004 ல விஜய்க்கு எழுதுன கதையாம்\nசெங்கோல் கதையை விஜய்க்காக எழுதியதாக வருண் தெரிவித்துள்ளர். இந்த முருகதாஸ் செய்த வேலையால் பாவம் விஜய்யை கலாய்க்கிறார்கள்.\n— கொஸக்ஸி பசப்புகழ் #மதராசபட்டினம் (@Arun_Madharasi) October 30, 2018\nஅடுத்தவர் கதையை திருடி படம் எடுக்கும் நீங்கள் எல்லாம் ஊழலை ஒழிப்பேன் என்று பன்ச் வசனம் வைக்கக் கூடாது முருகதாஸ்.\nஇயக்குனர் முருகதாஸுக்கு ஆதரவு என்று பேசி வந்தவர்களின் தற்போதைய நிலை\nஎல்லோரும் நியூஸ் பாத்துட்டு இருக்கும்போது அட்லீ மட்டும் தளபதி 63 க்காக ராஜ் டிவி பாத்துக்கிட்டு இருப்பார் இந்நேரம்...\nஎல்லோரும் நியூஸ் பாத்துட்டு இருக்கும்போது அட்லீ மட்டும் தளபதி 63 க்காக ராஜ் டிவி பாத்துக்கிட்டு இருப்பார் இந்நேரம்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/gold-rate", "date_download": "2019-01-21T01:59:46Z", "digest": "sha1:7XMOHHDX5BY7WSAPBPQFPCCAPMM2RWQG", "length": 10904, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Gold Rate News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஒரே நாளில் சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. என்ன காரணம்\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 38 ரூபாய் உயர்ந்து 2972 ரூபாய் என்றும், சவரன் (8 கிராம்) 272 ரூபாய் விலை உயர்ந்து 23,776 ரூபா���் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிற...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/tag/kanaa-movie-release-date", "date_download": "2019-01-21T01:42:00Z", "digest": "sha1:YPCY3ALB6VKZ6UEHVCRTUHX7WJIHOET5", "length": 5707, "nlines": 99, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: kanaa movie release date | cinibook", "raw_content": "\nகனா ஒரு கனவு படமா\nசினிமா துறையில் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வகையில் இன்று வெளியான கனா படம் எப்படி வந்திருக்கு\nசிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதாவுடன் பாடிய பாடல்\nகனா படத்தின் அனைத்து பாடல்களும் மேல உள்ள வீடியோ இணைப்பில் கண்டுகளியுங்கள் Bringing you the adorable Vaayadi Petha Pulla from Kanaa rendered by none other...\nவிசுவாசம் படம் எப்படி ���ருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nDr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nமணிரத்தினம் அடுத்த படத்தில் விக்ரம்-வரலாற்று படமா\nகாஜல் அகர்வால் இப்படியும் செய்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/12100-kamal-nath-for-madhya-pradesh-jyotiraditya-scindia-offered-deputy.html", "date_download": "2019-01-21T02:26:05Z", "digest": "sha1:QWSXDQDQ5HSS6O7CIW4FPXO3PTM3443J", "length": 10437, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "கமல்நாத்துக்கு முதல்வர் பதவி; சிந்தியா துணை முதல்வர்: ம.பி.யில் காங்கிரஸ் சமரசம்? | Kamal Nath For Madhya Pradesh, Jyotiraditya Scindia Offered Deputy", "raw_content": "\nகமல்நாத்துக்கு முதல்வர் பதவி; சிந்தியா துணை முதல்வர்: ம.பி.யில் காங்கிரஸ் சமரசம்\nமத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவி கமல்நாத்துக்கும், துணை முதல்வர் பதவி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சமரச திட்டத்தை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nசமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. அங்கு முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nமத்தியப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த தலைவர் அசோக் கெலாட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் இளம் தலைவருமான சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக மத்திய பிரதேசத்தில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமத்திய பிரதேச முதல்வராக கமல்நாத்தை பதவியில் அமர்த்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் முதல்வர் பதவிகோரி போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குவாலியர் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸூக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்ல மூத்த தலைவரான கமல்நாத் பொருத்தமானவராக இருப்பார் என கட்சித் தலைமை கருதுகிறது. அதேசமயம் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.\nஅதேசமயம், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து வலிமையான துறையை தர ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. அதுவரை துணை முதல்வர் பதவியில் ஜோதிராதித்ய சிந்தியா தொடர்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகோடநாடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் \nகாங்., வெற்றி பெறும்வரை செருப்பு அணிய மாட்டேன்- சபதம் போட்ட தொண்டருக்கு மரியாதை செய்த ம.பி., முதல்வர்\n‘‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை’’ - ம.பி முதல்வர் கமல்நாத்தின் அறிவிப்பால் சர்ச்சை\nஒரேநாளில் 3 நிகழ்ச்சிகள்: ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு: ராகுல் காந்தி பங்கேற்பு\nவெற்றி பெற்றார் கமல் நாத்; மத்தியப் பிரதேச முதல்வராக பதவி ஏற்கிறார்\n- போட்டா போட்டியில் ஜோதிராதித்ய சிந்தியா\nகமல்நாத்துக்கு முதல்வர் பதவி; சிந்தியா துணை முதல்வர்: ம.பி.யில் காங்கிரஸ் சமரசம்\n'என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியவர் வி.வி.எஸ்.லஷ்மண்': கங்குலி புகழாரம்\nதிமுகவுக்கு தாவும் செந்தில் பாலாஜி பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடாது; தினகரன் விமர்சனம்\nமோடியும் - ராகுலும் நேரில் சந்தித்தபோது... இருவருமே பேசவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2013/09/blog-post_24.html", "date_download": "2019-01-21T01:46:10Z", "digest": "sha1:63SIH4HM4GCBM7YVJBKUKUU274AMJ74I", "length": 28211, "nlines": 239, "source_domain": "www.ttamil.com", "title": "நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது? ~ Theebam.com", "raw_content": "\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nஎனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது.\nநல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு.\nமேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு.\nஇருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 - 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 - 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 - 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம்.\nஎன் பாட்டா செய்தது சரியா அல்லது இன்றைய தலைமுறையினர் செய்வது சரியா\nநவீன விஞ்ஞான ஆய்வுகள் பாட்டாக்களின் பக்கம் நிற்கிறது.\n40 வயதுகளை எட்டும் ஒரு மனிதனது விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை.\nஅவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations) ஏற்படுகின்றன. இவை அவரது வாரிசுகளைச் சென்றடையப் போகின்றது என்பதையிட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.\nஐஸ்லண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் ½ மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.\nமற்றொரு நோயான மனப் பிறழ்வு(Schizophrenia)ஏற்படுவதற்கும் ஓட்டிசம் போலவே, வயது அதிகமான தந்தையர் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூழல். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் உள்ளடங்க எண்ணம், செயல்களில் தெளிவற்ற தன்மையுடைய மனக்கோளாறு இதுவாகும்.\nபதின்மங்களில் அல்லது கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகள் வெளிப��பட ஆரம்பிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாத போதும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது உள்ளன.\nஇதனால் முன்னைய காலங்களில் தனக்குத்தானே பேசிச் கொண்டு அழுக்கு நிறைந்த உடைகளுடனும், குளித்து மாதக்காக நாற்றத்துடனும் வீதிகளில் 'விசரன்' என்ற பெயரோடு அலைந்து திரிபவர்களைக் காண்பது குறைந்து போயிற்று.\nநோயாளியை மட்டுமின்றி குடும்பத்தையும் சமூகத்தையும் அதிகளவில் பாதிக்கிற நோயாக இதுவும் இருக்கிறது.\nஅப்பாக்கள் இப்பொழுதுதான் இத்தகைய பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்கள் பல காலமாகவே இளவயதில் தாய்மை எய்தாமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Down syndrome போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செய்தியாகும்.\nபெற்றோராகும் வயததை; தீர்மானிப்பதில் சமூகத்தின் தாக்கங்கள்\nஇருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும் பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள். கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.\n'நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்' என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச்சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.\nகுற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறுவதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலைநாடுகளில் இது பெண்களில் முப்பதுகளின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.\nஇருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத்தங்கும் ஆற்றலுடன் (fertility) சம்பந்தப்பட்டது. 30வயதின் எல்லையை அண்மித்து 40வயதை தாண்டும்போது அவர்களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவடையத் தொடங்குகிறது.\nஆனால் ஆண்கள் நிலை அவ்வாறில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடியவனாக இருக்கிறான். அல்லது சூழலி��் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் உயிரியல் நியதியாக (biological determinism ) ஒருபோதும் இருப்பதில்லை. உதாரணங்கள் Rupert Murdoch had a child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.\n'தன்னால் எப்பொழுதும் முடியும்' என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை.\nஅப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதாகவே இருக்கிறது. 'குழந்தைக்கு அப்பனாகும் காலத்தைத் தான் தள்ளிப்போடுதல் தன்னளவில் சௌகரியமானபோதும் அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம்' என்ற எண்ணம் மனித இனத்தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது.\nவயதான பெண்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்கள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்புகளுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார்கள்.\nஇப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின் பற்ற வேண்டியதுதான்.\nவிஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் காலத்தை பின்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா\n20 வயதில் இருந்ததைவிட 40 வயதாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில், மற்றவர்களுடனான தொடர்பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவசரமும் பதற்றமும் அடங்கி அமைதி வருகிறது. கோபம் பொறாமை அடங்கிப் பொறுமை அதிகரிக்கின்றது. போட்டி வாழ்வின் வேகமும் அதீத எதிர்பார்ப்புகளும் தளர்கின்றன.\nஇம் மாற்றங்கள் ஆண்மை வீரியத்தின் தளர்முகத்தைக் குறிக்கின்றபோதும், நல்ல தந்தைக்கு வேண்டிய குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கின்றன. அவசரக் கோபங்கள் அடங்கிப் புரிந்துணர்வு வளர்வதால் குழந்தையை ஆதரவோடு அணைத்து வளர்க்க முடிகிறது.\n20களிலும் முப்பதிகளிலும் இருந்ததைவிட 40களை அணுகும்போது தந்தைதுவப் பண்புகள் மெருகேறுகின்றன.\nமற்றொரு விடயம் பொது நலம் சார்ந்தது.\nநீங்கள் இளவயதில் தந்தையானால் உங்கள் வாரிசும் விரைவில் பெற்றோர்ஆவதற்கான சாத்தியம் அதிகம். நீங்கள் சற்றுக் காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று விளக்கமாகச் சொன்னால்.\nவயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இளவயதிலேயே மணமுடித்திருந்தால் உங்கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்கு துணையாக நின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும்.\nஇன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கும். அந்த வகையிலும் பிந்திய வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியும்.\nகுழந்தையைப் பெறுவதிலும் வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்லதல்ல. ஏனெனில் குழந்தையின் தலையில் பழுதான மரபணுக்களைச் சுமத்துவது மாத்திரமின்றி வளர்தெடுப்பதிலும் வழிநடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.\nநோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் பங்களிப்பை தடுத்து நிறுத்தலாம்.\nஎன்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான்.\nபகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக்கத்தான் இன்றைய நிலையில் முடியும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nமாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 \"B\":\"}...\nநல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி\nபகுதி 04 \"A\"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nவியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலா...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Bel...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்கள��ம் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6699", "date_download": "2019-01-21T00:55:54Z", "digest": "sha1:673WG4IDSIIQTYFQRE3JAF6A2ISLD2Y4", "length": 7149, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "c.shanmugapriya C.சண்முகப்பிரியா இந்து-Hindu Chettiar-24 Manai Chettiar 24மனை செட்டியார் - 16-வீடு Female Bride Tirunelveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: 24மனை செட்டியார் - 16-வீடு\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-protest-opposing-land-accusation-at-pallathur-accuqisation-323658.html", "date_download": "2019-01-21T01:44:18Z", "digest": "sha1:R6LJEKIKG4QKUCPUX5NFPQVPKNKJZCLY", "length": 14396, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊத்தங்கரை அருகே 8 வழிசாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம் | Farmers in Protest for opposing Land Accusation at Pallathur accuqisation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஊத்தங்கரை அருகே 8 வழிசாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்\nபள்ளத்தூர்: ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிலம் அளவிட்டு கையகப்படுத்தப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையிலும், நிலம் அளவிடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் நிலம் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் எடுக்க வருவாய்த்துறையினர், தாசில்தார் வராமல் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களை வைத்து மக்களை மிரட்ட அரசு நினைக்கிறது.\n8 ஆயிரம் ஏக்கரில் விவசாயம், மலைகள், ஆறுகள், கிணறுகளை அழித்துவிட்டு பசுமை வழிச்சாலை போடுவதன் மூலம் யாருக்கு ஆதாயம் எங்களின் வாழ்வாதாரம் பறி போக நாங்கள் என்றைக்கும் விடமாட்டோம் என்று போலீஸாரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem chennai protest farmers land சேலம் சென்னை வாக்குவாதம் போலீஸார் மிரட்டல் ஊத்தங்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233602.html", "date_download": "2019-01-21T01:01:09Z", "digest": "sha1:IR5NHDPR3RE3UC6TIXI3RHACPFNYOMP5", "length": 12224, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை மகாவலி அதிகார சபையின் அனுசரணையுடன் நிவாரண பொருட்கள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை மகாவலி அதிகார சபையின் அனுசரணையுடன் நிவாரண பொருட்கள்\nஇலங்கை மகாவலி அதிகார சபையின் அனுசரணையுடன் நிவாரண பொருட்கள்\nஇலங்கை மகாவலி அதிகார சபையின் எச் பிரிவின் அனுசரணையுடன் மக்களால் கையளிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக குறித்த வெள்ள நிவாரணம் விவசாயிகளால் இன்று மகாவலி அதிகார சபையினரின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உள்நாட்டலுவ்கள் அமைச்சரின் பணிப்புரைக்கமைய குறித்த நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nமகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் மகேந்ர அபகேவர்த்தன அவர்களால் கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்க்படப்டது. ஏழு வாகனங்களில் எடுத்து வரப்பட்ட குறித்த நிவாரண பொருட்களை வழங்கிய விவசாயிகளிற்கு அரசாங்க அதிபர் இதன்புாது நன்றி தெரிவித்ததுடன், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளரும் இதன்போது சிங்களத்தில் கருத்து தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nவவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள்.பொலிஸார் நடவடிக்கை.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் – அதிபர் டிரம்ப் மிரட்டல்..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.one.in/dinamalar-tamil-entertainment", "date_download": "2019-01-21T02:21:13Z", "digest": "sha1:RDVWDXKGJZFAPBEBAFAYM5TRPUQS7UG7", "length": 7622, "nlines": 233, "source_domain": "www.one.in", "title": "Dinamalar Entertainment Tamil News | Dinamalar Latest Entertainment Tamil News Online | Dinamalar Breaking Entertainment Tamil News", "raw_content": "\nசமூக விழிப்புணர்வு கதையில் சிவகார்த்திகேயன்\nஇந்தியன்-2 படத்தை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்\nவதந்தி பரப்ப வேண்டாம் - அஜீத்\nவிஸ்வாசம் - தெலுங்கில் பிப்ரவரி 1 ரிலீஸ்\nஅமீருக்காக 4 மாதங்கள் ஒதுக்கிய மம்முட்டி\nமைக்கேல் ரிலீஸ் ; உற்சாகத்தில் மஞ்சிமா\nபிரியதர்ஷனின் படப்பிடிப்பில் இணைந்தார் சுனில் ஷெட்டி\nநடிகை விவகாரத்தில் நழுவிய குஞ்சாக்கோ போபன்\nஅடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் பேரன்பு - யாத்ரா\nமறுபடியும் காக்கிச்சட்டை அணியும் விஜய்ஆண்டனி\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nவிஜய் 63 படப்பிடிப்பு துவங்கியது\nமனநலம் பாதித்த ஆயிஷாவின் கதை\nநண்பர்களுக்காக மட்டும் நடிப்பேன்: டீகே\nஇதெல்லாம் ஒரு காரணமா : மகேஷ்பாபு ரசி��ர்கள் எரிச்சல்\nராஷி கண்ணாவின் 10 வருட சவால்\nசூப்பர் டீலக்ஸில் இருந்து நதியா விலக உண்மை காரணம்\nரஜினிக்காக உருவாக்கப்பட்டது இந்தியன் : வசந்தபாலன் வெளியிட்ட உண்மை\nவங்காள மொழியில் நடிக்கும் மோகன்லால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2012/12/safely-remove-hardware.html", "date_download": "2019-01-21T01:17:20Z", "digest": "sha1:QXRA6TYKGY7DLHANXWRSD7T2NZIFEPUD", "length": 12390, "nlines": 196, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: டெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி", "raw_content": "\nடெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி\nஇன்றைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.\nபெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும்.\nஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம், இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்புள்ளது.\nஇதற்கான காரணம் என்று பார்த்தால் அந்த Safely Remove Hardware Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும், எனவே நாம் அதை கவனிப்பதில்லை.\nஇதற்கு மாற்றாக உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்படி செய்யலாம்.\nவிண்டோஸ் 7ல் இதை செய்வதற்கு,\nWin Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் \"regedit\" என்பதை கொடுத்து ok கொடுக்கவும்.\nபின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் Desktop Background Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது HKEY_CLASSES_ROOTDesktopBackgroundShell )\nஉங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில், தற்போது Shellஐ ரைட் கிளிக் செய்யுங்கள், அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீயை உருவாக்கி கொள்ளுங்கள்.\nதற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள்.\nicon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள், அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள்.\nதற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள். அதற்கு தலைப்பு command என கொடுங்கள்.\nஅதன் உள்ளே மதிப்பு ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்க வேண்டும் C:WindowsSystem32control.exe hotplug.dll இதன் பின் உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nகாதல் தோல்வியைச் சந்திக்கும் இளைஞர்கள்… வாழ்க்கை மீதும் காதல் மீதும் ஏற்படும் வெறுப்பை முன்பெல்லாம் தேவதாஸ் போல் தாடி வளர்த்தும்… தண்ண...\nஆண் - பெண் அழகு குறிப்புகள் சில\nஅ ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வ...\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nதொலைந்த எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி\nடெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி\nயு.எஸ்.பி ட்ரைவ் Corrupt ஆனால்\nVLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7789", "date_download": "2019-01-21T02:07:32Z", "digest": "sha1:7WYYNFE7L35APHCPDNJAMOAUGQM2TQPI", "length": 6116, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "M.S.Tamilselvan Muthu இந்து-Hindu Naidu-Gavara Not Available Male Groom Villupuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/need-train-from-porbandar-kanniyakumari-gandhi-birth-anniver-325722.html", "date_download": "2019-01-21T01:01:43Z", "digest": "sha1:754OM3A7JGKDVFW72TAGPG7VHKOA357T", "length": 13330, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள்: போர்பந்தரில் இருந்து குமரிக்கு ரயில் வேண்டும்- குளச்சல் எம்எல்ஏ | Need Train from Porbandar to Kanniyakumari for Gandhi Birth anniversary asks J.G Prince M.L.A - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகாந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள்: போர்பந்தரில் இருந்து குமரிக்கு ரயில் வேண்டும்- குளச்சல் எம்எல்ஏ\nகன்னியாகுமரி: மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ர��ில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்தியா முழுக்க மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. வரும் 2019 அக்டோபர் 2ம் தேதியில் இருந்து, அக்டோபர் 2020 வரை இந்த விழா நடக்க உள்ளது. இதற்காக நாடு முழுக்க பல திட்டங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.\nகாந்திக்கு இந்தியாவில் பல இடங்களில் நினைவிடம் இருப்பது போலவே, கன்னியாகுமரியில் நினைவிடம் இருக்கிறது. காந்தியின் சாம்பல் இந்தியா முழுக்க பிரித்து அனுப்பப்பட்டு, கடைசியாக, ஒரு பகுதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.\nபின்னர் அவர் நினைவாக 1956ல் அங்கு பெரிய நினைவு மண்டபமும் கட்டப்பட்டது. உலகம் முழுக்க தினமும் பலர் இந்த நினைவு மண்டபத்தை பார்க்கக் வருகை தருகிறார்கள்.\nஇந்த நிலையில் காந்தி பிறந்த இடமான போர்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் எதுவும் இல்லை. இதனால் போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅவர் பிறந்த நாள் விழாவை ஒட்டி இதை ஏற்படுத்த கோரிக்கை வைத்துள்ளார். தற்போது போர்பந்தரில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர ரயில் செல்கிறது. கொச்சுவேலி ரயில் நிலையம் குமரியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதை குமரி வரை நீட்டித்து, அந்த ரயிலுக்கு மகாத்மாவின் பெயரை வைக்க வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅடுத்த மாதம் வெளியாக உள்ள ரயில்வே அட்டவணையில் இதற்கான திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்து இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_43.html", "date_download": "2019-01-21T02:35:33Z", "digest": "sha1:KH2YQAPYYMXNQVRP62P5ESAR62BAOAUL", "length": 10753, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநியூயோர்க் ரைம்ஸ் செய��தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநிலா நிலான் July 05, 2018 இலங்கை\nநியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n“ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்காக, மகிந்த ராஜபக்சவுக்கு 7.6 மில்லியன் டொலரை சீன நிறுவனம் வழங்கியது என்று நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பாக, விசாரணை நடத்தக் கோரி, ரஞ்சன் ராமநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிட்டிருந்தார்.\nஅதன் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅம்பாந்தோட்டை துறை முக விவகாரம் தொடர்பான செய்திக்கு உதவிய தமது உள்நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர், மிரட்டப்பட்டதாக, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.\nஇது நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் சிறிலங்கா பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்��ு வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/12/05/protest-34/", "date_download": "2019-01-21T02:32:24Z", "digest": "sha1:VC7KCMAJOGEGUT3ZRL2BQ3VR77RROUSD", "length": 10832, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொ���்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகாட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்..\nDecember 5, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகாட்பாடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று (5-ம் தேதி) மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை முழு இரவு தர்ணா போராட்டம் நடைபெற்றது.\nஇதில் பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் தாலுகா சங்க பொறுப்பாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் 36 கிராம நிருவாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் நாளை மறுநாள் மாவட்ட கலெக்டர் அலுவகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nகே.எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர், வேலூர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூரில் தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு..\nமறக்கவில்லை அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட தினத்தை..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை ���டை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2018/12/obituary-dec-23.html", "date_download": "2019-01-21T01:22:53Z", "digest": "sha1:2LD5F3I6VT2ZK3YK3G2AF3UF2WMI7UOJ", "length": 9039, "nlines": 87, "source_domain": "www.thambiluvil.info", "title": "மரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம் - Thambiluvil.info", "raw_content": "\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம் மலர்வு - 1930.03.23 உதிர்வு- 2018.12.23 தம்பிலுவில் 2...\nதம்பிலுவில் 2ம் பிரிவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம் அவர்கள் 2018.12.23 ஞாயிறு இன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலம்சென்ற கதிர்காமத்தம்பி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற நாகமுத்து பாலசுந்தரம்(வட்டை விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற மகேஸ்வரன்(ஆசிரியர்), கமலாதேவி(ஓய்வுநிலை பிரதி அதிபர்) பரமேஸ்வரி(கனடா), பரமேஸ்வரன்(அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, மட்டக்களப்பு), சந்திரேஸ்வரன்(பிரதி அதிபர், விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு), இராஜேஸ்வரன்(ஆசிரியர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஇந்திராணி காலஞ்சென்ற தங்கவடிவேல்(ஆசிரியர்), மோகனசுந்தரம்(கனடா) சுலோஜினி, ஜெயகலா(பிரதேச சபை, காரைதீவு), தனலட்சுமி(ஆசிரியர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், தவநீதன்(காமெண்ட்ஸ், யாழ்ப��பாணம்), கமலினி(தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை திருக்கோவில்), ஞானகிர்ஷன்(கனடா), வருண்(கனடா) ஆகியோரின் அம்மம்மாவும், மருதினி, பாமினி, சாருஜன்(பொருளாளர்), சாநுஜா(சித்த வைத்திய பீடம், யாழ்ப்பாணம்), அபிசதன், அபிசனா, கர்ஷிகா, கர்ஷயன், ஆகியோரின் அப்பம்மாவும், நிரோஜினி(பிரதேச செயலகம், பொத்துவில் தமிழினியன் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கல்முனை) அபிலக்சி, அங்கேஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:36:56Z", "digest": "sha1:ZUEB2BAIGTIRGQWYEIUCEIFBAUHQVWAG", "length": 6362, "nlines": 72, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஜனாதிபதி தேர்தல் | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோட்டா…\nJanuary 20, 2019 January 20, 2019 admin\t0 Comments Gotabaya Rajapaksa, அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இம்முறை அமெரிக்கா சென்றிருந்த கோட்டபாய ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல், லொஸ் ஏஞ்சல்ஸ்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ , அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி வெளியாகும்\nஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-5-october-2018/", "date_download": "2019-01-21T01:43:15Z", "digest": "sha1:OEOP3Q3U37A2JVICJ6X77H6YBLCLCGGC", "length": 13018, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 5 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தேசிய தூய்மைப் பள்ளி விருதுக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n2.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோ. பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார்.\n3.கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை, தமிழக சிறைகளில் 157 கைதிகள் மரணமடைந்துள்ளனர் என அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\n4.தமிழக காவல் துறையில் 3 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.தமிழக காவல்துறையில் 4 ஐ.ஜி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டார்.\n1.ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தார். இந்தியா- ரஷ்யா இடையேயான 19-ஆவது வருடாந்திர மாநாடு, தில்லியில் இன்று நடைபெறவுள்ளது.\n2.விமானப் பயணிகள் விமான நிலையங்களுக்குள் செல்ல விரைவில் முக அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட “பயோமெட்ரிக்’ அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.\n3.மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(சிஆர்பிஎஃப்) புதிதாக சேர்க்கப்படும் 21,000 வீரர்களுக்கான பயிற்சி முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1.நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் கடந்த ஆறு மாதங்களில் ரூ.5.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 16.7 சதவீதம் அதிகமாகும்.\n2.தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக சந்தா கோச்சார் அறிவித்தார். இதையடுத்து, அப்பொறுப்பிற்கு சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.\n3.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-க்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை ஒதுக்குவதற்கு ஐடிபிஐ வங்கியின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.\n4.அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு மீண்டு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் 73.81 வரை வீழ்ச்சி கண்டது.\n5.ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ரூ. 3. 48 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து 11-ஆவது முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.\n1.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை டிசம்பர் ���ாதம் 31ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார்.\n2.ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 இடைமறி ஏவுகணை தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது உறுதி என்று அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n3.மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக, சில தனிநபர்கள் உள்பட 78 நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது. இதில் இந்திய நிறுவனங்களும் அடங்கும். இதன் மூலம் அந்த நிறுவனங்கள், உலக வங்கியின் சார்பாக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\n4.சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு கோளை, நிலவு ஒன்று சுற்றி வருவதை விஞ்ஞானிகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக கொலம்பியப் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n8,000 ஒளி வருட தொலைவில் உள்ள அந்த பிரம்மாண்டமான வாயு கோளை, அதன் நிலவு சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நெப்டியூன் அளவுக்கு மிகப் பெரிதான ஒரு கோளை நிலவு சுற்றி வருவது மிகவும் அபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.\n1.இந்திய வீரர் பிருத்வி ஷா 134 ரன்கள் குவித்து, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர்’ என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nபிருத்வி ஷா: (18 வருடம், 329 நாள்கள்; 99 பந்துகளில் சதம்)\n– தொடக்க வீரராகச் சதமடித்த 2-வது இளம் வீரர்\n– டெஸ்ட் சதமடித்த 2-வது இளம் இந்திய வீரர்\n– முதல் டெஸ்டில் சதமடித்த 3-வது இளம் வீரர்\n– அறிமுக டெஸ்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த 3-வது வீரர்\n– அறிமுகமான முதல் தர கிரிக்கெட்டிலும் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த வீரர்\n– முதல் ரஞ்சிப் போட்டி, முதல் துலீப் போட்டி, முதல் டெஸ்ட் என மூன்றிலும் சதமடித்த வீரர்\n2.சீன தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.\n3.சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nஇந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/21122/", "date_download": "2019-01-21T01:30:46Z", "digest": "sha1:75XCPGEAJGOSYHBLFTSKJWGATQMX2HIW", "length": 10272, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச பிரகடனங்களை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் எடுக்கப்பட உள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானப் பரிந்துரைகளை அமுலாக்கல், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கத்துடன் செயற்பட்டு வருவதாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச பிரகடனங்கள் சர்வதேசம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொழில் உரிமைகள் மனித உரிமைகள் வாக்குறுதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார்\nகோதபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் – தயான் ஜயதிலக்க\n24 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1228339.html", "date_download": "2019-01-21T02:21:55Z", "digest": "sha1:EF3ZM4GY3YMHPB77UBUHTRHRZYFZNZRO", "length": 23448, "nlines": 238, "source_domain": "www.athirady.com", "title": "திருநீறு!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nசைவர்களால் நெற்றியில் தரிக்கப்படும் புனித சின்னம், இந்துக்களின் ஐஸ்வர்யம் என அழைக்கப்படும் சிவ சின்னம் திருநீறு. இது ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சி இருப்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை குறிக்கின்றது. விபூதியின் புனிதத் தன்மையும் சிறப்பும் பல்வேறு புராணங்களிலும் திருமுறைகளிலும் சித்தர் பரிபூரணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெய்யடா உருண்டைதனையு லர வைத்துச்\nமெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும்\nவேகானந்த மானதொரு நீற்றை வாங்கி\nவையடா சவ்வாதுவுடனேபு னுகு சேர்ந்து\nமார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி\nமையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி\nமார்க்கமுடன் அரசாரிடன் சென்று பாரே.\nசிவனின் ஐ��்து முகங்களில் இருந்து ஐந்து வகை பசுக்கள் தோன்றியதாகவும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் பெறப்படும் சாணத்தில் செய்யப்படும் திருநீறுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு என வீராகம ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.\n“சத்யோ சாதாத் விபூதிச்ச வாமாத் பசிதமே வச\nஅகோராத் பஸ்ம சம்சாத் புருசாத் சார நாமச”\nஈசானிய முகத்தில் இருந்து தோன்றிய சிவப்பு நிற பசு சுமனை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு ரட்சை எனப்படும்.\nதற்புருஷ முகத்திலிருந்து தோன்றிய சாம்பல் நிற பசு சுசீலை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு சாரம் எனப்படும்.\nஅகோர முகத்தில் இருந்து தோன்றிய கருப்பு நிற பசு சுரபி. அதன் சாணத்தினால் ஆன திருநீறு பஸ்மம் எனப்படும்.\nவாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வெள்ளை நிற பசு பத்திரை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு பசிதம் எனப்படும்.\nசத்தியோசாத முகத்தில் இருந்து தோன்றிய கபில நிற பசு தந்தை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு விபூதி எனப்படும்.\nபசுவின் சாணத்தை தீயில் எரிக்கும் முறை அடிப்படையில் அதை சைவ விபூதி, வைதீக விபூதி என பிரிக்கலாம். சைவ விபூதியானது கல்பம், அணுகல்பம், உபகல்பம் மற்றும் அகல்பம் என நான்கு வகைப்படுத்துவர்.\nகல்பம் – கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களான ஓம் ஹோம ஈசான மூர்த்தாய நமஹ, ஓம் ஹேம் தத்புருஷவக்த்ராய நமஹ, ஓம் ஹீம் அகோர இருதாய நமஹ, ஓம் ஹிம் வாம தேவ குவாற்யாய நமஹ ஓம் ஹம் சத்யோஜாத மூர்த்தயே நமஹ என்று கூறி அக்கினியில் எரித்து எடுப்பது கல்ப திருநீறு ஆகும்.\nகாடுகளில் கிடைக்கும் பசும்சாணங்களை கொண்டு முறைப்படி தயாரிக்கப்படும்.\nமாட்டு தொழுவத்திலோ அல்லது மாடு மேயும் இடங்களிலிருந்து பெறப்படும் சாணத்தை கொண்டு முறைப்படி தயாரிக்கப்படும் திருநீறு.\nஅனைவராலும் சேகரித்து வழங்கப்படும் சாணத்தை சுள்ளிகளால் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு.\nவைதீக விபூதி இரண்டு வகைப்படும்.\nபுராதனி- பிரம்ம தேவர் யாகத்தில் உண்டானது. சத்தியோசாதை- வேதியர்களின் யாகத்தில் உண்டானது.\nஅருகம்புல்லை உண்ணும் ஆரோக்கியமான பசுமாட்டின் சாணத்தை சாணம் இடும் போது தாமரை இலையில் ஏந்திப் பிடித்து கொள்ள வேண்டும். இது பௌடிகம் என அழைக்கப்படும். இச் சாணத்துடன் பசும்பால், தயிர், நெய், பன்னீர், கோமியம் கைகளால் பிசைந்து உருண்டையாக்கி ஒவ்வொரு உருண்டைகளிலும் ஆட்காட்டி விரலால் சிறு குழிகளை உருவாக்க வேண்டும். இது முட்டகம் எனப்படும். பின்பு உமிகளை கொட்டி அதன்மேல் முட்டகங்களை மூடி எரிக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சென்று தீயில் வந்த வெண்ணிற சாண உருண்டைகளை எடுத்து பொடிசெய்து சல்லடையில் சலித்து பின் வெண்நிற பருத்தி துணியில் போட்டு சலித்து எடுக்க வேண்டும். இதனுடன் பன்னீர் தெளித்து காற்றில் உலர வைக்க வேண்டும். மேலதிகமாக மல்லிகை, பிச்சி போன்ற பூக்களையும் வாசனைக்கு சேர்க்கலாம். வில்வத்தால் அல்லது சுரைக்குடுவைகளால் ஆன குடுவைகளிலோ செம்பு அல்லது மண்பானைகளில் இட்டோ தினமும் அணிந்து கொள்ளலாம்.\nஉடலில் திருநீறு அணியக்கூடிய பதினெட்டு இடங்கள்\n1. தலை நடுவில் (உச்சி)\n4. தொப்புளுக்கு சற்று மேல்.\n7. இடது கையின் நடுவில்\n8. வலது கையின் நடுவில்\n13. இடது கால் நடுவில்\n14. வலது கால் நடுவில்\n17. வலது காதில் ஒரு பொட்டு\n18. இடது காதில் ஒரு பொட்டு\nவடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று கொண்டு, வலது கையின் பெருவிரல், மோதிர விரல் ஆகிய இரண்டு விரல்களால் விபூதியினை சிந்தாமல் எடுத்து ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களிலும் பெருவிரலினால் பரவி இறைவனை நினைத்து அண்ணாந்து பூசிக்கொள்ளல் வேண்டும்.\nஇரண்டு விதமாக விபூதியினை பூசிக் கொள்ளளாம்.\nதிரிபுண்டரமாக அதாவது மூன்று கோடுகளாக தரிப்பது. இது சமய தீட்சை கேட்வர்கள் பூசும் முறையாகும்.\nஉத்தூளனமாக அதாவது நெற்றி முழுவதும் பரவலாக தரிப்பது. இப்படி யார் வேண்டுமானாலும் விபூதி பூசலாம்.\nஈரமான திருநீற்றினை குளித்தவுடன் அணிவதால் உடலின் மிகையான நீரை உறிஞ்சி நீர்க்கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.\nஅதிகாலை எழுந்தவுடன் எம்மைச் சுற்றியுள்ள படுக்கையில் பல அணுக்கள் நமது சிந்தனையுடன் சிதறிக் கிடப்பதால் முகத்தை அலம்பி நீரில் நனைக்காத திருநீறை அணிவதால் அது தீய அணுக்களை அழிக்கும். அதுபோல் மாலையிலும் நோய் அணுக்கள் உலாவுகின்றதால் அவ்வேளையிலும் இவ்வாறு திருநீறை தரிப்பதால் நோய் அணுக்கள் நம்மை பாதிக்காது.\nவிபூதி சூரிய சக்தியை இலகுவாக நெற்றி வழியாக உள் கடத்தும்.\nஇரு புருவங்களுக்கு இடையிலான நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்புகள் இருப்பத���ால் இவற்றின் வழியே வீணாக செல்லும் நமது சக்திகளை தடுக்கவும் மனவசியம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் விபூதி பூசுவது மற்றும் திலகம் இடுவது சிறந்தது.\nமனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.\nஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்களை நீக்கும்.\nஉடலுக்கு மிக முக்கியமான ஓமோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டும்.\nவாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.\nமுறைப்படி செய்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் நாடிநரம்புகள் வலிமை அடையும்.\nவாஜ்பாய் பிறந்தநாள் – 24ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்கள்..\nகல்வித் துறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் \n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா���.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2015/08/blog-post_29.html", "date_download": "2019-01-21T01:50:34Z", "digest": "sha1:TEROY4QCW3UB3ASM2FGTX4377RXUMHMW", "length": 30388, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: \"துடைத்தெறியப்ப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது\":", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n\"துடைத்தெறியப்ப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது\":\n\"தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்\" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு காத்தான்குடி NFGG பிராந்திய வளாகத்தில��� இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது...\n\"நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலானது, இலங்கை வரலாற்றில் மிகவும் சுமூகமாகவும் வன்முறைகள் குறைந்த ஒரு தேர்தலாகவும் பதிவு செய்யப்பட்டு, சர்வதேசத்தின் பாராட்டினையும் பெற்றிருந்தது. ஆனால் கடந்த 21.08.15 வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நியமனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் பெயரும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களினால் எமது பிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனமான அரசியல் பழிவாங்கலானது, முழு முஸ்லிம் சமூகத்தினையும் வெட்கித்தலைகுனியச் செய்துள்ளது.\nஅது மட்டுமல்லாது இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னர் மக்கள் இந்த ஊரில் தம்மை வழிநடாத்துகின்ற இரண்டு வகையான தலைமைத்துவங்கள் எவை என்பதினையும், அவைகளின் தகுதி தராதரம் எவ்வாறானது என்பதினையும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் தலைமைத்துவத்தின் கீழ் வளர்க்கப்படு வரும் அநாகரீகமான, காடைத்தனமான, வன்முறை மிக்க, அரசியல் பழிவாங்கல்கள் நிறைந்த தலைமைத்துவமாகும். மற்றையது நல்லாட்சி ஒழுக்கங்களைப் பேணி, நாகரீகமாகவும், அமைதியான வழிகளிலும, மார்க்க வறையறைகளை மதித்தும் மக்களை வழிநடாத்துகின்ற நமது நல்லாட்சி தலைமைத்துவமாகும்.\nஆகஸ்ட் 18ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான போது, எமது கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. அத்தோடு சகோ, ஹிஸ்புல்லாஹ்வும் தோல்வியினைத் தழுவினார். அமோகமான வெற்றியினை நாம் பெற்றுக்கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் நாம் மிக அமைதியான முறையில் நாகரிகமாகவும் மார்க்க வரையறைகளை மீறாத வகையிலும் எமது வெற்றி உணர்வை வெளிப்படுத்தினோம். எமக்கு எதிராக நின்றவர்கள் மீது ஒரு பிழையான வார்த்தையினைக் கூட பிரயோகிக்காத வகையில் கவனம் செலுத்தி அந்த வெற்றித் தினத்தை நாம் கழித்தோம். இத்தனை ஒழுக்கமும் நாகரிகமும் பண்பாடும் நிறைந்த ஒரு தலைமைத்துவத்தையே நாம் கட்டி வளர்த்து வருகின்றோம்.\nஆனால் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியைச் சேர்ந்த ஹிஸ்புள்ளாஹ்வின் பெயர் தேசியப்பட்டியலில் அறிவிக்கப்பட்ட ஒரு சில மனித்தயாலங்களில் இந்த ஊரில் கட்டவிழ்த்து விடப்பட்ட மார்க்கத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முரணான அரசியல் காடைத் தனங்களைக் கண்கூடாகக் கண்டோம். புனித இறை இல்லத்தில் மஃரிப் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று அட்டகாசம் புரிந்தனர். பள்ளிவாயலுக்கு முன்னால் மானக் கேடான காரியங்களைச் செய்தனர். தொழுகைக்குத் தயாராக இருந்த நமது சகோதரர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டு உயிராபத்துக்கு உள்ளாக்கினர். இந்த ஊரில் ஹிஸ்புளாஹ்வின் காட்டு மிராண்டித்தனமான அரசியல் ஏன் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதினை மீண்டுமொரு முறை இது மக்களுக்கு புரிய வைத்துள்ளது.\nமாத்தரமின்றி எமது ஆதரவாளர்களை திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே வன்முறைகளுக்கு அழைத்து, அவர்களையும் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படுத்துவதற்கு ஹிஸ்புள்ளாஹ் ஆதரவாளர்கள் பல பிரயத்தனங்களையும் மேற்கொண்டனர். இருப்பினும் எமது சகோதரர்கள் காட்டிய பொறுமை, நிதானம், சமயோசிதம், பொறுப்புணர்வு என்பன இப்பிரச்சனையினை விரைவில் முடிவிற்குள் கொண்டு வந்துள்ளது. எமது தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் சம்பவ தினம் கொழும்பில் இருந்த போதிலும், எமது ஆதரவாளர்கள் இவ்வாறு பொறுமையுடன் நடந்து கொண்டமையானது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுவே நாம் நமது மக்களை நாகரீக அரசியலுக்கு பயிற்றுவித்திருக்கின்ற முறையாகும்.\nஎனவே நாம் ஒரு போதும் வன்முறையினை வன்முறையினால் முடிவிற்கு கொண்டு வரமாட்டோம். நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டியுள்ளோம்.\nதேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nஎனவே நமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு எமது சமூகத்தில் எவ்வாறான அரசியல் தலைமைத்துவம் துடைத்தெறியப்பட வ���ண்டும் என்பதும், எவ்வாறான தலைமைத்துவம் மேலும் வலுவூட்டி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது.\"\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழ��்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். ��ாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/krishnagiri-4", "date_download": "2019-01-21T02:09:57Z", "digest": "sha1:WYSGCPH4OEHABO6IJPK45MM3EDVX4SEP", "length": 8627, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "எதிர்க்கட்சியினருக்கும் முன் மாதிரியாக அ.தி.மு.க உள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome தமிழ்நாடு கிருஷ்ணகிரி எதிர்க்கட்சியினருக்கும் முன் மாதிரியாக அ.தி.மு.க உள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஎதிர்க்கட்சியினருக்கும் முன் மாதிரியாக அ.தி.மு.க உள்ளது – ���ுதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஎதிர்க்கட்சியினருக்கும் முன் உதாரணமாக அ.தி.மு.க திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க சார்பில் 90 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தினர்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பாலகிருஷ்ணா ரெட்டி, பாண்டியராஜன், நிலோபர் கபில், வளர்மதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும், அ.தி.மு.கதான் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி என்றார். செயல்படாத ஒரு தலைவருக்கு தமிழகத்தில் செயல் தலைவர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.\nPrevious articleதிருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி..\nNext articleமலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-17-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-01-21T01:18:38Z", "digest": "sha1:I2JTRKRHZ4CU6TS4PAB2BCNWFMQCRFNZ", "length": 29786, "nlines": 121, "source_domain": "www.qurankalvi.com", "title": "கேள்வி எண் 17. ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வ���ழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Non Muslim program / கேள்வி எண் 17. ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்\nகேள்வி எண் 17. ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்\nஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்\nஅருள்மறை குர்ஆன் – வாரிசுகளுக்கு – முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 7முதல் 9வது வரையுள்ள வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nஅருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் னிஸாவின் 11 மற்றும் 12 வது வசனமும் 176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது. ‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.‘ (அல்-குர்ஆன் 4 : 11)\nஇறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக் குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்த���க் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.‘ (அல்-குர்ஆன் 4 : 11)\nஇன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர, உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால்,\nஅவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:12)\n) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள்இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்: ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.‘ (அல்-குர்அன் 4 : 176).\nசில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் – தனக்கு வாரிசுகள் எதுவுமின்றி – தனது மனைவியின் முந்தைய கணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் – (அதாவது ஒரு மகனும் – மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் – இறந்து போனவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே – அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி நபருக்கு வாரிசுகள் இருந்தால் – இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோருக்கும் – கிடைக்கும்.\nசில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாகஇருந்து – அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர – சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் – அவரது கணவருக்கும் – இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு என்னவெனில் – கணவருக்கு பாhதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய – தாயாருக்கு(உயிரோடு இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் – தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – ஆணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.\nஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட – ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்:\nமகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.\nஇறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் – இறந���த போனவரின் தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.\nஇறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு நான்கில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.\nஇறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் – அவரது சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.\nஇஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும். இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இரண்டு வாரிசுகளை உடைய ஒரு மனிதர் (ஒரு மகன், ஒரு மகள்) இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் – இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்த சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) – அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு – எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்ப��ள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் – அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.\nஇஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் – ஒரு இஸ்லாமிய ஆண்வாரிசா அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா\nDr. Zakir Naik Tamil Q & A Q & A மாற்று மதத்தவர்கள் qurankalvi.com அபூ-இஸாரா இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\t2014-09-10\nTags Dr. Zakir Naik Tamil Q & A Q & A மாற்று மதத்தவர்கள் qurankalvi.com அபூ-இஸாரா இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nPrevious தப்ஸீர் ஸூரத்துல் லைல் அத்தியாயம் 92\nNext பித் அத் அல்லது நூதனங்களை எதிர்க்கக் கூடிய كتاب الباعث على إنكار البدع والحوادث நூலின் விளக்கத் தொடர் 1\nஅல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…\nM.F.பர்ஹான் அஹமட் ஸலபி உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் …\nஇஸ்லாம் கூறும் சொத்து பங்கீடு தகப்பனின் சொத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் – 2 ஆண்கள், 3 பெண்கள் எப்படி பிரிக்க வேண்டும்\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம���ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://honeylaksh.blogspot.com/", "date_download": "2019-01-21T00:56:53Z", "digest": "sha1:2IC72ML4GF26A5J7UCJT3BHXI3O3PNZY", "length": 30165, "nlines": 398, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 19 ஜனவரி, 2019\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.\nஇது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:40 1 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டிடங்கள் , துபாய் , மை க்ளிக்ஸ் , BUILDINGS , DUBAI , MY CLICKS\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள்.\n”அதோ சைக்கிள்ல வராரே, அவர் பேரு என்னன்னு தெரியுமா ஸார் ” என்று சஸ்பென்ஸ் வைத்தார் முத்தையா.\nநானும் அவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். தென்காசி பஸ் ஸ்டாண்ட் அருகில். நான் வங்கியில் பணியாற்றிய 1980 இல்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:35 0 கருத்துகள்\nலேபிள்கள்: சாட்டர்டே போஸ்ட் , சேமிப்பு , வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் , SATURDAY POST\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்துகள்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல் , கோலங்கள் , தைப்பூசம் , THAIPOOSAM KOLAMS\nவெள்ளி, 18 ஜனவரி, 2019\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்துகள்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல் , பொங்கல் கோலங்கள் , PONGAL KOLAM\nவியாழன், 17 ஜனவரி, 2019\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை\nகல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு ��ருடகாலம் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை தொகுத்து இப்பொழுது புத்தகமாக வெளியிட்டுள்ளார். கட்டுரையாக வெளியிட்ட கல்கி குழுமத்திற்கும்,புத்தகமாக கொண்டு வந்த “படி வெளியீடு” நிறுவனத்திற்கும் நன்றிகள். நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற திரு. கல்கி அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வெகு சிறப்பு \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:16 1 கருத்துகள்\nலேபிள்கள்: கல்கி , கார்த்திக் , கோகுலம் , விடுதலை வேந்தர்கள் , VIDUTHALAI VENTHARGAL\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வ���ழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் வ...\nயசோவர்மனின் குறை தீர்த்த அருணன். தினமலர் சிறுவர்மல...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் ஸார் கூறும் பாப்பாவுக்கு...\nமாதொருபாகன் – ஒரு பார்வை.\nஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY ...\nகாளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்...\n தினமலர் சிறுவர்மலர் - 51.\nசூரியன் முத்தமிட்ட பாய்மரப்படகு. மை க்ளிக்ஸ். YACH...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீட...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nதந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா. தினமல...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ���பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_7720.html", "date_download": "2019-01-21T01:59:11Z", "digest": "sha1:JYGQZ5PGT7CBT4L3Q66CDQULONY627Z6", "length": 32548, "nlines": 354, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு வசனங்கள்", "raw_content": "\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு வசனங்கள்\nசி.பி.செந்தில்குமார் 2:38:00 PM அனுபவம், ���கைச்சுவை, மகான் கணக்கு, மோசடிகள், வங்கிகள், வசனங்கள் 29 comments\n1. ஒவ்வொரு மாநிலத்துலயும், அந்தந்த பிராந்திய மொழிகளில் லோன் வாங்குபவர்களுக்கு விளக்கற மாதிரி விதி முறைகளை ஏன் தனியார் பேங்க் வைக்கலைமக்கள் ஈசியா புரிஞ்சுக்கிட்டா அவங்களுக்கு டேஞ்சர் என்பதாலா\n2.லோன் வேணும் ,லோன் வேணும்னு நாங்களாடா வந்து கேட்கறோம், நீங்க தானே நாக்கை தொங்கப்போட்டுட்டு வர்றிங்க, அப்புரம் நீங்களே கழுத்தை பிடிச்சு திருகறீங்க, உங்களால சிதைஞ்சு போன குடும்பங்கள் எத்தனை\n3. சாயங்காலம் 6 மணிக்கு மேல கலெக்ஷன்க்கு ஏஜெண்ட்ஸ் யாரும் எந்த வீட்டுக்கும் போகக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு,.. அதை ஃபாலோ பண்றீங்களா\n4. மிஸ்டர்.. டேக் திஸ் டீ\nதிஸ் ஈஸ் த ஒன்லி அவெய்லபிலிட்டி, நாட் ஃபார்மாலிட்டி\n5. ரேஷன் கடைல போடற ஒரு ரூபா அரிசில கூட நீ கமிஷன் அடிக்கிறியாமெ\n6. லேடி வாய்ஸ் - ஹலோ\n ஆமா.. இப்போதான் முதல் முறையா உங்க நெம்பர்க்கு பண்றேன், எப்படி நான் தான்னு கண்டு பிடிச்சீங்க\nகோவைலயே என் கிட்டே இல்லாத ஒரே ஜிகிடி நெம்பர் உங்களுதுதான் ஹி ஹி\n7. ஐ ஆம் இன் லவ் வித் யூ - இதை விட லவ்வை சொல்ல அழகான வரிகள் கிடையாது..\nஹி ஹி வாரணம் ஆயிரம் படத்துல கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னது\nஓ ம் ம் ஆனா சாரி , எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு\n8. ஓ சி ஓசி பேங்க்ல இருந்து கால்.. ஏதாவது லோன் வேணுமா\nஓ சி ன்னா ஓக்கே\n9. சார்.. இது வாடகை வீடா\nஆனா எங்க பேங்க்ல இருந்து வெரி-ஃபிகேஷனுக்கு யாராவது வந்தா சொந்த வீடுன்னு சொல்லிக்குங்க.\nஅதெப்பிடி சார்.. வெளீயூர்ல இருக்கற ஹவுஸ் ஓனர் ஒரு பேச்சுக்கு உங்க வீடு மாதிரி நினைச்சுக்குங்கன்னு சொன்னது உண்மைதான், அதுக்காக நிஜமாலுமே சொந்த வீடுன்னு எப்படி வாய் கூசாம பொய் சொல்றது\n10. பசங்க சைக்காலஜி உனக்கு தெரிலடி.. மேரேஜ் ஆனவனு பொய் சொன்னா உன்னை விட்ருவான்னு நீ நினைக்கறே.. மேரேஜ் ஆன லேடி தான் கில்மாவுக்கு சரின்னு அவன் நினைச்சு இன்னும் டீப்பா உன்னை லவ் பண்ணப்போறான் பாரு..\n11. எனக்கு அந்த குழந்தையை 4 வயசுல இருந்தே தெரியும்..\nகிட் ( KID) என்பதால் ஈசியா கிட்நாப் பண்ணிட்டாங்களா\n12. போலீஸ்ட்ட போனா கொன்றுவேன்னு மிரட்றான்\nபயப்படாதீங்க, உங்களை இல்ல, என்னை தான்./..\n13. தேவாரத்தை நேர்ல பார்த்திருப்பே, திருவாசகத்தை சி டி ல பார்த்திருப்பே.. ரெண்டையும் ஒரே ஆளா இப்போ பார்க்கப்போறே..\n14. உங்களுக்கு குங்க்ஃபூ தெரியுமா\nம்ஹூம், எனக்கு குஷ்பூ தான் தெரியும்..\n15. நீதான் அந்தாளோட அக்கா பொண்ணா\nம்ஹூம், எங்கம்மாவோட தம்பி தான் அவரு\nரெண்டும் ஒண்ணுதான், உனக்கு ஓவர் லொள்ஸ்\n16. ஹலோ.. உனக்கு ஃபோன் வந்திருக்கு..\nஅவ்ளவ் தானே, ஏன் பாம்பு வந்த மாதிரி பதர்றே\n17. என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுலன்னு கேட்டிருந்தா உன்னைத்தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருப்பேன்..\nஅதான் கேட்கலை அப்படி ஹி ஹி\n18. இப்போவெல்லாம் அவனால எனக்கு எந்த தொந்தரவும் இருக்கறதில்லை, ஆனா அந்த தொந்தரவு எனக்கு இப்போ தேவைப்படுது..\n19. இவன் நம்மளை எங்கேயோ கொண்டு போகப்போறான்..\n20. இப்போ பேங்க்கை ஏமாற்ற ஒரு வழி.. வருமானமே இல்லாட்டியும் பரவாயில்லை, உங்க பிஸ்னெஸ்ல லாபம் வந்ததுன்னு சொல்லி ஒன்றரை கோடிக்கு வருமான வரி கட்டுங்க,, இவ்லவ் வரி கட்றவர் நேர்மையான ஆளாவும் இருப்பார், ஏகப்பட்ட பண்ணம் வெச்சிருப்பார்னு நம்பி பேங்க் உங்களுக்கு லோன் தரும்.. நாம அந்த அமவுண்ட்டை ஆட்டையை போட்றலாம்..\n21. ஐ வில் டேக் ஹேர்\nடேய் அது ஐ வில் டேக் கேர் டா\nதெரியும்.. நான் அவ கூந்தல் கற்றை பற்றி சொல்லிட்டு இருக்கேன்..\n22. சார்.. ஆஃபீஸ் அட்மாஸ்ஃபியர், எல்லாம் நல்லா செட் பண்ணி வெச்சிருக்கீங்க.\nஹூம்.. பொண்ணு எதுவும் செட் ஆக மாட்டேங்குதே\nநான் வேணா ரெடி பண்ணித்தரவா\n23. ஜிகிடி - நான் சொன்ன புளிக்குழம்பு செஞ்சு பார்த்தியா\nம்ஹூம், சரியா வர்லை.. நீ வேணா என் ரூம்க்கு வந்து செஞ்சு காட்றியா நான் புளிக்குழம்பை சொன்னேன் ஹி ஹி\n24. லோன் வாங்குனவங்களை வீடு தேடி வந்து அடியாட்கள் விட்டு மிரட்டுதே இந்த பிரைவேட் பேங்க் எல்லாம்.. நம்ம இந்தியா கூடத்தான் உலக வங்கில கடன் வாங்கி இருக்கு.. நாடாளுமன்றத்துல ரவுடிங்க வந்து எம் பிக்களை மிரட்னா எப்படி இருக்கும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n உங்கள் எழுத்துக்களை பாராட்டும் எல்லைகளையெல்லாம் நீங்கள் கடந்துவிட்டீர்கள்...உங்கள் விமர்சனங்கள் வார இதழ்களில் வெளியானால் நன்றாக இருக்கும், பல சிறு பட்ஜெட் படங்கள் சிபி விமர்சனத்தின் மூலமாக தான் ட்விட்டர் நண்பர்களுக்கு சென்று சேருகின்றன. இந்த மகான் கணக்கு சிபி யின் விமர்சனத்திற்காக நிச்சயம் பேசப்படும்...பல நண்பர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் இந்த படத்தை...பாலை, உச்சிதனை முகர்ந்தால், டர்ட்டி பிக்சர்ஸ் (தமிழ்) படங்களை உங்களுக்காகவே பார்த்தேன்..இதையும் பார்ப்பேன்...விரைவில் உங்கள் விமர்சனங்கள் பிரபல வார இதழ்களில் வெளிவர வேண்டும்...தொடர்ச்சியாக...\nவந்தால் மகிழ்ச்சியடையும் நபர்களில் நான் தான் முதல்வன்..\nஇந்த பதிவை எழுதியதால் நீங்கள் மகான் ஆவீர்கள்.\nஏன் இன்னும் வாஷிங் மிஷின் வாங்கலியா....\nதட்சணாமூர்த்தி டர்ட்டி பிக்சர சிபிக்காக பாத்தாரா /// இந்த கொடுமையெல்லாம் கேட்க ஆளே இல்லயா\nநாமெல்லாம் தியேட்டர விட்டு வெளியே வந்துட்டா படத்தையே மறந்துடுவோம், நீங்க எப்பிடி ஒருவாரத்துக்கு மேலயே ஞாபகம் வச்சிருக்கீங்க\n# நம்பர் 1 ஆ இருக்கிறதுக்கு காரணம் இதுதான் போல....\nதிரு. வல்லாரை லேகிய மாடலுக்கு வணக்கம் ஹிஹி\nஆரூர் முனா செந்திலு said...\nஅண்ணே எனக்கு ஒரு சந்தேகம், தியேட்டர்ல எழுதுவீங்களா இல்லை அந்த அளவுக்கு நீங்க ஞாபக சக்தி புலியா\nசிரிப்புகள் சிந்திக்க கூடியதாகும் மிகவும் சிறப்ப வடிவமைக்கப் பட்டு இருக்கிறது பாராட்டுகள்\nசி.பி - பேசாம நீங்களே “அட்ராசக்க” அப்படின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுருங்களேன். வாராவாரம் பதிவெல்லாம் சேத்து வச்சு வெளியிடுங்க.\nஅப்போ குங்குமம் ரைட்டுக்கா போகும், ஆனந்தவிகடன் லெஃப்டுக்கா போகும். உங்க பத்திரிகை மட்டும் சென்டர்ல நேரா போகும்.\nஎப்படிங்க இன்னிக்கு தேதி 9தான் ஆகுது,அதுக்குள்ள 25 பதிவு போட்டுட்டீங்க.ம்ம்ம் இப்பவே கண்ண கட்டுது இன்னும் 5 பதிவு போட்டா 1000 பதிவு வந்துடும்,அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅட நீங்க வேற சகோ, கோலிவுட் ப்ரொடியூஸர்லாம் சிபி சார்கிட்ட மொத்த ஸ்கிரிப்டையும் குடுத்து அவர் ஓக்கே பண்ண பிறகுதான் இப்பலாம் படமே எடுக்குறாங்கலாம். அவர் வீடுலதான் எல்லா படத்தோட ஸ்கிர்ப்டும் இருக்குறாதால அதை பார்த்து சார் டைப்.\nMANO நாஞ்சில் மனோ said...\nபாம்புகிட்டே இருந்தே போன் வந்துருக்குமோ..\nMANO நாஞ்சில் மனோ said...\nஎம்பிக்களை மிரட்டுற ஐடியா நல்லா இருக்கே அண்ணே, உடனே அதை செய்ய சொல்லு போ....\nMANO நாஞ்சில் மனோ said...\nஇந்த பதிவை எழுதியதால் நீங்கள் மகான் ஆவீர்கள்.//\nநாசமாபோச்சு போ, சும்மாவே கிடந்தது துள்ளுவான் இதுல இது வேறயா...\nMANO நாஞ்சில் மனோ said...\nசி.பி - பேசாம நீங்களே “அட்ராசக்க” அப்படின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுருங்களேன். வாராவாரம் பதிவெல்லாம் சேத்து வச்சு வெளியி���ுங்க.\nஅப்போ குங்குமம் ரைட்டுக்கா போகும், ஆனந்தவிகடன் லெஃப்டுக்கா போகும். உங்க பத்திரிகை மட்டும் சென்டர்ல நேரா போகும்.//\nஎன்னய்யா நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா...\nஇந்தப் பதிவை எந்த பாங்க்காரனும் பாத்தா.................................\nசி.பி - பேசாம நீங்களே “அட்ராசக்க” அப்படின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுருங்களேன். வாராவாரம் பதிவெல்லாம் சேத்து வச்சு வெளியிடுங்க.\nஅப்போ குங்குமம் ரைட்டுக்கா போகும்,ஆனந்தவிகடன் லெஃப்டுக்கா போகும்.உங்க பத்திரிகை மட்டும் சென்டர்ல நேரா போகும்.////அப்ப கூட காசு வராதுங்கிறீங்ககூகிள் புண்ணியத்துல ஓசில இதெல்லாம் படிக்க வேணாம்கிறீங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழ��ிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்��ஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/35993/", "date_download": "2019-01-21T01:21:30Z", "digest": "sha1:M2RXGA2ASK73CZHMEFCPEHWWRRM64T3Q", "length": 10851, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்செஸ்டர் விமானநிலையத்தில் விமானமொன்றில் வெடிகுண்டினை கொண்டு செல்ல திட்டமிட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது: – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமன்செஸ்டர் விமானநிலையத்தில் விமானமொன்றில் வெடிகுண்டினை கொண்டு செல்ல திட்டமிட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது:\nமன்செஸ்டர் விமானநிலையத்தின் விமானமொன்றிற்குள் வெடிகுண்டினை கொண்டு செல்ல திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் இறுதியில் குறிப்பிட்ட நபர் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநதீம் முகமட் என்பவரை குற்றவாளி என தெரிவித்துள்ள நீதிமன்றம் 23 ம் திகதி அவரிற்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது\nகுறிப்பிட்ட நபர் ஜனவரி 30 திகதி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டவேளை அவரிடம் வெடிகுண்டு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இத்தாலிக்கு செல்லவிருந்த விமானத்தில் குண்டை வெடிக்கவைப்பதே அவரது நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நதீம் முகமட் பாக்கிஸ்தானில் பிறந்தவர் என்பதுடன் இத்தாலிய கடவுச்சீட்டை கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநதீம் விமானத்திற்குள் ஏற முயன்றவேளை கைதுசெய்யப்பட்டார், வேறு எவரோ தனது பிரயாணப்பொதியில் குண்டுகளை வைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.\nTagsairport flight manchester குற்றவாளி நீதிமன்றம் மன்செஸ்டர் விமானநிலையம் விமானம் வெடிகுண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை ��� பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதிக் காவல்துறை மா அதிபரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nலண்டனில் சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கை அதிகரிக்கரிக்கப்படவுள்ளது\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_153811/20180214172545.html", "date_download": "2019-01-21T02:12:19Z", "digest": "sha1:ALAXMREGR6NLRDALMAJTKZTMRSEL3RYX", "length": 13677, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "ஆண்களுக்கு குவார்ட்டர்... பெண்களுக்கு ஸ்கூட்டர்: தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்த குஷ்பு", "raw_content": "ஆண்களுக்கு குவார்ட்டர்... பெண்களுக்கு ஸ்கூட்டர்: தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்த குஷ்பு\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆண்கள��க்கு குவார்ட்டர்... பெண்களுக்கு ஸ்கூட்டர்: தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்த குஷ்பு\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் குஷ்பு பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் குறித்து விமர்சித்து பேசினார்.\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கரூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: டாஸ்மாக்குகளில் குவார்ட்டர் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் கணவர்களை அழைத்து வருவதற்காக பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.\nபொங்கல் பண்டிகைக்கு மட்டும் ஒரே நாளில் ரூ. 240 கோடிக்கு விற்பனையாகி அரசிற்கு வருமானம் கிடைத்திருக்கிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக பொய் சொல்லுகிறார்கள். பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது ஏன். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பஸ்சில் பயணம் செய்கிறார்களா. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பஸ்சில் பயணம் செய்கிறார்களா. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ்சில் பயணம் செய்வாரா. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ்சில் பயணம் செய்வாரா. அப்போதுதான் பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என தெரியும்.\nபஸ் கட்டண உயர்வால் சாதாரண மக்களுக்குத்தான் பாதிப்பு. தமிழக அரசும், மத்திய அரசும் எந்த வேலை வாய்ப்பையும் இளைஞர்களுக்கு தரவில்லை. உதாரணத்துக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 4000 காலி பணியிடங்களுக்கான தேர்வினை 17 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில் இருந்தே நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என தெரிகிறது.\nபட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்க மோடி சொல்கிறார். அதையே பக்கோடா விற்றால் தவறில்லை என அமித்ஷாவும் கூறுகிறார். குஜராத்தில் அமித்ஷா மகனின் நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ. 8 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாம். இது எப்படி வந்தது. பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்க சொல்லும் அமித்ஷா தனது மகனை ஏன். பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற���க சொல்லும் அமித்ஷா தனது மகனை ஏன்பக்கோடா விற்கும் தொழிலை செய்ய சொல்லவில்லை.\nநாடு முழுவதும் ஒரே மதம், காவிக்கொடி என கொண்டு செல்ல பா.ஜ.க. அரசு துடிக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். ராகுல்காந்தி பிரதமராக அமர்வார். தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பார். தமிழர்களின் ஒரே நிறம் சுயமரியாதை மட்டும்தான். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும். அடுத்து வருகிற தேர்தலில் மக்கள் பணத்தை வாங்கி கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். நாட்டின் நலன் கருதி வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் காவிரி பிரச்சினையை எழுப்புகிறார்கள். முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் தரவில்லை. அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.\nமுன்னதாக குஷ்பு நிருபர்களிடம் கூறும்போது: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார். ஜெயலலிதா படத்திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. ஒரு இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற கட்சி பா.ஜ.க. தான். மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த பயனும் இல்லை. 82 மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதில் தமிழகத்திற்கு ஒரு கல்லூரி கூட இல்லை. தமிழகத்திற்கு நிதியும், எந்த திட்டமும் இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட்டை பாராட்டி வருகிறார். பா.ஜ.க.வின் பிடியில் இந்த அரசு செயல்படுகிறது என்றார்.\nடெயிலி குவாட்டர் போட்டு படுப்பவள் இப்படித்தான் பேசுவாள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்க��லத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1227736.html", "date_download": "2019-01-21T01:58:36Z", "digest": "sha1:VUOO2Q2IFN4GNHT6A2MYYRKIUC6YLZIK", "length": 28274, "nlines": 207, "source_domain": "www.athirady.com", "title": "பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஒவ்வொன்றுமே சவாலானதாகத்தான் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தற்காலிக நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளும் சங்கடப்படுத்தும். இதில் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக வலிப்பும் உண்டாகக் கூடும். கர்ப்பிணிகள் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் இது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் என்பதால் நோய்க்குறியியல் நிபுணர் சுஜய் பிரசாத்திடம் இதுபற்றிப் பேசினோம்…\nகர்ப்ப கால வலிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\n‘‘கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் தாய்க்கும், குழந்தைக்கும் கடும் வலிப்பு ஏற்பட்டு, அதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதை பிரசவகால வலிப்பு நோய் எக்லாம்சியா(Eclampsia) என்கிறோம். மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எக்லாம்சியாவை கவலைக்\nகுரிய காரணியாகவும், விழிப்புடன் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றன.\nஉலக அளவில் 14 சதவீத பிரசவகால மரணங்கள் எக்லாம்சியாவால் நிகழ்கின்றன. ஏறக்குறைய, 50-ல் ஒரு பெண் எக்லாம்சியாவால் மரணிக்கிறாள். 23 சதவீத பெண்களுக்கு வென்ட்டிலேட்டர் தேவைப்படுகிறது. 35 சதவீத பெண்கள் குறைந்தபட்சம் நுரையீரல் வீக்கம், சிற���நீரக செயலிழப்பு, ரத்த உறைவு, கடுமையான சுவாசக்குழாய் நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான சிக்கல்களையாவது சந்திக்க நேரிடுகிறது.\nவயிற்றுக்குள்ளேயே குழந்தை இறப்பது அல்லது பிறந்தவுடன் இறப்பது போன்ற சிக்கல்களை 14-ல் ஒரு எக்லாம்சியா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கிறார்கள்.எக்லாம்சியாவுக்கு முந்தைய ப்ரீ எக்லாம்சியா(Pre-eclampsia) என்ற கருவுற்ற 20 வாரங்களுக்குள் உள்ள நிலையில் காணப்படும் சில அறிகுறிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பிரசவ நேர வலிப்பால் ஏற்படும் தாய், சேய் மரணம் போன்ற ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.’’\nப்ரீ எக்லாம்சியா என்றால் என்ன\n‘‘ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புகள் குறிப்பாக சிறுநீரகம் அல்லது ஈரல் செயலின்மை ஏற்படலாம். இதுபோன்ற பேறு காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம்.’’\nப்ரீ எக்லாம்சியாவுக்கான காரணங்கள் என்ன\n‘‘பேறு காலத்தில் ப்ரீ எக்லாம்சியா ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. கருப்பைக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாமை. (இந்நிலை பொதுவாகப் பனிக்குடத்துடன் தொடர்புடையது.) சில நேரங்களில் நோய் எதிர்ப்பு அமைப்பின் இயக்கமின்மை காரணமாகலாம்; ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, வளரும் கரு மற்றும் கருப்பையின் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; சில பெண்களின் மரபணுக்களும் ப்ரீஎக்லாம்சியா பாதிப்புக்கு காரணமாகலாம்.’’\nப்ரீ எக்லாம்சியாவால் பாதிப்பிற்கு உள்ளாகும் பிரிவில் உள்ளவர்கள் யார்\n* இளம் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ப்ரீ எக்லாம்சியாவுக்கான வாய்ப்பு அதிகம்.\n* முதல் பேறுகாலத்தின் போது ப்ரீ எக்லாம்சியாவுக்கான அபாயம் அதிகபட்சமாகும்.\n* அதீத எடை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\n* இரட்டைக் கரு அல்லது அதற்கும் மேற்பட்ட கருக்களைச் சுமக்கும் பெண்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.\n* குடும்பத்தில் யாருக்கேனும் ப்ரீஎக்லாம்சியா தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறு இருப்பின் முன் எச்சரிக்கை தேவை.\n* நாள்பட்ட ரத்த அழுத்தத்துக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் ப்ரீஎக்லாம்சியா வாய்ப்பு அதிகரிக்கும்.\n* இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் முறையில் கருத்தரிப்புக்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும் ப���ண்களுக்கும் ப்ரீ எக்லாம்சியா பிரச்னை\nப்ரீ எக்லாம்சியா அடையாளங்கள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன\n‘‘சில நேரங்களில் ப்ரீஎக்லாம்சியா எந்த விதமான அடையாளங்களோ, நோய்க்குறிகளோ இன்றி தாக்கும். நோய்க்குறிகள் இருந்தால் அவை ரத்த அழுத்தம் இரு முறைகளுக்கு மேல் 140/90 அளவைத் தாண்டும். தலை சுற்றல் அல்லது வாந்தி, கடுமையான தலைவலி, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஈரல் செயல்பாடு பரிசோதனை இயல்பற்று இருத்தல், மூச்சுத் திணறல், சிறுநீரில் புரதச்சத்து அதிகரித்தல், வலது பக்கம் விலா எலும்புக்குக் கீழே மேற்பகுதியில் வயிற்று வலி, திடீர் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம். இயல்பான பேறுகாலத்தின் போதும் இது ஏற்படலாம் என்பதால் மேற்கொண்ட பரிசோதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.’’\n‘‘மருத்துவ நிபுணர் ஒவ்வொரு பேறுகாலத்தின் போதும் கர்ப்பிணிப் பெண்ணை கண்காணிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், நோய்க் குறிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் தொடர்ந்து மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் போது ப்ரீஎக்லாம்சியா இருப்பின் எச்சரிக்கையாக இருக்க முடியும். மருத்துவரைச் சந்திக்கும் போது, மேற்கண்ட நோய்க்குறிகள் குறிப்பாக, முதல் பேறுகாலத்தில் தோன்றினால் உடனடியாக அவற்றின் விவரங்களை மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும்.’’\nப்ரீ எக்லாம்சியாவுக்கான பரிசோதனைகள் என்னென்ன\n‘‘ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் ஈரல், சிறுநீரகம், ரத்தத் தட்டணுக்கள் ஆகியவை இயல்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சிறுநீரகப் பகுப்பாய்வு பரிசோதனை மூலம் சிறுநீரில் 24 மணி நேரத்தில் புரதச்சத்தின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். புரதம் கிரியேடினைன் விகிதத்தை சிறுநீர் ரேண்டம் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். கரு அல்ட்ரா சவுண்ட், அழுத்தம் இல்லா நிலைக்கான பரிசோதனை அல்லது பயோ பிசிகல் புரொஃபைல் மூலம் கண்டுபிடிக்கலாம்.’’\n‘‘பல அபாய அம்சங்கள் சொல்லப்பட்டாலும், ரத்தத்தில் உள்ள ஒரு சில குறியீடுகளே ப்ரீ எக்லாம்சியா நோயைக் கண்டறியும். இதை கண்டறிவதற்கும், மற்றும் அதற்கான சிகிச்சையை தொடங்குவதற்கும் பனிக்குடம் க்ரோத் ஃபேக்டர் (Placenta Growth Factor- PLGF ) சோதனை மிக முக்கியப் பரிசோதனை ஆகும். ப்ரீஎக்லாம்சியா நோய்க்க��றி அறிதலின்போதும், நோய் முற்றிய நிலையிலும், பெண்களின் சீரம் மற்றும் சிறுநீரக PLGF பரிசோதனை அளவுகள் குறைந்தே காணப்படும்.’’\n‘‘ப்ரீஎக்லாம்சியா கடுமையாக இருக்கும் பட்சத்தில் தாய், சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முன் கூட்டியே குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என்று கண்டறிய வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாக கருப்பையிலிருந்து பனிக்குடம் பிரிந்து செல்வதற்கான அபாயம் அதிகம். ப்ரீ எக்லாம்சியாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் முற்றிய நிலையில் வலிப்பு நோய் ஏற்படக் கூடும். ப்ரீ எக்லாம்சியா காரணமாகப் பனிக்குடத்துக்குப் போதிய ரத்தம் செல்லாமல் குறையும் நிலையில், கருவுக்குக் குறைந்த அளவே ஊட்டச்சத்து கிடைக்கும். இது கருவின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.’’\nப்ரீ எக்லாம்சியாவைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு\n‘‘ப்ரீ எக்லாம்சியாவைக் குறிப்பாக அதிக அபாய கட்டத்தை சிறப்பாக மேலாண்மை செய்யத் தொடக்கத்திலேயே அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை எடுத்துக் கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் மாத்திரை, மருந்துகளையோ, வைட்டமின், மினரல் மாத்திரைகளையோ எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்ப்பகால முழுவதுமே மருத்துவ ஆலோசனை முக்கியமாகும்.’’\nப்ரீ எக்லாம்சியா பாதிப்பு இருக்கும்போது, தாயையும், சேயையும் அது எவ்வாறு பாதிக்கும்\n‘‘தாயைப் பொருத்தமட்டில் உடலுறுப்பு பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், வலிப்பு போன்ற பாதிப்புகளும், குழந்தைக்கு மெதுவான கரு வளர்ச்சி, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி தடங்கல்களும் ஏற்படலாம்.\n’’ப்ரீ எக்லாம்சியாவுக்கான சிகிச்சை…‘‘பிரசவம் ஆவதற்கு இன்னும் சில காலம் ஆகுமென்றால் மருத்துவர் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பேறு காலத்தில் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக கொடுக்கப்படும் பல மாத்திரைகள் ஆபத்தானவை என்பதால் சரியான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை மருத்துவர் உறுதிப்படுத்த வேண்டும்.\nகடுமையான ப்ரீ எக்லாம்சியா சிண்ட்ரோம் இருப்பின் அவரது ஈரலைத் தற்காலிகமாக மேம்படச் செய்யவும், ரத்தத் தட்டணுக்கள் மேம்படவும், பேறு காலத்தை நீட்டிக்கவும் ஸ்டீராய்ட்ஸ் மருந்துகள் வேலை செய்யும். வலிப்பு இருந்தால், அதை சரிவர கையாள, மருத்துவர் பரிந்துரைக்கும் ��ருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையான ஓய்வு முக்கியம். பிரசவத்துக்கு முன்பே மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவது சிறந்தது.’’\nதிருச்சி அருகே மகனை கொன்று தாய் தற்கொலை..\nபள்ளி வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்- போலீசார் விசாரணை..\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே ���ார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1232686.html", "date_download": "2019-01-21T02:10:26Z", "digest": "sha1:IKR5GP5XZD3D53ELAUBHORJQQ3PIZ2OA", "length": 9631, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "இருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் !! (வினோத உலகம்) – Athirady News ;", "raw_content": "\nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் \nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் \nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில்\nதிருப்பூரில் திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை.\nவீதியால் சென்ற பெண்களின் தங்க சங்கிலி கொள்ளை\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233698.html", "date_download": "2019-01-21T01:06:01Z", "digest": "sha1:C4OVWIVXGTRL47JVQ7IORFTA3PYFHTLE", "length": 12798, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகாட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nகாட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூர் தரப்பு, கண்டகானப்பள்ளி கிராமத்தின் அருகே 6.1.2019 அன்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சபனட்டி தரப்பு, கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த வனக்காவலர் மாரப்பன் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.\nகாட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவனத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, வீர தீர செயல் மற்றும் அசம்பாவித சூழ்நிலையில் உயிர் இழந்தால், அவர்களின் குடும்ப நலன் கருதி, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சத்திலிருந்து, பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க 6.10.2017 அன்று ஆணையிட்டிருந்தேன். இந்த ஆணையின்படி, இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nமிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை லண்டனில் திறக்கப்பட்ட நாள்: 10-1-1863..\nமக்களுக்கு சேவையாற்ற உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போன்று இருக்க வேண்டும் -ஆளுநர்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2015/03/blog-post_23.html", "date_download": "2019-01-21T02:12:19Z", "digest": "sha1:FXT3KQWE4S7G7EHXHHJ6ZS7647Z26FGE", "length": 35943, "nlines": 234, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்\nஇன்று பாராளுமன்றத்தில் முக்கியமாகப் பேசப்படும் தேசிய கீதப் பிரச்சினையை எண்ணி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளன.\nஇதில் எமது நாட்டில் எந்த ஒரு உரிமையும் சிறுபான்மையினத்துக்கு செல்லுபடியற்ற நிலையில் தேசிய கீதத்தை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது தனிச் சிங்களத்தில் பாடவேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்திருந்தார். இதன் காரணமாக கல்வி சார் அறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் எமது சரித்திரத்தில் வரலாறு. இன்று மைத்திரியின் புதிய அரசு தமிழிலும் பாடலாம் என்று கருத்துக்கூறி அதைப்பற்றி விவாதித்து வருகிறார்கள்.\nநாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டொச், இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை.\nஇலங்கையில் ���ிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கெனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.\nஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கெனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.\nஇதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.\n1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.\n1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என 'ந' என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை. இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.\nஇலங்கையின் தேசிய கீதம் 3 மொழிகளிலும் அர்த்தம் பிசகாமல் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வந்துள்ளது.\nநான் அனுராதபுரத்தில் கல்விகற்ற காலத்தில் 1975 – 1977வரை எமது பாடசாலையான அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்லூரி நிகழ்வுகளில் முதலில் பாடசாலைக் கீதம் பாடப்பட்டு நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வந்தது. நாம் சங்கீதம் கற்றதனால் அடிக்கடி எல்லா நிகழ்வுகளிலும் பாடுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நேரத்தில்\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nநலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா\nஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்\nநமதுறு புகலிடம் என ஒளிர்வாய்\nநமதலை நினதடி மேல் வைத்தோமே\nநமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nஎன்ற தற்போது பழக்கத்தில் உள்ள பாடலின் முதல்பந்தி மட்டுமே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1978 புதிய அரசியலமைப்பின் பின்னர் தேசிய கீதத்தில் கீழ்க்கண்ட 2 பந்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.\nஅடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nநறிய மலர் என நிலவும் தாயே\nயாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த\nஇயலுறு பிளவுகள் தமை அறவே\nஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி\nநமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா\nநமோ நமோ நமோ நமோ தாயே\nஏனெனில் 1977 இன்பின் இன்றுவரை நான் தேசிய கீதத்தைப் பாடவுமில்லை. அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. மேலும் யாழ்ப்பாணத்தில் தேச���ய கீதம் ஒரு சில இடங்களில் இசைக்கப்பட்டாலும் எல்லோருக்கும் தேசிய கீதம் தெரிந்திருக்கவில்லை.\n2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி\nஇலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது எத்தனைபேருக்கு இது தெரியும் இதனால்தான் சிறுபான்மையினத்தவர்கள் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.\nவாழும் உரிமை – மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் கொடியையோ – நாட்டின் தேசிய கீதத்தையே ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்கள் அனைவரும் சில உறுதிமொழிகளை எடுத்திருந்தாலும் அவர்களும் தமது மனச்சாட்சிப்படி நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். தேசியக் கொடியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் சிறுபான்மையினத்தவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர்களிடம் நாட்டின் கொடியைப் பற்றியோ அல்லது தேசிய கீதத்தைப் பற்றியோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கி���து யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள��. சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/delhi/page/4?filter_by=popular", "date_download": "2019-01-21T01:44:36Z", "digest": "sha1:VGPQHK24ZSIYGKEQ5NHKQSTSBBJXBKON", "length": 8006, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும��� – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nசசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது..\nதேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்\n2 ஆயிரத்து 467 கோடி மதிப்பில் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.\nமுன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..\nஉலகிற்கு அகிம்சியை போதித்த நாடு இந்தியா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் ..\nசிம் கார்டு பெற ஆதார் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..\nஇந்தியர்கள் அனைவருக்கும் 4ஜி ஜியோ செல்போன் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.\nநிதியை ஏற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தலைவர்...\nஏடிஎம்-களில் 200 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வழி செய்ய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.\nகர்நாடகா மாநில காங்கிரஸ் அரசுக்கு அக்கறையில்லை – பிரதமர் மோடி.\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..\nபாபர் மசூதி விவகாரம் வழக்கில் பி��ணாப் முகர்ஜிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/krishnagiri-5", "date_download": "2019-01-21T02:09:46Z", "digest": "sha1:4OABBHENZLEUIGQYRJCEFQG4YPLX5JKJ", "length": 8368, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராசிமணல் திட்டு பகுதியில் 50 மாடுகள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome தமிழ்நாடு கிருஷ்ணகிரி ராசிமணல் திட்டு பகுதியில் 50 மாடுகள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு..\nராசிமணல் திட்டு பகுதியில் 50 மாடுகள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு..\nதேன்கனிக்கோட்டை அருகே ராசிமணல் திட்டு பகுதியில், காவிரி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 40 மாடுகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காவிரி கரையோரத்தில் ராசி மணல் திட்டு என்ற இடத்தில், மேய்ச்சலுக்குச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தனித்தனியாக மாடுகளை மீட்டு, கயிற்றால் கட்டி, பின்னர் பரிசல்களில் ஏற்றி, நீண்ட தூர பயணத்திற்குப்பின், பிலிகுண்டுலு கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇதுவரை மொத்தம் 10 மாடு���ளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ள நிலையில், காவிரியில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ள மீதமுள்ள மாடுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, மாடுகளை மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleகனமழையால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு..\nNext articleசெவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-protested-against-the-green-express-way-project-thiruvannamalai-323963.html", "date_download": "2019-01-21T02:11:15Z", "digest": "sha1:42OOKF3O2ZTHGNSKTS75CIGJYBSPE436", "length": 16692, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 வழி சாலை: விவசாயி தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த இன்னொருவர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு | Farmers protested against the green express way project in Thiruvannamalai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n8 வழி சாலை: விவசாயி தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த இன்னொருவர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு\nவிவசாயி தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த இன்னொருவர்-வீடியோ\nதிருவண்ணாமலை: பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்ப�� தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதேபோல, செய்யாறில் 75 வயது முதியவர் ஒருவர் கிணற்றிலேயே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.\nசென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்க காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பிலும், 5 மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை, செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அளவீடு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அளவீடு மேற்கொள்ள அதிகாரிகள் வரும்போது, விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅதன்படி, வீடுகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியும், சில விவசாயிகள் விளைநிலங்களில் நட்ட கல்லை பிடுங்கி எறிந்தும், சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர். ஒருசிலர் தங்களது நிலங்களில் கற்களை நடுவதை பார்த்ததும் தாங்க முடியாமல் மயங்கியும் விழுகின்றனர். நேற்றுகூட ஒரு மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனாலும் அதிகாரிகள் தங்கள் பணியினை நிறுத்துவதாக தெரியவில்லை.\nஇன்று காலையும், நிலம் அளவீட்டு பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விவசாயி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து அளவீட்டு பணியை பாதியிலேயே நிறுத்தி அதிகாரிகள் வெளியேறினர்.\nஅதேபோல, செய்யாறிலும் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் கிணற்றில் குதித்தார். அவருக்கு வயது 75. அவரை தொடர்ந்து மேலும் 2 பேரும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்தோரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திருவண்ணாமலை செய்திகள்View All\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியை கைப்பற்ற போவது இவர்களில் ஒருவர்தான்\nகலெக்டர் கந்தசாமி அதிரடி... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவித்தது மத்திய அரசு\n15 டயர்கள் அடுத்தடுத்து டமார் டமார்.. செங்கத்தை விட்டு நகர முடியாமல் நிற்கும் பெருமாள்\nஅடடா அடடா.. பெருமாள் எத்தனை சிக்கலை கொடுத்தாலும்.. செல்பி எடுக்க நம்மவர்கள் சளைக்கலையே\nதிருவண்ணாமலை எல்லையை தொட்ட பெருமாள் சிலை.. கலெக்டர் தண்ணீர் ஊற்றி வழிபாடு\nகுழந்தை என் ஜாடையில் இல்லை.. யாருக்கோ பிறந்தது.. சந்தேக வெறியில் தந்தை செய்த கொடூர கொலை\nஅப்பாடா.. செஞ்சியை விட்டு நகர்ந்து திருவண்ணாமலையை நெருங்கி விட்டார் பெருமாள்\nமகனை கொன்ற கள்ளக்காதலனை பழி வாங்கிய நெசப்பாக்கம் மஞ்சுளா.. இதைப் படிங்க அபிராமி\n19,000 கருக்கலைப்பு.. திருவண்ணாமலையை கலக்கிய போலி டாக்டர் ஆனந்திக்கு குண்டாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts thiruvannamalai greenway protest மாவட்டங்கள் திருவண்ணாமலை எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/vs_05.html", "date_download": "2019-01-21T02:00:32Z", "digest": "sha1:5T52CNIZERITRGAOMM5BNGKGIMMN6SYN", "length": 48995, "nlines": 436, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - காமெடி கும்மி", "raw_content": "\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - காமெடி கும்மி\nசி.பி.செந்தில்குமார் 2:54:00 PM .நகைச்சுவை, அரசியல், அனுபவம், கேப்டன், விஜய்காந்த், ஜூ வி 51 comments\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும், காங்கிரஸ் கட்சியின் சிவராஜும்\nமோதும் ரிஷிவந்தியம் தொகுதியில் கிராமங்கள் அதிகம். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அப்பா இந்தத் தொகுதியில் உள்ள மூங்கில்துரைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில் முன்பு பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில்தான், விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் நடந்தது. அதனால், 'எங்க ஊர் மாப்பிள்ளை விஜயகாந்த்' என்கிறார்கள் தொகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க-வினர்.\nகடந்த எம்.பி. தேர்தலில், விஜயகாந்த்தின் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான சுதீஷ் இந்தப் பகுதியில்தான் நின்��ார். ரிஷிவந்தியத்தில் 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் விஜயகாந்த் இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கூட்டணியில் கேட்டு வாங்கினார்.\n''காங்கிரஸ் கட்சியின் சிவராஜ், நாலு தடவை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தும், பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. அரசுக் கல்லூரியோ, தனியார் கல்லூரியோ குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.\nஅப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது\n30 வருடங்களாக இந்தப் பகுதியில் சிவராஜின் குடும்ப ஆதிக்கம்தான் நடக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கேப்டன் இங்கே நேரடியாகக் களத்தில் இறங்கி இருக்கிறார்...'' என்றார், தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த்தின் சகலையும் பிரபல தொழிலதிபருமான ராமச்சந்திரன்.\nஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா\nஇவர்தான் இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்.\nவிருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் செய்த நலத் திட்டங்களைப் பட்டியல் இட்ட இவர், ''அடிக்கடி விருத்தாசலம் தொகுதிக்கு விசிட் சென்றுள்ளார் கேப்டன்.\nஆனால், ஆளும் கட்சி எந்த நலத் திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை. கேப்டன் சொன்ன மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய முயன்ற இரண்டு கலெக்டர்களையும் உடனே மாற்றிவிட்டனர். அடுத்து வந்த கலெக்டர், எதையுமே செய்யவில்லை.\nஇவை அனைத்தும் விருத்தாசலம் வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க-தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால், இந்தத் தொகுதியில் 30 வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளை எல்லாம் கேப்டன் தீர்த்துவைப்பார்\nஎனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..\nபதிலுக்கு சிவராஜ் தரப்பிலோ, ''கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை எல்.எல்.ஏ. ஆக்கிய விருத்தாசலம் தொகுதிப் பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை. சட்டசபையிலும் தொகுதிக்காகக் குரல் கொடுக்கவில்லை. அங்கு மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான், இங்கே ஓடி வந்து இருக்கிறார்.\nஅய்யய்யோ.. அவர் ���டந்தாலே மூச்சிரைக்கும்.. இந்த லட்சணத்துல ஓடி வந்தாரா\nவிஜயகாந்த் பற்றி விருத்தாசலம் மக்களிடம் பேசி எடுக்கப்பட்ட வீடியோ - ஆடியோ சி.டி-களை க்ளைமாக்ஸ் நேரங்களில் கிராமம்தோறும் போட்டுக் காட்டுவோம். சிவராஜ்... இந்த மண்ணின் மைந்தர். விஜயகாந்த், சென்னைக்குப் போய்விடுவார். அவரை நம்பி ஓட்டு போட மாட்டார்கள் மக்கள்\nஇதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்..\nகாங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் தி.மு.க. எம்.பி-யான ஆதிசங்கருக்கும் ஏழாம்பொருத்தம். வேட்பாளராக சிவராஜை அறிவித்துப் பல நாட்கள் ஆகியும், ஆதிசங்கர் ஒதுங்கியே இருந்தார். தி.மு.க. மேலிடப் பிரமுகர்கள் பேசிய பிறகுதான் சில நாட்களாக சிவராஜுடன் கைகோத்து, பிரசாரத்தில் இணைந்து உள்ளார்.\nஇது எல்லா தொகுதிலயும் நடக்கறதுதானே.. காங்கிரஸ் போட்டி இடும் 63 தொகுதிகள்லயும் தி மு க ஆளுங்க பெரிசா வேலை செய்ய வேண்டாம்னு கலைஞர் வாய் மொழி உத்தரவு போட்டிருக்காரே..\nசிவராஜிடம் பேசியபோது, ''எனக்குத்தான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தொகுதி மக்களுக்கு அறிமுகமான பாரம்பரியக் குடும்பத்துக்காரன். சோனியாவின் தலைமை, ராகுலின் எதிர்கால அரசியல் கனவு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆலோசனை, தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லும்போது, மக்கள் வரவேற்பு மிகுதியாக உள்ளது. வெற்றி உறுதி\nசீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. \nகடைசிக் கட்டமாக, இரண்டு நாட்கள் ரிஷிவந்தியத்திலேயே தங்கிப் பிரசாரம் செய்வாராம் விஜயகாந்த். இப்போதைக்கு கடுமையான போட்டி இருந்தாலும், விஜயகாந்த்தின் பிரசாரத்தை வைத்துத்தான் வாக்கு யாருக்கு என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்\nஅய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ\nசிவராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசிவராஜ் மீது குபீர் குற்றச்சாட்டு கிளப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண். ''சில வருடங்கள் முன்பு எங்கள் சொத்துப் பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ. சிவராஜை சந்தித்தேன். அதைத் தீர்க்காமல், என்னைக் கடத்திச் சென்று, பலாத்காரப்படுத்திவிட்டார்.\nஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியாஎன்ன பேச்சு இது \nநானும் எனது கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. பணம் கேட்டு மிரட்டுவதாக, என் மீதே பொய்ப் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளினார்.\nபோலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வைத்து சிவராஜும், ஆதிசங்கர் எம்.பி-யும் எங்களை அழைத்து, சமாதானம் பேசினார்கள். ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை.\n ரூ 2 கோடி செட்டில்மெண்ட் பேசி தராம விட்டுட்டரா\nஇப்படிப்பட்ட மோசமானவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் கடந்த 26-ம் தேதி சுயேச்சையாக ரிஷிவந்தியத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றேன். ஆனால், சிவராஜின் அடியாட்கள் சிலர், என்னைக் கத்தியால் குத்த வந்தார்கள். தடுத்த என் கணவருக்கு வயிற்றில் காயம். இதையும் மீறி மனுவைத் தாக்கல் செய்தும், அது தள்ளுபடியான மர்மம் புரியவில்லை'' என்றார் கண்ணீர் மல்க.\nஇதுல என்ன மர்மம் வேண்டி கிடக்குஆளுங்கட்சியை எதிர்த்தா இந்த கதிதான்.. நீங்க சினிமாப்படம் எதுவும் பார்ப்பது இல்லையா\nஇது குறித்து சிவராஜிடம் கேட்டபோது, ''அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நடக்காத ஒன்றைச் சொல்லி, தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியுள்ளார்.\nநடக்கலைன்னு அண்ணன் ரொம்ப வருத்தப்படறார் போல..\nஇந்தப் பொய்ப் புகாரை தொகுதிவாசிகள் நம்ப மாட்டார்கள். அவர் கணவரை ஆள்வைத்துக் குத்தியதாகச் சொல்வதும் சுத்தப் பொய். தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்னையைக் கிளப்பிப் பணம் பிடுங்க நினைக்கிறார்கள்\nதொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,,\n* ���ேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்க வாட்ச்ல 4.00 மணி ஆயிடுச்சா..\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nயோவ் விக்கி மாப்ள எங்கய்யா போன\n* வேடந்தாங்கல் - கருன் *\nஏய் யாராவது சப்போட்டுக்கு வாங்கய்யா\n* வேடந்தாங்கல் - கருன் *\nசரி பதிவாவது படிச்சிட்டு வரென்.\nhaa haa நானே சப்போர்ட்டுக்கு வந்தேன்.. 4 மணிக்கு மின் வெட்டு\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஃபோன் பேசிக்கிட்டே பதிவு படிச்சீங்க போல..\nநீங்க நைஸ்னு சொன்னது போஸ்ட்டையா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டீங்கன்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ஹி ஹி\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஉண்மையிலேயே அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டீங்க .\nரிஷிவந்தியத்தின் மாப்பிள்ளை நீ மப்புள்ள கடைசி ரெண்டு நாள் பிரச்சாரத்துல பிளாட் ஆக போறே. நீ ஆஃப் அடிச்சு நிற்பே அப்ப உனக்கு ஆப்பு அடிக்க வடிவேல் அங்கு வருவான். தமிழன் தமிழன் என்று கூறி மக்களை ஏமாற்றும் சீமானே நீ காங்கிரசை கறுவறுக்கிறாயா நீ தம்பி என்று ஒரு படம் எடுத்தாயா அதில் ஏன் இலங்கை பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்தாய் அதில் ஏன் இலங்கை பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்தாய் உன்னை நீ திருத்திகொண்டு ஊருக்கு உபதேசம் செய் உன்னை நீ திருத்திகொண்டு ஊருக்கு உபதேசம் செய் நீ சீநாயா\nஎன்ன நந்த குமார்.. என்ன சொல்ல வர்றீங்க.. கலைஞர் தான் நிரந்தர முதலவரா/\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசேலம் சித்த வைத்தியர் சிவராஜ் வாழ்க\nஎன்ன அநியாயம்.. கேப்டன் வாழ்க சொல்லலையா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன அநியாயம்.. கேப்டன் வாழ்க சொல்லலையா ரமேஷ்\nதாத்தா சொல்றத கேளுங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடாதீங்கடா பாவிகளா நீங்கெல்லாம் தப்பு பண்றீங்க.. உங்களை தட்டி கேட்கிற உரிமை எனக்கு இருக்கு- சேலம் சித்த வைத்தியர் சிவராஜ்\nஅண்ணே 4 மணிக்கு கரண்ட் கட்டுன்னு சொல்லிட்டு அதெப்படி 4:01 ரிப்ளே எல்லாம் எதிர் கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்\n இவரை பற்றி அவர், அவரைப் பற்றி அவர் என வார பத்திரிக்கை ரேஞ்சுக்கு. ஹா ஹா ஹா\n இவரை பற்றி அவர், அவரைப் பற்றி அவர் என வார பத்திரிக்கை ரேஞ்சுக்கு. ஹா ஹா ஹா\nhi hi ஹி ஹி எலக்��ஷன் முடியற வரை நமக்கும் பொழுது போகனும் இல்ல\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nவிஜயகாந்த் பிரசாரத்திற்கு செல்லாமல் இருந்தாலே அதிக வாக்குகள் வாங்கலாம் போலிருக்கிறது..\nதொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,, \\\\\nஎன்னை ஏமாற்றிய பிகர்கள் போடாத வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் :-)\nஇந்த ஆரிசிஎல்லாம் உங்களுக்கு தேவையா \n//எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..\nசிரிப்பு நிக்கல .. செம அண்ணா... ஹா ஹா .. இன்னும் சிரிசிட்டே இருக்கேன் ...\nநான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....\nஇதற்கான விடையினை கப்டனிடம் அடிவாங்கிய அந்த வேட்பாளர் தான் வந்து சொல்ல வேணும்.\nகேட்டும் வாங்கவில்லை. நம்ம கப்டன் கெஞ்சியும் வாங்க வில்லை. பல கோடிகளை சூட்கேசிஸ் வைத்துக் கொடுத்து வாங்கினார் என்று நினைக்கிறேன்.\n\\\\ஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியாஎன்ன பேச்சு இது ராஸ்கல்.. \\\\ இந்த விஷயத்திலா காமெடி செய்வது\nஎனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..//\nகப்டன் நல்லா காதிலை வாங்கிக்குங்க..ஓவரா குடிச்சு உடம்பை கெடுத்திடாதீங்க. அப்புறம் வடிவேலு மாதிரி நடிகர்கள் கும்மியடிக்க ஆளில்லாமல் போய் விடும்,\nபோலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்//\nஆஹா.. ஆஹா... என்னங்க உங்கை போய்க் கொண்டிருக்கிறது.\nMANO நாஞ்சில் மனோ said...\n//* வேடந்தாங்கல் - கருன் *\nவடையை தின்னுப்புட்டு கேக்குற கேள்விய பாரு....\nநடக்கட்டும் நாடகங்கள்,ஏப்ரல் 13 வரை\nMANO நாஞ்சில் மனோ said...\n// கோமாளி செல்வா said...\nஎன்னை ஏமாற்றிய பிகர்கள் போடாத வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் :-//\nஉன்னை கண்ட இடத்தில் தூக்கி போட்டு மிதிக்க கூலிப்படை அமர்த்தப்படும்....\nMANO நாஞ்சில் மனோ said...\n//எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..\nசிரிப்பு நிக்கல .. செம அண்ணா... ��ா ஹா .. இன்னும் ///\nஹா ஹா ஹா ஹ ஹா ஹா....\nபயபுள்ள அப்புறம் பதிவுக்கு வரலன்னு சொல்லிடும் ஹிஹி\n//அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா// யோவ், உம்ம நக்கலுக்கு அளவில்லாமப் போச்சுய்யா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்..\nஅப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது\nஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா\nஎனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..\nசீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. \nஅய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ\nயாரங்கே எடுத்துவாருங்கள் அந்த உளியை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிப்போம் ( என்னது உளியின் ஓசை டி வி டி ய கொண்டு வரப்போறீங்களா தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிப்போம் ( என்னது உளியின் ஓசை டி வி டி ய கொண்டு வரப்போறீங்களா எஸ்கேப்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனை��ி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/23175140/There-is-a-method-to-AB-de-Villiers-mad-hitting-Gambhir.vpf", "date_download": "2019-01-21T02:07:27Z", "digest": "sha1:MS4TRTHRKFUIAW3KXZPWFDM4GDHHTJWM", "length": 15484, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is a method to AB de Villiers’ mad hitting: Gambhir || டி வில்லியர்ஸ் பேட்டிங் ‘வெறித்தனமான தாக்குதல்’ - டெல்லி அணி கேப்டன் காம்பீர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி வில்லியர்ஸ் பேட்டிங் ‘வெறித்தனமான தாக்குதல்’ - டெல்லி அணி கேப்டன் காம்பீர் + \"||\" + There is a method to AB de Villiers’ mad hitting: Gambhir\nடி வில்லியர்ஸ் பேட்டிங் ‘வெறித்தனமான தாக்குதல்’ - டெல்லி அணி கேப்டன் காம்பீர்\nராயல் சேலஞ்சர��ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ் ஆட்ட முறை ‘வெறித்தனமான தாக்குதல்’ என டெல்லி அணி கேப்டன் காம்பீர் கூறியுள்ளார். #RCBvDD #Gambhir\nஐபிஎல் தொடரின் 19-வது ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nமுதலில் களம் இறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது.\nகுயின்டான் டி காக் (18), மனன் வோரா (2), விராட் கோலி (30), கோரி ஆண்டர்சன் (15) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், டி வில்லியர்ஸ் தனி ஒரு மனிதனாக நின்று அணியை வெற்றிபெற வைத்தார். 39 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 90 ரன்கள் எடுக்க 18 ஓவரிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இலக்கை எட்டியது.\nடி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் காம்பீரும் மிரண்டுள்ளார்.\nடி வில்லியர்ஸ் அதிரடி குறித்து காம்பீர் கூறுகையில் ‘‘தற்போதைய சூப்பர் ஃபார்மில் உள்ள கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ் ஆகியோரால் ஜிஎஸ்டி மற்றும் அதன் தாக்கத்தை நீக்க நமக்கு உதவி செய்ய முடியும். அல்லது நார்த் கொரியா அதிபர் மேஜையில் உள்ள பட்டனை நீக்க உதவ முடியும் (நகைச்சுவையாக). ஆர்சிபிக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் பீல்டிங்கை செட் செய்து எங்கே பந்து வீசலாம், எப்படி பந்து வீசலாம் என்று ஆராய்ந்து பந்து வீசினால், அதை துச்சமாக மதித்து டி வில்லியர்ஸ் பந்தை துவம்சம் செய்து விடுகிறார்.\nசனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் ஆர்சிபி அணிக்கெதிராக தோற்கவில்லை. டி வில்லியர்ஸ்க்கு எதிராக தோல்வியடைந்தது. டி வில்லியர்ஸ் 10 பவுண்டரி, ஐந்து சிக்சர்கள் விளாசினார். டி வில்லியர்ஸின் ஆட்ட முறை ‘வெறித்தனமான தாக்குதல்’ போன்றது.\nஇப்படி அழைப்பதற்கு காரணம் உண்டு. அருகில் இருந்து அவரை ஆட்டத்தை பார்த்தீர்கள் என்றால், வெறித்தனமான தாக்குதல் என்பதை சரியானதாக இருக்கும். முதலில் நதீம் பந்தை ஸ்லாக்-ஸ்வீப்ஸ் பகுதியில் விளாசினார். அதன்பின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் ஜம்ப் செய்து நிலையான நின்று பைன் லெக் திசையில் தூக்கினார். டி வில்லியர்ஸின் மேஜிக் ரிஷப் பந்த், அய்யர் அதிரடியை மறக்கடிக்க செய்துவிட்டது’’ என்றார்.\n1. ஐபில் போட்டியில் இதுவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\nஐபில் போட்டி தொடங்கிய 2008 முதல் 2019 வரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-\n2. வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்\nவருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, மொகித் சர்மா ரூ. 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.\n3. ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் ஏலத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, அக்சர் படேல், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் அதிக விலை போய் உள்ளனர்.\n4. ஐ.பி.எல். : விலை போகாத யுவராஜ், பிரெண்டன் மெக்கலம், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\nஐ.பி.எல். போட்டியில் விலை போகாத யுவராஜ், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். ஹனுமான் விகாரி ரூ.2 கோடி, கார்லோஸ் பிராட்வேட் ரூ.5 கோடி, சிம்ரான் ஹெட்மியர் ரூ.4.2 கோடி.\n5. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் அணி கேப்டன்\nபாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து வங்காளதேச கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் மஷ்ரஃப் மோர்டாஸா விளக்கம் அளித்துள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\n4. முதலாவது ஒரு ��ாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nagoreflash.blogspot.com/2012/02/blog-post_12.html", "date_download": "2019-01-21T02:22:26Z", "digest": "sha1:TTTIFMC6RN5SDCUPSG6ZCOIT6TAMZ57X", "length": 31872, "nlines": 256, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: சினிமாவே என்னை சீரழித்தது! - ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\n - ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்\nசென்னை: வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.\nமேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.\nசென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.\nகடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.\nஅந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.\nஅந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.\nஅந்த சீர்திருத்த இல்லத்தில் பல்வேறு குற்றங்களில் மாட்டியுள்ள 60 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் 60 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.\n10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் தனித்தனியாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வயது நிரம்பியவன் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அந்த இல்லத்தின் முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.\nபொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபாரிமுனை பள்ளி மாணவனையும் முதல் நாளன்று அவனது பெற்றோரும், 3 அக்காள்களும் மற்றும் உறவினர்களும் பார்த்து பேச அனுமதிக்கப்பட்டனர்.\nசிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.\nஅவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி:\nஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.\nவீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன்.\nகொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன்.\nஅதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.\nரிப்போர்ட் கார்டில் தவறாக எழுதினார்\nநான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார்.\nஎனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.\nஇது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.\nஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது.\nஅப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது,\" என்று கூறியுள்ளான்.\nஅந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார்.\nநேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.\nடிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.\nஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரிய��்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nமார்க் துறைமுகத்தை கண்டித்து நாகூரில் கடையடைப்பு\n - ஆசிரியையைக் கொன்ற மாண...\nநாகூர் : மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ந...\nஅஹமது தம்பி மரைக்காயர் -ஸர் பட்டம் பெற்ற முதல் தமி...\nநாகூர் மக்கள் நலசங்கத்தின் வரவு - செலவு விபரம்\nமருந்து , மாத்திரையிலிருந்து விடுதலை\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு ���ளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2017/05/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:35:25Z", "digest": "sha1:DEWLVBQTGUWVBQWAY22C3XHYLLFIEZ22", "length": 6443, "nlines": 164, "source_domain": "paattufactory.com", "title": "பாண்டுரங்க சாய் ! – Paattufactory.com", "raw_content": "\nஆல்பம்: ஷீரடி சாய் நாதம்\nபாண்டுரங்கன் கண்களிலேத் தெரியும் மின்னல் ஒளியை…\nஉன்னிடமும் காணுகிறேன் சாயி நாதனே \nசாம்பலினை மேனியிலே பூசும் சர்வேஸ்வரன் \nசாயி பாபா உன்னிடமும் அவன் குணத்தைக் காண்கிறேன் \nஹர ஹர சிவ சாய் ஜெய ஜெய சிவ சாய் \nஅருமறை சொன்ன சத்தியத்தைக் காத்தவன் ஸ்ரீராமனே \nகுரு தத்தர் எமக்களித்த கலியுகத்து ராமனே \nDevotional, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/kadai-prachani-theera-kulatheiva-vazhipadu/", "date_download": "2019-01-21T01:52:02Z", "digest": "sha1:DFSLBBGHEARUHFRLKYMKJ3YJIJIJE5AW", "length": 9195, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "கடன் தீர குலதெய்வ வழிபாட்டு முறை | Kula deivam valipadu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குலதெய்வத்தை எப்படி வணங்கினால் கடன் முழுவதும் தீரும் தெரியுமா \nகுலதெய்வத்தை எப்படி வணங்கினால் கடன் முழுவதும் தீரும் தெரியுமா \nஇந்த காலத்தில் மனிதர்கள் பலரும் பெரும் துன்பம் அடைவது கடன் பிரச்சனையால் தான். பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் கூட கோடிகளில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகி வாழ்வதை நாம் நாளிதழ்களில் படிக்கிறோம். இப்படி அனைத்து ரக மக்களையும் பாதிக்கிறது கடன் தொல்லை. இதில் இருந்து நம்மை விடுவிக்கும் சக்தி நமது குலதெய்வத்த��டம் இருக்கிறது.\nமுற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம் அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை விரைவில் தீர மூன்று பெளர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலிற்கு சென்று மனமுருகி குலதெய்வத்தை வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.\nஒரு சிலருக்கு குலதெய்வ கோவில் வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் செல்ல இயலாத நிலை நிற்கும். அது போன்ற சமயங்களில் கீழே கூறப்பட்டுள்ள பரிகாரத்தை வீட்டிலே செய்யலாம்.\nவீட்டிலே குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அந்த முன்பாக ஐந்துமுக விளக்கில் நெயிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கம் படி குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிராத்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பௌர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால் உங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.\nஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் பல்வேறு குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-had-suicidal-thoughts-till-the-age-25-056705.html", "date_download": "2019-01-21T01:16:18Z", "digest": "sha1:AQOCWLK3U722TQ53Y5PIWEG7T3RHD76I", "length": 13280, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தற்கொலை செய்ய நினைத்த ஏ.ஆர். ரஹ்மான்: அதிர்ச்சி தகவல் | AR Rahman had suicidal thoughts till the age of 25 - Tamil Filmibeat", "raw_content": "\nகாசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதற்கொலை செய்ய நினைத்த ஏ.ஆர். ரஹ்மான்: அதிர்ச்சி தகவல்\nஎனது 25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன் - ஏ.ஆர்.ரஹ்மான்\nமும்பை: 25 வயது வரை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்ததாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஒரு ஆஸ்கர் விருது வாங்க எத்தனையோ பேர் ஏங்க, ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியவர் இசைப்பயுல் ஏ.ஆர். ரஹ்மான். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்ய நினைத்தது தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது,\n25 வயது வரை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது. நான் வெற்றி பெற மாட்டேன். அது என்னால் முடியாது என்று தோன்றியது. என் அப்பா இறந்ததால் வாழ்க்கை சோகமாக இருந்தது. அது மட்டும் இன்றி அந்த நேரத்தில் பல விஷயங்கள் நடந்தன. அந்த அனுபவங்களாலேயே நான் பயமில்லாதவனாக மாறினேன்.\nஅனைவருக்கும் மரணம் வரும். அனைத்து பொருளுக்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு, அப்படி இருக்கும்போது எதற்காக பயந்து கொண்டே இருக்க வேண்டும். சென்னையில் உள்ள என் வீட்டின் பின்புறம் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கட்டிய பிறகே என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை ஏதேதோ எண்ணங்கள் ஏற்பட்டன.\nஎன் தந்தையின் மரணம், அவர் வேலை பார்த்த விதத்தால் நான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. 35 பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நான் இரண்டு படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டேன். நீ எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறாய் என்று அனைவரும் வியந்தார்கள். 12 முதல் 22 வயதுக்குள் அனைத்தையும் முடித்துவிட்டேன். வழக்கமான விஷங்களை செய்ய போர் அடித்தது. அதனால் அதை செய்ய விரும்பவில்லை.\nஎனக்கு என் சொந்த பெயரான திலீப் குமார் பிடிக்கவில்லை. அந்த பெயரை ஏன் வெறுத்தேன் என்று கூட தெரியவில்லை. என் குணத்திற்க��� அந்த பெயர் பொருத்தமாக இல்லை என்று நினைத்தேன். கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய மனிதனாக ஆக விரும்பினேன். ஒரே விஷயத்தை செய்ய பிடிக்காது. வித்தியாசமான விஷயங்களை செய்யப் பிடிக்கும் என்கிறார் ரஹ்மான்.\nரஹ்மானுக்கு 9 வயது இருந்தபோது அவரின் தந்தையான இசையமைப்பாளர் ஆர்.கே. சேகர் மரணம் அடைந்தார். அவரின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு பிழைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் ரஹ்மான் மிக இளம் வயதில் இசைப்பணியை துவங்கிவிட்டார். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை கிருஷ்ணா த்ரிலோக் என்பவர் \"Notes of a Dream: The Authorized Biography of AR Rahman\" என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“பெரியவர்.. புத்திசாலி.. ஆபத்தானவர்”.. மிரட்டும் இந்தியன் 2 போஸ்டர்ஸ்\n#Indian2: கமலுக்காக வெயிட்டான வில்லனை அழைத்து வரும் ஷங்கர்\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/me-too-leena-manimekalai-accuses-susi-ganeshan-sexual-harassment-056399.html", "date_download": "2019-01-21T02:26:13Z", "digest": "sha1:EUYPEGDO5Y3N326TB2KPBV6URJM6PYN6", "length": 15851, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார் | Me too: Leena Manimekalai accuses Susi Ganeshan of sexual harassment - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி ���ேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்- வீடியோ\nசென்னை: இயக்குனர் சுசிகணேசன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டை அடுத்த கோலிவுட்டிலும் மீ டூ புகார்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கந்தசாமி, திருட்டுப்பயலே, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை.\n[இந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தபோது என்னை காரில் வைத்து பூட்டியவர் இயக்குனர் சுசி கணேசன். மேலும் பலரும் தைரியமாக பேசுவதை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் லீனா மணிமேகலை.\n2005ம் ஆண்டு சுசி கணேசன் தன் காரில் டிராப் செய்கிறேன் என்று கூறிவிட்டு தன்னிடம் அத்துமீறியது குறித்து கடந்த ஆண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார் லீனா. ஆனால் அந்த போஸ்ட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nலீனா மணிமேகலையின் புகாரை சுசி கணேசன் மறுத்துள்ளார். லீனா தனது கற்பனை திறனை நன்றாக பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். கோலிவுட்டில் மட்டும் அல்ல பாலிவுட்டிலும் பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ள பிரபலங்கள் அதை மறுத்துள்ளனர். மேலும் புகார் தெரிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஒரு சிலர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.\nசுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. என் சொந்த வாழ்க்கை என் மனதிற்குகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும். #metoo\nசுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கி��து. என் சொந்த வாழ்க்கை என் மனதிற்குகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும். சினிமாவில், அவர் எடுத்த படங்களை விட மிக நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்கிறார் லீனா.\nசுசிகணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர்,இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிய பதிவு போட்ட பிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக் குறித்த இன்னும் அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப் படுத்தும் தைரியம் வாய்க்கட்டும்.\nசுசிகணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர்,இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிய பதிவு போட்ட பிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக் குறித்த இன்னும் அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப் படுத்தும் தைரியம் வாய்க்கட்டும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-27-august-2018/", "date_download": "2019-01-21T01:45:05Z", "digest": "sha1:MEDIXNJL7XXZ7EHVJBF5UH535IHLPGIB", "length": 6114, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளார். பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளார்.\n1.பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து 2017-2018-ஆம் நிதியாண்டில் அதிக கல்விக் கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.\nதமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய தென் மாநில மாணவர்களுக்கு கல்விக் கடன் அதிக அளவு பொதுத் துறை வங்கிகளால் அளிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n2.உத்தரகண்ட் மாநில புதிய ஆளுநராக ராணி பேபி மௌர்யா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.\n1.பிரபல ஆங்கில வணிக இதழான “ஃபார்ச்சூன்’ புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்த சர்வதேச பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.\n1.ஜப்பானில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்துள்ளார்.\n2.அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜான் மெக்கெய்ன் (81), சனிக்கிழமை காலமானார்.\n1.ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் விளையாட்டில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவர் அணி மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.\nகுரூப் ஏ பிரிவு ஆடவர் ஹாக்கியில் நடப்பு சாம்பியன் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலிடம் பெற்றது.\nஆசியப் போட்டி குதிரையேற்றப் பந்தயத்தில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது\nகவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)\nஉலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)\nமலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/visuvaasam-movie-review-5030", "date_download": "2019-01-21T01:48:06Z", "digest": "sha1:XAQ26OWL46H6SYXRBGL7XTT57JVIVQOL", "length": 14243, "nlines": 106, "source_domain": "www.cinibook.com", "title": "விசுவாசம் படம் எப்படி இருக்கு ??? | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா\nபடம் தேனீ மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊரில் ஆரம்பிக்கிறது. அந்த ஊரில் பெரிய ஆளாக அடிதடி, அடாவடி என ஊர் நலத்துக்காக எப்பவும் சண்டைக்கு நிற்கும் தூக்குத்துரை(அஜித் ). அவருடன் எப்பவும் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் தம்பி ராமையா மற்றும் ரோபோசங்கர். இவர்கள் அஜித்தை தூக்கிவைத்து அதாவது ரொம்ப உயர்வா பேசிக்கொண்டிருப்பார்கள் படம் முழுவதும். கொடுவிலார்பட்டிக்கு மருத்துவ முகாமிக்காக மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா(நயன்தாரா). தூக்குதுரைக்கும்- நயன்தாராவுக்கும் இடையில் முதலில் சண்டையில் தொடங்கியது. பின்பு அது காதலாக மாறி, இருவருக்கும் கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அழகான அன்பான மனைவி, குழந்தை என தூக்குத்தூரை சந்தோஷமாக இருந்தார். பின்பு, ஒரு காரணத்தால் குழந்தை பிறந்த சில காலங்களில் நயன்தாரா தன் குழந்தைவுடன் தூக்குதுரையை விட்டு பிரிந்து மும்பை செல்கிறார். அதன் பின்பு அஜித் மனைவியை பிறந்த சோகத்தில் இருக்கிறார். அவர் இறுதியில் தன் மனைவி, மகளுடன் சேர்கிறா இல்லையா என்பது தான் மீதி கதை.\nஅஜித் -சிவா கூட்டணியில் உண்மையில் ஒரு அழகான கமர்சியல் படத்தைக் கொடுத்துள்ளனர். அதற்கு முதலில் நன்றி. படத்தில் தூக்குதுரையாக வரும் அஜித் எமோஷனல், அடிதடி என இரண்டிலும் தன் நடிப்பை ரொம்ப அழகாக கொடுத்துள்ளார். படத்தில் அவருடைய நடிப்பு தான் படத்திற்க்கே பக்கபலம். அந்த அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நயத்தாராவும் முதல் பாதியில் கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ளார். படத்தில் காமெடி நடிகர்கள் கூட்டமாக இருந்தாலும், படத்தில் காமெடி குறைவு தான். செண்டிமெண்ட், எமோஷனல் தான் அதிகம். முதல் பாதியில் வரும் தம்பி ராமையா மற்றும் ரோபோசங்கர் ரசிக்கும் படியான நகைச்சுவையைக் கொடுத்துள்ளனர். பின்பு , இரண்டாவது பாதியில் வரும் விவேக், காமெடி என்ற பெயரில் கொஞ்சம் நமக்கு எரிச்சலைத் தருகிறார்.\nதன் குடும்பத்தை பார்க்க மும்பை சென்ற தூக்குத்துரைக்கு சிக்கல் வருகிறது. உண்மையில் அப்பா மகள் சென்டிமென்டில் தல நம் கண்களில் கண்ணீர் வர வைத்துள்ளார்,. எமோஷனலில் கண்கள் கலங்க வைத்துள்ளார் தூக்குத்துரை. அடிதடி என்று சுற்றிக்கொண்டிருக்கும் இவருக்குள் இப்படி ஒரு சென்டிமெண்டா என்று யோசிக்க வைக்குறது. நயன்தாராவின் நடிப்பு செம.மகளாக நடித்துள்ள “என்னை அறிந்தால்” குட்டி அனிகாவும் சிறப்பாகவே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி சும���ராக நடித்துள்ளார். அவர் தான் வில்லன் என்று சொன்னால் கொஞ்சம் யோசிக்க தான் தோன்றும். படத்தில் இமான் இசையில் பாடல்கள் தூக்கல். பின்னணி இசையும் செம.\nஆனால், படத்தில் கதை என்று பார்த்தால் ஒன்றும் புதிதாக சொல்கின்ற அளவுக்கு இல்லை. இருந்தாலும்,படத்தை அழகா காட்டியுள்ளார் இயக்குனர் சிவா. டாக்டராக இருக்கும் நயன்தாரா படிக்காத, அடிதடி என்று சுற்றிக்கொண்டிருக்கும் தூக்குத்துரையை எப்படி காதலிக்கிறார் என்பது யோசிக்க வேண்டியது. அதை விட இப்படி காதலித்து கல்யாணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்த பின்பு அஜித்தை விட்டு நயன் பிரிவதும் லாஜிக் இல்லாதா ஒன்றாக தோன்றுகிறது. சில இடங்களில் பாடல்கள் சம்பந்தமே இல்லாமல் வருவது போல தோன்றுகிறது. காமெடி சுமார் தான். டாக்டராக இருக்கும் நயன்தாரா மும்பை சென்று தொழில்அதிபராக இருக்கிறார், அதுவும் லாஜிக் இல்லை. படத்தில் ஒரு சில லாஜிக் இல்லாதா விஷயங்கள் இருந்தாலும் படம் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் கலந்த ஒரு நல்ல குடும்ப படமாக அமைத்துள்ளனர் சிவா-அஜித் கூட்டணி.\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nவிசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nDr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45916&ncat=2", "date_download": "2019-01-21T02:40:06Z", "digest": "sha1:Q22Q3YDT74WEU7HFMNDO7XTLTNDU26ZX", "length": 54074, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த, 1881ல், கல்லுாரி பேராசிரியர் ஒருவர், வகுப்பில் பாடம் நடத்திக் கெ���ண்டிருந்தார். மாணவர்களும் ஆர்வமாக கவனித்து கொண்டிருந்தனர். 'உலகத்தில் உள்ள அனைத்தையும் கடவுள் தான் உண்டாக்கினார் என்பது உண்மையா...' என்றார், பேராசிரியர்.மாணவர்கள் மத்தியில் அமைதி. ஒரு மாணவர் எழுந்து, 'ஆம்... அதில் சந்தேகப்பட ஏதுமில்லையே...' என்றார்.'சரி... அப்படியானால், சாத்தானையும், அதாவது கெட்டவற்றையும் அவர் தான் படைத்தாரா...' என்று கேட்டார், பேராசிரியர்.சற்றும் தாமதிக்காத மாணவர், 'சார்... நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சில கேள்விகளை நான் உங்களிடம் கேட்கலாமா...' என்றார்.'ஒய் நாட்... தாராளமாக கேட்கலாம்... இதுபோன்ற நிலையை தான், நான் எதிர்பார்க்கிறேன். வாட் ஈஸ் யுவர் கொஸ்டீன்...' என்றார்.'குளிர் என்ற ஒன்று உண்டா...''நீ ஏதோ வித்தியாசமாக கேட்க போகிறாய் என்று எதிர்பார்த்தேன். மிக சாதாரணமாக கேட்கிறாய்... குளிர் உண்டே... எங்களுக்கெல்லாம் குளிர்கிறது... ஏன், உனக்கும் குளிருமே... நீ உணரவில்லையா...' என்றார், பேராசிரியர்.'சாரி, சார்... நீங்கள் தவறான விடையளிக்கிறீர்... குளிர் என்பது, தனியான ஒன்றல்ல... வெப்பம் முழுவதுமாக மறைந்துவிட்ட ஒரு நிலை தான்... மேலும், சார்... தவறாக எண்ண வேண்டாம்... தங்களிடம் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... கேட்கலாமா...' என்றார், மாணவர்.பேச நாவெழாத நிலையில், 'கேள்...' என்று பேராசிரியர் சைகை காட்ட...'உலகில் இருள் என்ற ஒன்று உண்டா...' என்றார்.'உண்டே...' என்று, பேராசிரியர் மென்று விழுங்க...'மறுபடியும் தவறாக பதிலளிக்கிறீர்... உலகில், இருள் என்று ஏதுமில்லை. வெளிச்சம் மங்கி, முழுவதுமாக இல்லாது போகும் நிலையே இருளாகும்... அதனால் தான் நாம், 'லைட் அண்டு ஹீட்' பற்றி படிக்கிறோம்... 'குளிரை பற்றியோ, இருளை பற்றியோ படிப்பதில்லை... இதே போல தான் சாத்தான் என்றோ, கெட்டவை என்றோ ஏதுமில்லை... மனதில் உண்மையான அன்பும், நம்பிக்கையும், கடவுள் மீது அசைக்க முடியாத பற்றும் கொள்ளாத நிலையே, 'ஈவிள்' எனப்படுகிறது...' என்றார், மாணவர்.விளக்கத்தை கேட்ட, ஆசிரியர் மற்றும் மாணவர்கள், அவரை பாராட்டினர்.அந்த மாணவர், விவேகானந்தர். தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளுள், இந்து மதத்தின் உயர்வை, உலகுக்கு பறைசாற்றியவர்.ஜன., 12, 1863ல் பிறந்து, ஜூலை, 4, 1902ல், உயிர் நீத்தார்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில், இவர் ஆற்றிய உரை, உலக வரலாற்றில��� நீங்கா இடம் பிடித்துள்ளது.\n'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து: உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர், முகமது அலிக்கு, 'மேஜிக்' வித்தைகள் தெரியும். இதனால், அடிக்கடி லண்டனுக்கு வந்த இவரை, 'பிரிட்டிஷ் மேஜிகல் சொசைட்டி' உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. மேஜிக் நிபுணர்கள், தாங்கள் செய்யும் வித்தைகளின் ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாதென்று பிரமாணம் செய்து கொள்வர். இதற்கு எதிராக, அதன் ரகசியத்தை மக்களிடையே வெளிப்படையாக செய்து காட்டினார், முகமது அலி.விதிகளுக்கு மாறாக, முகமது அலி செய்யும் முறை, மேஜிகல் சொசைட்டியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கி விட்டனர்.\nசீனாவை சுற்றிப் பார்க்க போனேன்.... (1)\nகற்றுக் கொடுப்பதும், விட்டுக் கொடுப்பதும்\nஏ. வி.எம்., சகாப்தம் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது யாதெனில் வயதிற்கும் ஞானத்திற்கும் தொடர்பில்லை . 32 வயதிற்குள் எவ்வளவு ஒரு தெளிவான சிந்தனை தெளிவான விளக்கம் புரிதலும் புரியவைப்பதுவும் மிகவும் உயர்வாக உள்ளதே. வயதாகியும் தெளிவில்லாத சிந்தனையும், பேச்சும், நடத்தையும், அரைகுறையாக எதையும் புரிந்துகொண்டு தானும் துன்பப்பட்டு மற்றவரையும் துன்பப்படுத்தும் ஜென்மங்கள் திருந்த ஞானியரின் வரலாற்றையும் போதனைகளையும் படிக்கவேண்டும். சிறுவயதினர் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக வாழ, வெற்றிபெற, ஞானியர்கள் வாழ்க்கை பேருதவியாக இருக்கும் அல்லவா சிந்தனையில் தெளிவிருந்தால் பேச்சில் தெளிவிருக்கும் செயல்கள் போற்றுபவையாக அமையும் பிறகு வேறென்ன வேண்டும்.\nசற்று மாற்றி யோசிக்கலாமே நேரான தர்க்கம், எதிர்மறை தர்க்கம் என்பதில் இரண்டு வித தர்க்க விஷயங்கள் உண்டு. நேரான வாதத்தில், ஆதாரத்தை முதலில் சொல்லி, முடிவுக்கு வருவார்கள். அதைத்தான் பேராசிரியர் செய்தார். ஆனால், விவேகானத்தாரோ, அடிப்படையில் இருந்து விடை அளித்தார். யோகிகள் இப்படித்தானே சொல்லி கொடுப்பார்கள். அது \"எது\" அது இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு, இலை-முதல்- வேர் வரை தர்க்கம் அவர்களுக்கு இயற்கையாக வரும். ஆதி சங்கரருக்கு பதினாறு வயசில் ஞானம் வரவில்லையா இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு, இலை-முதல்- வேர் வரை தர்க்கம் அவர்களுக்கு இயற்கையாக வரும். ஆதி சங்கரருக்கு பதினாறு வயசில் ஞானம் வரவில்லையா ஆனால், அவரும் சண்டாளன் ரூபத்தில் வந்த பரம சிவன் கேள்வி கேட்ட பின் தானே தான் செய்த தவறை உணர்ந்தார் ஆனால், அவரும் சண்டாளன் ரூபத்தில் வந்த பரம சிவன் கேள்வி கேட்ட பின் தானே தான் செய்த தவறை உணர்ந்தார் உண்மையை புரிந்து கொண்டார் தள்ளி நில்லு என்று சொன்னது, என் சண்டாள உருவத்தையா, இல்லே என் உள்ளே இருக்கும் ஆத்ம ரூபனான பரமாத்வையா ஏன் சங்கரர் அதை முன்பே தெரிந்து கொள்ளவில்லை ஏன் சங்கரர் அதை முன்பே தெரிந்து கொள்ளவில்லை இலை-முதல்- வேர் வரை சிந்தனையை அவர் மூலம் உலகத்திற்கு கற்பிக்கவே/வளர்க்கவே பரமன் அப்படி கேட்டார். ஆகவே, வயதில் எதுவும் இல்லை. குழந்தைகள், வானம் ஏன் நீலமா இருக்கிறது என்றால், அதற்கு புரியும்படி பதில் சொல்ல முடியுமா இலை-முதல்- வேர் வரை சிந்தனையை அவர் மூலம் உலகத்திற்கு கற்பிக்கவே/வளர்க்கவே பரமன் அப்படி கேட்டார். ஆகவே, வயதில் எதுவும் இல்லை. குழந்தைகள், வானம் ஏன் நீலமா இருக்கிறது என்றால், அதற்கு புரியும்படி பதில் சொல்ல முடியுமா இன்டக்டிவ் ரீசனிங் -இலை மரத்தில் மரத்திற்கு உயிர் இருக்கும், அதற்கு வேரும் இருக்கும்- என்பதை புரிந்து கொள்ள வழி காட்டியும் வேண்டும். விவேகானந்தருக்கு கல்கத்தாவில் அப்படி பட்ட குரு ராமகிரஷ்னண பரமஹம்சர் இருந்தார்.ஆனால், கல்லூரி நாட்களிலேயே, சுய சிந்தனை முறையும் புரிந்து கொண்டிருந்தார். பாரதியாரை அவமானப்படுத்த, அவர் ஆசிரியர் காந்திமதிநாதன் 'பாரதி சின்னப் பயல் என்று முடியும் பாடலை எழுது என்ற போது, பாரதியார் “ ..காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்\" என்று எழுதி அவரை தலை குனிய வைக்கவில்லையா இன்டக்டிவ் ரீசனிங் -இலை மரத்தில் மரத்திற்கு உயிர் இருக்கும், அதற்கு வேரும் இருக்கும்- என்பதை புரிந்து கொள்ள வழி காட்டியும் வேண்டும். விவேகானந்தருக்கு கல்கத்தாவில் அப்படி பட்ட குரு ராமகிரஷ்னண பரமஹம்சர் இருந்தார்.ஆனால், கல்லூரி நாட்களிலேயே, சுய சிந்தனை முறையும் புரிந்து கொண்டிருந்தார். பாரதியாரை அவமானப்படுத்த, அவர் ஆசிரியர் காந்திமதிநாதன் 'பாரதி சின்னப் பயல் என்று முடியும் பாடலை எழுது என்ற போது, பாரதியார் “ ..காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்\" என்று எழுதி அவரை தலை குனிய வைக்கவில்லையா பேராசியருக்கு சாதாரண பள்ளி ஆசிரியர்களே இருந்தார்கள் (ஒரு அனுமானம்தான்). அவர்களுக்கும் இன்டக்டிவ் ரீசனிங் முறை பற்றிய ஞானம் இருந்திருக்காது....\n\".. திருந்த ஞானியரின் வரலாற்றையும் போதனைகளையும் படிக்கவேண்டும்... \". அது சரி, அதை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லையே அயின்டினோ, புருடானோ, புத்தரோ எப்படி எல்லாம் முயற்சி செய்து, எப்படியெல்லாம் சிந்தனை செய்து அவர்கள் சொன்னதை அவர்கள் ம் முயற்சிகளை, சிந்தனைகளை வரிசை படுத்தி, கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல வில்லையே \"என்\" என்ற கேள்விக்கு சிறுவயது முதலே சரியான விடை கிடைத்தால்தான், இண்டக்டிவ் ரிசனிங் திறன் வளரும். பல பழம்கொடிகளை நாம் ஏன் புரிந்து கொள்ள முஐடியவில்லை. அதை சிக்கமாக சொன்னவர்கள், \"சுருங்க சொல்லி விளங்க வைத்தால்\" முறையை பயன் படுத்தினார்கள். அவர்கள் சொன்ன காலத்தில் இருந்தவரக்கல்லுக்கு அதே புரிதல் இருந்தது. ஆனால், பின்னல் வந்தவர்கள், பெரியவர்கள் சொன்னது என்று சந்தர்ப்ப-சாடச்சியங்களை தெரிந்து கொள்ளவில்லை. ஏச்சு நத்தை யூதர்களின் அறியாமையை போக்கி சொன்னவை, இன்று எல்லோருக்குமே புரிந்து, சரித்திர கால மற்றய தொடர்புள்ள உண்மைகளை அவர் பூராவும் சொல்லவில்லையே ஆபேரி இருந்தாலும் அவர் சொன்னதெல்லாம், உலகில் எல்லா நாடுகளுக்கும் பொறந்��ு என்று கிருஸ்துவர்கள் ஏன் நம்புகிறார்கள். ஏச்சு பிரான், யூதர்களின் \"பாவிகளே\" என்கிறார். அவர்கள் நடத்தை, சமுதாயம் சீர் கெட்டிருந்தது, இன்றய, திருடர்கள் கழகம் போல். ஆனால், இந்து மதம், குழந்தைகளை பாவிகளாக பார்க்க வில்லையே . நம்மிடமே கடவுள் ருக்கிறார் எனாரால், நாம் எப்படி பாவிகள் ஆகமுடியும். ஆபேரி இருந்தாலும் அவர் சொன்னதெல்லாம், உலகில் எல்லா நாடுகளுக்கும் பொறந்து என்று கிருஸ்துவர்கள் ஏன் நம்புகிறார்கள். ஏச்சு பிரான், யூதர்களின் \"பாவிகளே\" என்கிறார். அவர்கள் நடத்தை, சமுதாயம் சீர் கெட்டிருந்தது, இன்றய, திருடர்கள் கழகம் போல். ஆனால், இந்து மதம், குழந்தைகளை பாவிகளாக பார்க்க வில்லையே . நம்மிடமே கடவுள் ருக்கிறார் எனாரால், நாம் எப்படி பாவிகள் ஆகமுடியும். உள்ளத்தில் உள்ள கடவுளை மறைத்து, தீயவர்கள் நாவர்களுக்கே பொருந்தும். இருந்தாலும், ஏசுநாதர் சொன்னார் என்று நாம வைத்து மத மாற்றம் ஏன் செய்கிறார்கள் உள்ளத்தில் உள்ள கடவுளை மறைத்து, தீயவர்கள் நாவர்களுக்கே பொருந்தும். இருந்தாலும், ஏசுநாதர் சொன்னார் என்று நாம வைத்து மத மாற்றம் ஏன் செய்கிறார்கள் ஏனென்றால், ஆடுகள் மந்தை போல், இண்டக்டிவ் ரிச்சனிங்கை உபயோகிக்க நாடார்கள் என்று புரிந்து கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் காசு கொடுத்து, பின் ஏமாற்றுகிறார்கள். சுருக்கமாக, \"சிறுவயதினர் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக வாழ, வெற்றிபெற, ஞானியர்கள் வாழ்க்கை பேருதவியாக இருக்கும் அல்லவா ஏனென்றால், ஆடுகள் மந்தை போல், இண்டக்டிவ் ரிச்சனிங்கை உபயோகிக்க நாடார்கள் என்று புரிந்து கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் காசு கொடுத்து, பின் ஏமாற்றுகிறார்கள். சுருக்கமாக, \"சிறுவயதினர் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக வாழ, வெற்றிபெற, ஞானியர்கள் வாழ்க்கை பேருதவியாக இருக்கும் அல்லவா சிந்தனையில் தெளிவிருந்தால் பேச்சில் தெளிவிருக்கும் செயல்கள் போற்றுபவையாக அமையும் பிறகு வேறென்ன வேண்டும்... என்பது மந்திரத்தில் மாங்காய் போடு என்பது போல். சித்திக்க முதலில் காருக்கு குடிக்க வேண்டும். புரிதல் தன்னாலேயே வரும்....\nவிவேகானந்தர் கேட்ட கேள்வி இரண்டு பக்கம் உள்ள கேள்வி. இதை (binary) சொல் என்பார்கள். இந்த சொற்களுக்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று நேரான பதில்,மற்றது எதிர்மறையான ( true - false ) பதில்.பூ-தலை உள்ள நாணயம், வெளிச்சம், வெளிச்சம் இல்லாமை (இருட்டுக்கு என்று இன்னொரு பெயர்) கடவுள் உண்டு - எதிர்மறை கடவுள் இல்லை(சாத்தான்). புள்ளிவிவர கணக்குகளில் இப்படி கேள்வி கேட்டு பல பதில்கள், மூன்று, நான்கு.. (உயிரோடு இருத்தல் alive, சுய ஞாபக்கம் இல்லாமல் இருத்தல்- Coma, உயிர் போன நிலையில் இருத்தல் - செத்தவர் dead.) போன்றவையும் உண்டு. இந்த மாதிரி கேள்விகளை புரிந்து கொள்வதற்கு நேரான வேரிலிருந்து இலைக்கு போதல்- from generalization to specificity -உதாரணமாக, 0,1,2,3,4,5,6,7,8,9 என்பது தசம எண்கள். இப்போ, 7 என்பது தசம எண்ணா ஆமாம். 7+4 தசம எண்ணா ஆமாம். 7+4 தசம எண்ணா ஆமாம். இதை நேர்வாத தர்க்கம் என்பார்கள். பொதுவாக கம்பியூட்டரில் எழுத்ப்படும் மென்பொருள்களை -அல்காரிதம் என்கிறோம். இலையிலிருந்து வேருக்கு செலுத்தல் முறைகள் தலை கீழ்முறை -inductive logic- என்பதில், இலை இருக்கு, அது கிளையில்லிருக்கு, கிளளை மர்தில்இருக்கு ஆகவே மரத்திற்கு வேர் இருக்க வேண்டும்.ஆராச்சிகள் எல்லாம் இப்படித்தான் இண்டக்டிவ் லாஜிக் மூலமே நடை பெருகின்றன.இதை சூக்ஷும அறிவு என்பார்கள். வேதாந்தம் புரிய இந்த அணுகு முறையே தேவை. கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பதை நேரடி தர்க்க வாதத்தால் புறிந்து கொள்ள முடியாது. ரிக் வேதத்தில், இயர்க்கை என்ற ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அழகான இருக்கின்றன. ஒன்று அந்த மரத்தின் பழத்தை தின்கிறது, இன்னொன்று எதையும் தின்னாமல் முதல் பறவையை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று ஆரம்பிக்கிறது. விலக்கம் என்ன வென்றால், இந்த சரீரம் -உடலல் என்ற இயற்கையில்,ஒன்று ஆத்மாவாக வசித்து,செயல்படுகிறது. மற்ற பறவை பரமாத்மா- ஆத்மா இருக்கும் உடலால் செய்யும் எல்லாவற்றையம் -மனம்,வாக்கு,காயம்- என்ற அந்த உடலில் ஆத்மா இருந்து செய்யும் கர்மங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது டனிருக்கிறது. ஆகவே, தான் மனசாட்சி என்ற பரமாத்வாவிற்கு தெரியாமல் எதையும் செய்யமுடியாது என்றார்கள். அதையே பொதுவாக, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய், நெஞ்சில் கை வைத்து சத்தியம் செய் என்றார்கள். ஆத்மாவையோ, பரமாத்மாவையொ நேரில் காண முடியாவிட்டாலும் ,அனுமானிக்க முடியம். பரமா்மாவே இல்லை என்பவர்களும், இல்லாத ஓன்றை எப்படி எதிர்க முடியும் ஆமாம். இதை நேர்வாத தர்க்கம் என்பார்கள். பொதுவாக கம்பியூட்டரில் எழுத்ப்படும் மென���பொருள்களை -அல்காரிதம் என்கிறோம். இலையிலிருந்து வேருக்கு செலுத்தல் முறைகள் தலை கீழ்முறை -inductive logic- என்பதில், இலை இருக்கு, அது கிளையில்லிருக்கு, கிளளை மர்தில்இருக்கு ஆகவே மரத்திற்கு வேர் இருக்க வேண்டும்.ஆராச்சிகள் எல்லாம் இப்படித்தான் இண்டக்டிவ் லாஜிக் மூலமே நடை பெருகின்றன.இதை சூக்ஷும அறிவு என்பார்கள். வேதாந்தம் புரிய இந்த அணுகு முறையே தேவை. கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பதை நேரடி தர்க்க வாதத்தால் புறிந்து கொள்ள முடியாது. ரிக் வேதத்தில், இயர்க்கை என்ற ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அழகான இருக்கின்றன. ஒன்று அந்த மரத்தின் பழத்தை தின்கிறது, இன்னொன்று எதையும் தின்னாமல் முதல் பறவையை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று ஆரம்பிக்கிறது. விலக்கம் என்ன வென்றால், இந்த சரீரம் -உடலல் என்ற இயற்கையில்,ஒன்று ஆத்மாவாக வசித்து,செயல்படுகிறது. மற்ற பறவை பரமாத்மா- ஆத்மா இருக்கும் உடலால் செய்யும் எல்லாவற்றையம் -மனம்,வாக்கு,காயம்- என்ற அந்த உடலில் ஆத்மா இருந்து செய்யும் கர்மங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது டனிருக்கிறது. ஆகவே, தான் மனசாட்சி என்ற பரமாத்வாவிற்கு தெரியாமல் எதையும் செய்யமுடியாது என்றார்கள். அதையே பொதுவாக, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய், நெஞ்சில் கை வைத்து சத்தியம் செய் என்றார்கள். ஆத்மாவையோ, பரமாத்மாவையொ நேரில் காண முடியாவிட்டாலும் ,அனுமானிக்க முடியம். பரமா்மாவே இல்லை என்பவர்களும், இல்லாத ஓன்றை எப்படி எதிர்க முடியும் எதிர்த்தால் அது இருப்பதை ஒப்புக் கொண்டவர்கள் ஆகிவிடுகிறா்கள். ஆகவேதான் கடவுள் மறுப்போறையும்,எதிர்மறை தர்க்கம் மூலம் இந்து மதம் ஏற்றுக்கொள்கிறது. அதாவது கடவுள் மறுப்பு செய்பவர்களுக்கு அதை சொல்லும் சரரியான வார்த்தை மொழியில் இல்லை. ஆகவவே, இயற்கைதான் கடவுள் என்றாலும் சரியே. பள்ளிகளில் இந்த இலை-முதல்-வேர்-வரை தர்க்க வாதாம் தனியாக கற்பிப்பிக்க படுவதில்லை. ஆனால் உபயோகிக்கிறோம். ஜியோமெட்ரியில்( Geometry) இது ஆரம்பிக்கறது.2 பக்கம், அதன் உள் அடங்கிய கோணம், ஒன்று போல் இருந்தால், அவை ஒன்றே வகை பட்ட (Congruence) முக்கோணங்கள். அது போலவே அல்ஜீப்ராவும் கற்பிக்க பட வேண்டும் (இல்லை என்பது வேறு விஷயம்) (5 +3)x(5 +3) என்பதை (5 +3)^2 ஸ்கொயர் என்று சுருக்கமாக எழுதலாம். அதையே ( a+b )^2 என்றும் எழுதலாம் .ஆனால் (ஆப்பிள்+ ���ளநீர்)^2 ஸ்கொயர் என்று ஏன் எழுத முடியாது. எதிர்த்தால் அது இருப்பதை ஒப்புக் கொண்டவர்கள் ஆகிவிடுகிறா்கள். ஆகவேதான் கடவுள் மறுப்போறையும்,எதிர்மறை தர்க்கம் மூலம் இந்து மதம் ஏற்றுக்கொள்கிறது. அதாவது கடவுள் மறுப்பு செய்பவர்களுக்கு அதை சொல்லும் சரரியான வார்த்தை மொழியில் இல்லை. ஆகவவே, இயற்கைதான் கடவுள் என்றாலும் சரியே. பள்ளிகளில் இந்த இலை-முதல்-வேர்-வரை தர்க்க வாதாம் தனியாக கற்பிப்பிக்க படுவதில்லை. ஆனால் உபயோகிக்கிறோம். ஜியோமெட்ரியில்( Geometry) இது ஆரம்பிக்கறது.2 பக்கம், அதன் உள் அடங்கிய கோணம், ஒன்று போல் இருந்தால், அவை ஒன்றே வகை பட்ட (Congruence) முக்கோணங்கள். அது போலவே அல்ஜீப்ராவும் கற்பிக்க பட வேண்டும் (இல்லை என்பது வேறு விஷயம்) (5 +3)x(5 +3) என்பதை (5 +3)^2 ஸ்கொயர் என்று சுருக்கமாக எழுதலாம். அதையே ( a+b )^2 என்றும் எழுதலாம் .ஆனால் (ஆப்பிள்+ இளநீர்)^2 ஸ்கொயர் என்று ஏன் எழுத முடியாது. ஏன் என்றால் சிறப்பு பெயர் பெற்ற ஆப்இள், இளநீர்களுக்கு சுய பெருக்கும் சக்தி கிடையாஉ.ஆகவே, அவற்றை முதலில் தனி ஒற்றெழழுத்தாக்கினால் மட்டுமே சுய பெருக்கல் முடியும். அந்த இலையில் அவற்றின் தனிப் ஒள் தன்ஐ நீக்கப்படும். எண் கணித முறை அங்கே மாறிவிடும். தண்ணீரை அளக்கலாம். அதே அளவு முறையில் ஆவியான வாயு நிலை அடைந்த திரவத்தை அளக்க முடியாதே கனபரிமாணம், அடர்த்தி முறை புகுந்து விடுகிறது. சரி, இவ்வளவு விரிவான விளக்கம் ஏன் என்றால், விவேகானந்தரின் வாத திறமை இலை-வழிவேர்காணல் முறை, பேராசியர் எண் கணித்தபடி வேர்- முதல்- இலை வரை,கையாண்டதால் மாடிக்கொண்டார். கேள்வி ஒன்று ஆனால் அதை அணுகும் தர்க்க முறை வேறு. இதன் காரணமாகவே கணித மேற்படிப்பபுக்களை மாணவர்கள் விரும்புவதில்லை. கல்வி முன்னேற, இரண்டு வகை தர்க்கங்களும் கற்பிக்க படவேண்டும்.அதற்கு பாடப்பத்தகங்களில் இந்த பகுதிகள் திறைமையாக கற்பிக்கும் சுய சிந்தனை உள்ள ஆசிரியர்களும் இல்லை,ஆரராய்ச்சிகளும்-காப்புறிமைகளும் இல்லை,வேலை திறமைகளும்இல்லை. பன்முக புரிதலுக்கு தர்க்கவாத எண்ணம் தேவை.\nஎன் விளக்கத்தை கேட்ட நண்பர், இதை இன்னும் கொஞ்சம் விரிவாக இந்த மறை முக இலை முதல்-வேர் வரை -தர்க்கத்தை: லாஜிக்கை(Logic) விளக்குங்கள், அதை எழுதுங்கள் என்றார்- யாரவது ஒருவருக்காவாது இது பயன்படலாம் என்பதால் அதை விவரிக்கிறேன். நாலாவது நூற்��ாண்டில் (4 CE) ஆரிய பட்டர் என்ற வான சாஸ்திரி, கிரகங்களின் சுழற்சியை -ஓட்டத்தை -பாகைகளாக (டிகிரி Degree) எழுதும் பொது, வலது பக்க கடைசி இடத்தில நிரப்ப ஒரு குறியீடு எண் (symbol) கிடைக்கவில்லை. கையில் உள்ள ஐந்து விரல்களை எண்ணும் போது, ஆறு என்றால் அடுத்த தன் கை விரல் ஒன்றை நீட்டியோ, மடக்கியோ காட்டுவார்கள். இது விரல் கூட்டல் முறை. பூஜ்யம் என்பதற்கு அப்போது குறியீடும் இல்லை. ஆகவே, ஆரிய பட்டர் ஒரு சிறு புள்ளியை (.) அந்த இடத்தில் வைத்தார். 200 வருஷம் கழித்து, பிரம்ம குப்தர் என்பவர், அரேபிய வணிகர்களுக்கு விற்பனை, வருமானத்தை எப்படி எழுத்த வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். பொதுவாக, இதை பள்ளிகளில் பாடமாக கற்ப்பிக்க வில்லை. அப்போது, அவர் ஆரிய பட்டர் வைத்த சிறு புள்ளியை, (●) பெரிதாக்கி இடம் நிரபப்பி(filler ) வைத்தார். அந்த கணித முறையை இராக்கிய அரேபிய வணிகர்கள் மெசொபொடாமியா (Mesopotamia - modern Iraq ) கலீபாவிடம் சொன்னார்கள். கலீபா, சமிஸ்கிருதத்தில் எழுத பாட அந்த கணித முறையை, பாரசீக மொழில் மொழி பெயர்க்க பட்டு கொண்டு வரச்செய்தார். அதே சமயம், பவுத்த மததில் சூனியம் (காலி இடம், பூஜியம்,சைபர்) என்ற சொல் இருப்பதை தான் இந்த பெரிய புள்ளி காட்டுகிறது என்று எண்ணி, அந்த புள்ளியின் நடுவில் நிறைந்த கருப்பு நிறத்தை எடுத்துவிட்டு, இன்றய 0 ( . → ● → 0) வாக மாற்றினார்கள். 9-ம் நூற்றாண்டில், மகமத் அல் குவாரிஸ்மி என்ற கணித விற்பன்னர், பாக்தாதில் இருந்த 'புத்திசாலிகள் வீடு (House of Wisdom )என்ற கல்வி நிலையத்தின் தலைவராக இருந்தார். அவரே, இந்திய பூஜிய முறை கொண்ட தசம (Decimal 10) எண் முறை-01,2,3,..,9 யை எண் கணிதத்தை அல் ஜிப்ரா என்ற பெயரில் புதிய கணித பகுதியை அரேபிய மொழியில் எழுதினார்.அது லத்தீன் மொழி வழியே 12ம் நூற்றாண்டில்,பிஃபினாச்சி(Fibonacci. )என்ற அறிஞரால் யூரோப்பாவில் பரவியது. அல்-ஜபார் என்பதே லத்தின் மொழியில் அல்ஜிப்ரா அல்காரிதம் என்று மறுவியது. தசம எண்களில், எதையும் 0 (பூஜியம் )என்பதால் வகுக்க முடியாது (1/0, 2/0..) 15-ம் நூற்றான்டில் இன்ஐய உலகை நவவவீனமாக்கி, ஒப்பற்ற சர்ஐசக் நியூட்டனேர,அதே அல்ஜிப்ராவை விரிவு படுத்தி,பதிதாக கேல்குலஸ் (Calculus ) என்ற தொடர் கணிதத்தையும் கண்டு பிடித்தரர். அவரது மனதில் ,ஒரு எண்ணை பூஜியத்தால் வகுத்து, துண்டு துண்டாக ஏன் அதன் பரிமாணத்தை காணக்கூடாது. அதில் வரும் விடையில் வரும் குரையு���் கூடவே குறைக்கலாமேதண்ணீர், காற்று, ஒளி,ஒலி, மின் அலைகள் திடப் பொருள்கள் இல்லை என்றாலும், குறைபாடு உள்ள அளத்தலால் ஏன் கூட்டமுடியாது அதில் வரும் விடையில் வரும் குரையும் கூடவே குறைக்கலாமேதண்ணீர், காற்று, ஒளி,ஒலி, மின் அலைகள் திடப் பொருள்கள் இல்லை என்றாலும், குறைபாடு உள்ள அளத்தலால் ஏன் கூட்டமுடியாது 50 லிட்டர் என்பது தோராயமாக 49.95 முதல் 50.5 வரை இருந்தால் என்ன 50 லிட்டர் என்பது தோராயமாக 49.95 முதல் 50.5 வரை இருந்தால் என்ன 30 மைல் வேகம் தோராயமாக இருந்து விட்டு போகட்டுமே. சிறிது குறை இருந்தாலும் அளக்க முடிகிறதே ஆகவே,29.5 கீழ் வரம்பு,30.5 மேல் வரம்பக்குள், வேகம் சுமார் மணிக்கு 30 மைல் என்பது சரிதானே. இன்றய எல்லா வாகன வேகங்களும் இப்படி தோராயமானதேமுழு எண்களின் கூடுதலை கிரீக் Σ n , என்றால், அதே சிக்மாவை இரு பக்கம் நீட்டி கீழ் -மேல் வரம்புகளை காட்டி ʃ dx கூட்டல் குறியீடு செய்வோம். ஆகவே, நியூட்டனின் சிந்னை இன்டக்டிவ் ரீசனிங் முறையில்இலை இருந்தால் மரத்தில் வேரும் இருக்கும் என்ற தர்க்க வாதத்தால் வளர்ந்தது. அதனாலையே புவி ஈர்ப்பு விசை(Gravity ) உந்து சக்தி ( Momentum ),கால்குலஸ், வான சாஸ்திரம் என்ற பல்முனை (Polymath) இணைப்பகளை (Holistic view)காண முடிந்தது. ஆகவே தலை முதல்-கால் வரை,நுனி (இலை) முதல் வேர்வரை கல்வி இருந்தால் மட்டுமே ஒருவர் தன் நிறை-குறைகளை உண்மையாக உணர்ந்து குறைகளை நீக்க, குறைக்க வழிதேடாவரை, நான் படித்த கல்விக்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லை என்பதால் எதுவும் மாறாது. அதவாவது, படித்த எல்லா விஷயங்களின் மறைந்திரரு்கும்இணைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும். பண்ட மாற்றலில்,என் மாட்டை தருகிறேன்,உன் மோட்டார் சைக்கிளை தாயேன் என்பதில், இரண்டிற்ககும் உள்ள வெளிப்படையகத் தெரியாத,விலை மதிப்பு இருப்பதால்தானே ஒன்று உயிர் உள்ளது,மற்றது ஜடப்பொருள்தானேசமயலுக்கு சாமான்கள் வாங்கினால் மட்டும் போறாது. எப்படி,இணைந்த முறையில் சமைப்பது, ருசி பார்ப்பது என்பதுவும் தெரிய வேண்டும். அதற்கு இன்டக்டிவ் லாஜிக் சேர்ந்த கல்வியும், அறிதலும் வேண்டும். அப்படி பட்ட கல்வி கேஜி முதல் - காலேஜ் வரை வருமானால், இந்தியா உலகை ஆளும், இல்லையேல் புலம்பியே சாக வேண்டும். அரசியல் தலை சிறந்த பன்முக கல்வியாளர்கள் வரமாட்டார்கள் என்பதை உலகெங்கிலும் காணலாம்.திரு கலாமுக்கு ஏற்பட்ட துன்பங்��ளே இதற்கு உதாரணம். - கற்றதும் ,பெற்றதும், புரிந்து கொண்டதும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/9949-hot-leaks-sasikala.html", "date_download": "2019-01-21T02:10:25Z", "digest": "sha1:PT7ZQKS5GKR46BV5UL3SORS6X6NUMECI", "length": 5303, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : எம்பியின் சேவை சின்னம்மாவுக்குத் தேவை! | hot leaks - sasikala", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : எம்பியின் சேவை சின்னம்மாவுக்குத் தேவை\nகொங்குமண்டல அதிமுக எம்பி ஒருவர் தொகுதிப்பக்கம் வருவதைக்கூட ரெண்டாம் பட்சமாக வைத்துவிட்டு பெங்களூருவிலேயே தவம் கிடக்கிறாராம்.\nதனது ‘ பவரை’ பயன்படுத்தி, சிறையிலிருக்கும் சின்னம்மாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கவே அவர் பெங்களூருவாசம் செய்வதாகச் சொல்கிறார்கள்.\nஇதனால், தொகுதிப்பக்கம் வந்தாலும் ‘நம்மையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்களோ’ என்��� பயத்தில் இவரைச் சந்திக்க தயங்கும் கட்சிக்காரர்கள், “இன்னொரு முறை இதே தொகுதியில் இவரு நின்னா டெபாசிட்கூட மிஞ்சாது. அது தெரிஞ்சுதான் நாங்க இந்தத் தொகுதியை இப்பவே கூட்டணிக் கட்சிக்கு ரிசர்வ் பண்ணி வெச்சுட்டோம்” என்று கிண்டலடிக்கிறார்கள்.\nஸ்டாலின் பிரதமராகலாம்; இளங்கோவன் உறுதி\nதமிழ்நாடு வெளிநாட்டில் இல்லை; பாஜக அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு\n'கடும் நடவடிக்கை’ - ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் எச்சரிக்கை\nகாற்றின் மொழி - அன்பின் பாஷை\nஹாட்லீக்ஸ் : எம்பியின் சேவை சின்னம்மாவுக்குத் தேவை\n'கடும் நடவடிக்கை’ - ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் எச்சரிக்கை\nஸ்டாலின் பிரதமராகலாம்; இளங்கோவன் உறுதி\nதமிழ்நாடு வெளிநாட்டில் இல்லை; பாஜக அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/author/lyricsadmin/page/2/", "date_download": "2019-01-21T02:22:51Z", "digest": "sha1:T2A5C5DSSXFF3XQH6MRS4VZMVXJPVVJP", "length": 8270, "nlines": 179, "source_domain": "paattufactory.com", "title": "lyricsadmin – Page 2 – Paattufactory.com", "raw_content": "\n மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா \nமாறாத அருள் மட்டும் பாபா \nபஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– […]\n” என்றாலே வருபவளாம் வாராகி “தாராய் ” எனக் கேளாமல் தருபவளாம் தாயாகி (2) பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்… நெஞ்சம் குளிர்ந்திடுவாள் (2) பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்… நெஞ்சம் குளிர்ந்திடுவாள் \nசிவபுராணத்தின் அங்கமான இந்த “ப்ரதோஷ மகாத்மியம்” என்னும் எட்டு ஸ்லோகங்கள்…\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்\nகரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் \nஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் – பொருள் உணர்ந்து படிக்க, தமிழ் கவிதை வடிவில்… DOWNLOAD செய்ய\nebook, தெய்வங்கள், ஸ்ரீ கிருஷ்ணர்\nதென்றலாய் உலவிடும் உலகிலுன் கீர்த்தியே \nஆடி மாசம் அம்மனோட மாசம் \nஆடி மாசம் அம்மனோட மாசம் \nகோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் \nபக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் \nசக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/category/devotional/", "date_download": "2019-01-21T02:33:42Z", "digest": "sha1:MPTA54YIWTALVJDJBWW3HK7IOADOTJ5H", "length": 9282, "nlines": 178, "source_domain": "paattufactory.com", "title": "Devotional – Paattufactory.com", "raw_content": "\nபாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க வேண்டும் பிள்ளை யாருங்க பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க \nDevotional, Front Page Display, தெய்வங்கள், பிள்ளையார் நகரத்தாரு, நாட்டுக்கோட்டை, பிள்ளையார்பட்டி, விநாயகர்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\nசூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…\nDevotional, ebook, சூர்யதேவன், தெய்வங்கள்\n‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…\nசிவன் அவன் தலை கொய்தான்..\nவைகுண்ட ஏகாதசி – சிறப்பு பாடல்\nபாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி \nDevotional, Front Page Display, திருமால், தெய்வங்கள் வைகுண்ட ஏகாதசி\nYoutube–ல் பார்க்க… ——— பிறைசூடன் பரமேசன் புவிமீது வந்தான் குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் \nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nமஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்\nஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, […]\n மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா \nமாறாத அருள் மட்டும் பாபா \n” என்றாலே வருபவளாம் வாராகி “தாராய் ” எனக் கேளாமல் தருபவளாம் தாயாகி (2) பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்… நெஞ்சம் குளிர்ந்திடுவாள் (2) பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்… நெஞ்சம் குளிர்ந்திடுவாள் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234686.html", "date_download": "2019-01-21T01:17:45Z", "digest": "sha1:B4BD6BE6N7IOAJGTOGJQIEB7KNIJR5KO", "length": 13742, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "சஜித் பிரேமதாசாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்���ன்றுகள் வழங்கி வைப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசஜித் பிரேமதாசாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு\nசஜித் பிரேமதாசாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு\nவீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் 52 வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (12) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nவவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர்கே.கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.\nவவுனியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் ஓமந்தை வேப்பங்குளம் சிறி சித்திவினாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டினைத் தொடர்ந்து அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.\nநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய\nஇன,மத, கட்சி பேதமின்றி எந்த மக்களுக்கு வீடுகள் இல்லையோ அந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் அத்துடன் ஓமந்தை பிரதேசத்தில் வீடில்லாத 247 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இலவச வீட்டுத்திட்டங்களை வழங்க வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.\nநிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையின் உறுப்பினர் ஆர்.ஏ.அமலியா, வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.ஜானக மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஅதி திறமைசாலிகளுக்கே இனி எச்1-பி விசா: டிரம்ப்..\n“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு \nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cannapresso.com/ta/", "date_download": "2019-01-21T02:22:52Z", "digest": "sha1:56KJIRAMN4SBWHDSTIDIOSCZZWQURSBL", "length": 11322, "nlines": 170, "source_domain": "www.cannapresso.com", "title": "Cannabis Oil, CBD Vape Oil, Pure CBD Oil, CBD Products - Cannapresso", "raw_content": "\nCBD போன்றவை வேப்பர் திரவ\nCBD போன்றவை தெளிப்பு ஊக்குவிக்கும்\nஎன்ன மெஷ் வி +\n, நன்மை செய்து கொள்ளவோ மற்றும் ஒரு நல்ல vaping அனுபவத்தை மேம்படுத்த இ��க்கு 100% சணல் பெறப்பட்ட, CBD (cannabidiol) தயாரிப்புகள் நாம் \"CANNAPRESSO\" பிராண்ட் முன்வைக்க பெருமை ஆகும்.\nCANNAPRESSO உயர் கவனம் செலுத்த CBD போன்றவை அனைத்து 50 மாநிலங்களில் சட்ட இது தொழில் சணல், பெறப்பட்ட கொடுப்பதன், கலிபோர்னியாவைச் சேர்ந்த இயற்கை சணல் சார்ந்த, CBD பொருட்கள் ஒரு தனிப்பட்ட பிராண்ட் ஆகும்.\nCBD போன்றவை Cannabidiol குறுகிய, அது கன்னாபீஸ்களுக்கு ஆலை மிக முக்கியமான இயற்கையாக தோன்றும் கான்னாபினாய்ட் கூறு ஒன்றாகும். மற்றொரு பிரபலமான மூலக்கூறு போலல்லாமல், டெட்ராஹைட்ரோகன்னாபினால் (THC) இயக்கப், CBD போன்றவை முற்றிலும் அல்லாத உளவியல் மற்றும் ஒருபோதும் நீங்கள் \"உயர்\" உணரவைக்கும். என்றாலும், CBD கன்னாபீஸ்களுக்கு ஆலை காணப்படும் 60 கானாபினோயிடுகள் வெறும் ஒன்றாகும், இது பல்வேறு அறிவியல் ஆய்வுகள், CBD அனைத்து கானாபினோயிடுகள் மிகப் பெரிய நோய்நீக்க சாத்தியம் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன உள்ளது.\nஎன்ன மெஷ் வி +\nமெஷ் வி + செய்தபின், CBD இன் bioacitivity சேமிப்பதற்காக மற்றும் CBD நன்மைகள் அதிகரிக்க முடியும். நாங்கள் ஆக்கப்பூர்வமாக வலை நெபுலைசர் நேரடியாக நுரையீரல் மியூகோசல் இரத்த நாளங்கள் 2.5 மைக்ரோமீட்டர்-3.5 மைக்ரோமீட்டர் விட்டம் துகள்கள் உற்பத்தி, இரத்தக்குழாய் உறிஞ்சுதல் பெரிதும் அதிகரிக்கிறது, மைக்ரோ வலை நெபுலைசர் இன் highfrequency அதிர்வு கீழ் எந்த வழியில் உள்ள CBD இயற்கை உயிர்ப்பரவலைக் செய்தபின் பாதுகாத்தால் முடியும் CBD போன்றவை, உள்ளிழுக்க பயன்படுத்துகிறது CBD போன்றவை உறிஞ்சு வீதம்.\n2014 பண்ணை பில் ஜனாதிபதி பராக் ஒபாமா, 2014 பண்ணை பில் பிரிவு 7606 கையெழுத்திட்ட படி, CBD மேம்போக்காக பெறப்படும் இருந்து வளர்ச்சி மற்றும் தொழில்துறை சணல் பயிரிடுவதை, அனுமதியளித்தார்.\nநான், CBD உயர் பெறுவீர்கள்\nஎண் எங்கள் சணல் சாரம் தயாரிப்புகளும் அனைத்து மட்டுமே கண்டுபிடிக்க டிஎச்சி அளவு கொண்ட தொழில்துறை சணல், செய்யப்படுகின்றன, எனவே எங்கள் தயாரிப்புகள் எடுப்பதில் இருந்து எந்த உளவியல் விளைவும் இருக்காது. அது கன்னாபீஸ்சின் உளவியல் கூறு என்று டிஎச்சி உள்ளது.\nமுகவரி: 202 வட கலிபோர்னியா St, தொழில் நகரம் சிஏ 91744 அமெரிக்கா\nநீங்கள் பொருட்கள் மற்றும் தயாரிப்பு விலைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் செய்தியைப் நாங்கள் 24 மணி நேரத்த���ற்குள் பதில் அளிக்கப்படும், கீழே விடுங்கள்\nFDA, வெளிப்படுத்தும் : இந்த பொருட்கள் மற்றும் அறிக்கைகள் FDA வினால் மதிப்பீடு செய்யப்படவில்லை மற்றும் கண்டறிய, சிகிச்சை, குணப்படுத்த அல்லது தடுக்க எந்த நிலையில், கோளாறு, நோய் அல்லது உடல் அல்லது மன நிலையில் உகந்தவை அல்ல. இந்த தயாரிப்பு புகைப்பிடித்தல் நிறுத்துதல் தயாரிப்பு அல்ல போன்ற சோதனை செய்யப்படவில்லை. FDA, இந்தத் தயாரிப்பை அல்லது உற்பத்தியாளர் உருவாக்கிய அறிக்கையின் படி எந்த பாதுகாப்பை மதிப்பீடு இல்லை. இந்த தயாரிப்பு சட்ட வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்துவதற்காக உள்ளது, மற்றும் குழந்தைகள், அல்லது கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் யார் பெண்கள், எப்போதும் உங்கள் மருத்துவர் ஒரு புதிய உணவுத்திட்டத்தில் திட்டத்தை துவங்கும் முன் பார்க்கலாம்.\nசட்டம் மறுப்பு : CANNAPRESSO, உற்பத்தி இல்லை விற்க அல்லது அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டம் (US.CSA) இன் மீறும் எந்த பொருட்கள் விநியோகிக்க. Cannabidiol (CBD) உள்ளிட்டவை சணல் எண்ணெய் ஒரு இயற்கை வகிக்கிறது.\nஇல்லை 18 வயதுக்கு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2018/04/blog-post_14.html", "date_download": "2019-01-21T00:56:43Z", "digest": "sha1:2ZTGEZ6TPIBKERIUSWSHLFPQKIVKTLFO", "length": 5608, "nlines": 82, "source_domain": "www.thambiluvil.info", "title": "அனைவருக்கும் இனிய தமிழ், சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள் - Thambiluvil.info", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய தமிழ், சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nஉலகெங்கும் உள்ள அணைத்து எமது இணையதள வாசகர்களுக்கும் எமது thambiluvil.info ( தம்பிலுவில்.info ) இணையக்குழுவின் இனிய தமிழ், சிங்கள புத...\nஉலகெங்கும் உள்ள அணைத்து எமது இணையதள வாசகர்களுக்கும் எமது thambiluvil.info ( தம்பிலுவில்.info) இணையக்குழுவின் இனிய தமிழ், சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள். 14.04.2018 சனிக்கிழமை இன்று மலர்ந்திருக்கும் புத்தாண்டானது அனைவருக்கும் இனிமையான புத்தாண்டாக அமைவதோடு, உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேற எமது வாழ்த்துக்கள்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/j-deepa-gives-new-posting-madhavan-338761.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T02:07:13Z", "digest": "sha1:2T6RXLKQPXNNVSM4F2FRH2AANA2VNPLH", "length": 18207, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சி இருக்கோ இல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி! | J. Deepa gives new posting to Madhavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகட்சி இருக்கோ ���ல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி\nசென்னை: தீபாவின் கட்சி இருக்கோ இல்லையோ.. ஏதாவது செய்து லைம்லைட்டிலேயே இருக்கிறார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தனது கணவர் மாதவனை நியமித்து ஒரு போட்டோவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மாதவனை காதலித்து, பிறகு பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டவர். ஆனால் ஜெயலலிதா இறந்தபிறகுதான் இவரை பற்றின நிறைய விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா.\nபோன வருஷம் பிப்ரவரி 24-ம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கினார். தொடங்கிய உடனேயே பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாதவனுக்கும் தீபாவுக்கும் சண்டை ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதனால் தீபாவுக்கு போட்டியாக மாதவன் தனியே பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.\nஅதன்பிறகும் தீபாவின் நடவடிக்கைகளால் கடுப்பான மாதவன், ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தீபா தனித்து செயல்படவில்லை' என்று ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டு, வீட்டை விட்டும் கிளம்பி சென்று விட்டார்.\nகொஞ்ச நாள் கழித்து ஒரு கட்சியை தொடங்கினார் மாதவன். அப்போது ‘தீபாவை முதல்வராக்குவதே தனது கட்சியின் நோக்கம்' என்று சொல்லிவிட்டு, தீபாவுடன் திரும்பவும் இணைந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நடுவில் கார் டிரைவர் ராஜா தனியாக ஒரு பிரச்சனை செய்தார்.\nமோசடி புகாரில் சிக்கிய ராஜாவை பேரவை பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக தீபா அறிவித்தார். ஆனால் கொஞ்ச நாளிலேயே ராஜாவையும் திரும்ப சேர்த்துகொண்டார். இப்படித்தான் தீபா ஃபேமஸ் ஆகி கொண்டிருக்கிறார். இதுபோல தீபாவும் மாதவனும் ஒருத்தருக்கொருத்தர் முரணாக பேசியும், முடிவுகளை மாற்றியும் வந்ததால் அவர்களுடன் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக எப்போதோ விலகத் தொடங்கி விட்டார்கள்.\nஇந்த நிலையில், தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, ஆறுமுகசாமி கமிஷன் முன்பு மாதவன் ஆஜராகி, ஜெயலலிதா மரண���்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன் வெளியே வந்து செய்தியாளர்களிடமும் பேசினார்.\nஅப்போது, \"நானும் தீபாவும் ஒன்று சேர்ந்து விட்டோம். இனி எங்களின் அரசியல் பயணமும் ஒன்றாகும். கட்சியும் பேரவையும் இணைவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்' என்றார். அப்படி என்றால் இதுநாள் வரை ஆலோசித்து வந்தது அவருக்கே பொறுப்பு தரப்படுவதை பற்றிதானா\nதீபாவின் கட்சியில், தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை கட்சி ரீதியான செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமான பணிகள் என்ன என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தீபாவின் பெயரை நாம் உச்சரித்து கொண்டிருக்கிறோமே தவிர, வேறு ஒரு பிரயோஜனமும் இதுவரை காணோம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/apex-court-gives-permission-reconstruct-the-chennai-silks-building-in-chennai-t-nagar-338650.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T02:02:00Z", "digest": "sha1:RSWEY7DJZ3LKG7FPNEYYLRSYIKEVCWZ5", "length": 15877, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ்.. கட்டுமான பணிகளை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி | Apex court gives permission to reconstruct the chennai silks building in chennai t.nagar. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ்.. கட்டுமான பணிகளை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி\nடெல்லி:சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதியளித்துள்ளது.\nகடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னை தியாகராயர் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸின் ஜவுளி நிறுவனத்தின் 9 மாடிக் கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅப்போதே தமிழகம் முழுவதும்... குறிப்பாக சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. பல்வேறு வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த சூழ்நிலையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடம் பின்னர் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது.\nஅதன் பின்னர் அந்தக் கட்டிடத்தை மீண்டும் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.கட்டிட அனுமதி கடந்த ஜூன் 21-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்டிடம் வேகமாகக் கட்டப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் சிஎம்டிஏ விதிகளுக்கு எதிராக அதே இடத்தில் புதிய கட்டிடத்தைக் கட்டும் பணியை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கானது, இருதரப்பின் வாத, பிரதிவாதங்களுக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரரான கண்ணன் பாலக்கிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nஅந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்படுவதாக வாதிடப்பட்டது.\nசென்னை சில்க்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். உரிய அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்டப்படுவதாக அவர் கூறினார். இதையடுத்து, கண்ணன் பாலகிருஷ்ணன் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, கட்டிடத்தை கட்டுவதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai chennai silks supreme court சென்னை சென்னை சில்க்ஸ் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-15-august-2018/", "date_download": "2019-01-21T01:52:25Z", "digest": "sha1:FA24D6GAYZLRGL6QGJIL32ENUB5BVOUA", "length": 7339, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 15 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சிறப்பான வகையில் பணிபுரிந்த தமிழக காவல் துறையைச் சேர்ந்த மூன்று பேருக்க�� குடியரசுத் தலைவரின் தகைசால் விருதுகளும், 22 பேருக்கு பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்தை சென்னை மாநகர் பெற்றுள்ளது.\n3.மாணவ, மாணவிகள் தங்களது குறைகள், புகார்களைக் கூற கல்வித் துறை சார்பில் 14417 என்ற புதிய எண் ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\n1.72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார்.\n2.சுதந்திர தினத்தை முன்னிட்டு, முப்படையினர், துணை ராணுவப் படையினருக்கு 131 வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\n1.மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த, 6 நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை\nவிற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\n2.அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு கட்டத்தில் 70.1 வரை சென்றது. இது வரலாறு காணாத சரிவாகும்.\n3.இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஜூலை மாதத்தில் 2,577 கோடி டாலராக (சுமார் ரூ.1.70 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவு ஏற்றுமதியான 2,254 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 14.32 சதவீதம் அதிகமாகும் என வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.\n1.அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.\nதங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.\nஇந்திய ஆன்மிகவாதி அரவிந்தர் பிறந்த தினம்(1872)\nபஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/09133635/Sarkar-trouble-is-over-says-minister-kadambur-raju.vpf", "date_download": "2019-01-21T02:07:19Z", "digest": "sha1:HYSHO5W72GB3HW5SGJ3IFNDZ24GLMFKG", "length": 12209, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarkar trouble is over says minister kadambur raju || சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ + \"||\" + Sarkar trouble is over says minister kadambur raju\nசர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.\nஇந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.\nஇதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படத்தை மறு தணிக்கை செய்யும் பணிகள் முடிந்தன. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nகடம்பூர் ராஜூ மேலும் கூறும் போது, “மறு தணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்புக்குழு உறுதி அளித்ததால், பிரச்சினை முடிந்தது எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, முதல்வர் பழனிசாமியை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்கவில்லை” என்றார்.\n1. “புயல் நிவாரண பணியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n“புயல் நிவாரண பணியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n2. கோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்\nகோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டியில் ரூ.10¼ கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/01/33988/", "date_download": "2019-01-21T02:03:09Z", "digest": "sha1:PRLNAX3FLNBHNVLJ65NAVSMTA4CXXGFN", "length": 6522, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார் – ITN News", "raw_content": "\nபாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார்\nஆடைத்தொழிற்துறை அபிவிருத்திக்கென இந்தியா ஒத்துழைப்பு 0 15.நவ்\nகற்குகையிலிருந்து இரு சடலம் மீட்பு 0 17.செப்\nபாராளுமன்றம் இன்று கூடுகிறது 0 12.டிசம்பர்\nநாளைய தினம் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.எதிர்வரும் 5ஆம் திகதி இந்த தூதுக்குழு இலங்கையில் தங்கியிருக்கும��.\nபாதுகாப்பு செயலர் கபில வைத்யரத்னவையும் சந்திக்கும் இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்தும் கலந்துரையாடவுள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/32250/", "date_download": "2019-01-21T02:09:04Z", "digest": "sha1:TTSUVM4AUNZ2QMOUMUJS3BGIBTQXQMGJ", "length": 10433, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் சில வகை ஐபோன்களை விற்பனை செய்ய தடை விதிக்குமாறு குவால்கொம் நிறுவனம் கோரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் சில வகை ஐபோன்களை விற்பனை செய்ய தடை விதிக்குமாறு குவால்கொம் நிறுவனம் கோரிக்கை\nஅமெரிக்காவில் சில வகை ஐபோன்களை விற்பனை செய்ய தடை விதிக்குமாறு குவால்கொம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. குவால்கொம் நிறுவனம் உலகின் முதனிலை செல்லிடப்பேசி சிப் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nசில வகை ஐபோன்களில் இன்டல், இன்பிரிங் சிக்ஸ் போன்ற சிப் வகைகள் பயன்படுத்தப்படுவதாகவும், காப்புரிமையின்றி இவை பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதனிலை ஐபோன் உற்பத்தியாளர்களான அப்பிள் நிறுவனத்திற்கும் சிப் உற்பத்தியாளரான குவால்கொம் நிறுவனத்திற்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாட்டு நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜனவரி மாதம் அப்பிள் நிறு��னம், குவால்கொம் நிறுவனத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்திருந்தது.\nகாப்புரிமை கொண்ட சில உதிரிப் பாகங்களை அனுமதியின்றி எப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக குவால்கொம் குற்றம் சுமத்தியுள்ளது.\nTagsCuvalcam ipone SIM அமெரிக்கா ஐபோன் குவால்கொம் நிறுவனம் தடை விற்பனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார்\nசீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவ உள்ளது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதனை தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் எதிர்க்கவில்லை\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதி��� அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35951-2018-10-23-04-09-14", "date_download": "2019-01-21T01:31:53Z", "digest": "sha1:JZUJBMQMEBQYQXHAAR5OGZHKYIT47EQL", "length": 10967, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "போர்க் காலத்து போதனைகள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2018\nசிதைந்து கிடக்கின்ற உடல்கள் பற்றியும்\nபிய்ந்து தொங்குகின்ற சதைகள் பற்றியும்\nபாலியல் தாக்குதலில் இறந்த/இருக்கின்றவர்கள் பற்றியும்\nகிழிந்து போன குழந்தைகள் பற்றியும்\nஎதிர்காலம் கேள்வியான குழந்தைகள் பற்றியும்\nயுத்த காலத்துப் பேரொலிகளின் காதில்\nவெற்றி வெறி ஒன்றோ போதிக்கப்பட்டிருக்கும்.\nஇன்னும் சில நூறு நூற்றாண்டுகள்\nபரிணாமம் அடையாத இந்த மனித குலத்தை\nஎள்ளி நகையாடிபடி வரலாறு படிக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/cinema/news/64844/Fans-of-Sarkar-Update!-The-answer-to-the-popularity-of-anger", "date_download": "2019-01-21T01:45:50Z", "digest": "sha1:4HAZYP6TE5HRSD2AYQHORJIV5ANBQVWO", "length": 7164, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "சர்கார் அப்டேட் கேட்டுகொண்டே இருந்த ரசிகர்கள்! கோபத்தில் பிரபலம் அளித்த பதில் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nசர்கார் அப்டேட் கேட்டுகொண்டே இருந்த ரசிகர்கள் கோபத்தில் பிரபலம் அளித்த பதில்\nதளபதி விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உட்பட அடிக்கடி படக்குழு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறது.\nஇருந்தாலும் ரசிகர்கள் புதிய அப்டேட் கேட்டு ட்விட்டரில் படத்தில் பணியாற்றும் பிரபலங்களிடம் தொடர்ந்த கேட்டு வருகின்றனர்.\nஇதனால் அதிருப்தியான பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் கோபமாக ஒரு பதிலை சொல்லியுள்ளார். \"நீங்கள் விஜய் மீது வைத்துள்ள அன்பால், சர்கார் என்ன நிலைமையில் இருக்கிறது என தெரிந்துகொள்ள நினைத்து கேட்கிறீர்கள். ஆனால் அவர்கள் அப்டேட் வெளியிட சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். என்னால் எதுவும் கொடுக்க முடியாது மன்னித்து விடுங்கள். காத்திருங்கள்.. ஆரம்பித்தால் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து அப்டேட் வந்து குவியத்தான் போகிறது\" என அவர் கூறியுள்ளார்.\nPrevious article 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் எடுத்த முக்கிய நடவடிக்கை: திடீர் சிக்கலா\nNext article சீமராஜ படம் எப்புடி இருக்கு\nஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய் - காரணம் சொன்ன பிரபல நடிகர்\nவிஜய், அஜித் யார் பேவரட் கேள்விக்கு உஷாராக பதில் சொன்ன மஞ்சிமா\nகாவேரி மருத்துவமனைக்கு ஆல்டோ காரில் வருகை செய்தியாளர்களை பார்த்து தெறித்து ஓடிய விஜய்\nஅஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\nஅத்தையுடன் தியேட்டரில் #Petta பார்த்த தனுஷ்: மாமா தரமான சம்பவம் செஞ்சிட்டாராம்\nதவறான புகைப்படத்தால் பாடகர் ஸ்ரீநிவாஸுக்கு நேர்ந்த அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftebsnltnj.blogspot.com/2016/12/blog-post_26.html", "date_download": "2019-01-21T01:02:48Z", "digest": "sha1:4AQANDNT5PQP7M5IZQ25T77EO52KWRHX", "length": 4105, "nlines": 135, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: விழாக்கால முன்பணம்", "raw_content": "\n2017ம் ஆண்டிற்கான விழாக்கால முன்பணம்\nவிண்ணப்பிக்க உரிய தேதிகளை மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.\nவிழாக்கால முன்பணம் விண்ணப்பிக்க விரும்புவோர்\nகீழே கண்ட விழாக்களுக்கு எதிரே குறிப்பிட்ட தேதிக்குள்\nதங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nபொங்கல் & குடியரசு தினம் - 02/01/2017\nதமிழ் வருடப்பிறப்பு - புனித வெள்ளி - 01/04/2017\nசுதந்திர தினம் - 01/08/2017\nவிநாயகர் சதுர்த்தி - பக்ரீத் - 11/08/2017\nதசரா- முகரம் - 08/09/2017\nவெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...\nமிலாடி நபி - விடுமுறை மாற்றம் 12/12/2016 அன்று அற...\nபோன் மெக்கானிக் தோழர்களுக்கு வழங்கப்பட்ட இலவச SIM...\nBSNL நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும் மக்கள் விரோத...\nGROUP C AND D பிரிவிற்கு புதிய சம்பள கமிஷனக்கான கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_167021/20181020163112.html", "date_download": "2019-01-21T01:38:58Z", "digest": "sha1:S5O5DKCXLDNZI6FBXMTZJUUKA5RWJPUN", "length": 10159, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கான 25ம் தேதி சிறப்பு முகாம்", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கான 25ம் தேதி சிறப்பு முகாம்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கான 25ம் தேதி சிறப்பு முகாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், 01.01.2019 தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2019 ஆனது 01.09.2018 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது. இப்பணி 31.10.2018 வரை நடைபெறும்.\nபடிவம் 6- புதியதாக பெயர் சேர்த்தல்\nபடிவம் 6ஏ - அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்த்தல்\nபடிவம் 7- பெயர் நீக்கம்\nபடிவம் 8- திருத்தங்கள் செய்தல்\nபடிவம் 8ஏ - ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல்\nமாற்றுத்திறானிகளின் நலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறப்பு முகாம் ஒன்று 25.10.2018 (வியாழக்கிழமை) அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. அம்முகாமின்; போது 01.01.2019 அன்று 18 வயது முடிவடையும் மாற்றுத்திறனாளிகள் (அதாவது 31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மனுக்கள் அளிக்கலாம்.\nமேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெயர் நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான சம்பந்தப்பட்ட படிவங்களையும் பூர்த்தி செய்து அன்று வழங்கலாம். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள Designated Officers களிடமிருந்து படிவங்களை பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை மேற்படி அலுவலரிடமோ அல்லது தங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ (BLO) கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\nதிருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் எரிபொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2012/03/blog-post_18.html", "date_download": "2019-01-21T01:24:10Z", "digest": "sha1:TJHO7D5JEO2TTEUMEYQRQ57O55MVXU5K", "length": 6936, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பட்டை அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலயத்தின் திருக்குடமுழுக்குப் பெருவிழா ! - Thambiluvil.info", "raw_content": "\nதம்பட்டை அருள���மிகு ஆறுமுகசுவாமி ஆலயத்தின் திருக்குடமுழுக்குப் பெருவிழா \nஅம்பாறை மாவட்டம், தம்பட்டைப் பதியில் அமைந்துவிளங்கும், அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலய திருக்குடமுழுக்குப் பெருவிழா (கும்பாபிடேகம்) இன்று பங்குன...\nஅம்பாறை மாவட்டம், தம்பட்டைப் பதியில் அமைந்துவிளங்கும், அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலய திருக்குடமுழுக்குப் பெருவிழா (கும்பாபிடேகம்) இன்று பங்குனி 5ஆம் திகதி (2012/03/18), ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தேறுகிறது.\nஇதை முன்னிட்டு குடமுழுக்குக் கிரியைகள், கடந்த 14ஆம் திகதியே ஆரம்பித்ததுடன், எண்ணெய்க்காப்பு சாற்றும் நிகழ்வு நேற்று நிகழ்ந்து, இன்று மு.ப 8.50தொடக்கம் மு.ப 9.45வரையான சுபவேளையில், கருவறை விமானத்துக்கும், மூலவருக்கும், திருக்குடமுழுக்கு இடம்பெற்றது. இன்றைய குடமுழுக்கைத்தொடர்ந்து, 48 நாட்கள், ஆலயத்தில், மண்டலாபிடேகம் இடம்பெறவுள்ளது.\nமட்டக்களப்புத் தமிழகமெங்கும் விரவி வாழும் வீரசைவக்குருமாரில், பெரும்பாலானோரின் தாய்மண்ணே தம்பட்டைப்பதி என்பதும், அச்சான்றோரின் வழிபடுதெய்வமாக, நீண்டநாட்களாக நிலவிவருகின்ற மூர்த்தியே இவ்வாறுமுகசுவாமி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/23/amended-income-tax-law-harsh-prone-misuse-taxmen-006866.html", "date_download": "2019-01-21T01:09:25Z", "digest": "sha1:OGBP5NIRI6BY63WOZVP6X6VXTNLBWG4Z", "length": 21048, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீங்களே சொல்லிட்டா 35%, நாங்க பிடிச்சா 83%.. வருமான வரித்துறை அதிரடி..! | Amended income tax law harsh, prone to misuse by taxmen - Tamil Goodreturns", "raw_content": "\n» நீங்களே சொல்லிட்டா 35%, நாங்க பிடிச்சா 83%.. வருமான வரித்துறை அதிரடி..\nநீங்களே சொல்லிட்டா 35%, நாங்க பிடிச்சா 83%.. வருமான வரித்துறை அதிரடி..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nகோக கோலா நிறுவனத்தை மண்டியிட வைத்து ரூ.95 லட்சம் பெற்ற சுஷ்மிதா சென்..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\n6 கொலை, 16 வயது பெண்களுடன் பாலியல் உறவு, 12,000 கோடி சொத்து எல்லாம் ஆண்டவன் வரம், சாமியார் Asaram..\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nஎல்லாரும் மாட்னீங்க , கொஞ்சம் வெயிட் பண்ணுங்க notice வரும்..\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய நிதித்துறை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வருவமான வரித்துறை ஒருபுறம் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தைக் களைய பல திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில், மறுபுறம் அவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் வழங்கக் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்கி வருகிறது.\nஇதற்காக வருமான வரி சட்டதிட்டங்களின் கீழ் புதிய திட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nநவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் நடந்த பணபரிமாற்றத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கண்டறியப்பட்ட 1.5 லட்ச வங்கி கணக்காளர்களிடம் வருமான வரித்துறை ஏற்கனவே விசாரணையைத் துவங்கிய நிலையில், தற்போது புதி��� முயற்சியில் இறங்கியுள்ளது.\nவருமான வரித்துறை கேட்கும் கேள்விகளுக்குச் சரியான மற்றும் நம்பதகுந்த பதிலை அளிக்க வேண்டும் இல்லை என்றால், நண்பர்களிடம் வாங்கிய கடன், பரிசுகள், நன்கொடை, பரம்பரை நகைகள், வீடுகளில் செய்யப்பட்ட செய்யப்பட்ட செலவுகள் வரை அனைத்தையும் கேள்வி கேட்டகப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.\nவருமான குறித்த விசாரணையில் பதில்கள் வெளிப்படையாக இல்லையெனில் 83 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nதற்போது அபராத அளவு 35 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இதுவரை இப்புதிய அபராத அளவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளவில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அபராத மற்றும் விசாரணை முறைகளைக் கடுமையாக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என வருமான வரித்துறை நம்புகிறது.\nவருமான வரித்துறை சட்டம் 115BBEயின் கீழ் தற்போது 30 சதவீதமாக இருக்கும் வரி விதிப்பு அளவுகள் 60 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து 15 சதவீத கூடுதல் கட்டணம் 3 சதவீத செஸ் வரி ஆகியவற்றுடன் சேர்த்து 10 சதவீத அபராதம் விதிக்கப்பட உள்ளது.\nஇதன் மூலம் வருமான வரித்துறையில் சிக்கும் தொகையில் 83.25 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.\nஇந்நிலையில் இப்புதிய சட்டத்தை வருமான வரித்துறை தவறாக பயன்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-17-december-2017/", "date_download": "2019-01-21T01:50:11Z", "digest": "sha1:CNYVX7FLODHYSA625PBRWHLR33LMDICW", "length": 6387, "nlines": 100, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 17 December 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\n2.உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n3.ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n1.சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n1.புனேவில் நடைபெற்ற ஐ.டி.எப். மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் கேட்டி டியூனை வீழ்த்தி ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n1.இன்று முதல் விமானத்தில் ரைட் சகோதர்கள் (Ist Flight Wright Brothers).\nரைட் சகோதர்கள் என்றழைக்கப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்கிற இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களே விமானத்தைக் கண்டுபிடித்த முன்னோடிகள். முதன்முதலில் டிசம்பர் 17 அன்று 1903ஆம் ஆண்டில் பூமிக்கு மேலே மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகளில் 120 அடி தூரம் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர்.\n2.இன்று பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் (International Day to End Violence Against Sex Workers).\nஅமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்காக டாக்டர் அன்னி தெளி மற்றும் பாலியல் தொழிலாளி அவுட் ரீச் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டில் இத்தினத்தை அமெரிக்காவில் கடைப்பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சின்னமாக சிவப்பு குடை அறிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-21T01:07:16Z", "digest": "sha1:HJU5IHD53SAMVHFKYBTYTOUH2MFH2DEM", "length": 13921, "nlines": 166, "source_domain": "moonramkonam.com", "title": "சுஜாதா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nமனம் திறக்கிறார் மனுஷ்யபுத்திரன் – பால்யம் , கமல் , பெண்கள் , எழுத்து\nமனம் திறக்கிறார் மனுஷ்யபுத்திரன் – பால்யம் , கமல் , பெண்கள் , எழுத்து\nTagged with: கமல், சுஜாதா, பால், பெண், மனுஷ்யபுத்திரன்\nகவிஞர்களின் கவிஞன், சுஜாதா விருதுகளை உருவாக்கியவர், [மேலும் படிக்க]\nசுஜாதா கதைகள் சுஜாதா சிறுகதைகள் சுஜாதா நாவல்கள் டவுன்லோட்\nசுஜாதா கதைகள் சுஜாதா சிறுகதைகள் சுஜாதா நாவல்கள் டவுன்லோட்\nசுஜாதா நாவல்கள் டவுன்லோட் சுஜாதா ஒரு [மேலும் படிக்க]\nதிருச்சி – கோயில்களும் சிறப்புக்களும் – வை. கோபாலகிருஷ்ணன்\nதிருச்சி – கோயில்களும் சிறப்புக்களும் – வை. கோபாலகிருஷ்ணன்\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: in and around trichy, kaveri river, malaikoyil, mukkombu, places of interest, temple town trichy, temples of trichy, Thiruchi, Thiruchirappalli, Trichy, Trichy city, trichy malaikoyil, அபி, அபிஷேகம், அமெரிக்கா, அழகு, ஆன்மீகம், ஆலயம், இலங்கை, கடவுள், கட்சி, கை, சங்கர், சினிமா, சிவன், சுஜாதா, ஜெயலலிதா, டாக்டர், தமிழர், தலம், தலைவர், திருச்சி, திருச்சிராப்பள்ளி, நடிகை, நீதி மன்றம், படுக்கை, பெண், மலைக்கோயில், முக்கொம்பு, மொக்கொம்பு\nதிருச்சியில் இத்தனை சிறப்புக்களா என [மேலும் படிக்க]\nபரிசுகளை வெல்லுங்கள் ப்ளாக்கர்களே – சுஜாதா விருதுகள் 2011\nபரிசுகளை வெல்லுங்கள் ப்ளாக்கர்களே – சுஜாதா விருதுகள் 2011\nTagged with: கவிதை, கை, சுஜாதா, சென்னை, பத்திரிக்கை\nசுஜாதா அறக்கட்டளை உயிர்மை இணைந்து வழங்கும் [மேலும் படிக்க]\nபதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்\nபதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: adrasaka, C.P.Senthilkumar, ஃபிகர், அட்ரா சக்க, கவிதை, கை, சி.பி.செந்தில்குமார், சினிமா, சுஜாதா, ஜோக்ஸ், டாக்டர், தேவி, நடிகை, பதிவர் பேட்டி, பத்திரிக்கை, பால், பேட்டி, விஜய், விமர்சனம், ஹைக்கூ\nபதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை [மேலும் படிக்க]\nTagged with: எந்திரன், ஐஷ்வர்யா, கை, சமையல், சுஜாதா, டிவி, தப்பு, திரை விமர்சனம், பட்ஜெட், பெண், ரஜினி, விமர்சனம், வேலை, ���்ரயா\nஎந்திரன்……கிட்டத்தட்ட மூன்று வருட பிரசவத்திற்குப்பின் வந்திருக்கும் குழந்தை. வருவதற்கு முன்னேயே குழந்தை பறக்கும், பல்டி அடிக்கும் அப்படி செய்யும் இப்படி செய்யும் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தை…ஆனால்…….\nசுஜாதாவின்,” பிரிவோம்… சந்திப்போம்”..பாகம்1..வாசிக்கலாம் வாங்க..\nசுஜாதாவின்,” பிரிவோம்… சந்திப்போம்”..பாகம்1..வாசிக்கலாம் வாங்க..\nTagged with: love, pirivoam santhipoam, அபி, அமெரிக்கா, எந்திரன், கனவு, கவிதை, கவிதைகள், காதல், குரு, குழம்பு, கை, சதா, சமையல், சினிமா, சுஜாதா, செக்ஸ், சென்னை, தமிழ் சினிமா, படுக்கை, பத்திரிக்கை, பெண், மாமா, வாசிக்கலாம் வாங்க, வேலை\nஎழுத்தாளர் சுஜாதா..லட்சோப லட்சம் தமிழ் நெஞ்சங்களில் [மேலும் படிக்க]\nஎந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ் விழா – சன் டிவியின் அடுத்த சொதப்பல்\nஎந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ் விழா – சன் டிவியின் அடுத்த சொதப்பல்\nTagged with: endhiran, rajinikant, அபி, எந்திரன், எந்திரன் ட்ரெய்லர், கை, சன் பிக்சர்ஸ், சுஜாதா, டிவி, தலைவர், பாலா, ரகசியம், ரஜினி, விழா, வேலை, வைரமுத்து, ஷங்கர், ஹீரோயின்\nஎந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ் விழா – [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1228686.html", "date_download": "2019-01-21T01:28:19Z", "digest": "sha1:X6DCMCM43VNYBSJVWD3W2A6NGNJLAJSC", "length": 28748, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஅங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது.\nஇப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான்.\nஏனென்றால், அடுத்து இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக���கிறது. அது, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா, இல்லையா என்பது.\nபிரதமர் பதவிச் சர்ச்சை, நீதிமன்றப் படிகளில் ஏறித்தீர்க்கப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிரதமர் பதவி மாத்திரமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கூடத் தப்பிக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இது சட்ட, அரசமைப்புச் சிக்கல்கள் நிறைந்த விவகாரமாகவே தெரிகிறது.\nமஹிந்தவின் பதவி விலகல், ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை அடுத்து, அரசியல் நெருக்கடிகள் ஓரளவுக்குத் தணிந்த நிலையில், நாடாளுமன்றம் கடந்த செவ்வாய்கிழமை கூடியபோது தான் இந்தப் பிரச்சினைக்கு பூதாகாரமாக வெடித்தது.\nஅதற்கு முதல் நாள், ஜனாதிபதி செயலகத்தில் நடந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு, சபாநாயகரைக் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.அந்த முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சபாநாயகருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்பாராத வகையில், இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர், அறிவித்தார்.\nசபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்தே பிரச்சினை உருவானது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சட்டரீதியான இரண்டு கேள்விகளை எழுப்பி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தினார்.\nஅவர் எழுப்பிய முதல் கேள்வி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக மாத்திரமன்றி, மூன்று அமைச்சுகளுக்கும் பொறுப்பாக இருக்கின்ற நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும்\nகடந்த காலங்களில், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். டி.பி. விஜேதுங்க ஜனாததிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச�� சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.\nமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது, அதேகட்சியின் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். எனவே, இப்போதும், அதேபோல இருக்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வாதிட்டார் எனினும், அவையெல்லாம் நடந்தது 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுமந்திரனின் அடுத்த கேள்வி இன்னும் சிக்கலானது. மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரமன்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்குக் கூட, தகைமை உள்ளவரா என்பதே அந்தக் கேள்வி.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர், கடந்த நவம்பர் 11ஆம் திகதி, மஹிந்த, நாமல் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், கட்சி தாவினால் பதவி பறிபோய்விடும் என்ற ஆபத்து இனி இல்லை என்று உறுதியானதும் தான், மஹிந்தவும் அவரது சகாக்களும் பொதுஜன பெரமுனவுக்குச் சென்றிருந்தனர்.\nபொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, மஹிந்த உறுப்புரிமை அட்டையைப் பெற்றுக்கொண்டார். தன்னுடன் வந்தவர்களுக்கும் அவரே உறுப்புரிமையை வழங்கினார். 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவியவர், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும். அதுபோலவே, சுதந்திரக் கட்சி யாப்பும் கூட, வேறொரு கட்சியில் இணைந்தவர் சுதந்திரக் கட்சியில் இருந்து நீங்கியவராகி விடுவார்.\nஇந்தவகையில், மஹிந்த இப்போது நாடாளுமன்ற உறுப்பினரா, அவ்வாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உரிமை அவருக்கு உள்ளதா என்பதைத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் சுமந்திரன்.\nசுமந்திரனின் இந்த உரையை அடுத்து, குழம்பிப்போன சபாநாயகர் கரு ஜெயசூரிய, இதுபற்றி ஆராய்ந்து, வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாகக் கூறியிருந்தார். இன்று அவர், தனது முடிவை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தன்னைச் சபாநாயகர் நீக்கிய��ாக அறிவிக்காமல், மஹிந்தவை நியமித்திருக்கக் கூடாது என்று சம்பந்தனும் கூறியிருக்கிறார். இதனால் இப்போது, இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்தப் பிரச்சினை சிக்கலானது. சட்டரீதியாக, பல நியாயமான கேள்விகளைக் கொண்டது. அதனால்தான் சபாநாயகரும் குழம்பிப் போனார்.\nஎவ்வாறாயினும், சுமந்திரன் பற்ற வைத்த நெருப்பு இப்போது, மைத்திரி- மஹிந்த அணிகளைப் பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது. அவர்கள் இப்போது, சுமந்திரனின் முதலாவது கேள்வியை விட இரண்டாவது கேள்வியின் மீதே கவலையடைந்துள்ளனர். அது ஒரே கல்லில், இரண்டு காய்களை வீழ்த்தக் கூடியது.\nமஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கூட பறிபோய் விடும்.அதனால்தான், அவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவில் இணையவில்லை என்றும், அவர் இன்னமும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறார் என்றும் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறார்கள். ஒழுங்காக சந்தாப் பணம் செலுத்துகிறார், கட்சியின் போசகராக இருக்கிறார் என்றெல்லாம் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.\nதான் ஒருபோதும் சுதந்திரக் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்றும், கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறமாட்டேன் என்றும் அவர் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை. எந்த சுதந்திரக் கட்சியை உதறிவிட்டு அதன் பெரும்பாலான உறுப்பினர்களுடன் வெளியேறினாரோ, அதே கட்சியிடம் சரணாகதி அடைய வேண்டிய நிலை மஹிந்தவுக்கு வந்திருக்கிறது.\nஅதுமாத்திரமன்றி, இப்போது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொதுஜன பெரமுனவில் சேர்ந்து கொண்டதற்கான தடயங்களையும் அழிக்க முனைந்திருக்கிறார்கள். உறுப்புரிமை பெற்றது பற்றிய சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்குகிறார்கள்.\nஇவற்றின் மூலம், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தாலும், மக்கள் மத்தியில் அது எத்தகைய பாதகமான கருத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.\nபிரதமர் பதவி சர்ச்சை வெடித்த போது, மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டேன்; அதற்கு முன்னர் பிரதமராகவும் இருந்திருக்கிறேன். பதவி எனக்கு ஒரு பொருட்டல்ல. அது முக்கியமும் இல்லை” என்று கூறியிருந்தார்.\nஅது உண்மையாயின், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக இந்தளவுக்கு அல்லாட வேண்டியதோ, தில்லுமுல்லுகளைச் செய்ய வேண்டியதோ இல்லை. மஹிந்த ராஜபக்ஷ, கட்சியா -பதவியா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் பதவியைத் தான் தெரிவு செய்தார். அதனால் தான். அவர் பொதுஜன பெரமுனவை உதறிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓடினார். இப்போது அங்கும் இருக்க முடியுமா என்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.\nகெளரவமாக அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறி விட்டு, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்று, கட்சியை் பலப்படுத்த முயன்றிருந்தால், அண்மையில் இழந்துபோன செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவேனும் அது உதவியிருக்கும்.\nமாறாக இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் இழுபறி நடத்துகின்றவராக, அதற்காகப் பொய்களை கூறி, உண்மைகளை மறைக்கின்ற ஒருவராக, தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தச் சர்ச்சைகளின் முடிவு, எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பெரியதொரு விம்பமாக கட்டியெடுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இது அவமானத்தையும் செல்வாக்கு இழப்பையும் தான் ஏற்படுத்தும்.\nபெண் மூளை Vs ஆண் மூளை அறிவியல் சொல்லும் ஆச்சரிய உண்மைகள்\nசெவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம்- ஆச்சரியம் அளிக்கும் புகைப்படம்..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2017/03/blog-post_488.html", "date_download": "2019-01-21T01:02:41Z", "digest": "sha1:M6TTGBRNVJUI6U3A7E5F44B7UMVOJ5AC", "length": 34113, "nlines": 308, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nவருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம் பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு\nமருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய அரசின் மனித வளத்துறை. அது மட்டுமில்லை... கலை அறிவியல் படிப்பு உள்பட பிற படிப்புகளுக்கும், தொழில்சார் வேலை வாய்ப்புக்கும் தேசிய அளவில் ஒரே தேர்வைக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. முதல்கட்டமாக, இந்தத் தேர்வுகளை எல்லாம் நடத்துவதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்க மத்திய அமைச்சரவையின் அனுமதியைப் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது மனித வளத்துறை.\nதற்போது இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஐ.ஐ.டியில் சேர்வதற்கான `ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்', மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, மத்திய அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் ஆசிரியர் தகுதித்தேர்வு போன்றவற்றை நடத்துகிறது.\nஇந்தத் தேர்வுகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி வருகிறார்கள்.\nஇடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்தத் தேர்வுக்கு பின்னர், தரப் பட்டியல் வெளியிடுவது, தேர்வில் மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற பணிகளையும் செய்து வருகிறது.\nசி.பி.எஸ்.இ அமைப்பு பள்ளி பொதுத்தேர்வுகளைத் தவிர, இதர நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைக் கூடுதல் பாரமாகக் கருதுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு புதிய தேசிய தேர்வு வாரியத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிளார் மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.\nஇந்தத் தேர்வு வாரியம் பள்ளி, உயர்கல்வி மற்றும் தொ���ில் கல்வி சார்ந்த சேர்க்கைகள், தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கான தகுதி தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளையும் நடத்தும். சி.பி.எஸ்.இ அமைப்பு, மத்திய அரசின் அனுமதியோடு நடத்தப்படும் பள்ளிகளின் கல்வித் தரம், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை மட்டுமே கவனிக்கும்.\nமனிதவளத்துறையின் உயர் பொறுப்பில் உள்ள அலுவலர் இதுகுறித்து பேசிய போது ''புதிதாக அமைய உள்ள மத்திய தேர்வு வாரியம் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்ப முறையில் இணையத்தின் மூலம் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் எழுதுவதற்கான முறையை உருவாக்கும். இனிவரும் காலங்களில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் தனியார் அமைப்புகளின் தேவை, இருக்காது. ஏற்கெனவே சி.பி.எஸ்.இ அமைப்புக்கு அனுபவம் இருப்பதால் இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே தேர்வு வாரியத்தைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது'' என்றார்.\nஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு என்று தனியே சேர்க்கை விதிமுறைகளையும், தேர்வுகளையும் நடத்தி வரும் நிலையில், இந்த புதியத் தேர்வுவாரியத்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பைப் பெற முடியும் என்று தெரியவில்லை. தற்போது இழுத்து பணத்தை கறக்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கும், இதர படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு என்று வரும்போது மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தாமல் நுழைவுத்தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவார்கள். இனி வரும் காலங்களில் நுழைவுத் தேர்வு மையங்களே மாணவர்களைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக மாறி விடும் வாய்ப்பும் உள்ளது.\nமேலும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இல்லை என்பதால் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக அரசு இந்த விஷயத்தில் விழிப்போடு இருந்து மாணவர்களின் நலனை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nஆசிரியர் பதவி உயர்வு; மீண்டும் தலைதூக்குது ’கிராஸ்...\nஅரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க அலட்சியம்\n’நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா; அரசு பள்ள...\nவிடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்க...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முற...\n2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு ...\nசான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்...\nஅடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்\n2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சா...\nஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில அரசு நிதி உதவி\nவிடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்\nபாட புத்தகத்தில் முரண்பாடு; பொதுத்தேர்வு வினாக்களி...\nதொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், கா...\nஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்கக் கோருவதுமனிதா...\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nசெட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தத...\nவல்லுநர் குழு அறிக்கை தாக்கல் தாமதம்: அரசு ஊழியர் ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nகடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்\nஅடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் ...\n’நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்\nதுணைவேந்தர் பதவிக்கு ’வெயிட்டேஜ்’ மதிப்பெண்\n16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்\nஉயர்கல்விக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி\nபொதுத் தேர்வு - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை - முப்பரு...\nஅ.தே.இ - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ள...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில...\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\n200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்\nபள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாத...\nஏப் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிச...\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு\nகோடை விடுமுறையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தன...\n பிளஸ் 1 வகுப்பில் அடுத்தாண்டு முதல் அ...\nபள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி உயர்நி...\nபள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் ...\nஅ.தே.இ - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்...\nபள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் ...\nதொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டி...\nபோலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம்\n’டெட்’ தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகா...\nமாணவர் பாதுகாப்பு; முதல்வர் உறுதி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை இல்லை\nவருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்\nபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை...\nரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் ப...\nபள்ளிக்கல்வி - திருக்குறளில் உள்ள நூற்றி ஐந்து அதி...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அமுமதி கோரி விண்ணப்பம...\nதனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாம...\nஇன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; ஏ.ஐ.சி.டி....\nஇயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்க...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமி...\nசிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ...\nஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி\nஅரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்...\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக...\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு...\nகல்வித்துறையில் விரைவில் மாற்றம்; அமைச்சர் செங்கோட...\nபாரதியார் பல்கலை தொலைதூர கல்வி ம��யங்களுக்கு சிக்கல...\nபள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்கள...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மே மாத இறுதி...\nபிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்\nஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரிய...\nஅரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா\nநெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்க...\nதடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று...\nஅரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆச...\nநீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசு டாக்டர்கள...\nசி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னில...\nகம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்...\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு\nடி.இ.டி., அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது ந...\nபணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு\nகணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்\n'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப...\n'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்\nஆங்கிலப் பாடத்தால் ’ரிசல்ட்டில்’ சறுக்கல்\nபல்கலை பாடத்திட்டத்தில் வேதம் மற்றும் யோகா\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீட�� காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4914", "date_download": "2019-01-21T02:25:00Z", "digest": "sha1:SEQJVS3GREUQXYBF6Y343HKELM6L7TFT", "length": 7118, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "s.arulselvi S.அருள்செல்வி இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் - படையாச்சி Female Bride Thiruvallur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் - படையாச்சி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5805", "date_download": "2019-01-21T02:21:21Z", "digest": "sha1:TODF56QBAU7RCSHNNILKNED2AF4AWPZF", "length": 7129, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.biruntha S.பிருந்தா இந்து-Hindu Goundar-Kongu Vellala Gounder கவுண்டர் - கொங்கு Female Bride Erode matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: கவுண்டர் - கொங்கு\nசூ பு சுக்சனி ராசி\nசூ சனி பு மா\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:31:00Z", "digest": "sha1:3KXNF6KTWZ2PUBQF3KBQANQRYJWHTCSY", "length": 10717, "nlines": 161, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஐசக் நியூட்டன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nநான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே என்னால் நெடுந்தொலைவு காண இயன்றது\nஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727), ஒரு கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்ட��்.\nஇந்த உலகிற்கு நான் எவ்வாறு தோன்றுகின்றேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் விரிந்து பரந்துள்ள உண்மையெனும் மிகப்பெருங்கடலை எல்லாம் கண்டுணராமல் அவ்வப்போது வழுவழுப்பான கூழாங்கல்லையோ மற்றவற்றைக் காட்டிலும் அழகான சிப்பியையோ தேடிக்கொண்டு கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் என்றே என்னைக் கருதுகின்றேன்.\nஒப்புக: \"கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல\", ஜான் மில்டன், சொர்க்க மீட்பு, நூல் iv. வரி 330\nஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.\nநான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந்தொலைவுகளைக் காண இயன்றது.\nராபர்ட் ஹூக்கிற்கு எழுதிய மடலில் (15 பெப்ரவரி 1676) யூலியன் நாட்காட்டிப்படி 5 பெப்ரவரி 1675 நாளிட்டது கிரெகொரியின் நாட்காட்டிப்படி 15 பெப்ரவரி 1676 ஆனது]. மடலின் பிரதி இணையத்தில் உள்ளது The digital Library.\nபிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.\nநியூட்டன் Quaestiones Quaedam Philosophicae [சில மெய்யியல் கேள்விகள்] (c. 1664) என்ற தலைப்பில் இலத்தீனில் தனக்குத் தானே எழுதிக்கொண்ட குறிப்பு\nரோஜர் பேகன் அரிஸ்டாடில் கூறியதாக உரைத்த கூற்றின் திரிபு:\nஉண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும், குழப்பத்தில் இருந்து அல்ல.\nகடவுள் அனைத்தையும் எண், எடை, அளவுகளைக் கொண்டே உருவாக்கினார்.\nகாண்க சாலமனின் மதிநுட்பம் 11:20 ஆங்கிலத்தில்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2016, 09:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/oviya-bigboss-aaravu-2693", "date_download": "2019-01-21T01:42:47Z", "digest": "sha1:XCKJFZORU4VHAWTNBN6Q53V44LEVHRIQ", "length": 8817, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "ஓவியா செய்தது நியாயமா??? அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி !!!!!!! | cinibook", "raw_content": "\nநடிகை ஓவியா திடிர்னு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு அனைவரையும் குறிப்பாக ஓவியா ஆர்மியை அதிர்ச்சி அடைய செய்து உள்ளார். அப்படி என்ன புகைப்படம் அது ஓவியா பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட�� அதில் ஆராவுடன் நன்கு பழகி காதல் வயப்பட்டது. பின்பு ஓவியா காதலை ஆராவு ஏற்க்கவில்லை என்று தெரிந்ததும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளிய வந்ததும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் iam single என்ற ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.\nஆனால் தற்போது ஓவியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் காதலன் ஆராவுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து போட்டு உள்ளார். அதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல உள்ளது. இதனால் ஓவியா ஆர்மி பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் . ஆராவு ஓவியா உடன் நட்புடன் தான் பழகி வருவதாக கூறிவருகிறார். இதற்கிடையே இந்த புகைப்படத்தை ஓவியா வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். bigboss சீசன் 2 வில் இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகாவும் தற்போது கலந்து கொண்டு உள்ளார். ஆராவு ஓவியா உடன் மட்டும் இல்ல, யாஷிகாவுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து உள்ளார் போல. அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஎப்படி இருந்த நம்ம ஜூலி, இப்படி ஆயிட்டாங்களேன் ஜூலியின் இந்த புகைபடத்தை பாருங்களேன்….\nஜூலியின் அம்மன் தாயீ டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது …..\nNext story விஜய்-62 படத்தின் பெயர் “சர்கார் “- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் \nPrevious story விஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nகனா ஒரு கனவு படமா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு பின்னணி என்ன , இறந்தவர்களின் முழு விபரங்கள்….\nநடிகையர் திலகம் திரைவிமர்சனம், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltechguruji.com/category/bestbuy/?filter_by=review_high", "date_download": "2019-01-21T01:18:39Z", "digest": "sha1:2NFQCS2WLICYB32LWXH4E42RI22MRPUU", "length": 5155, "nlines": 136, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Best Buy | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்��ார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nதண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/category/devotional/page/2/", "date_download": "2019-01-21T02:26:33Z", "digest": "sha1:UN5IATV7E7E4VQO4VFIIH2HSZDAW3LU4", "length": 8715, "nlines": 181, "source_domain": "paattufactory.com", "title": "Devotional – Page 2 – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்\nகரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் \nஆடி மாசம் அம்மனோட மாசம் \nஆடி மாசம் அம்மனோட மாசம் \nகோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் \nபக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் \nசக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……\nமங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி (2) தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்… வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே \nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nதிருமீயச்சூர் தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை மீது அகத்திய முனிவர் எழுதி பாடிய பாமாலை, பொருளுணர்ந்து படிக்க …\nDevotional, ebook, தெய்வங்கள், ஸ்ரீ லலிதாம்பிகை\nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் அஞ்சனை தவப்புதல்வன் (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் \nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்���கம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?p=94352", "date_download": "2019-01-21T01:16:25Z", "digest": "sha1:2P2TMS5PT4FVD4LWOOPMWMOSOZHWQ7HN", "length": 12107, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்", "raw_content": "\n522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்பட உள்ளது.\nஅவற்றை ஸ்தாபிப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாயை இலங்கை இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்ப��ன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/19422", "date_download": "2019-01-21T01:44:24Z", "digest": "sha1:3BSTHZLPJERLSDTYAX6ZW2NZBKARNBXJ", "length": 9388, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "elu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 9 years 8 months\nகிட்ஸ் க்ரீன் பர்பி (வேறுமுறை)\nரவா பிஸ்தா கேக் (எக்லெஸ்)\nமஞ்சள் ப���சணி வற்றல் குழம்பு\nபட்டிமன்றம் 88:கோபம் வந்தால் மௌனமா\nஅறுசுவைக்கு ஆயிரம் நன்றி :)\nபட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா\nபட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமாஇல்லையா\nபட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா பெண்ணுக்கா\nபட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்காபுகழுக்கா\nபட்டிமன்ற தலைப்பு - பெண்களின் அதிக மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே/பின்பே - இளவரசி\nஅறுசுவை குறிப்புகள் அனைத்தும் மற்றொரு தளத்திலும் அப்படியே வருவதெப்படி\nகுழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாடுவது\nபட்டிமன்ற தலைப்பு-அயல் நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு தமிழை அதிகம் கற்றுத்தருவது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_6.html", "date_download": "2019-01-21T01:31:20Z", "digest": "sha1:FU4YLLYJQ7HYLQ42GPNUU6FJXGFXX4PH", "length": 23878, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஆவா குழுவினரின் பாணியில் மூளாயில் தாக்குதல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஆவா குழுவினரின் பாணியில் மூளாயில் தாக்குதல்\nஆவா குழுவினர் பாணியில் மூளாயில் 8 பேர் கொண்ட குழுவொன்று அட்டகாசம் மற்றும் தாக்குதல் புரிந்ததில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் சிறுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில், மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் திடீரென புகுந்த 8 பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரொருவரின் பெயரைக் கேட்டவாறு வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கடிகாரம் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டிலிருந்து 60,000 ரூபா பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.\nஅதேவேளை, அவ்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் தொடர்ந்து அவ் எண்மர் குழு, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் முன்பு நின்று கொண்டு குறித்த நபர் ஒருவரின் பெயரைக் கூறி விசாரித்த வண்ணம் அப்பகுதியில் சென்ற பாதசாரிகள் சிலர்மீது ஆவா குழுவின் பாணியில் வாள், பொல்லுகளுடன் தாக்குதலை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் முன் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்துள்ளனர்.\nஅது மட்டும்லாது அதன்பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரை தாக்கியதுடன், முச்சக்கரவண்டியையும் சேதப்படுத்தியதில் குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமேற்குறித்த எட்டுப்பேர் கொண்ட குழு புரிந்த அட்டகாசம் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன், 30 நிமிடங்கள் கழித்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்ததாக தெரியவருகிறது.\nஇக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை அப்பிரதேசவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது தாம் தகவல் வழங்கியதுடன், அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்திருந்தால் அவர்களை கைது செய்திருக்கலாமென தெரிவித்தார்.\nஇது மட்டுமல்லாது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சில இளைஞர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று நடைபெற்றதாகவும் அந்த மோதல் சம்பவத்தின் இறுதியில் அதில் ஒரு இளைஞன் தான் ஆவா குழுவின் உதவியுடன் தாக்குவேன் என அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎனவே தற்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு அவ்விளைஞனே காரணமாக இருக்கலாமென நம்பப்படுவதுடன் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ���ன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அ��்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நா��் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3628", "date_download": "2019-01-21T00:55:44Z", "digest": "sha1:7GQSWZEODXNGAAIHBXDXXWGMUBRTFPT5", "length": 7284, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "T Anitha T.அனிதா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர்-வன்னிய குல சத்திரியர் Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசென்னையில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிகிறார்.மாதச்சம்பளம்: 30,000\nSub caste: வன்னியர்-வன்னிய குல சத்திரியர்\nராசி சூ பு வி\nல சனி சந் செ சு\nபு வி கே சந்\nFather Name திரு.தணிகைமலை ஜோதி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45912&ncat=2", "date_download": "2019-01-21T02:36:40Z", "digest": "sha1:BE6KM5FMEY74U64FWSVCNWN37PWHQSMZ", "length": 19017, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\n* ந.செல்வி, சென்னை: செல்வம்... செல்வம் என்று கூறுகின்றனரே... அது, பணச் செல்வம் மட்டும் தானாஹி... ஹி... துணிவு என்று ஒரு செல்வம் இருப்பது தெரியாதா... துணிவு என்பது, ஒரு மாபெரும் செல்வம்\nஎஸ்.ராமன், காஞ்சிபுரம்: உலக மக்கள் அனைவரும் விரும்புவது, எதை என்று நினைக்கிறீர்கள்...அவரவர் நாட்டு பணத்தைத் தான் மனிதனை இன்று ஆள்வது, அது தான்\nகே.வினாயகம்,சென்னை: சிலரை பார்க்கும்போது, எனக்கு, ஆத்திரம் ஆத்திரமாக வருகிறதே... ஆனால், சிலர் மீது, கோபம் வருகிறதே... இரண்டிற்கும் என்ன வித்தியாசம்...பொறாமையால் ஏற்படுவது ஆத்திரம்; கோழைத்தனம் இருந்தால் கோபம் வரும் நல்ல குணம் போய் விடும் கோபத்தால்\n* வி.ஆறுமுகம், கடலுார்: உண்மையான நண்பன் ஒருவன், எனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்... என்ன செய்ய வேண்டும்ஒன்றும் செய்ய வேண்டாம்... நீங்கள் போட்டிருக்கும், 'பேன்ட்' உள்ளே, வைத்திருக்கும், 'பர்சை' கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்... அவனே, உண்மையான நண்பனாக இருப்பான்\nகே.சங்கீதா, பொள்ளாச்சி: நானும், என் கணவரும் சந்தோஷமாக இருப்பதில்லையே...லென்ஸ் மாமாவிடம் கேட்டேன்... 'இரண்டு பேரும் போரிடக் கூடாது... யாராவது ஒருத்தர், பொறுமை காக்கணும்... அப்ப தான், சுகமான வாழ்க்கை அமையும்...' என்றார்\n* எஸ்.சித்ரா, சென்னை: 'என்னை யாராலும் அசைக்க முடியாது...' என்று, என் கணவர் எப்போதும் சொல்கிறாரேஇப்படி சொல்பவர்கள், குறைந்த அறிவு உள்ளவர்கள் என்றே, எடுத்துக் கொள்ள வேண்டும்\nஅ.ராஜகோபால், கோவை: நம் உலகில் நிலைத்திருப்பது, எது என கருதுகிறீர்கள்...மனித வாயால், பேனாவால், 'டிவி' காட்சிகளால் நடக்கும், 'பொய்' தான்\nகே.முருகன், திண்டுக்கல்: தர்மம் என, எதைச் சொல்கிறீர்கள்ஏமாற்றாமல், வாங்கிய கடனை, முடிந்தால், வட்டியுடன் திரும்பச் செலுத்துவது தானே\nசீனாவை சுற்றிப் பார்க்க போனேன்.... (1)\nகற்றுக் கொடுப்பதும், விட்டுக் கொடுப்பதும்\nஏ. வி.எம்., சகாப்தம் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வே��ு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltechguruji.com/category/productreview/gadgetsreviews/?filter_by=featured", "date_download": "2019-01-21T02:02:35Z", "digest": "sha1:YJOJKGGPRMJMKE5WP5BR2MZPKZY3C55C", "length": 5057, "nlines": 132, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Gadgets Reviews | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-01-21T02:04:14Z", "digest": "sha1:EDQBZHSYWRN6IP3F7S5IYY2JRTKSR44G", "length": 26440, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "தலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்!: பழ.நெடுமாறன் உறுதி!! – Eelam News", "raw_content": "\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதில் தனக்கு மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் மிக நெருக்கமானவர் பழநெடுமாறன். ஈழத்தில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த நெடும��றன் அக் கட்சியை விட்டு விலகி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் மிக நெருக்கமானார். இந்திய அளவில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய சில முக்கிய நகர்வுகளையும் இவர் மேற்கொண்டார். தமிழீழ தேசிய தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இவர் மதிப்பு பெற்றார். இந்த நிலையில் 2009 போர் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி வந்த பழ நெடுமாறன் அண்மையில் கொழும்பு நாளிதழுக்கு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மீண்டும் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“சரி, பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள்.\n வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது.\nஅப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள்.\nஉண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ச அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா\nஅதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை (டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.\nஅப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா\nராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்போது, “டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை.\nஅவ்வாறான சோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின்றார். இதனை விட ராஜபக்ச காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n#பிரபாகரன்தலைவர் பிரபாகரன்தேசியத் தலைவர்பழ ந���டுமாறன்\nஇடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை ….\nவடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள்\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்ப��்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T01:29:56Z", "digest": "sha1:E53AANTRGWRU757ICFTFC7YWAFXWZ2YW", "length": 5661, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "அரைஇறுதி – GTN", "raw_content": "\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்.\nலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/06/14/tmmk-fithra/", "date_download": "2019-01-21T02:32:20Z", "digest": "sha1:6L2DFENRTEZRKHW6WYKOF4RP6TVIB4DD", "length": 12632, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை தமுமுக சார்பாக ஃபித்ரா பொருட்கள் பல இடங்களில் வினியோகம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள��ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை தமுமுக சார்பாக ஃபித்ரா பொருட்கள் பல இடங்களில் வினியோகம்…\nJune 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nகீழக்கரையில் தமுமுக நிர்வாகிகள் மற்றும் நகர கிளை உறுப்பினர்கள் சார்பாக பல் வேறு இடங்களில் தேவையுடையோருக்கு பெருநாள் பொருட்கள் வழங்கப்பட்டது.\nஅதில் ஒரு பகுதியாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளர் முஹம்மது சிராஜ்த்தீன் தலைமையில் சுமார் 150 குடும்பங்களுக்கு பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின். நிறுவனர்.M.K.E.உமர் அப்துல் காதர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை தமுமுக முன்னாள் நிர்வாகிகள். கீழை.கோஸ் முஹம்மது, அபுரோஸ், சுல்த்தான், சாகுல்ஹமீது. மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் நிர்வாகி முகைதீன் இப்ராஹிம், மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகி அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியை தமுமுக மணவரணியை சேர்ந்த கேப்டன்.நவ்பல், செல்வன்.அஜீஸ், சலீம், முர்ஸித், உமர்கத்தாப், ஆகியோர் செய்து இருந்தனர்.\nஅதே போல் மற்றொரு நிகழ்வில் கீழக்கரை நகர் சார்பாக 150குடும்பத்துக்கு சிறப்பாக ஃபித்ரா வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை நகர் பொறுப்புக்குழு லக்கி அடுமை, புகாரி, நசீர், அமீன் மற்றும் 500பிளாட் பாஸீத், ஈசி சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு ஃபித்ரா பொருட்களை வினியோகித்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதோழர் பெ. மணியரசன் மீதான தாக்குதலை கண்டித்து அறிக்கை\nகொத்தன்குளம் கிராமத்தில் ‘ஸஹர் உணவு’ சமைத்து விருந்து தந்த கீழக்கரை இளைஞர்கள்\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண���ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/30454", "date_download": "2019-01-21T01:39:17Z", "digest": "sha1:ZD4UZGC6BYE3C44UIYUZEAF4N5EIHIQH", "length": 16520, "nlines": 339, "source_domain": "www.arusuvai.com", "title": "லவங்க லதிகா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதிருமதி. K. வசந்தகுமாரி அவர்களின் லவங்க லதிகா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வசந்தகுமாரி அவர்களுக்கு நன்றிகள்.\nமைதா மாவு - 50 கிராம்\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி\nபால் - அரை கப்\nசர்க்கரை - 100 கிராம்\nதேங்காய் - கால் மூடி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - கால் லிட்டர்\nதண்ணீர் - தேவையான அளவு\nமைதா மாவுடன் வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி வைக்கவும். ஏலக்காயைப் பொடிக்கவும்.\nபாலைக் கொதிக்க வைத்து, அதில் தேங்காய்த் துருவல், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலந்து பூரணத்தைத் தயார் செய்து வைக்கவும்.\nதயார் செய்த தேங்காய் பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி, அதில் ஏலக்காயைச் சேர்க்கவும்.\nபிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறிய பூரி போல் தேய்த்து, நடுவில் பூரணத்தை வைக்கவும்.\nபிறகு அதனை உருண்டையாக உருட்டவும். இதே போல் மீதமுள்ள மாவிலும் பூரண உருண்டையை வைத்து உருட்டி வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.\nபொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.\nசுவையான லவங்க லதிகா ரெடி.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nபேர் ஸ்டைலா இருக்கு. அந்தக் கடைசிப் படம்... பார்க்க சுவையாகத் தெரிகிறது. ஒன்றே ஒன்று எடுத்துட்டு ஓடுறேன். :-)\nரேவா பெயர் வித்தியாசமா இருக்கு.. செய்திருக்கும் விதமும் நன்றாக உள்ளது. டேஸ்ட் சூப்பரா இருக்குன்னு நினைக்கிறேன்.. எனக்கும் ஒன்னு எடுத்துக் கொள்கிறேன்.. பெயர் வித்தியாசமா இருக்கு.. லவங்க லதிகான்னு பார்த்தவுடன் ஏதோ லவங்கம் சேர்த்து செய்கின்ற டிஸ் நினைச்சேன்..\nஇன்றைய கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள்.பவர்ஸ்டார் படத்தோட பெயர் மாதிரி இருக்கேன்னு நினைசுட்டே வந்தேன் ரேவ்ஸ்...;) லக்க ல்க்க லவங்க லதிகா.... அருமை. கடைசி படம் அழகு. எல்லா குறிப்புமே சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nசூப்பர் குறிப்புகள் எல்லாமே :) வாழ்த்துக்கள் ரேவ்ஸ்.\nலவங் லதிகா வழக்கமா பூரனம் வெச்சு மாவை மடிச்சு சதுரமா மேலே லவங்கம் குத்தி வெச்சிருப்பாங்க... இது செய்முறை வித்தியாசமா இருக்கு. அவசியம் செய்துட்டு சொல்றேன் ரேவ்ஸ்.\nஇதோ வந்துட்டேடேடேன். எனக்கு ஒன்னு போதாது ஏற்கனவே ரெண்டுபேர் எடுத்துட்டாங்க. எனக்கு ஜோடியா பார்சல் பண்ணுங்க சிஸ். அழகா செய்து காட்டீருக்கீங்க. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nலவங்க லதிகா பேரே புதுசா இருக்கே கடைசி படம் பார்க்கவே சூப்பரா இருக்கு :) மீண்டும் மீண்டும் கிச்சன் குயின் பட்டம் சூப்பருங்கோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234561.html", "date_download": "2019-01-21T01:02:23Z", "digest": "sha1:6YTVBRCHHAUIUDU2JVPFJSIGQL3KFSAR", "length": 12507, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் ஒருமணித்தியால காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் ஒருமணித்தியால காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம்\nகிளிநொச்சியில் ஒருமணித்தியால காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம்\nஅண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் உத்தரவின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பிரகாரம் இன்று கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட்ட உமையாள் புரம் பகுதியில் முதல்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு ஏழு அரை லட்சம் பெறுமதியில் வீடுகளை வழங்குவதற்கு இன்று பதினோரு மணியளவில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇன் நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , ஆளுனரின் செயலாளர் ,மேலதிக அரசாங்க அதிபர் வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், தினைகளங்களின் அதிகாரிகள் பயனாளிகள் மக்கள் எனப் பலரும் உரிய நேரத்திற்கு வருகை தந்து காத்திருந்த போதும் வீடமைப்பு அதிகார சபயின் தலைவர் வருகைதர தாமதமானதால் அனைவரும் ஒரு மணித்தியாலம் காத்திருந்தனர் சுமார் பன்னிரண்டு மணியளவில் குறித்த அதிகார சபையின் தலைவர் வருகைதந்ததன் பின்னர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nஅனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி \nகாஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி தேர்தலில் போட்டி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.jimdo.com/blog/%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4/", "date_download": "2019-01-21T01:53:57Z", "digest": "sha1:VZESZ7YMD5XPVRTWGR7ZDBVXYDGCVTQR", "length": 3974, "nlines": 64, "source_domain": "dheivegam.jimdo.com", "title": "வாஸ்து - dheivegam", "raw_content": "\nநடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடே.\nதாங்கள் வசிப்பதற்காக வீடுகட்டும் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக பார்த்து கட்டுவது அவசியம்.\nதெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள்.\nஅந்தக் காலம் முதலாகவே, குழந்தைகள், கன்னிப்பெண்கள் எனப் பலரும் ஊஞ்சல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இயல்புதான்.\nதெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள்.\nஒருவர் வளமாகவும் நலமாகவும் வாழ வீட்டை வாஸ்துப்படி கட்டவேண்டும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.\nபுதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம்.\nசிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது.\nஇந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை.\nவாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும் மேலும் வடக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2019-01-21T01:34:01Z", "digest": "sha1:7MBL73YKWJ4R5KAV7USO6TFFQDACT3WM", "length": 3912, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துணை ராணுவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் துணை ராணுவம்\nதமிழ் துணை ராணுவம் யின் அர்த்தம்\nகாண்க: துணை ராணுவப் படை\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:30:02Z", "digest": "sha1:VL6H7K3HFH3ZTUOBBJ3MFMCSQQCEKG7I", "length": 3885, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விசரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விசரி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பைத்தியக்காரி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/11/04/statue-robbery/", "date_download": "2019-01-21T02:19:46Z", "digest": "sha1:YLF6XOARM6X6Z4TDNL5PPSCBU6MYLVRO", "length": 12537, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் அருகே பச்சை மரகதக் கல் நடராஜர் சுவாமி சிலையை திருட முயற்சி..காவலாளி மீது தாக்குதல்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் அருகே பச்சை மரகதக் கல் நடராஜர் சுவாமி சிலையை திருட முயற்சி..காவலாளி மீது தாக்குதல்..\nNovember 4, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் அருகே பிரசித்தி பெற்ற மங்களநாதசாமி கோயிலில் பச்சைக்கல் மரகத நடராஜர் சுவாமி சிலையை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. பூலோகத்தில் தோன்றிய முதல் திருத்தலம் என கருதப்படும் இக்கோயில் வளாகத்தில் தனி சன்னதியில் ஒரே கல்லிலான 4 அடி உயர பச்சை மரகதக்கல் நடராஜர் சுவாமி சிலை உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இச்சிலையை நேற்று நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் திருட முயன்றனர்.\nஇதனை தடுக்க முயன்ற காவலாளி செல்லமுத்துவை தாக்கினர். அப்போது கோயில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர். படுகாயமடைந்த செல்லமுத்துவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் விசாரிக்கிறார்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇணையத்தில் பெண்கள் அவதூறு பரப்பிய அமெரிக்காவில் பணிபுரிந்த பரமக்குடி பொறியாளர் கைது…\nவேலூர் அமமுக சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/12/06/kaja-relief-fund-3/", "date_download": "2019-01-21T02:20:45Z", "digest": "sha1:TRTEIU66RKBMDA35HMOFZ5MQVHGDDK2U", "length": 11763, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.15 லட்சம் கஜா புயல் நிவாரண பொருட்கள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.15 லட்சம் கஜா புயல் நிவாரண பொருட்கள்..\nDecember 6, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகஜ புயல் பாதித்த மக்களுக்கு இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்க மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். இதன்படி , திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) வழிகாட்டுதல் படி நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுர்கள், முஸ்லிம் ஜமாத்தாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஅதன்பேரில் கிடைக்கப் பெற்ற மளிகை பொருட்கள், அரிசி, போர்வை, கைலி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) உம்முல் ஜாமியா , வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ )சேவுக பெருமாள் ஆகியோரால் ரூ.15.00 இலட்சம் மதிப்பில் பொருட்கள் சேகரிகப்பட்டன. சேகரித்த பொருட்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்ஸி லீமா அமாலினி, ஊராட்சிகள் உதவிஇயக்குநர் ஆ. செல்லத்துரை ஆகியோர் பார்வையிட��டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதேனி பெரியகுளத்தில் டிசம்பர்-6 தினத்தையொட்டி தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் …\nஅரசு டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் பரிதவிப்பு..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/29_168033/20181109171358.html", "date_download": "2019-01-21T01:59:28Z", "digest": "sha1:32ILJBXP3QIIGPV5OJVJ2XSJ7PYIHG2U", "length": 10788, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி: வைரலாகும் வீடியோவில் மறைந்திருக்கும் உண்மை!", "raw_content": "பனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி: வைரலாகும் வீடியோவில் மறைந்திருக்கும் உண்மை\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி: வைரலாகும் வீடியோவில் மறைந்திருக்கும் உண்மை\nரஷியாவில் பனிச்சரிவில் குட்டிக்கரடியொன்று தாயிடம் சேர மலையில் பனிச்சரிவில் போராடி ஏறும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை வெளியாகியுள்ளது.\nகிழக்கு ரஷியாவில் பனிபடர்ந்து இருக்கும் மலையொன்றில் கரடியொன்று அதனுடைய குட்டியுடன் போராடி ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. \"உங்களுடைய முதல் முயற்சியில் வெற்றியடையவில்லை என்றால் என்ன தொடர்ந்து முயற்சியுங்கள் வெற்றி கைக்கூடும்,” என்ற கூற்றை உறுதி செய்யும் வகையில் அதில் குட்டிக் கரடியின் போராட்டம் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ ViralHog சேனலால் யூடியூப்பில் வெளியாகியது.\nதாய் கரடியுடன் மலைச்சரிவில் பனிச்சரிவில் குட்டிக்கரடி முயற்சி செய்கிறது. முதல் முயற்சியில் சிறிது தொலைவு சென்றதும் குட்டிக்கரடி கீழே சரிந்து விழுந்து விடும். மறுபடியும் முயற்சி செய்யும் இரண்டாவது முறை தாய் கரடி சென்ற பாதையை பின்பற்றி செல்லும். மலையின் உச்சியை அடையும் நிலையில் தாய் கரடி கோபமாக தட்டும். இதனால் நொடியில் அதிர்ச்சியடையும் கரடி குட்டி தடுமாறி கீழே செல்லும். ஏற்கனவே நின்ற இடத்தைவிட நீண்ட தொலைவு கீழே சென்று விடும். கீழே பாறைகள் நிறைந்த பள்ளம் இருக்கும் நிலையில். குட்டி சாதுரியமாக கற்களை பிடித்து உயிர் பிழைக்கும். மூன்றாவது முறையாக நீண்ட தொலைவு பனியில் ஏறி வெற்றியடையும். தாயுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும். இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியடையவும் செய்தது.\nஇந்த வீடியோ குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான செய்திகளுடன் வைரலாக பரவுவது பாராட்டக்கூறியது. இதற்கிடையே இதில் மறைந்துள்ள ஒரு வேதனையான உண்மை வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக மலையின் உச்சியை குட்டி அடையும் போது தாய் கரடி ஆவே��மாக தட்டியது என்னவென்று தெரிய வந்துள்ளது. வீடியோ ஆளில்லா சிறிய விமானம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை மிகவும் நெருக்கமாக காட்ட வேண்டும் என்று விமானம் மிகவும் நெருக்கமாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த தாய் கரடி, குட்டியை காப்பாற்ற அதனை தட்ட முயற்சி செய்துள்ளது. இதனால் நிலைத்தடுமாறிய குட்டிக்கரடி மீண்டும் கீழே சென்றுள்ளது. இதனையடுத்து விலங்குகள் மற்றும் சூழ்நிலை ஆர்வலர்கள் கண்டங்களை தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற விமானங்கள் விலங்குகளின் உயிர்களுக்கு பெரிதும் எச்சரிக்கையாக எழுந்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம்: வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு\nபாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26வது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசா பதவி ஏற்பு\nபாப் இசைப்பாடகி ரிஹானா தந்தை மீது வழக்கு: தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாக புகார்\nஇங்கிலாந்து இளவரசர் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிலிப்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரசா மே அரசு தப்பியது: புதிய ஒப்பந்தம் தயாரிக்க முடிவு\nதமிழ் மக்களுடன் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய கனடா பிரதமர்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/32633", "date_download": "2019-01-21T01:39:40Z", "digest": "sha1:ZMUMCFT2SBUR7SAXRKCVUVX3YV7F7KTN", "length": 12403, "nlines": 313, "source_domain": "www.arusuvai.com", "title": "சாக்கோ ஷீரா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nரவை - ஒரு கப்\nசர்க்கரை - ஒரு கப்\nசாக்லெட் சிரப் - கால் கப்\nநெய் - அரை கப்\nதனியே ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அளவுடன் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வரை வறுக்கவும்.\nவறுத்த ரவையில் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.\nவெந்து வரும்போது சாக்லெட் சிரப் பாதி அளவு சேர்க்கவும்.\nவாணலியில் ஒட்டாதவாறு அவ்வபோது கிளறிவிடவும்.\nஎல்லாம் சேர்ந்து கேசரி பதத்திற்கு திரண்டு வந்ததும் முந்திரி தூவி இறக்கவும்.\nமீதி சாக்லெட் சிரப்பை மேலே ஊற்றி, பாதாம் தூவி பரிமாறவும். சுவையான சாக்கோ ஷீரா தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nசாக்கோ ஷீரா யம்மி ரெசிபி.. சீக்கிரமா ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் அக்கா:)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& குழுவினர்க்கு நன்றி\nநலம் கனி.தான்க்யூ செய்து பார்த்துட்டு சொல்லுங்க.\nSuper ரெசிபி அக்கா என்\nSuper ரெசிபி அக்கா என் கணவருக்கு செய்து தர போரேன்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2011/01/blog-post.html", "date_download": "2019-01-21T01:53:18Z", "digest": "sha1:OW7RRK2KCC6TTTBCXRXGIF4GH63E52YH", "length": 13380, "nlines": 218, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு தற்போது இராணுவத்தினர் வசம்: கடற்படையினரிடமிருந்து நான்கு தீவுகள் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு தற்போது இராணுவத்தினர் வசம்: கடற்படையினரிடமிருந்து நான்கு தீவுகள் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் பிரதான தீவுகளின் பாதுகாப்புப் பொறுப்பை இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் தற்போதைக்கு கடற்படையினரின் பொறுப்பில் இருந்த நான்கு தீவுகள் இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. புங்குடுதீவு,ஊர்காவற்துறை, மண்டைத்தீவு,காரைநகர் என்பனவே அவையாகும்.\nமேற்குறித்த நான்கு தீவுகளினதும் பாதுகாப்புப் பொறுப்பை எதிர்வரும் காலங்களில் இராணுவத்தினர் மேற்பார்வை செய்வார்கள் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.\nஆயினும் தற்போதைக்கு கடற்படையினரின் பொறுப்பில் இருக்கும் நெடுந்தீவு குறித்து இன்னும் எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sstaweb.in/2018/12/blog-post_439.html", "date_download": "2019-01-21T02:07:58Z", "digest": "sha1:TR626VIG3PFYAG35UQIEBAVJ5AKZR4YQ", "length": 18235, "nlines": 320, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஆசிரியர்களுக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ்", "raw_content": "\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் என\n, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிய, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.\nநடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு, நேற்று முன்தினம், நாடு முழுவதும் நடந்தது.தேர்வுக்காக, 92 நகரங்களில், 3,000க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுக்கு, 10 லட்சம் பெண்கள் உட்பட, 17 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, டிஜிட்டல் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது.\nசி.பி.எஸ்.இ., செயலரும், ஆசிரியர் தகுதி தேர்வின் இயக்குனருமான, அனுராக் திரிபாதி, இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன் விபரம்:மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மத்திய அரசின், 'டிஜி லாக்கர்' வழியாக, டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழில், கியூ.ஆர்., கோடு இருக்கும். இதை பயன்படுத்தி, நாட்டிலுள்ள எந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனமும், சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம்; தேர்வரின் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nதேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள், இணையதளத்திலும், 'மொபைல் ஆப்' வழியாகவும், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த முறையால், போலி சான்றிதழ்கள் தடுக்கப்படும். சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள, நீண்ட காலம் தேவைப்படாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், காகித பயன்பாடும் தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\nசற்றுமுன் நம்முடைய போராட்டம் கடந்து வந்த பாதை புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை ���ருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/iyyapa-viratham-epodhu-purthi-adaikiradhu/", "date_download": "2019-01-21T01:53:36Z", "digest": "sha1:W7H2WKSIWS4QUV67TBWDZAHMMZWDARDB", "length": 5705, "nlines": 130, "source_domain": "dheivegam.com", "title": "ஐயப்ப விரதம் எப்போது முழுமை அடைகிறது ? | Sabarimalai Ayyappan", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் சபரிமலைக்கு சென்றால் தான் ஐயப்ப விரதம் முழுமை அடையுமா \nசபரிமலைக்கு சென்றால் தான் ஐயப்ப விரதம் முழுமை அடையுமா \nசுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் அந்த விரதம் எப்போதும் பூர்த்தியடைகிறது தெரியுமா வாருங்கள் இந்த வீடியோவில் பார்ப்போம்.\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/16/how-bira-91-became-india-s-favourite-beer-just-two-years-008151.html", "date_download": "2019-01-21T02:25:27Z", "digest": "sha1:CDXUJJ7FKQUW2KF4TZMH333UAOCRCRHJ", "length": 24411, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாலை விட சத்தானதாம் இந்த பீர்.. இந்தியாவில் இதன் விற்பனை அமோகம்..! | How Bira 91 became India's favourite beer in just two years - Tamil Goodreturns", "raw_content": "\n» பாலை விட சத்தானதாம் இந்த பீர்.. இந்தியாவில் இதன் விற்பனை அமோகம்..\nபாலை விட சத்தானதாம் இந்த பீர்.. இந்தியாவில் இதன் விற்பனை அமோகம்..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nபெப்ஸிகோ குளிர்பான நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பு...ஓட்ஸ் பால்...\nஅமுல் பேபியின் ரூ.5,000 கோடி முதலீட்டு திட்டம்\nபாலின் கொள்முதல் விலை அதிகரிப்பு\nஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு: நுகர்வோரின் எண்ணிக்கையும் 'கிடுகிடு'\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஇந்தியர்களுக்குப் பீர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிங்ஃபிஷர் மற்றும் அதன் நிறுவனம் மல்லையாவும் தான். இப்படிப் பேர் பெற்ற கிங்பிஷர் நிறுவனத்திற்குப் போட்டியாகப் பிரா என்ற தயாரிப்பு இந்தியர்களிடம் பெறும் வரவேற்பு பெற்றுள்ளது தான் இப்போதைய சிறப்பு.\nஎனவே இங்கு நாம் பிரா நிறுவனம் தங்களது பீர் பாணங்களை எப்படி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, எப்படி வர்த்தகம் சூடுபிடித்தது என்று இங்குப் பார்க்கலாம்.\nபிரா 91-க்குப் பின்னால் உள்ள கதை\nநியூயார்க்கில் ஹெல்த்கேர் நிறுவனத்தை நடத்தி வந்த அன்கூர் ஜெயின் 2007-ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். முதலில் வெளிநாடுகளில் இருந்து பீர் வகைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் துவங்கினார், ஆனால் இந்த வணிகத்தில் இவருக்குப் பெரிதாக எந்த அனுபவமும் இல்லை.\n\"2014 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் இளம் நகர்ப்புற மக்களுக்கான சுறுசுறுப்பான பிராண்ட் ஒன்றை அறிமுகப்படுத்த எங்களுக்கு நேரம் கிடைத்தது, அதில் சுவாரஸ்யமான அம்சங்கள், சுவை, மற்றும் தரம் ஆகியவை இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அறிமுகம் செய்தோம் என்று ஜெயின் கூறினார்.\nகிங்ஃபிஷர் ஸ்டிராங் மற்றும் ஹேவார்ட்ஸ் நிறுவனங்களிடம் இருந்த சந்தையில் உள்ள அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பீரில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர். அதனைப் பிரா அவர்களுக்கு அளித்தது.\n2015 பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சர்வதேச பீர்களுக்கு மாற்றாக, தற்காலிக மற்றும் சமகாலப் பேக்கேஜிங் ஏற்றவாறு பீரா 91-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.\nமகிழ்ச்சியான நேரங்களைக் கொண்டு வாருங்கள்\nஇந்திய நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் மத்தியில் பிரா 91 பெறும் வரவேர்ப்பைப் பெற்றது. 2015-ம் ஆண்டு 150,000 அட்டை பெட்டி பீர் விற்பனையான நிலையில் 2016-ம் ஆண்டு 700,000 அட்டைப்பெட்டிகள் விற்பனையாகியுள்ளது.\nபீர் விலை பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களை விட விலை அதிகம் அது மட்டும் இல்லாமல் இதற்கு வரியும் உண்டு. ஆனால் பீரா பீர் 330 மில்லி லிட்டர் பாட்டில் ரூபாய் 90-க்குச் சந்தையில் கிடைக்கின்றது.\nபால்-ஐ விட ஆரோக்கியமான பீர்\nபிரா 91 அன்மையில் தனது முதல் குறைந்த கலோரி கொண்ட பீரினை அறிமுகம் செய்துள்ளது. பார்களில் பீர் அருந்த விரும்ப்புபவர்களுக்குப் பீரா ஒரு குறைந்த கலோரி பீருக்கான தேர்வாக இருக்கும் என்றார்.\nஇது ஒரு கிளாஸ் ஷாம்பெயின், ப்ரீஸர்ஸ், மது, அல்லது காக்டெய்ல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவானது. அதுமட்டும் இல்லாமல் இது பால் அல்லது ஆரஞ்சு ஜூசை விடை குறைவானது.\nமறுபுறம் பிரா 91 ஸ்டிராங் \"உயர் அடர்த்திக் கோதுமை பீர்\". இது கோதுமை அடிப்படையில் முதல் ஸ்டிராங் பீர் ஆகும். இந்தப் பீர் சிறந்த நறுமணமுள்ள அலி பீர் ஒரு தனித்துவமான மற்றும் அதிகச் சுவை, கசப்பு குறைவாக உள்ளது, தேன் மற்றும் கேரமல் சேர்க்கப்பட்டுள்ளது.\nஏறக்குறைய 7% ஆல்கஹால் அளவில், வெகுஜன பியர் சந்தைக்குச் சுவையில் ஒரு புரட்சியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பிரதானமான பீர் சந்தையைப் பெறும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nபிரா 91 இந்த நிதி ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வணிகத்தை நோக்கு தங்களது விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக 160 கோடி ரூபாய் வரை முதலீடுகள் டிஜிபி கிரோத் நிறுவனத்திடம் இருந்து பெறும் முயற்சி செய்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தில் 22 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது.\nபிரா 91 என்ற பெயரில் உள்ள 91-க்கு இந்தியாவின் ஐஸ்டி கோடு எண் ஆகும், இப்போது 15 நகரங்���ளில் பிரா 91 கிடைக்கின்றது. இந்தக் காலாண்டில் பிரீமியம் பீர் சந்தையில் 8 நகரங்களைப் பிடிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nசென்ற ஆண்டு வரை பெல்ஜியம் நாட்டில் இருந்து இயங்கி வந்த பிரா 91-க்குத் தற்போது இந்தூரில் ஒரு ஆலையை ஜெயின் நிறுவியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நாக்பூரில் ஒரு ஆலையைத் துவங்க முடிவு செய்துள்ளார்.\nஜெயின் போன்றே நிறுவனத்தின் பிற முக்கிய ஊழியர்களும் மதுபான வர்த்தகத்திற்குப் புதிதானவர்கள் ஆவர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/12109-sachin-pilot-and-ashok-gehlot.html", "date_download": "2019-01-21T01:56:16Z", "digest": "sha1:7ONRV5UC6W7PGXBOP2ZCYMOVAJVLDU5X", "length": 10070, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘அமர்ந்தால் முதல்வர் பதவி’’ - சச்சின் பைலட் பிடிவாதம் | Sachin Pilot and Ashok Gehlot", "raw_content": "\n‘‘அமர்ந்தால் முதல்வர் பதவி’’ - சச்சின் பைலட் பிடிவாதம்\nராஜஸ்தான் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது வாக்களித்தபடி முதல்வர் பதவி வேண்டும் என சச்சின் பைலட் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. அங்கு முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nமத்தியப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா பெயர் பரிசீலிக்கப��பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த தலைவர் அசோக் கெலாட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் இளம் தலைவருமான சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் இன்று காலை டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்களை மேலிட பார்வையாளர் ஏ.கே. அந்தோணி சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் மூத்த தலைவர்கள் பலரும் அசோக் கெலாட்டு ஆதரவு தெரிவித்தாக கூறப்படுகிறது.\nஅதுபோலவே நீண்ட அனுபவம் கொண்ட கெலாட்டை முதல்வர் பதவியில் அமர வைக்க சோனியா காந்தியும் விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சார சமயத்தில் முதல்வர் பதவி தொடர்பாக ராகுல் வாக்களித்தாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nஇதுமட்டுமின்றி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பிறகு தொண்டர்கள் துவண்ட நிலையில், மாநில தலைவர் பொறுப்பை ஏற்று, பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவு சுற்றுப்பயணம் செய்து சச்சின் பைலட் ஆதரவு திரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nஎனவே மாநில தலைவர் பதவியில் இருக்கும் சச்சின் பைலட்டை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்வர் பதவி குறித்து முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.\nகோடநாடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் \nகமல்நாத்துக்கு முதல்வர் பதவி; சிந்தியா துணை முதல்வர்: ம.பி.யில் காங்கிரஸ் சமரசம்\nராஜஸ்தானில் சுயேச்சைகளுடன் சச்சின் பைலட் ஆலோசனை\nசிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வர் பதவி விலகுவது அவசியம்: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விருப்பம் \nமுதல்வர் பதவி விலக தேவை இல்லை: அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கருத்து \nமுதல்வர் பதவி விலகி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் கருத்து\n‘‘அமர்ந்தால் முதல்வர் பதவி’’ - சச்சின் பைலட் பிடிவாதம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சோக நிகழ்வின் ஓராண்டு நிறைவு: போலீஸார் பொதுமக்கள் அஞ்சலி\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயமானது தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் 'திருமகளை' கைது செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.\n2015-ல் தமிழகத்தில் வெள்ளத்தால் உயிரிழப்பு அதிகம்; ரூ.25 ஆயிரம் கோடிக்கு சேதம் : மத்திய அரசு தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/14900-tejaswi-meets-mayawati-to-call-on-akhilesh.html", "date_download": "2019-01-21T01:53:08Z", "digest": "sha1:CLNNWBAULTNUBAL4XWQ6FHOLEKUZCTTL", "length": 8777, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘உ.பி, பிஹாரில் பாஜக இனி ஓரிடத்தில் கூட வெல்ல முடியாது’’ - தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம் | Tejaswi meets Mayawati, to call on Akhilesh", "raw_content": "\n‘‘உ.பி, பிஹாரில் பாஜக இனி ஓரிடத்தில் கூட வெல்ல முடியாது’’ - தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம்\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை மக்கள் வரவேற்கிறார்கள், உ.பி மற்றும் பிஹாரில் பாஜகவால் இனி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.\nவரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும், இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளன.\nகாங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர். எனினும் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உ.பி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இதேபோன்று பிஹாரிலும் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை மக்கள் வரவேற்கிறார்கள். இந்த கூட்டணியை பார்த்து பாஜக அதிர்ந்து போயுள்ளது. உ.பி மற்றும் பிஹாரில் பாஜகவால் இனி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. ��ிரதமர் மோடியால் இனிமேல் கனவில் தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்’’ எனக் கூறினார்.\nஉ.பி.யில் 80 தொகுதியை பிடிக்க பாஜக திட்டம்: செயல்படாத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை\nமக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு இல்லாததால் உ.பி.யின் பாஜக எம்.பி.க்கள் சமாஜ்வாதியில் சேர முயற்சி\nஎன்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் சோதனை: மேலும் 5 தீவிரவாதிகள் கைது\nபொது இடத்தில் தொழுகை நடத்த தடை- உ.பி. அரசுக்கு ஓவைசி கண்டனம்\nஹனுமனுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள், உங்கள் இலங்கை பற்றி எரிந்துவிடும்: பாஜகவுக்கு ராஜ் பாப்பர் எச்சரிக்கை\nகாளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்\n‘‘உ.பி, பிஹாரில் பாஜக இனி ஓரிடத்தில் கூட வெல்ல முடியாது’’ - தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம்\nவெள்ளிக் கொலுசுக்காக 80 வயது மூதாட்டியின் கால்களைத் துண்டித்த திருடர்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்\nஓவருக்கு 7 பந்து வீசுவதா: நடுவர் அளித்த அவுட்டால் அதிர்ச்சியுடன் வெளியேறிய பேட்ஸ்மேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/history-of-k-kamaraj/", "date_download": "2019-01-21T01:47:56Z", "digest": "sha1:R7VANDFVZ42K3Y6ZW7XMHHWEXBWS25JM", "length": 29478, "nlines": 156, "source_domain": "tamilan.club", "title": "பெருந்தலைவர் காமராஜர் வரலாறு - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் May 4, 2017 அரசியல், தமிழ்நாடு, தலைவர்கள், மனிதர்கள், வரலாறு No Comment\nதமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 15, 1903\nஇடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா\nபணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.\nஇறப்பு: அக்டோபர் 2, 1975\nகு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:\nகாமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.\nவிடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:\nடாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.\nமேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:\n‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.\n1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.\nமுதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:\nகாமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள��ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.\nதொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:\nகாமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர்:\nமூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான் (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.\nதன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே\nஇந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் நாயகனாகவும்’, ‘மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்’ திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட��டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.\nசி. என். அண்ணாதுரை வரலாறு\nகூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?m=20180314", "date_download": "2019-01-21T01:18:37Z", "digest": "sha1:WPA4HNP2Z5QATDQM7337UWV3WHS2H2UC", "length": 13930, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 March 14 — தேசம்", "raw_content": "\nஇலங்கையில் 2018 இன் இரண்டு மாதங்களில் 532 சிறுவர்கள் துஸ்பிரயோகம்\nஇவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக … Read more….\nகாணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒருபோதும் தீர்வினைப் பெற்றுத் தராது\nபல வருடங்களுக்கு முன் காணாமல் போனவர்களின் பற்றிய விபரங்களை அறிவதற்கான அல்லது கண்டுபிடிப்பதற்கான … Read more….\nடோக்கியோவிலுள்ள கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி\nஜப்பானுக்கு அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று முற்பகல் … Read more….\nநாளை ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்க உள்ள பேஸ்புக் அதிகாரிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் அதிக��ரிகள் நாளைய தினம் (15) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை … Read more….\nபிரித்தானிய – ரஸ்ய இராஜதந்திர உறவு நெருக்கடியில் கருத்துச் சுதந்திரத்தை பணயம் வைக்கின்றது பிபிசி\nபிரித்தானியாவில் ரஸ்ய தொலைக்காட்சி சேவையான ஆர்ரி இன்ரநஷனலை தடை செய்ய வேண்டும் என்ற … Read more….\nகண்டிக் கலவரம் – 445 முறைப்பாடுகள் – 280 பேர் கைது – 185 பேர் விளக்கமறியலில்\nகடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர … Read more….\nதிடீரென கண்டி சென்ற பிரதமர் அஸ்கிரிய பீடங்களுடன் இரகசிய ஆலோசனை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டிக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு … Read more….\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்\nபிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று … Read more….\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்க கோரிக்கை\nஇராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண … Read more….\nநாவலர் தொடர்பில் இரத்தின ஜீவன் ஹூல் உம் கோபிநாத் உம் முன் வைக்கும் விவாதம்\nதேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11) இரத்தினஜீவன் ஹூல் … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சி��ைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Personalities/289-vincent-teaching-poor-kids.html", "date_download": "2019-01-21T01:52:52Z", "digest": "sha1:J5QJSRJH7TTG2BAHAHRSEBOV3ETU6AGQ", "length": 10990, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் வின்சென்ட் | vincent teaching poor kids", "raw_content": "\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் வின்சென்ட்\nகாட்டுமன்னார்குடியில் உள்ள மேரிமாதா டைல்ஸ் கடை. மாலை 5 மணியளவில் இந்தக் கடையைக் கடப்பவர்கள் சற்றே நிதானித்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள். பகலில், ஊருக்குள் குப்பை பொறுக்கித் திரியும் சிறுவர்களில் சிலர், அங்கே அழகாய் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதே அந்த ஆச்சரியத்துக்குக் காரணம்\nதனது வர்த்தக பரபரப்புகளுக்கு மத்தியில், பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய நரிக்குறவர் சமூகத்துப் பிள்ளைகள் சிலருக்கு முறையாக எழுதப் படிக்கக் ���ற்றுக்கொடுத்து வருகிறார் இந்தக் கடையின் உரிமையாளர் வி.வின்சென்ட் அமலபிரேம்குமார். இவரிடம் இலவசமாகப் பாடம் படிக்கும் நரிக்குறவர் குழந்தைகள் மாலை 5 மணிக்கெல்லாம், ‘அண்ணா.. எழுதிப் படிக்கலாமா’ என்றபடியே கடைவாசலுக்கு வந்துவிடுகிறார்கள். வியாபாரத்தில் பிஸியாக இருந்தால் வின்சென்ட்டுக்கு தொந்தரவு கொடுக்காமல், நோட்டில் அவர் எழுதிவைத்திருப்பதைப் பார்த்து அப்படியே எழுதிப் பழகுகிறார்கள். வின்சென்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும், அவரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவாகிறார்கள். அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாகவும் சளைக்காமலும் பதில் சொல்கிறார் வின்சென்ட்.\n“எங்க கடைக்கு அருகில் இருக்கிற காலி இடத்தில் சில குடும்பங்கள் தங்கி, குப்பைகளை பொறுக்கி விற்றுப் பிழைப்போட்டுறாங்க. அவங்க வீட்டுச் சிறுவர்கள் சிலர் கடந்த மழை வெள்ளத்தின்போது, எங்கள் கடையில் வந்து ஒதுங்கினார்கள். அப்போதுதான், இவர்களை எழுதப் படிக்க வெச்சா என்ன என்று எனக்குள் உதித்தது. இதை அவங்கட்ட சொன்னதுமே சந்தோசமாகிட்டாங்க. உடனே, மாலை நேர வகுப்பைத் தொடங்கியாச்சு.\nஆரம்பத்துல மூணு பேர் மட்டும் வந்தாங்க. இப்ப எட்டுப் பேர் வர்றாங்க. எல்லாரும் மொத்தமா வரமாட்டாங்க. ஆனா, தினமும் நாலு பேராச்சும் வந்து படிச்சுட்டுப் போவாங்க.” என்று படிப்பிக்கும் கதையை வின்சென்ட் நம்மிடம் விவரித்துக் கொண்டிருக்கும்போதே, தயங்கியபடியே வந்து நின்ற சிறுவன் சிவாஜி, ‘ஜப்பான்’ என தான் எழுதியதை வின்சென்ட்டிடம் காட்டுகிறான். ‘அதென்னப்பா ஜப்பான்’ என அவர் கேட்க, ‘எங்க அப்பா பேரு சார்’ என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து ஓடுகிறான் சிவாஜி.\nபகலில் பிழைப்பு; மாலையில் படிப்பு\nமூன்றாம் வகுப்புப் படித்த ரேணுகா, பெற்றோர் நிர்பந்தத்தால் படிப்பைவிட்டு பேப்பர் பொறுக்கும் தொழிலுக்கு போகிறாள். ஆறாம் வகுப்பு படித்த ராதிகா, ஐந்தாம் வகுப்பு படித்த சாரதி இவர்களுக்கும் இப்போதே குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய கட்டாயம். இதனால், தொடர்ந்து பள்ளிக்குப் போகமுடியவில்லை. இவர்களைப் போலவே வின்சென்ட்டிடம் படிக்க வரும் காயத்ரி, ஜீவா, சிவாஜி, சந்திரலேகா, அந்தோணியும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இடைநின்றவர்களே\nஇவர்கள் அத்தனை பேருமே பகலில் பிளாஸ்டிக், தகரம், இரும��பு, தலைமுடி என எது கிடைத்தாலும் பொறுக்குகிறார்கள். இதன் மூலம் தினமும் குறைந்தது, நூறு ரூபாயாவது சம்பாதிக்கிறார்கள். ஆனால், இப்படி பொருளீட்டும் வேலையெல்லாம் மதியம் மூன்று மணி வரைதான். அதன் பிறகு, உணவருந்தி சற்றே ஓய்வெடுத்துவிட்டு மாலையானதும் டைல்ஸ் கடைக்கு படிக்க வந்துவிடுகிறார்கள்.\n‘அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றான் பாரதி. வின்சென்ட் அமல பிரேம்குமார் - ஏழைகளுக்கு எழுத்தறிவித்துக்கொண்டிருக்கிறார்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் வின்சென்ட்\nசெல்லக்கிளியே மெல்லப் பேசு: சூழலியல் ஆர்வலருக்கு உதவிய போலீஸார்\nஉறங்கான்பட்டியை உறங்க வைத்த பார்த்திபன் கனவு\n‘தலைகீழாக நின்றாலும் தரமாட்டார்’ - பாலித்தீன் மறுக்கும் பாலசுப்பிரமணியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/party-news/head-office-news/page/3/", "date_download": "2019-01-21T01:08:15Z", "digest": "sha1:L22BCJDB47X6X6IK2ARHIEMNSQEXRRK5", "length": 25916, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்\nநாள்: டிசம்பர் 26, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், காஞ்சிபுரம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், செங்கல்பட்டு\nதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இரா.பூபதிராஜா (01337301441) அவர...\tமேலும்\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nநாள்: டிசம்பர் 25, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி பெண் என்றால் பூவினும் மெல்லியவள் வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான...\tமேலும்\nதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை நினைவேந்தல் – சீமான் நினைவுரை\nநாள்: டிசம்பர் 24, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை அவர்களின் நூல் வெளியீடு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு இன்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் (சீனிவ...\tமேலும்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை\nநாள்: டிசம்பர் 24, 2018 பிரிவு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், கருத்தரங்கம், தொழிலாளர் நலச் சங்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நேற்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்தி...\tமேலும்\nஅறிவிப்பு: டிச. 29, நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் | தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nநாள்: டிசம்பர் 24, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: டிச. 29, நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கஜா எனும் பெரும்புயலின் கடும் சீற்றத்தால் தமிழகத்தின் வளமான 8 மாவ...\tமேலும்\nவில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 24, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், மக்கள் சந்திப்பு\nவில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு வடசென்னை வடக்கு மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 42வது வட்டத்தைச் சேர்ந்த நா...\tமேலும்\nஎழுத்தாளர் பிரபஞ்ச��் உடலுக்கு அரசு மரியாதை – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு\nநாள்: டிசம்பர் 24, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு | நாம் தமிழர் கட்சி புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரப...\tமேலும்\nஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 24, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக...\tமேலும்\nபேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் மறைவு, தம்ழ்தேசிய இனத்தின் பேரிழப்பு – சீமான் புகழாரம்\nநாள்: டிசம்பர் 23, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nக.ப.அறவாணன் மறைவு, தம்ழ்தேசிய இனத்தின் பேரிழப்பு- சீமான் மாபெரும் தமிழறிஞரும், தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளங்களுள் ஒருவருமான பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் காலமான செய்தியறிந்து ம...\tமேலும்\nநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 23, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளைய...\tமேலும்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை ��ெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/scanners/top-10-iball+scanners-price-list.html", "date_download": "2019-01-21T01:41:49Z", "digest": "sha1:Z344LM3TU7GSZEION36PIPSTL4HSNELV", "length": 13932, "nlines": 264, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 இப்பல்ல ஸ்கேன்னர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 இப்பல்ல ஸ்கேன்னர்ஸ் India விலை\nசிறந்த 10 இப்பல்ல ஸ்கேன்னர்ஸ்\nகாட்சி சிறந்த 10 இப்பல்ல ஸ்கேன்னர்ஸ் India என இல் 21 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு இப்பல்ல ஸ்கேன்னர்ஸ் India உள்ள இப்பல்ல அ௪௦௪ கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர் Rs. 8,800 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஇப்பல்ல கிளிக்ஸ்கேன் அ௩ ஹெயிட் போரட்டப்பிலே டாக்குமெண்ட் ஸ்கேனர் வித் கேமரா\nஇப்பல்ல போரட்டப்பிலே ஸ்கேனர் வித் கேமரா கிளிக் ஸ்கேன் அ௪ சைஸ்\nஇப்பல்ல அ௪௦௪ கார்டெட் போரட்டப்பிலே ஸ்கேனர்\nஇப்பல்ல 2 ௪க்ஹ்ஸ் வயர்லெஸ் ட்ரக்க்பல்ல ப்ரெசென்ட்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnprivateschools.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-21T02:04:32Z", "digest": "sha1:WQJOX5PYDR7TFN6P4PU6SLJMJVOEDTM4", "length": 4895, "nlines": 63, "source_domain": "tnprivateschools.com", "title": "பிளஸ் 2 தேர்வு: புதிய கட்டுப்பாடு – தேர்வுத்துறை அறிவிப்பு! – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு: புதிய கட்டுப்பாடு – தேர்வுத்துறை அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு முடித்தவர்கள், இனி, நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய முறையில், ஒவ்வொரு பாடத்திற்கும், தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. பழைய முறையில், கடந்த ஆண்டு வரை, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த செப்டம்பர் தனித்தேர்வு மற்றும் மார்ச்சில் நடக்கும் பொதுதேர்வுகளில் மட்டுமே, பங்கேற்க முடியும். அதன்பின், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.\nசெப்டம்பர், 24 முதல் அக்டோபர், 4 வரை, துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான விபரம், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், வரும், 27 முதல் செப்., 1 வரை, தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தவறினால், தத்கல் முறையில், செப்., 3 மற்றும், 4ம் தேதிகளில், ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_153812/20180214173032.html", "date_download": "2019-01-21T02:06:50Z", "digest": "sha1:WJDVLVHIYNT6IQXBCGDSR4LRSR7O2I6L", "length": 9060, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "ஜெயலலிதாவை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதா? இளங்கோவனுக்கு விஜயதரணி கண்டனம்", "raw_content": "ஜெயலலிதாவை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதா\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெயலலிதாவை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதா\nஒரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசிய இவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. ஜெயலலிதா படம் திறக்க தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி இதற்கு ஆதரவு தெரிவித்தார். சபாநாயகரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். இது காங்கிரசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nதமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவனும், விஜயதரணி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். விஜயதரணி மீது தமிழக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் ரவுடிகள் படத்தையும் சட்டசபையில் திறந்திருக்க வேண்டும் என்று கூறினார்.\nஇளங்கோவன் பேச்சு குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது: இளங்கோவனுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பிடிக்காது. இதுபோல என்னையும் அவருக்கு பிடிக்காது. எனவே தான் அவர் இவ்வாறு பேசி உள்ளார். இளங்கோவன் தேவைக்கேற்ப பேசுபவர். இப்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள் இளங்கோவனின் தன்மையை காட்டுகிறது. ஒரு முன்னாள் முதல்-அமைச்சருடன், ரவுடிகளை ஒப்பிட்டு பேசுவது பெரும் தவறு. இதனை நான் கண்டிக்கிறேன். ஜெயலலிதா உறுதியும், கம்பீரமும் கொண்ட பெண் தலைவர். அவரது படம் சட்டசபையில் இடம் பெறுவது பெண் என்ற முறையில் எனக்கு பிடித்திருக்கிறது. எனவேதான் நான் பாராட்டினேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?m=20180711", "date_download": "2019-01-21T01:57:38Z", "digest": "sha1:66BNFDOO7W5AW4KQZ2LSKIAAJCPN3QG5", "length": 12732, "nlines": 91, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 July 11 — தேசம்", "raw_content": "\nத.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை … Read more….\nகட்சியை வளர்க்க எனக்கு பதவி வழங்கவில்லை – அங்கஜன்\nவடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தனக்கு … Read more….\n2020 ஆம் ஆண்டில் தனி அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்\n2020 ஆம் ஆண்டாகும் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை … Read more….\nவடக்குக்கு வருவது தொடர்பில் விக்கியின் கோரிக்கையை ஏற்றார் ரஞ்சன்\nயாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காக, அங்கு விஜயம் செய்யுமாறு, வடமாகாண முதலமைச்சர் … Read more….\nபுதிதாக மலர்ந்தது ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன\nஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன என்கிற … Read more….\nஇராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு.\nஇராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் ���ேனாநாயக்கவின் பதவிக் காலம் ஒரு வருடத்தால்\nபோதைப் பொருள் வர்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தான் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி … Read more….\nஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்\nயாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வ��� (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/veedu-katta-pariharam-tamil/", "date_download": "2019-01-21T01:51:48Z", "digest": "sha1:KRJPJIBAIAF3BM2D6WYCFU3Y4HOCUOJN", "length": 10264, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "வீடு கட்ட பரிகாரம் | Veedu katta pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சொந்த வீடு கட்ட பரிகாரம்\nசொந்த வீடு கட்ட பரிகாரம்\nநாம் வாழும் இவ்வுலகில் பறவைகளும், விலங்குகளும் கூட தங்களுக்கென்று ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக்கொள்ளும் போது, மனிதர்களும் தங்கள் குடும்பத்தோடு வசிப்பதற்கு ஒரு வீடு கட்டிக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அனைவருக்குமே இந்த சொந்த வீடு கனவு நினைத்தவுடன் நிறைவேறிவிடுவதில்லை. மக்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு வீடு கட்டி வசிப்பதற்கு ஆன்மீக பெரியோர்கள் சில பரிகார முறைகளை கூறியுள்ளனர். அவற்றை மிகுந்த நம்பிக்கையுடன் செய்வதால் உங்களின் வீடு குறித்த விருப்பங்கள் நிறைவேறும். அப்பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசொந்த வீடு கட்ட பரிகாரம்\nசொந்த வீடு, நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவதற்கு நவகிரகங்களில் “பூமிகாரகனான்” ஆகிய செவ்வாய் பகவானை செவ்வாய் கிழமைகளில் செந்நிற பூக்களை சமர்ப்பித்து, செவ்வாழைப்பழங்களை நிவேதனமாக வைத்து “ஓம் அங்காரக்காய நமஹ” என்று 108 முறை கூறி வழிபட்டு வர வேண்டும். இதே செவ்வாய் கிழமைகளிலில் முருகன் கோவிலுக்கு அதிகாலையில் சென்று முருகனுக்கு செய்யப்படும் முதல் பூஜை, அபிஷேகங்கள் செய்வதை தரிசித்து வணங்க வேண்டும்.\nசொந்த இல்லம் கட்டுவதற்கு செவ்வாய் பகவானின் அருளை பெற தரமான செம்பு உலோகத்தில் ஒரு மோதிரத்தை செய்து, செவ்வாய் கிழமையன்று காலையில் செவ்வாய் பகவானை வண���்கி அணிந்து கொள்ள வேண்டும். இந்த செவ்வாய் பகவான் தான் நமது சகோதர, சகோதரிகளுக்கும் காரகனாகிறார். எனவே கஷ்டங்களில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது செவ்வாய் பகவானின் நல்லருளை பெற்று தரும்.\nகங்கை, காவிரி போன்ற எந்த ஒரு புனித நதியிலும் ஒரு வெள்ளை துணியில் சிறிது அரிசி சிறிது கற்கண்டுகளை போட்டு முடிந்து, அந்த ஆறுகளில் அந்த முடிப்பை போட்டு விடுவது உங்கள் சொந்த இல்லம் கட்டுவதில் தடையாக இருக்கும் தோஷங்கள் நீங்கும். சிவனின் வடிவமானவர் தான் “பைரவ மூர்த்தி”. இவரின் வாகனமாக இருப்பது நாய். தெருவில் இருக்கும் நாய்களுக்கு உங்களால் முடிந்த போது உணவளித்து வர பைரவரின் அருள் உங்களுக்கு கிடைத்து சொந்த வீடு கட்டும் விருப்பம் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகும்.\nவழக்குகளில் வெற்றி பெற பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீடு வாங்க எளிய பரிகாரம்\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/tag/frances-tiafoe/", "date_download": "2019-01-21T01:18:59Z", "digest": "sha1:23YOXY7FFBPMXLIBTQT37T7LN3EQ7JNG", "length": 4572, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "Frances Tiafoe | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ் வெற்றி\n8 நாடுகள் பங்கேற்கும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போட்டியில் கிரீஸ் மற்றும் அமெரிக்க வீர வீராங்கனைகள் மோதிக்கொண்டனர். இந்த தொடரில் ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-statement-on-metoo-movement-056461.html", "date_download": "2019-01-21T01:05:43Z", "digest": "sha1:A4H2IBM675NSW4TUGGDEJHGEUKJFF6PS", "length": 11762, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்! | Rajinikanth statement on metoo movement! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nசென்னை: மீ டூ விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபல கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நிறைவுற்றது. இதையடுத்து ரஜினிகாந்த் சென்னை வந்தார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nசபரிமலை பிரச்சனை தொடர்பாக ரஜினியிடம் கேட்கப்பட்டதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரம் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல. கோவிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக்கூடாது. மதம் சார்ந்த விஷயங்களில் பார்த்து செய்ய வேண்டும். ���ன்று தெரிவித்தார்.\nபெரும் புயலைக் கிளப்பியுள்ள மீடூ விவகராம் பற்றிக் கேட்கப்பட்டதற்கு, அது பெண்களுக்கு சாதகமானதாக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். அதே நேரத்தில் மீடூ என்பதை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.\nமேலும், ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று கட்சி துவங்கப்படுமா எனக் கேட்டதற்கு, கட்சி ஆரம்பிப்பதற்கான 90% பணிகள் முடிந்துவிட்டதாகவும், டிசம்பர் 12ல் கட்சியை அறிவிப்பேன் என வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவித்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09011950/2-people-killed-in-swine-flu-in-hospital-in-Kovai.vpf", "date_download": "2019-01-21T02:06:02Z", "digest": "sha1:Y74P4IWJ5ULDRCHBRCTZWGRMKLSX34QV", "length": 15468, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 people killed in swine flu in hospital in Kovai hospital - 2 dead for brain and mysterious fever || கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலி - மூளை,மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலி - மூளை,மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு + \"||\" + 2 people killed in swine flu in hospital in Kovai hospital - 2 dead for brain and mysterious fever\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலி - மூளை,மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள். மூளை, மர்ம காய்ச்சலுக்கு2 பேர் இறந்தனர்.\nகோவை போத்தனூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 52). தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதேபோல் திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை இ.பி.காலனியை சேர்ந்தவர் சுரேந்திரன் (65). இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து இவர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சோதனைகளை நடத்திய டாக்டர்கள் அவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.\nஈரோடு மாவட்டம் திண்டல் புதுக்காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (62). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த வாரம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nகருமத்தம்பட்டி ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் மூளைக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.\nதற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 84 பேரும் என மொத்தம் 97 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n1. மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளி வெட்டிக்கொலை - தம்பி கைது\nமது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.\n2. சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு\nசேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் 2½ கோடிக்கு ஏலம்\nமத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம், 2½ கோடிக்கு ஏலம் விடப்பட்டது.\n4. கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nகோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.\n5. கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி\nகோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kousalyaraj.com/2016/02/family-life-32.html", "date_download": "2019-01-21T02:15:09Z", "digest": "sha1:A2BLTUMOETJD72WO5GMSEWB6NZJUWPZ5", "length": 52091, "nlines": 593, "source_domain": "www.kousalyaraj.com", "title": "கடனுக்காக மனை���ி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nகடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் \n'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.\nகுடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம். நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.\nசொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவது தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியின்றி செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும் ஒரு சில நிமிடங்களில் தொலைந்து சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச் செய்கிறார்களா அல்லது மனைவியின் வற்புறுத்தலா அல்லது மனைவியின் மீதான அதிக அன்பா என தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....\nஅப்படி அந��த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா மனைவியின் பெயரில் கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின் பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை. நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ...\nஎல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள் முன்னிலையில் கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது... இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான். ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் \nஎங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம் நண்பர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் மனைவியை சூழ்ந்துக் கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப் பணத்தை எப்போ தர போறிங்க... சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார் இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார் ஆதாரம் என்ன மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பத��ல் 'உங்களின் கையெழுத்து போடப்பட்ட பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'\nகணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும் கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி. வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச் சென்றே விட்டது அந்த கூட்டம்.\nதுக்கத்திற்கு வந்த உறவினர்களின் கூட்டம் அகன்றதும் கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என தேடித் பார்த்திருக்கிறார். வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று \nநன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு \nஇப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார் பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.\nபணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப் பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக வேண்டும், எனக்கு இங்கெல்லாம் சென்று பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.\nகணவன் இறந்தப்பின் அந்த மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.\nகணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால் என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை புருஷ லட்சணம் என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.\nபிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும் பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.\nதனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.\nகுடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும் மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும். 'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.\nகணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.\nசம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.\nதனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...\nநல்ல பதிவு. தொழில்/வீட்டு வரவு செலவு கணவன் மனைவி இருவருக்கும் கட்டாயம் தெரிஞ்சு இருக்கணும்.\nஉண்மை, ஆனா இதை எல்லா குடும்பத்தினரும் கடைப்பிடிப்பதில்லை என்பது தான் வருத்தம்.\nமிகவும் அருமையான அழகான பயனுள்ள பதிவு.\nஇனியாவது அனைவரும் இதனை மிகவும் யோசித்துச் செயல்பட்டால் நல்லது.\n//சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.//\nமிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nகணவரின் இழப்பை நினைத்து வருந்துவதற்கு மாறாக நம்மை இப்படி கஷ்டப் பட வச்சுட்டு போயிட்டானே மனுஷன் என்று புலம்புவதுதான் வேதனை.\nஅருமையான விழ்ப்புணர்வு பதிமா,, படித்த பெண்களும் இன்று இதே நிலையில் தானம்மா,,\nஆண் எது செய்தாலும் சரி என்று தான் அனைவரும் சொல்கிறார்கள்,,\nஇது தொடர்பாக நானும் ஒரு பதிவு எழுதுகிறேன் முடிவு நீங்கள் சொல்லுங்கள்.\nநான் பார்த்தவரை கிராமத்து பெண்கள் இந்த விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள், நூறு ரூபாய் செலவு என்றாலும் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்துவிடுகிரார்கள்... கணவரின் டாஸ்மாக் செலவை கூட தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபடித்த பெண்களிடம் பொறுப்பற்றத்தன்மை காணப் படுவதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் மகேஸ்வரி. நமக்கு எதுக்கு தேவையில்லாத கணக்கு வழக்கு எல்லாம் அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்றே நினைக்கிறார்கள்.\nஉங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழி.\nஉபயோகமான பதிவு கௌசல்யா.ஆனால் யாருக்கு கேட்கணுமோ இவர்களுக்கு கேட்கணும்\nநாமதான் அவங்களுக்கு கேட்குற மாதிரி சொல்லணும் :-)\nமிக நல்ல பதிவு சகோ பார்க்கப் போனால், படிக்காத பெண்கள் என்று நாம் பொதுவாகச் சொல்லும் கிராமத்தார்களை அப்படி நினைப்பது தவறு. அவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனலாம். கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்கள். அவர்கள் கண்களிலிருந்துத் தப்புவது என்பது மிகவும் கடினம் உஷாராக இருப்பவர்களும். படித்த பெண்கள் நாகரீகம் என்று சொல்லிப் பெர்சனல் ஸ்பேஸ் என்று சொல்லிக் கொண்டு ஒரு வட்டம் போட்டுக் கொண்டு கணவன் மனைவிய���ன் நடவடிக்கைகளில், மனைவி கணவனைன் நடவடிக்கைகளில் இடர்படாமல் இருப்பது அதிகமாகி வருகின்றது. இதில் பெண்கள் தங்கள் காலில் நிற்பவர்கள் என்றால் சமாளித்து விடுகின்றார்கள். அப்படி இல்லாதவர்கள் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொளதும் நடக்கின்றது. கிராமங்களை விட நகரங்களில் அதுவும் படித்தவர்களிடையே. நல்ல விழிப்புணர்வுப் பதிவு.\nஇதே மாதிரி ஒரு பதிவை அவள் விகடனில் படித்த நினைவு இருக்கு ...\nஎப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணம் போல எழுதியிருகீர்கள்\nசமுதாயத்தை இருகண் கொண்டு நன்றாக நோக்கியிருக்கின்றீர்கள். அருமையான பதிவு\nவருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள்.\nபல குடும்பங்களில் இப்படி நடக்கிறது. விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nபடித்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் சம்பலத்தை கூட கேட்டுத் தெரிந்துகொள்வதில்லை. வங்கிக்கணக்கு எண் கூட தெரிந்துகொள்வதில்லை. காரணம் இப்படியும் இருக்கலாம்: அந்தப் பெண், தனது பண விஷயங்களை, வங்கி கணக்கு இருப்பு முதலியவற்றை கணவனுக்கு தெரிவிக்க விரும்புவதில்லை போலும். எனவே அவனுடைய விவரங்களை இவளும் கேட்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nகடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள...\nஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5069/page-112", "date_download": "2019-01-21T02:16:06Z", "digest": "sha1:ITBTDSIE33YQ3M34OVND3XLU363RYVEV", "length": 15832, "nlines": 399, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "எண்ண அலைகள்.... - Page 112 - Tamil Brahmins Community", "raw_content": "\nனாதன் னாமம் னீ பஜி இன்ட்ரெய்\nனாலை என்பார் யாரை கன்டார்\nஆதலால் பவ ரொஹம் ஒழின்டிட வெய்…\nனடயும் தலர டேஹம் ஒடுன்க\nனாவது குழர கன்கல் மன்க\nஎன்ன ஸெஇவார் துனை யார் வருவார் உனக்கு..\n''வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்\nஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்\nதேசியக் கவியாம் பாரதி பாடிட\nவெள்ளையர் தந்த சுதந்திரம் இன்று\nவெ, மா, சூ, சொ\nஎன் வட்டம்தான் உயர்வு என்று பேசுவார்;\nஉன் தலைவன் துரோகி என்றும் ஏசுவார்\nநாற்காலியைப் பிடிக்க தினம் முயலுவார்;\nஅற்பமாகச் சண்டை தினமும் போடுவார்\nஅண்ணன் தம்பிச் சண்டை என்று கூறுவார்;\n என்று சென்று காலில் விழுவார்\nபேரங்களை முடித்த பின்னர் இணைவார்;\nபேனர் வைத்துக் கொண்டாடி மகிழ்வார்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம் என்பார்;\nவெ, மா, சூ, சொ யாருக்கும் இல்லை; இது\nவெட்ட வெளிச்சம் ஆகிவிட்டால், தொல்லை\nமதியாதார் வாசற்படியை மிதியாது இருப்பது அறுதப் பழசு\nமதியாதார் வீட்டினுள்ளே மாறு வேஷத்தில் நுழைவது மிகப் புதுசு\nபிறன் மனை நோக்குவதற்கு இணை\nசமூகத்தில் அந்தஸ்து பெற்றோர் என\nசக நடிக, நடிகைகளை அழைத்து வந்து,\nஅதனைக் காணப் பலர் விழைவதும்,\nஅதைக் கொண்டாடி மகிழ்வதும் ஏன்\nஇத்தனை பொருட் செலவை வைத்து,\nஎத்தனை நற் செயல்கள் செய்யலாம்\nஏழைகள் பலர் வாழும் நாட்டில், இது\nனாதன் னாமம் னீ பஜி இன்ட்ரெய்\nனாலை என்பார் யாரை கன்டார்\nஆதலால் பவ ரொஹம் ஒழின்டிட வெய்…\nனடயும் தலர டேஹம் ஒடுன்க\nனாவது குழர கன்கல் மன்க\nஎன்ன ஸெஇ��ார் துனை யார் வருவார் உனக்கு..\n எங்கே போய் முட்டிக்கறதுன்னு தெரியலியே.......\nபிறன் மனை நோக்குவதற்கு இணை\nசமூகத்தில் அந்தஸ்து பெற்றோர் என\nசக நடிக, நடிகைகளை அழைத்து வந்து,\nஅதனைக் காணப் பலர் விழைவதும்,\nஅதைக் கொண்டாடி மகிழ்வதும் ஏன்\nஇத்தனை பொருட் செலவை வைத்து,\nஎத்தனை நற் செயல்கள் செய்யலாம்\nஏழைகள் பலர் வாழும் நாட்டில், இது\nஇது என்ன பிக் பாஸ் பத்தின கமென்டா\n எங்கே போய் முட்டிக்கறதுன்னு தெரியலியே.......\n இதற்கு இணையதளம் துணை போகிறது\nஇந்தப் பாடலைக் கண்டு, நான் மிரண்டுதான் போனேன்\nஇது என்ன பிக் பாஸ் பத்தின கமென்டா\nவேறு யார் பல காமராக்களை வைத்துக்கொண்டு படம் பிடிக்கிறார்களாம்\nபல மனித மணி நேரங்கள் வீணாகப் போகின்றன\nகற்றதனால் ஆய பயன் ....\n''கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின்'', என்றார் வள்ளுவர்.\nஇறையை மட்டும் தொழுதுவிட்டு, பிறருடைய\nகுறையைத் தேடித் துருவி, ஆராய்ந்து, அறிந்து,\nஇன்னாச் சொற்களால் வருத்தி, ஆனந்திப்பது\nஎன்ன பயனைத் தரும், கற்ற அனைத்திற்கும்\nநிறை குடம் தளும்பாது என்பதை அறிவோம்\nகுறை கூறி வருத்தாது, இன்புற்று வாழ்வோம்\nதிருமதி ஜெ. ஜெ தூண்டிய ஒரு பொறி; உதித்தவை இரு புதுக் குறள்கள்.\nஅதிகாரம் ஒன்றில் பத்து குறள்கள் வேண்டுமே இதோ - புது அதிகாரம்.\nபெற்றிடுவர் பண்டங்களை மலிவாக ரேஷன்கார்ட்\nபெற்றுள்ள ஏழை எனின். (1)\nகாசின்றி எதனையும் வாங்குவர் க்ரெடிட்\nகார்டினை வைத்துள் ளவர். (2)\nபட்டாசில் ஐம்பதாயிரம் இன்வெஸ்ட் செய்வர்\nபான்கார்ட் காட்டு பவர். (3)\nதனக்குவமை இல்லா ஆதார்கார்ட் இல்லாரின்\nமனக்கவலை மாற்றல் அரிது. (4)\nஎண்ணியது எண்ணியாங்கு எய்துப தன்னுடன்\nஆதார்கார்ட் இருக்கப் பெறின். (5)\nதற்காத்துத் தன்கார்ட் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண். (6)\nசெல்லுலாப் பேசியும் செல்லாது ஆதாருடன்\nசேர்க்காது போகப் பெறின். (7)\nஆண்டவனைக் காணார் இறந்தால் எரியார்\nஆதார்கார்ட் இல்லா தவர். (8)\nவேண்டும் ஆதார்கார்ட் கையில் இருப்போர்க்கு\nயாண்டும் இடும்பை இல. (9)\nகார்டுகள் வாழ்விற்கு இன்பம் அதற்கின்பம்\nஆதார்கார்ட் கிடைக்கப் பெறின். (10)\nஆதார் கார்டு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.....பாண் கார்டு இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை...\nபேன் என்ப ஏனைய ஆதார் என்ப இவ்விரண்டும்\nகண் என்ப வாழும் உயிர்க்கு\nநாட்காட்டியில் பார்க்கிறேன் தேதியை இன்று;\nகாட்டுகின்றது எனக்கு, அக்டோபர் பத்து என்று.\nபத்து, பத்து, பத்து என்ற நாளிலேதான், நானும்\nஇந்த அழகிய இணையதளத்திலே நுழைந்தேன்\nஆண்டுகள் ஏழு உருண்டு ஓடிவிட்டன என்பதை\nநான் உணர்கின்றேன்; காலச் சக்கரம் நில்லாது\nஎன்னை ஊக்குவிக்கின்ற இனிய நண்பர்களுக்கு,\nஎன் மனமார்ந்த நன்றி, மறவாது உரைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/health/126535-how-nigeria-prevented-ebola-outbreak.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-21T01:29:27Z", "digest": "sha1:M7BM6KWLVT3YWZ5NTCO6ZE7ZJDAWUTIH", "length": 34566, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "எபோலா வைரஸை விரட்டியது எப்படி? நைஜீரியா கற்றுக்கொடுத்த பாடம்! | How nigeria prevented Ebola outbreak", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:54 (01/06/2018)\nஎபோலா வைரஸை விரட்டியது எப்படி\nமனித சக்தி திரண்டெழுந்து எதிர்த்தால், எந்த வைரஸும் தோற்றுப் போய்விடும்.\nஇந்த முறை மார்க்கெட்டில் பழ வகைகள் வாங்கும்போது கொஞ்சம் யோசனையாக இருந்தது. பிறகு, `அட... நாம் தமிழ்நாட்டில்தானே இருக்கிறோம்’ என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வாங்கினேன். ஒரு பழம் வாங்க என்ன பயம் இருக்கக்கூடும்... ஏன் இவ்வளவு யோசனை வர வேண்டும்’ என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வாங்கினேன். ஒரு பழம் வாங்க என்ன பயம் இருக்கக்கூடும்... ஏன் இவ்வளவு யோசனை வர வேண்டும் காரணம், நிபா வைரஸ் கேரளாவில் இப்போது முகாமிட்டிருக்கும் இந்தத் தொற்று எப்போது வேண்டுமானாலும் பிற இடங்களுக்கும் பரவலாம் என்கிற பயம். ஏற்கெனவே 13 உயிர்களைப் பலி வாங்கியிருக்கும் இந்த ஆட்கொல்லி வைரஸ், இன்னும் எத்தனை நாள்களுக்கு இருக்கப் போகிறதோ தெரியவில்லை. அரசும் சுகாதார நிறுவனங்களும் இந்த வைரஸின் தாக்குதல் குறித்தும், அதன் அறிகுறிகளையும், மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள், சிகிச்சை விவரங்கள் ஆகியவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பீதியும் அச்சுறுத்தலும் இருக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். ஒரு பயங்கரமான உயிரியல் ஆயுதத்தை எதிர்கொள்ள அரசு மட்டுமல்ல, பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையாகயிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நைஜீரியாவில் பரவிய `எபோலா’ (Ebola) என்னும் கொடிய வைரஸ் நோயை அந்த நாட்டு அரசும் மக்களும் எப்படி விரட்டியடித்தார்கள் என்பது மிகச்சிறந்த முன்னுதாரணம். அதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா\nகடந்த முறை விமான நிலையத்தில் ஒரு இமிக்ரேஷன் அதிகாரி, `நான் லாகோஸ், (நைஜீரியா) செல்கிறேன்’ என்பது தெரிந்ததும், ஒரு மாதிரிப் பார்த்தார். `பயமில்லாம அங்கே போறீங்களே...’ என்று கேட்டார். `ஏன் சார் பயப்படணும்’ என்ற என் கேள்விக்கு, `இல்லை... எபோலா நோய் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அதான்...’ என்று இழுத்தார். `ஆமாம், இருந்தது உண்மைதான். இப்போ இல்லை சார். அதை அவங்க விரட்டியடிச்சுட்டாங்க... உங்களுக்குத் தெரியாதா’ என்ற என் கேள்விக்கு, `இல்லை... எபோலா நோய் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அதான்...’ என்று இழுத்தார். `ஆமாம், இருந்தது உண்மைதான். இப்போ இல்லை சார். அதை அவங்க விரட்டியடிச்சுட்டாங்க... உங்களுக்குத் தெரியாதா’ என்று நான் திரும்பக் கேட்டேன். உடனே, `ஓ... அப்படியா’ என்று நான் திரும்பக் கேட்டேன். உடனே, `ஓ... அப்படியா’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிலாகச் சொல்லியனுப்பினார். என் பதில் அவரது எண்ணத்தைத் துளியளவுகூட மாற்றியிருக்காது என்பது எனக்குத் தெரியும். அவர் மட்டுமல்ல, பலருக்கும் இன்னும் அதே எண்ணம்தான் இருக்கிறது.\nஇது முதன்முறை அல்ல, இதுபோல் நிறைய இடங்களில் கேட்டிருக்கிறேன்; பதிலும் சொல்லியிருக்கிறேன்.\nஎபோலா வைரஸ் மற்றும் நோயைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதுவும் கிட்டத்தட்ட நிபா வைரஸ் போன்றதுதான். ஆனால், அதைவிடக் கொடியது என்றும் சொல்லலாம். காற்றில் பரவக்கூடியது. மிகக் கடுமையான வலியும், வேதனையும், ரணம் ஒழுகும் உடல் புண்களுமாக மனதை உலுக்கும் அசூயையான நோய்த் தோற்றத்தை ஏற்படுத்திவிடுவது எபோலா வைரஸ். அது தரும் கொடிய வலி மிகுந்த மரணம் பற்றிக் கேட்டாலே மனது நடுங்கும்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஓர் அதி பயங்கரமான, உயிர்க்கொல்லித் தொற்றுநோயை, நவீன சுகாதார வசதியில் ஓரளவே முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும், வான்வழி, கடல்வழி, தரைவழி விரிவான ப���க்குவரத்தைக்கொண்டிருக்கும் நாடான நைஜீரியா எப்படி முழுமையாக அழித்தொழித்தது என்பதைப் பார்க்கலாம்.\nஜூலை 20, 2014... துரதிர்ஷ்டமான நாளாக நைஜீரியாவுக்கு விடிந்தது. அன்று, எபோலா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டிலிருந்து விமானத்தில் பேட்ரிக் சாயர் (Patric Sawyer) என்ற அமெரிக்க-லைபீரிய மருத்துவர் நைஜீரியாவுக்கு ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக லாகோஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் மயங்கிவிழுந்த அவர், அங்கிருந்த பணியாளர்கள், உதவியாளர்களின் உதவியால் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, நகரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாள்களாகியும் அவர் குணமடையாததால், மருத்துவர்கள் சந்தேகப்பட்டு ரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு எபோலா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூன்றாம் நாள் அவர் மரணமடைந்தார். அதற்குள் நோய்த்தொற்று அவரைக் கவனித்துக்கொண்ட இளம் நர்ஸுக்கும் ஒரு மருத்துவருக்கும் பரவி அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து நகரத்தின் அந்த மிகப் பெரிய மருத்துவமனை கால வரையன்றி மூடப்பட்டது.\nநைஜீரியா, ஆறாத சோகத்திலும் பயத்திலும் மூழ்கியது. ஆனாலும், அரசும் மக்களும் உடனடியாக சுதாரித்துக்கொண்டார்கள்; அழையா விருந்தாளியாக வந்த பேராபத்தைச் சந்திக்க உறுதிபூண்டார்கள். விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இறந்த பயணியுடன் நேர்மறையாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரும் ஒரு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்கள். உடன் பயணம் செய்தவர்கள், விமான நிலைய அதிகாரிகள், பணியாளர்கள், டாக்ஸி டிரைவர், நர்ஸின், டாக்டரின் தொடர்பிலிருந்தவர்கள், அவர்களுடன் இரண்டாம் கட்டமாகத் தொடர்பிலிருந்தவர்கள், அதாவது அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என்று 847 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, நோய் அறிகுறி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். சுமார் 18,000 நேர்முக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் அனைவரும் முதல்கட்டமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதில் சந்தேகம் வந்தபோது இரண்டாம் கட்டமாக 147 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் 20 பேர் நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தார்கள்.\nமருத்து���த்துறையும் அரசும் இப்படி நாடு தழுவிய உயிர் காக்கும் பணியில் மூழ்கியிருக்க, மக்களும் தங்கள் பணியைச் செய்தார்கள். எங்கும் எபோலா நோய், அது குறித்த விழிப்பு உணர்வுத் துண்டுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சுகாதாரம் குறித்த விளக்க முகாம்கள் தன்னார்வலர்களால் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. கை குலுக்கி, கட்டித் தழுவி முகமன் கூறும் கலாசாரத்தை சில காலம் மக்கள் மறந்தே போனார்கள். கையை உடனடியாக சுத்தம் செய்ய உதவும் சானிட்டைஸர் ஜெல் பல நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி விடுப்புகள் நீட்டிக்கப்பட்டன. `தீயாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. பல நாட்டினரின் ஏளனப் பார்வை, நோயின் கடுமை, கையிலுள்ள அளவான மருத்துவ வசதி... இவற்றோடு முப்பத்தாறு மாநிலங்களில் நாடெங்கும் சிதறிக்கிடக்கும் மக்களை எண்ணத்தில் ஒன்று கூட்டி, உடலைப் பேணவைக்கும் முயற்சி... இத்தனையையும் சமாளிக்க, நைஜீரியாவின் மிகச் சிறந்த பேருதவியாக இருந்தது மனித வளமே என்றால் அது மிகையில்லை. மத போதகர்கள், மீடியா, மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள், தன்னார்வலர்கள் நோய் குறித்த விழிப்பு உணர்வு தொடர்பாக ஆற்றிய களப் பணி போற்றுதலுக்குரியது. உலக சுகாதார நிறுவனமும் உதவிக்கரம் நீட்டியது. இப்படி முழு வீச்சில் எபோலா வைரஸ் அரக்கனை மக்கள் எதிர்கொண்டார்கள்.\nஅதே நேரம் நம்பிக்கையின் வேர்கள் துளிர்த்தன. மருத்துவக்குழுவின் ஓயாத உழைப்பால் 45 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒவ்வொருவராகத் தேறி வந்தார்கள்.\nமுடிவில், நோய் பீடிக்கப்பட்ட 19 பேரில் 7 பேர் மரணமடைந்தார்கள். 12 பேர் முற்றிலும் குணமடைந்தார்கள். இது மற்ற வளர்ந்த உலக நாடுகளை வியப்படயவைத்த, பொறாமைப்படவைத்த, மிக மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கை. மீண்டும் 42 நாள்கள்வரை (அதாவது எபோலா வைரஸின் இன்குபேஷன் பீரியட் 42 நாள்கள்) ஒரு புதிய நோயாளியோ, நோய்த் தொற்றுடையவரோ இல்லாத நிலையில் நைஜீரியா முற்றிலும் எபோலாவிலிருந்து விடுபட்டது. 2014, ஜூலை 23-ம் தேதி, கடினமான சூழ்நிலையில், மிகுந்த வேதனையோடும் வலியோடும், `நைஜீரியாவில் எபோலா தொற்று இருக்கிறது’ என அதிகாரபூர்வமாக சுகாதார அமைச்சர் அறிவிக்க நேர்ந்தது. ஆனால், அதே வருடம் அக்டோபர் மாதம், 20-ம் தேதி உலக சுகாதார மையம், `நைஜீரியா எபோ��ா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்ட நாடு’ என்று பெருமையுடன் அறிவித்தது.\nநோய் அரக்கனை எதிர்த்து விரட்டியதில் மனித சக்தி மீண்டும் வெற்றி பெற்றது.\nஇப்படி மனித சக்தி திரண்டெழுந்து எதிர்த்தால், எந்த வைரஸும் தோற்றுப் போய்விடும். அதுபோன்ற மனவெழுச்சியுடன் நிபாவை கேரள மக்கள் மட்டுமல்ல, அனைத்து இந்திய மக்களும் எதிர்கொள்வார்கள் என நம்புவோம்.\nவாழ்தல் சவால் என்றால், அதையும் சந்திப்போமே\n``மனம் நல்ல நிலையிலிருக்க மூன்று `உ’க்களைக் கடைப்பிடியுங்கள்’’ - மருத்துவர் சொக்கலிங்கம் #LetsRelieveStress\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில�� நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78679.html", "date_download": "2019-01-21T01:35:15Z", "digest": "sha1:E5IFKA42F5RFRTZUHEDVXR2IT4R5I2S2", "length": 5124, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கொம்பு வச்ச சிங்கத்தை வெளியிட்ட சிங்கம்.!!! : Athirady Cinema News", "raw_content": "\nகொம்பு வச்ச சிங்கத்தை வெளியிட்ட சிங்கம்.\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.\nதற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவில் சிங்கம் என்று அழைப்படும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78756.html", "date_download": "2019-01-21T01:43:12Z", "digest": "sha1:NZ4Q7SOOAI7AEB5LK4GNME7XWSGIWR34", "length": 5136, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரதமரின் பாதுகாவலராக சூர்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யா நடிப்பில் செல��வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படமும் அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகின்றன.\nஎன்.ஜி.கே. படம் பொங்கலுக்கும் கே.வி.ஆனந்த் படத்தை கோடை விடுமுறையிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடப்பதால் என்ன கதை என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.\nமோகன்லால் பிரதமராக நடிப்பதும் அவரது பாதுகாவலராக சூர்யா நடிப்பதும் அண்மையில் வெளியான ஒரு படம் மூலம் உறுதியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் படத்தில் நடிக்கும் சூர்யா அடுத்தும் அரசியல் தொடர்பான கதையில் நடிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/rameshwaram-pamban-bridgepalk-straitmy.html", "date_download": "2019-01-21T01:28:56Z", "digest": "sha1:JGSVKCOMHMTXX7NQV367HL5M4MBT3AO6", "length": 45410, "nlines": 484, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்ஸ். RAMESHWARAM & PAMBAN BRIDGE,PALK STRAIT,MY CLICKS.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 12 டிசம்பர், 2017\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்ஸ். RAMESHWARAM & PAMBAN BRIDGE,PALK STRAIT,MY CLICKS.\nஇராமேஸ்வரம் கோயிலின் மேற்கு வாயில் இது. அவ்வப்போது சென்றுவரும் கோயில்களில் ஒன்று ராமேஸ்வரம். காரைக்குடியில் இருந்து150 கிமீ தூரத்தில் இருக்கு. ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் என்றாலும் முதல்நாள் சென்று அங்கே தங்கி மறுநாள் தீர்த்தமாடி ராமநாத ஸ்வாமியைத் தரிசித்து வருவது வழக்கம்.\n22 தீர்த்தம், கடலில் தீர்த்தமாடுதல் இங்கே வெகு விசேஷம். மிக அருமையான அனுபவமும் கூட. சம்மரில் சென்ற��ல் இன்னும் நன்றாக இருக்கும்.\nஇது தெற்கு கோபுர வாயில்.\nஇதன் எதிரேயே சத்திரம் இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் செக்யூரிட்டி அதிகம் மேலும் கடலாடச் செல்வதால் காமிரா எடுத்துப்போகவில்லை.\nஇங்கே அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனம் அற்புதம். ப்ரசாதமாக கற்கண்டுப்பாலை ஒரு கால் டீஸ்பூன் அளிக்கிறார்கள். :)\nஇதுவும் மேற்குதான். பயணம் செய்த வாகனம் வரும்வரை க்ளிக்கினேன்.\nஅங்கிருந்து கிளம்பி மண்டபம் தாண்டி ஆச்சிமடம் தங்கச்சிமடம் தாண்டி பாம்பன் பாலம் வந்தாச்சு. ஒரே படகுகள் மயம். ரெஸார்ட் போல லுக் மாறிவிட்டது.\nநாங்கள் சின்னப்பிள்ளையாக இருந்தபோது ரயில் பாதை ஒன்றே செல்லும் மார்க்கம்.\nஇப்போது பேருந்துப் பாதை வந்துவிட்டதாலும் தனித்தனி வாகனங்களில் சென்றுவந்தால் நோக்கம் போல் நேரம் அனுசரித்துப் போகலாம் என்பதாலும் இப்பொதெல்லாம் ரயில் பயணம் நஹி.\nஆனால் அந்தப் பாலம் எப்போது வரும் என்று அந்தக் காலத்தில் எல்லாம் எதிர்பார்ப்போம். பொதுவாக அந்தியிலேயே வரும். ஒரு மாதிரி திரில்லர் மூவிஸ் மாதிரி ட்ரெங்க் ட்ரெங்க் என்ற சத்தத்தோடு அந்த கரி எஞ்சின் ஓடுவதும் அக்கம் பக்கம் பூரா கடலாகக் காட்சி அளிப்பதும் மகா த்ரில். சன்னலோர சீட்டுக்கு வெகு போட்டியிட்டு சீட்டில் மண்டியிட்டு எல்லாம் அமர்ந்து எக்கி எக்கி கடலைப் பார்ப்போம்.\nஇதுதான் அந்த பாம்பன் பாலமும் பாக் ஜலசந்தியும். இது 1914 இலிலேயே கட்டப்பட்டதாம். பேருந்துப் பாதை 1988 இல் தான் கட்டப்பட்டதாம்.\nஇந்தப் பாலத்தின் வழியாக மாதம் 10 கப்பல்கள் சென்று வருகிறதாம் . கப்பல் வரும் நேரம் இந்தப் பாலம் இருபுறமும் உயர்ந்து மடங்கியோ தூக்கியோ கொள்ள கப்பல் கடந்து போகுமாம். இதுவரை இது செவிவழிச் செய்தியும் பத்ரிக்கைச் செய்தியும்தான். நேரில் ஒன்றைக்கூடப் பார்க்க வாய்க்கவில்லை.\nஒவ்வொரு முறை செல்லும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு ஏதாவது கப்பல் வந்து கடக்காதா அதைப்பார்க்க மாட்டோமாவென்று. இதுவரை இல்லை. ஹ்ம்ம்.\nகொஞ்சம் பைனாப்பிள் துண்டுகளுடன் கடற்கரைக் காற்றின் உப்பையும் ருசிக்கலாம். லேசாக கவுச்சி வாடையும் அடிக்கும்.\nஇரண்டரை கிலோமீட்டர் இருக்குதாம் இந்தப் பாலம்.\nகடற்காற்றும், கடல் கொந்தளிப்பும் அரிப்பும் அதிகம் என்றாலும் சுனாமி போன்றவையோ, தனுஷ்கோடி புயல் போன்றவையோ எந்���ப் பாதிப்பையும் இந்த ரயில்வே பாலத்துக்கு ஏற்படுத்தவில்லை என்கிறார்கள்.\nகொரோஷன் எனப்படும் அரிப்பைத் தடுக்க ஏற்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பாலம். மிகுந்த ப்ரயாசைப்பட்டுத்தான் இதைக் கட்டி இருக்கிறார்கள்.\nபடகுகளும் குடில்களும் அழகான காட்சி.\nஇந்த முறை ஒரு புதிய விஷயம்.\nநமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு மாபெரும் நினைவு மண்டபம் கட்டிக்கொண்டிருக்கிறது அரசு . அதற்கான வேலைகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருந்தன .\n1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.\n2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.\n3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.\n4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.\n5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.\n6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.\n7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.\n8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.\n9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.\n10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.\n11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..\n12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.\n13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)\n14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)\n16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.\n17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )\n19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.\n20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.\n21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.\n22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.\n24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.\n26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.\n27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS\n28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.\n29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.\n30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.\n32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS\n33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS\n34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS\n35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS\n36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக��ஸ். MY CLICKS\n37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS\n38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.\n39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\n42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\n43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.\n44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\n45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.\n46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.\n47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.\n48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.\n49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.\n50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS\n51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.\n52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS\n53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.\n54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.\n55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.\n56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.\n61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.\n62. கலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RICE. MY CLICKS.\n63. தொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n64. தீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:23\nலேபிள்கள்: ராமேஸ்வரம் & பாம்பன் பாலம் மை க்ளிக்ஸ். RAMESHWARAM & PAMBAN PALAM , MY CLICKS\nஅண்மையில் நங்கள் ஒரு குழுவாகப் பயணப்பட்டது நினைவுக்கு வருகிறது அனுபவங்களைப் பதிவாக்கி இருக்கிறேன்\n12 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:35\n அதுவும் கடல் படங்கள் வாவ் ரொம்ப நல்லாருக்கு தேனு. பாம்பன் ப்ரிட்ஜ் எனக்கு மிகவும் பிடித்த ப்ரிட்ஜ். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப 3 வது வகுப்பு வரை இலங்கை... இலங்கையிலிருந்து இந்தியா வரும் போது தலைமன்னார் டு இராமேஸ்வரம் வரை கப்பல். அப்புறம் கரை எத்த தோணி...என்று செம அனுபவம்...அப்புறம் மண்டபம் வரை ரயில். அப்ப பாஅம்பன் பாலம் வரும் போது அதுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருப்பு...பைசா போடச் சொல்லுவாங்க பாட்டி. நானும் போடுவேன்...அப்புறம் மண்டபத்துலருந்து மதுரைக்குப் பயணம் ரயிலில்...சில வருடங்களுக்கு முன்னாடி மகன் என் அனுபவங்களைக் கேட்டு போய்ப் பார்க்கணும்னு சொல்லி ரெண்டுபேரும் ரயில் ஜன்னலுக்குப் போட்டி போட்டு அப்புறம் ரெண்டு பேரும் டோர் கிட்ட நின்னு ரசித்தோம்....செம அனுபவம்...உங்கள் கிளிக்ஸ் இன்னும் பல நினைவுகளை நினைவுபடுத்துது...\n12 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:38\n13 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:33\nநன்றி குமார் சகோ :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:25\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன��, திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் த��ருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/11/06/", "date_download": "2019-01-21T02:23:17Z", "digest": "sha1:QKKEOYMD3CFGTRUTCGGEEH3HE4263JZO", "length": 9013, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "November 6, 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\n“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா\n‘சீதக்காதி’ என்கிற பெயரில் திரைப்படம் வெளி வரக் கூடாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி “சீதக்காதி படப் பெயரை மாற்றிடுக” என்கிற பல்வேறு தலைப்புகளில் ஏற்கனவே நமது கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, கீழக்கரை […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்���ுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/05/blog-post_51.html", "date_download": "2019-01-21T02:11:08Z", "digest": "sha1:OFG5DOZFFHALH4ZP2YI34KDXGKO7HRVZ", "length": 81747, "nlines": 613, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: சிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்) நாளுக்கு நாள் அதிகரிக்கும் காரணம் அம்பலம்!!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nசிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்) நாளுக்கு நாள் அதிகரிக்கும் காரணம் அம்பலம்\n-இராணுவத்தின் மறைக்கப்பட்ட மறுபக்கங்கள் அம்பலம்\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து, இலங்கைதீவு - அபிவிருத்தி, ஜனநாயம், நல்லாட்சி, அரசியல்தீர்வு, பொறுப்பு கூறல் போன்றவற்றை நோக்கி செல்கிறதாக கூறுகிறார்கள்.\nஇலங்கைதீவில் பிறந்து வளர்ந்து - தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பல இனக்கலவரங்களையும், பல ஏமாற்று உடன்படிக்கைகள் கிழித்து எறியப்பட்டதையும், தமிழினம் அழிக்கப்படுவதையும், கல்வி தரப்படுத்தல் மட்டுமல்லாது, எமது தாயாகபூமி நாளுக்கு நாள் பறிக்கப்படுவதையும் கண்டு அனுபவித்தவன் என்ற முறையில், எனது அனுபவரீதியியான யாதார்த்த உண்மைகளை இங்கு பகிர்ந்து கொள்வது எனது கடமை.\nஎனது விடயங்களை எழுதுவதற்கு முன்பு - அதாவது, யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், சிறிலங்காவின் பா��ுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்), எதற்காக நாளுக்கு நாள் மிகவும் மோசமாக அதிகரித்து செல்கிறது என்ற வினாவிற்கு, நாம் விடை காண வேண்டும்.\nசிறிலங்காவின் இராணுவ செலவுகள் ( உள்நாட்டு நிதியின் அடிப்படையில் அமெரிக்கா டொலர்)\nதற்போதைய நிலையில், இலங்கைதீவில் யுத்தம் நடைபெறவில்லை. இதன் காரணமாக சிறிலங்காவின் - தரை, கடல், ஆகாயம் ஆகிய பாதுகாப்பு படைகளின் சிப்பாய்கள் வேலையின்மை காரணமாக, சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் விடுதிகள், உணவகங்கள், வியாபார நிலையங்கள், மீன்பிடி, தோட்டங்கள், விவசாயம் போன்ற துறைகளில் பாரிய ரீதியில் ஈடுபட்டு, சிறிலங்காவிற்கு பெரும் தொகை பணத்தை சம்பதித்து கொடுக்கின்றனர்.\nஇதேவேளை, பாவிக்கப்படாத இராணுவ ஆயுத தளபாடங்கள், வேறு நாட்டிற்கு அல்லது ஆயுத தரகர்களிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.\nஇவற்றை மிக சுருக்கமாக கூறுவதானால், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, யுத்த காலத்தில் இருந்தது போல் அல்லாது கோடிக்கணக்கான பணத்தை மேலதிகமாக தினமும் சம்பதித்து கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. அப்படியானால் எதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்) நாளுக்கு நாள் அதிகரிக்கிறது\nபல ஆய்வாளர்கள், பத்திரிகையாளர் இவ்விடயமாக தமது ஆய்வை ஆரம்பித்த பின்னர், புரியாத காரணங்களுக்காக அது பற்றி மேலும் தொடர்வதை தவிர்த்துள்ளனர்.\nஇங்குதான் மக்கள் குழப்பத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சிலர், நாளுக்கு நாள் எதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்) அதிகரிக்கிறது என்பதை நன்கு அறிவார்கள்.\nஉண்மை பேசுவதனால், யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, தமது வழமையான நான்கு தூண்கள் பற்றிய வேலை திட்டங்களான - பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்காக பலவிதப்பட்ட புதிய வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.\nசிறிலங்காவின் வேறுபட்ட அரசாங்கங்கள், தாம் கூடிய விரைவில், அரசியல் தீர்விற்கும் பொறுப்பு கூறலிற்கும் உள்நாட்டில் நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச சமுதாயத்திற்கு கொடுத்துள்ள வாக்குறுதி காரணத்தினால், தமது நான்கு தூண��கள் பற்றிய நடைமுறைப்படுத்தலை, மிகவும் அவதானமாகவும் நாசுக்காகவும் நடைமுறைபடுத்துகின்றனர்.\nசிங்கள பௌத்த அரசியல் தலைவர்களை பொறுத்த வரையில், தாம் மிகவும் வெற்றிகரமாக பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை நடைமுறைபடுத்தி முடித்த பின்னர், சர்வதேச சமுதாயம் ஒரு பொழுதும் தமிழர்களது அரசியல் உரிமை பற்றியோ, பொறுப்பு கூறல் பற்றி எந்தவித அக்கறையும் கொள்ள போவத்தில்லை என்பதே சிந்தனை.\nயுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, சிங்கள அரசுகள் என்றும் தமது வழமையான நான்கு தூண்கள் பற்றிய வேலை திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக, நேரம் காலம் கடத்துதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளனர். இவற்றை எமது சகல தமிழ் தலைவர்களும் இன்னும் புரியவில்லை என்பது மிகவும் வெட்ககேடான விடயம்.\nயாவற்றையும் வெற்றிகரமாக செய்வதற்காக, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு - இணையதளங்கள் உட்பட, பல தமிழ் ஆங்கில ஊடகங்களை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமக்கு நம்பிக்கைகுரிய மூன்றாம் தரப்பு நபர்கள் ஊடாக நடத்தி வருகின்றனர்.\nசிறிலங்காவின் பிரச்சார பீரங்கிகள் பலர், ஊடகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் யாவரும் மறைமுகமாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சிற்கு ஊதியத்திற்கு வேலை செய்பவர்களே.\nஇதேவேளை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் மறைமுக உதவி மூலம், சிறிலங்காவிற்கான பிரச்சார திரைபடங்கள் பல, வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து தயாரிக்கப்படுகின்றது.\nகடந்த மாதம் இவ் அடிப்படையில், சிறிலங்கா எதிர்நோக்கும் சர்வதேச அழுத்தம், ஐ.நாவின் அழுத்தங்கள் போன்றவற்றிற்கு பதில் கூறும் முகமாக வெளியிடப்பட்ட சிறிலங்காவின் ஓர் திரைப்படத்தை பாரிஸில் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது.\nஇவர்கள் மிகவும் சாதுரியமாக புலம்பெயர் வாழ் தமிழர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, இவ் திரைபடம், “கான்” வரை சென்றுள்ளது வியப்பிற்குரியதல்ல. இவ் திரைபடம், “கான்” மட்டும் அல்லாது, வேறு பல திரைப்பட போட்டிகளிற்கு செல்வதற்கான ஒழுங்குகள் நடைபெறுகின்றன.\nநிச்சயமாக இவ் திரைபடம் “கான்” வரை செல்வதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பாரிய நிதி, செல்வாக்கு நிறைந்தவர்களிற்கு செலவிடப்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nஇதில் வேடிக்கை என்னவெனில், இவ் திரைபடத்தில், முன்னாள் போராளிகளாக நடித்துள்ளவர்கள், ஒட்டு குழுக்களை சார்ந்தவர்கள். இவ் திரைபடத்தை மிகவும் பிரபல்யம் ஆக்குவதற்காக, இவ் திரை படத்தின் கன்னி இயக்குனர், தான் ஒரு மனித உரிமை ஆர்வளர், தற்பொழுது திரைபடம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.\nஆனால் இவ் திரைபடம் மனித உரிமை, மனித நேயம், மக்கள் உரிமை என்பவற்றை எந்தவித்திலும் கவனத்தில் கொள்ளவில்லை. இவ் திரைப்படத்தின் இயக்குனர் ஓர் செவ்வியில், திரைப்படம் என்றால் அவை பிரச்சாரத்திற்காகவே தயாரிக்கப்படுகின்றன என கூறியுள்ளார். ஆகையால் இவ் திரைப்படமும் சிறிலங்காவின் பிரச்சார வேலை என்பதை அவர் ஒத்துகொள்கிறார்.\nஇதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மறைமுக ஆதரவில், சுயசரிதை எழுதுபவர்களும், புத்தகங்கள் வெளியிடுபவர்களும் தற்பொழுது உருவாகியுள்ளனர்.\nஇவர்களது படைப்புக்கள் யாவும், சிறிலங்காவை நியாயப்படுத்துவதுடன், தமிழ் தேசியத்திற்கும் தமிழர் ஒற்றுமைக்கும் உலை வைப்பதாகவும், அதேவேளை, சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்கள் யாவும் தேவையற்றவை என்ற அடிப்படையிலேயே இவர்கள் செயற்படுகின்றனர்.\nஉதாராணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் எந்தவித பிரயோசனமும்மில்லை என்பவர்கள் யாவரும், சிறிலங்கா அரசிற்கு ஆயுதபோராட்ட காலத்தில் வக்காளத்து வாங்கியவர்கள். இப்பொழுதும் ஒற்றுமை சிநேகிதம் என்பவற்றிற்கு பின்னால் மறைந்து நின்று தமிழர்களது மனேநிலையை உடைக்கிறார்கள்.\nஇவர்களது உள்நோக்கம், பாதிக்கப்பட்டவர்களிற்கு ஐ.நா மீதுள்ள நம்பிக்கையை இழக்க பண்ணுவதே. இது சிங்கள பெளத்த அரசுகளின் திட்டம்.\nஇப்படியாக பாரிய நிதியை விரயம் செய்து, தமிழர்களை சின்னாபின்னமாக்குவதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் செய்யப்படும் வேலை திட்டங்கள் பல.\nதமிழ் மக்களிற்குள்ளும், முஸ்லிம் மக்களிற்குள்ளும் குரோதங்களை வளர்த்து விடுவதுடன், தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து ஒற்றுமையாக நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழவிடாது, பிரித்து ஆளுவதற்காக, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கோடிக்கணக்கான நிதியை செலவிடுகிறது.\n2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் மழைக்கு உருவாகும் காளான்கள் போன்று - பல அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும், ஒற்றுமை நட்பு சங்கங்களும், பல மொழிபெயர்ப்பு நிலையங்களும், மாநாடுகளும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடனும், பண உதவியிலும் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்படுகின்றன.\nஇவை யாவும், தமிழ் தேசியத்தையும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை போராட்டத்தையும் அழிப்பதற்காகவே நடைபெறுகின்றது. இதேவேளை, ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து, பலவிதப்பட்ட மேற்கு நாட்டவர்கள், பாரிய ஊதியத்துடன் சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்களிற்கு எதிராக வேலை செய்வதற்காக அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் சிறிலங்காவிற்கு சார்பாக செய்திகளும் அறிக்கைகளும் வெளியிடுகின்றனர்.\nஅடுத்து, பணத்திற்காக ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் வேலை திட்டத்தையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, மிகவும் திறம்பட செய்துவருகிறது. வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வரும் மக்களை, இரு முக்கிய காரணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளிற்கு கடத்தி செல்லப்படுகின்றனர்.\nஒன்று, இலங்கைதீவில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், அதேவேளை புலம்பெயர் தேசங்களிலிருந்து சிறிலங்காவிற்கு அனுப்பப்படும் பணம் மூலம் பாரிய வெளிநாட்டு செலவாணியை தாம் பெற்று கொள்ளும் நோக்கில் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.\nஅதேவேளை, வடக்கு கிழக்கு முழுவதும் புத்தர் சிலைகள் நாட்டுவதற்காகவும், சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்காகவும, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பெரும் தொகையான பணம் செலவிடப்படுகிறது.\nஇவை யாவும் ஒருபுறம் நடைபெறும் வேளையில், பிரான்ஸ், பிரித்தானிய, கனடா மற்றும் வேறு சில மேற்கு நாடுகளில் - உணவகங்கள், பலசரக்கு கடைகள், புடைவை கடைகள், நகைகடைகள், புத்தக கடைகள் போன்றவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மறைமுக முதலீட்டுடன் நடைபெறுகின்றன.\nஇவ் வர்த்தக நிலையங்கள் மூலம் புலம்பெயர் செயற்பாடுகள் பற்றி தகவல் சேகரிக்கப்படுவதுடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாளர்களின் சந்திப்பு நிலையங்களாகவும் இவை இயங்குகின்றன.\nஇவ் சந்தர்ப்பத்தில், நாம் ஓர் முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, கபட வழக்கறிஞரும், தமிழிழத்தின் நிரந்தர பிரதிநித���யென தனக்கு தனே கூறுபவரும், ஐ.நா. மனித உரிமை சபையில் தானும் ஒரு தமிழ் செயற்பாட்டாளர் போன்று நடிப்புடன் செயற்படும் அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் ஊதியம் பெறுவதை எப்படி எல்லாராலும் அறிய முடியும்\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, என்னால் எழுதப்பட்ட, “சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளது”என்ற கட்டுரைக்கு சில விடயங்களை மேலதிகமாக இன்று இணைக்க கடமைப்பட்டுள்ளேன்.\nஜெனிவாவில் இறுதியாக நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 37ஆவது கூட்ட தொடரிற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு படையை சார்ந்த ஏறக்குறைய நாற்பது சிப்பாய்கள் வருகை தந்திருந்தனர் என்பதை யாவரும் அறிந்திருக்கலாம்.\nஇவர்கள் யாவரும் வேறுபட்ட படை பிரிவை சார்ந்த சிங்கள பௌத்தவாதிகள். இவர்களில் பலர் சிறிலங்காவிலும், சிலர் வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர். சிறிலங்காவின் பௌத்த சிங்களவாதிகளை பொறுத்த வரையில், இவர்கள் யாவரும் ‘யுத்தத்தின் கதாநாயகர்கள்’.\nஇவர்கள் கடற் தளபதி, கேர்ணல்கள், புலனாய்வு பிரிவின் இயங்குனர்கள் போன்ற பதவிகளை சிறிலங்காவில் வகித்தவர்கள் வகிப்பவர்கள். ஆனால் இவர்களில் பலர் போர் குற்றவாளிகள்.\nஇவர்களில் ஒருவர், சிறு பிள்ளை இராணுவத்தை கொண்டுள்ள சிறிலங்காவின் சிவில் பாதுகாப்பு படையின் பொறுப்பாளராக கடமை வகிப்பவர். இப்படி பெரும் தொகையான சிறுபிள்ளை இராணுவத்தை கொண்டுள்ள சிறிலங்காவின் சிவில் பாதுகாப்பு படை பற்றி, இன்று வரை கொழும்பில் உள்ள சிறுபிள்ளை இராணுவம் பற்றிய நிபுணர்களிற்கு தெரியாதிருப்பது மிகவும் வியப்பான விடயம்.\nஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகை தந்த படையினரிடம், யாவரும் கேட்க வேண்டிய வினா என்னவெனில், இவர்களது விமானசீட்டு, சொகுசான தங்குமிடம், உணவு போன்றவற்றுடன், உள்நாட்டு போக்குவரத்து ஆகியவற்றை இவர்களிற்கு யார் வழங்குகிறார்கள் என்பதே இவர்களால் இப்படியாக தமது தனிப்பட்ட பணத்தை செலவு செய்து ஜெனிவா வந்து செல்ல முடியுமா\nஇவர்கள் யாரும் ஐ.நா.வை பற்றிய அறிவையோ அல்லது மனித உரிமை சபையின் செயற்பாடு பற்றிய தெளிவையோ கொண்டவர்கள் அல்லா. சுருக்கமாக கூறுவதாயின், இவர்களது வருகையின் நோக்கம் விசித்தரமானது அல்லா. இவர்கள், தம்மால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்களை நியாயப்படுத்துவதற்காகவும், தமது நான்கு தூண் திட்டம் வெற்றியாக நிறைவேறும் வரை, நேரம் காலத்தை கடத்துவதையே முக்கிய பணியாக கொண்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, என்னால் எழுதப்பட்ட, கட்டுரையில் தற்பொழுதும் சிறிலங்காவின் இராணுவ புலனாய்வுடன் நெருங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போர் குற்றவாளியான சுவிஸ்லாந்தில் வாழும் பாலிபொடி ஜெகதீஸ்வரன் பற்றி எழுதியிருந்தேன். இவர் ஐந்நூறு (500) பேருக்கு மேற்பட்ட, வடக்கு கிழக்கு வாழ் அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தவர்.\nஇவர் பற்றி சில மனுக்கள், சுவிஸ்லாந்து அரசாங்கத்திற்கு அனுப்பட்ட பொழுதிலும், இன்று வரை இவ் போர் குற்றவாளி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சீவில் சமூகத்திற்கு மிகவும் வியப்பான விடயம்.\nஎனது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்ட மற்றைய நபர் - சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஊழியத்துடன் பத்திரிகையாளர் என்ற போர்வையில் பல நாடுகளை வலம் வரும் கீர்த்தி வர்ணசுரியா.\nவேடிக்கை என்னவெனில், இவ் கபடமான பத்திரிகையாளருக்கு, ஐ.நா.வில் பாவனையில் உள்ள மொழிகளான - ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய, சீனா, ரஸ்ய, அரேபிய மொழிகளில் ஒன்றை கூட எழுத வாசிக்க பேச தெரியாத நிலையில், இவர் ஐ.நா.விடயங்களை செய்தி ஆக்குவதாக கூறி ஐ.நா.மனித உரிமை சபைக்கு வந்து செல்கிறார். இவர் போன்று பல தமிழர், 2012ஆம் ஆண்டின் பின்னர் ஐ.நா.மனித உரிமை சபைக்கு வந்து செல்கிறார்கள் என்பது வேறு கதை.\nஇவ் கபடமான பத்திரிகையாளர், ஐ.நா.மனித உரிமை சபையில், ஒருமுறை என்னை பார்த்து, நீ சிறிலங்கா வந்தாயானால், உன்னை கொல்வோம் என முழக்கமிட்டவர். இவை யாவும் ஐ.நாவின் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மீது மசவாசவாக வேலைதிட்டங்களை மேற்கொள்வோருக்கு - ஐரோப்பா, பிரித்தானிய, கனடா, ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மூளை கழுவும் பட்டறைகள் மாதாந்தம் நடாத்தப்படுகின்றன.\nஇவற்றை நாம் வசிக்கும் நாட்டில் தளம் கொண்டுள்ள சிறிலங்கா புலனாய்வு அதிகரியினாலேயே ஒருங்கிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு, ஏற்கனவே மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா மனித உரிமை சபைக்கு வருக��� தந்துள்ள சிறிலங்கா படையினரும், கபடமான பத்திரிகையாளரும், சில புலம்பெயர் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களை முடித்துகட்ட திட்டமிட்டுள்ளனர்.\n2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், என்னை முடித்துகட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்றன. முதலாவதாக, 2013ஆம் ஆண்டு யூன் மாதம், பாரிஸில் எனது வசிப்பிடம் சூறையாடப்பட்டது.\nஇதே கால பகுதியில், ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவரலாய சாரதி ஒருவர், என்னுடன் உரையாடுவதற்காக ஆட்கள் நடமாட்டம் குறைந்த ஐ.நாவின் நூல் நிலைய பகுதிக்கு வருமாறு அழைத்தார்.\nஇதனது நோக்கம் ஐ.நாவிற்குள் வைத்தே என்னை தாக்குவது. இவற்றை தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பாரிஸ் தொடருந்தில் இரவு வேளை பயணம் செய்து கொண்டிருக்கையில், சிறிலங்காவை சார்ந்த இனம் தெரியாத நபர் ஒருவர், தன்னை பாரிஸில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயம்,\nஎன்னை பாரிஸில் லாச்சப்பல் என்ற இடத்தில் வைத்து முடித்து கட்ட ஏவியதாகவும், தான் அதை செய்ய விரும்பவில்லையெனவும் கூறினார்.\nஇவற்றிற்கு மேலாக இன்னுமொரு சம்பவம் பாரீஸில் இடம் பெற்றது. தமிழ் பத்திரிகையாளரென கூறப்படும் ஒரு நபர், 2010ம் ஆண்டின் பின்னர், சில தடவைகள் ஐ.நா மனித உரிமை சபை அமர்வுகளில் கலந்து கொண்டார். சிறிலங்கா அரசு இவரை திடீரென ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்தின் தகவல் உத்தியோகத்தராக நியமித்தார்கள்.\nஇவர் எதிர்பாராத விதமாக, 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி, ஓர் பிரெஞ்சு கை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார். தான் தற்பொழுது, பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகவும், தன்னை பாரிஸில் என்னை சந்திக்குமாறு கேட்டு கொண்டார்.\nஉடனடியாக, நீங்கள் சிறிலங்காவின் ஜேர்மன் தூதுவராலயத்தில் கடமையாற்றியதை எப்பொழுது எதற்காக விட்டீர்களென வினாவிய பொழுது - அவர்கள் தன்னை தமிழீழ விடுதலை புலியின் ஆளாக பார்பதனால், அவர்களுடன் வேலை செய்வது கடினமென கூறினார்.\nஇவரது பதில் மிகவும் வியப்பாக இருந்த காரணத்தினால், நீங்கள் எதை வேண்டுமானாலும் தொலைபேசியில் கதைத்து கொள்ளுங்கள், உங்களை என்னால் பாரிஸில் சந்திக்க முடியாது என்பதை அறுத்து உறுத்து கூறினேன்.\nஇச்சம்பம் நடைபெற்று சரியாக ஒருவருடம் ஆவதற்குள், இதே நபர் கொழும்பில் ஒர் தமிழ் பத்திரிகையை நடத்துவதாக அறிந்தேன். உண்மையை பே���ுவதனால், இவ் நபருக்கு பத்திரிகை நடத்துவதற்கு பெரும் தொகையான பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலை புலியின் ஆளாக பார்க்கப்பட்ட ஒருவர் கொழும்பில் எப்படியாக நிம்மதியாக வாழுகிறார் என்பதே தற்போதைய வினா.\nஇவையாவும் கண்முன் காணப்பட்ட அனுபவிக்கப்பட்ட உணரப்பட்ட சம்பவங்கள். இவற்றுக்குள் எந்தனை எம்மால் உணரப்படாதவை என்பதுடன், இன்னும் எவற்றை எப்பொழுது சந்திக்க வேண்டியுள்ளது என்பதே தற்போதைய வினா. எது என்னவானலும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அடிவணக்காது, வழமை போல் மனித உரிமை வேலைகளுடன், யாதர்தங்கள் உண்மைகள் அடங்கிய கட்டுரைகள் எழுதுவேன் தொடர்ந்து பிரசுரிப்பேன்.\nயுத்தம் மிக ஊக்கிரமாக நடந்த 2008, 2009ம் ஆண்டுகளில், வன்னி பிரதேசங்களில், முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் பொது மக்களே வாழுகிறார்களென சிறிலங்கா அரசினால் உலகிற்கு முழு பொய் கூறப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர், ஏறக்குறைய மூன்று லட்சத்து எண்பதினாயிரம் பொதுமக்கள் சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்ததை சர்வதேசம் கண்டு வியந்தது. ஆனால் அவர்களால் அன்று ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇன்றும் சிறிலங்கா அரசு சர்வதேசத்திற்கு மிகவும் மோசமான பொய்களை கூறி காலத்தை கடத்துகின்றனர். இன்றும் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.\n2009ஆம் ஆண்டு மே மாதத்தில், வன்னியிலிருந்து சிறிலங்கா பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேளையில், யாவருக்கும் அவர்களது தகவல்கள் அடங்கிய பலகை ஒன்று, அவர்களது உடம்பில் இணைக்கப்பட்டு, சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளினால் புகைப்படம் எடுக்கப்பட்டார்கள்.\nஅவ் பலகைகளில் அவர்களது விடுதலை திகதி, அக் குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள் என்ற விபரங்களுடன், அவர்களிற்கான அடையாள இலக்கமும் காணப்பட்டது.\nஇவ்விதமான நடைமுறை, ஜெர்மனியில், கிட்லரின் நாஸி படைகளிடம் சரணடைந்த யூதர்களிற்கு நடந்தது என்பது சரித்திரம். அப்படியானால் சர்வதிகாரி மகிந்த ராஜபக்சாவும் ஓர் ஹிட்லர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nஅம்பாறை மாவட்டத்தில், அடர்த்தியான காட்டு பகுதியில், கிரீந்தலை எனும் இராணுவ முகம் உள்ளது. இங்கு யார் உள்ளார்கள் என்பதை அறிவதில் பலர் மிகவும் அக்கறை கொண்டு��்ளார்கள். காரணம், இங்கு தமிழீழ விடுதலை புலிகளின், ஏறக்குறைய நானுறு போராளிகள் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.\nஅவ் நிலையில், இங்கு வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை, சிறிலங்கா அரசு, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கோ அல்லது மிகவும் அண்மை காலமாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா நிபுணர்கள் யாருக்காவது கூறியுள்ளார்களா கிரீந்தலை முகாமில் இவர்கள் எவ் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை நல்லாட்சி என கூறப்படும் பொய்யாச்சியினால் வெளியிட முடியுமா கிரீந்தலை முகாமில் இவர்கள் எவ் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை நல்லாட்சி என கூறப்படும் பொய்யாச்சியினால் வெளியிட முடியுமா இவர்களது பெயர்கள் தடுத்து நிறுத்தப்பட்டவர் பட்டியலிலோ அல்லது காணமல் போனோர் பட்டியலிலோ சேர்க்கப்பட்டுள்ளதா\nஎது என்னவானாலும், சிறிலங்கா மீது போர் குற்றமென வரும் வேளையில் - ஆயுதம் தாங்கிய படையினர் மட்டுமல்லாது, சிறிலங்காவிற்கு அவ்வேளையில் அறிவுரை கூறிய கல்விமான்கள், புத்திஜீவிகள், முன்னாள் ராஜதந்திரீகள், சர்வதேச பயங்கரவாத நிபுணர் எனப்படுவோரும் போர் குற்றச்சாட்டிற்கு பதில் கூறவேண்டியவர்கள். இப்படியான பெயர்வழிகள் எங்கு வசித்தாலும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுபவர்களே.\nசிறிலங்காவில் நடந்தவை நடப்பவை யாவும், இஸ்ரேலியா நாட்டினது செயற்பாடுகளின் மறுபிரதிகளே. இஸ்ரேல் தமது நாட்டில் பாலாஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக என்னென்ன செய்கிறார்களோ, அதே வழிகளை தான் தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி சின்னாபின்மாக்குவதற்கு சிறிலங்காவும் இதனது பாதுகாப்பு அமைச்சும் கையாழுகிறது.\nஅது மட்டுமல்லாது, இஸ்ரேல் போன்று தற்பொழுது பௌத்த சிங்கள இராணுவ தலைவர்களும், அரசியல் தலைவர்களாக மாறி வருவதுடன், சிறிலங்காவின் ஜனதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பதவிகளை கைப்பற்றுவதற்கான வழிவகைகளை தேடுகிறார்கள்.\nசிறிலங்காவில் மாறி மாறி ஆட்சி செய்யும் பௌத்த சிங்கள அரசுகளின் உண்மை நிலைகளை நாம் சுருக்கமாக கூறுவதனால், இத்தீவில் சகல இன மக்களும் சமத்துவமாகவும், சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் வாழகூடிய வழிகளை தவிர்த்து, சிங்கள பௌத்தம் தவிர்ந்த மற்றை இனத்தவர்களை, சமயத்��வர்களையும் அறவே அழிப்பதில் அக்கறை கொண்டுள்ளார்கள்.\nநாம் யாதர்த்தம் உண்மையை பேசுவோமானால், இலங்கைதீவில் 2015ம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்து அரசிற்கு, பாரளுமன்றத்தில் திருப்தியான மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்லாது, அதே கட்சியை சார்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியும் பதவியில் இருந்தார் என்பது சரித்திரம்.\nஆனால் இவர்கள் அரசியல் ரீதியாக ஏழு தசப்தங்களிற்கு மேலாக ஏற்பட்டு வரும் உயிர் உடமை இழப்புகளை அலட்சியம் பண்ணி, அங்கு ஓர் இனப்பிரச்சனையோ அல்லது அரசியல் பிரச்சினையோ இல்லை என்ற அடிப்படையிலேயே ஆட்சி செய்தார்கள்.\nஇவ் நிலையில், இன்று பாரளுமன்றத்தில் ஓர் அரைகுறை பெரும்பான்மையை கொண்ட தற்போதைய அரசு, அரசியல் தீர்விற்கும் பொறுப்பு கூறலிற்கு வழிவகை செய்வார்கள் என்பது பகற் கனவு. இவர்கள் யாவருடைய உண்மையான நோக்கம், தமது நான்கு தூண் திட்டம் ஒழுங்காக நிறைவேற்றப்படும் வரை, காலம் நேரத்தை கடத்துவதே. இதற்கு ஏற்றவாறு சகல தமிழ் கட்சிகளும் நேரடியகவோ மறைமுகமாகவோ தாளம் போடுகின்றன.\nதற்பொழுது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடப்பவை யாவும், நன்றாக திட்டமிடப்பட்டு சர்வதேச சமூதாயத்தின் குறியை நோக்கங்கள் திசை திருப்புவதாகவே காணப்படுகிறது.\nநாடாளுமன்றத்தில் முன்வைக்கபடும் நம்பிக்கை இல்லா பிரேரணைகள், ஆளும் கட்சிகளிற்குள் பிரச்சினைகள் என்பவை யாவும் சோடிக்கப்பட்ட விடயங்களே.\nமுன்பு பல கட்டுரைகளில் என்னால் கூறப்பட்டது போன்று 1948ஆம் ஆண்டு முதல் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது நன்றாக சவாரி செய்தார்கள். தற்பொழுது சர்வதேச சமுதாயம் மீது தமது சவாரியை ஆரம்பித்துள்ளார்கள்.\nஓர் தமிழ் திரைப்பட பாடலின் சில வரிகளை இங்கு கூற விரும்புகிறேன். “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை தமிழர் உடமையடா, ஆறிலும் சாவு நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா”\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 16 May 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(��சாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புக���ப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஇனியநண்பர் பொறியாளர் சுரேஸ் மகன் செல்வன் விக்ரம் -செல்வி மதுமிதா திருமண வரவேற்பில்.\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nசபரிமலையில் சாதி ஆதிக்கவாதிகளே பிரச்சனை ஏற்படுத்தியது.. கேரள முதல்வர் பேச்சு\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமதச்சார்பற்ற சர்வதேச புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅமெரிக்க இஸ்ரேலிய உறவின் நடுவில் பலஸ்த்தீனம்\nஉரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nவெளிநாடுகளில் புலிகளினால் பல���ந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து \nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/09/blog-post_64.html", "date_download": "2019-01-21T01:28:08Z", "digest": "sha1:V4G5GFRCKMQ4DUIJ2SGP2AZWN56O527G", "length": 26009, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகள் மீது தடை: தீர்ப்பாய விசாரணையில் சாட்சியிடம் வைகோ கேள்வி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகள் மீது தடை: தீர்ப்பாய விசாரணையில் சாட்சியிடம் வைகோ கேள்வி\nபுலிகள் தடை மீது அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதி அரசர் மிட்டல் அவர்களின் தீர்ப்பு ஆய விசாரணை, இன்று (27.9.2014) இரண்டாவது நாளாக சென்னை எம்.ஆர்.சி.நகர் இமேஜ் அரங்கத்தில் நடைபெற்றது.\nஇந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு ‘கியூ பிராஞ்ச்’ காவல்துறை கண்காணிப்பாளர் புவனேஇவரி அவர்கள் சாட்சியம் அளித்தார். அப்போது, ‘புலிகளின் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கானதனிநாடு கோரிக்கை, தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கும் திட்டம் கொண்டதால், அது இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் ஆபத்தானது. எனவே, புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும்’ என்று தமது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.\nஇதுகுறித்து, நீதிபதி மூலமாக வைகோ சாட்சியிடம் விளக்கம் கோரிப் பேசியதாவது:–\n‘சுதந்திரத் தமிழ் ஈழம் என்பது, இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கியது. இதுதான் அடிப்படை உண்மை ஆகும். இந்தியாவின் எந்தப் பகுதியையும், தமிழ்நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூடச் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கற்பனை செய்ததுகூடக் கிடையாது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று, ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாடு சட்���மன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இன்றைய ஆளுங்கட்சி ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியையும் தமிழ் ஈழத்தில் சேர்க்கப் புலிகள் திட்டமிட்டு இருந்தால், இப்படி ஒரு தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றுமா சாட்சி இதுபற்றி அறிவாரா\nஇதற்கு சாட்சி எந்த பதிலும் கூறவில்லை.\n‘தமிழகத்தின் ஒரு பகுதியைச் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டதற்கு வேறு என்ன ஆதாரத்தைத் தாக்கல் செய்து இருக்கின்றீர்கள்’ என்று கேட்டபோது, ‘விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பின் வரைவுச் சட்டத்தைத் தாக்கல் செய்து இருக்கின்றோம்’ என்று சாட்சி கூறினார்.\nஅதற்கு வைகோ, ‘விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்பது 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. அது பின்னர் கலைக்கப்பட்டு விட்டது சாட்சிக்குத் தெரியுமா\n‘அந்த அமைப்பு கலைக்கப்படவில்லை. இன்னமும் இருக்கின்றது; தமிழ்நாட்டில் தமிழர் பாசறை, தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்ற பல அமைப்புகள், தமிழ்நாட்டையும் ஈழத்தையும் சேர்த்து அகன்ற தமிழ்நாடு கேட்கின்றார்கள்’ என்று சாட்சி கூறினார்.\nஅதற்கு வைகோ, ‘ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு என்று ஒரு கொள்கை வைத்து இருக்கலாம். அதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு இந்த அமைப்புகளுடைய கொள்கைக்கு விடுதலைப் புலிகள் எப்படிப் பொறுப்பு ஆவார்கள் இந்த அமைப்புகளுடைய கொள்கைக்கு விடுதலைப் புலிகள் எப்படிப் பொறுப்பு ஆவார்கள் விடுதலைப் புலிகள் என்று சிலரைக் கைது செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்களே, அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா விடுதலைப் புலிகள் என்று சிலரைக் கைது செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்களே, அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா அப்படிக் கொடுத்து இருந்தால், நீதிபதியின் முன் கொடுத்தார்களா அப்படிக் கொடுத்து இருந்தால், நீதிபதியின் முன் கொடுத்தார்களா அல்லது போலீசாரே வாக்குமூலத்தை எழுதிக் கொண்டார்களா அல்லது போலீசாரே வாக்குமூலத்தை எழுதிக் கொண்டார்களா\nஇதற்கு நீதிபதி, ‘இந்தக் கேள்விகளை நீங்கள் விசாரணை அதிகாரியிடம் கேட்கலாம்’ என்றார். அத்துடன், ‘வழக��கு விசாரணை அடுத்த மாதம் 26, 27 தேதிகளில் குன்னூரில் நடைபெறும்’ என்று நீதிபதி அறிவித்து ஒத்தி வைத்தார்.\nவைகோவுடன், ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் நன்மாறன், சட்டத் திருத்தக்குழுச் செயலாளர் அருணாசலம், வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் தவசி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், வழக்கறிஞர் சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கு ஏற்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாரு���்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புல���க்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/108887", "date_download": "2019-01-21T01:24:17Z", "digest": "sha1:FPEF3ICS4LUT2IXLRKSAWX2TS2ODG6WZ", "length": 5505, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marapathillai - 01-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்டுள்ள புகைப்படம் - கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nகொடிய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/125211", "date_download": "2019-01-21T01:39:33Z", "digest": "sha1:HLU5FRGN674DUL23AT366MCBVFVVE4XT", "length": 5503, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 13-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\n66 வகை பழங்கள் மற்றும் காய்களில் இல்லாத குணம்... தாமரைத் தண்டின் ரகசியம்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்��ாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nமாமியாரின் ரகசியத்தை அரங்கத்தில் அவிழ்த்துவிட்ட மருமகள் நீயா நானா அரங்கில் அரங்கேறிய கொமடி...\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்டுள்ள புகைப்படம் - கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nஅந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்- சொன்னது யார் தெரியுமா\nகொடிய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2014/07/blog-post_7.html", "date_download": "2019-01-21T01:46:31Z", "digest": "sha1:TL5FTTB5M4X6BMD7CYKKG2N2OIT3QKQX", "length": 13460, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "ஆச்சரியம்!! இவன் மனிதனா? அரக்கனா? ~ Theebam.com", "raw_content": "\nபாம்பு என்றால் பயப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஆனால் பாம்புக்கு இவனை கண்டால் கிலி பிடிக்குமாம் அப்படி என்ன என்கிறீர்களா இந்தியாவை சேர்ந்த இவ் இளைஞன் பாம்புகளுடன் மிக சாதரணமாக பழகிறான். குறிந்த நபரின் உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்…\nஆனால் அவருக்கோ ரொம்ப பசி போல அதனால் பாம்பினை உயிரோடு ஏதோ முறுக்கு சாப்பிடுவது போல அலாதியாய் சாப்பிடுகிறார். இப்போ சொல்லுங்கள் இவரை கண்டால் பாம்புக்கு பயம் பிடிக்கும் தானே\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபட்டுப் புரிந்த பறுவதம் பாட்டி-\nஎதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nஆடி மாதம் கை கூடாத மாதமா\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஒளிர்வு-(45)- ஆடி ,2014 எமது கருத்து.\nகுற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்.... M.R.ராதா\nvideo:''மொளமொளண்ணு அம்மா அம்மா '' மங்கையரின் குத்த...\nபறுவதம் பாட்டி :சந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்...\nஒளிர்வு-(44)- ஆனி ,2014 .எம��ு கருத்து.......\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nஒரு பிளான் இல்லாம இவங்க ஊரைவிட்டு இப்படி ஓடமாட்டாங...\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nசிறந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் வில்லுப்பாட்...\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்..\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {சென்னை}போலாகுமா..\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\n''பொள்ளாவரம் பரங்கிமலை\" பாடலுக்கு சப்னா குழுவினர...\nகலைஞர் கருணாநிதியை கடித்த கவியரசு கண்ணதாசன்\nஆலயத்தில் பலிபீடம் ஏன் உள்ளது\nஉளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்\nvideo:தொழில் இரகசியங்கள் -சற்குரு வாசுதேவ்\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/tag/viswasam", "date_download": "2019-01-21T01:47:28Z", "digest": "sha1:WYBCAF7SOCHSNPPCA7SDO6IUTQKLXHYM", "length": 8009, "nlines": 114, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: Viswasam | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nவிசுவாசம் செகண்ட் லுக் போஸ்டரில் உள்ள தவறு என்ன தெரியுமா \nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் first லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் 2019ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்...\nவைரலாகும் விசுவாசம் சண்டைக்காட்சி – அதிர்ச்சியில் படக்குழுவினர்…\nதல அஜித் நடித்து வரும் விசுவாசம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தல அஜித்...\nவிசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன\nதல அஜித்தின் அடுத்த படம் விசுவாசம் .விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித். தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி உள்ளது....\nஅஜித் ஏதோ ஹெலிகாப்டர் UAS(Unmanned Aircraft Systems Advisory) அட்வைஸர்ன்னு சொல்ராங்க என்னன்னு பாக்கலாம் வாங்க சென்னை MIT(Madras Institue of Technology) எனப்படும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆளில்லா...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nகனா ஒரு கனவு படமா\nமழை வாசனைக்கு பின்னனியில் மறைந்துள்ள அறிவியல் உண்மை…….\n இந்த IAMK படத்திற்கு இப்படி ஒரு வசூலா\nமிரட்டும் “சாமி square” first look poster- “எல்லைச்சாமியாக விக்ரம்” \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14020221/New-radar-tool-in-Chennai-lighthouse.vpf", "date_download": "2019-01-21T02:13:25Z", "digest": "sha1:5PU6LKDDS2GIA77CTZ5HNPX6CR57RDXM", "length": 14886, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "New radar tool in Chennai lighthouse || சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் பொருத்தப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் பொருத்தப்பட்டது + \"||\" + New radar tool in Chennai lighthouse\nசென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் பொருத்தப்பட்டது\nசென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்த ரேடார் கருவி பழுதடைந்தது. இதனையடுத்து அதனை அகற்றிவிட்டு, புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் நேற்று பொருத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:30 AM\nமும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் கலங்கரை விளக்கங்கள் மற்றும் முக்கிய கோபுரங்களில் ரேடார் கருவி அமைக்கப்பட்டன.\nஅதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் சக்தி வாய்ந்த ரேடார் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. இதன் மூலம் சென்னைக்கு வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. ரேடார் கருவி ஸ்கேன் செய்யும் பணிகளையும், கேமரா புகைப்படம் எடுக்கும் பணியையும் மேற்கொண்டது.\nஇதற்காக கலங்கரை விளக்கத்தின் 11-வது மாடியில் ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கதிர்வீச்சு தாக்கம் காரணமாக 10-வது மாடி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ரேடார் கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பிவைக்கின்றனர்.\nஇந்தநிலையில் சக்திவாய்ந்த அந்த ரேடார் கருவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதானது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ரேடாரை பரிசோதித்து பார்த்தனர். ஆனாலும் அதில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் படகுகள் மற்றும் கப்பல்கள் குறித்த தகவல்களை பெறுவ��ில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ரேடார் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி பெங்களூருவில் இருந்து புதிய ரேடார் கருவி நேற்று காலை கலங்கரை விளக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. கலங்கரை விளக்கம் பின்னால் உள்ள சர்வீஸ் சாலையில் அது பத்திரமாக வைக்கப்பட்டது. பின்னர் 60 மீட்டர் உயரம் கொண்ட கிரேன் எந்திரம் கொண்டுவரப்பட்டு, காலை 11 மணியளவில் தொழில்நுட்ப குழுவினர் கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.\nசுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு பழுதான ரேடார் கருவி அகற்றப்பட்டு, கிரேன் உதவியுடன் பத்திரமாக கீழே இறக்கப்பட்டது. பின்னர் புதிய ரேடார் கருவி கிரேன் எந்திரம் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டு கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பொருத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரை மணி நேரம் கழித்து புதிய ரேடார் கருவி சோதித்து பார்க்கப்பட்டது. பின்னர் புதிய ரேடார் கருவி செயல்பட தொடங்கியது.\nபுதிய ரேடார் கருவி பொருத்தும் பணி நடந்ததால், நேற்று கலங்கரை விளக்கத்துக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் புதிய ரேடார் கருவி பொருத்தும் பணி நடைபெற்ற சமயத்தில் கடற்கரை ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில். “புதிய ரேடார் கருவியின் செயல்பாடு 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட இருக்கிறது. அதன் பணிகள் குறித்து கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதிய ரேடார் கருவி இம்மாத இறுதியில் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது”, என்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/14315-cabinet-approves-10-reservation-for-the-economically-backward-beyond-the-50-limit.html", "date_download": "2019-01-21T01:53:37Z", "digest": "sha1:J4CJZXDYXCICPMXPF26G52KIMSYSOCQA", "length": 7921, "nlines": 95, "source_domain": "www.kamadenu.in", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Cabinet approves 10% reservation for the economically-backward, beyond the 50% limit", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு(பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதிக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதற்கான சட்டத் திருத்த மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது, இப்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக வேண்டியது இருக்கும் என்பாதல் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்சாதி வகுப்பினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கவர மத்திய அரசு திடீர் இடஒதிக்கீட்டை அளித்துள்ளது.\nஇது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ இதுவரை உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்தவகையிலும் இடஒதிக்கீடு அளிக்கப்படவில்லை. இப்போது கொடுக்கப்பட உள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், மற்றும் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் இந்த இடஒதிக்கீட்டை பெறலாம். இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு வர அரசமைப்புச்சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும் “எனத் தெரிவிக்கப்பட்டது.\nசமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுப்பிரிவினரிடையே வாக்குகளைத் தக்கவைக்கும் நோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளது அரசு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபள்ளி விழாவில் மாணவிகளுடன் நடனமாடிய எம்.பி.\nஅனில் அம்பானி நலனுக்காக, எச்ஏஎல் நிறுவனத்தை அழிக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி தாக்கு\nமீண்டும் சர்ச்சை கிளம்பியது: சுகாதாரத்துறை செயலாளருக்கு எதிராக அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/12037-hot-leaks-dmk.html", "date_download": "2019-01-21T02:23:51Z", "digest": "sha1:46KUQMFPPIWWGCMBTZ33XD55UYOVSPVZ", "length": 5606, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : கள்ளக்குறிச்சியில் கவுதம சிகாமணி | hot leaks - dmk", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : கள்ளக்குறிச்சியில் கவுதம சிகாமணி\nதிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகன் டாக்டர் கவுதம சிகாமணியை தேர்தல் களத்துக்குக் கொண்டுவருவதாகச் செய்திகள் சிறகடிக்கின்றன.\nசிகாமணியை விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியிலேயே நிறுத்தலாம் என பொன்முடிக்கு சிலர் யோசனை சொன்னார்களாம்.\nஆனால், அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஸீட் கேட்டால் வரலாம் என யோசித்த பொன்முடி, மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தயாராவதாகச் சொல்கிறார்கள்.\nவிழுப்புரம் நாடாளுமன்றம் ரிசர்வ் தொகுதி என்பதால் அதற்குப் பதிலாக, கள்ளக்குறிச்சி தொகுதியை மகனுக்காக தேர்வு செய்திருக்கிறாராம் பொன்முடி.\nஇது தொடர்பாகத் தலைமையிடமும் பேசிமுடித்து, அவர்கள் சொன்ன பெரிய தொகை ஒன்றையும் அங்கே கட்டிவைத்துவிட்டதாகவும் விழுப்புரம் திமுகவில் பிரேக்கிங் நியூஸ் போடுகிறார்கள்.\nரஜினிக்கு சச்சின் வாழ்த்து ‘வைரல்’; வாழ்த்துகள் தலைவா\nஇசையராஜா 75 - திரையுலகே கூடி நடத்தும் பிரமாண்ட விழா; பிப்ரவரி 2, 3 தேதிகளில் விமரிசையாக நடைபெறுகிறது\nஓவியா படத்துக்கு இசையமைக்கும் சிம்பு: வைரலாகும் வீடி���ோ\n‘விஸ்வாசம்’ படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் - ராஜலட்சுமி டூயட்\nஹாட்லீக்ஸ் : கள்ளக்குறிச்சியில் கவுதம சிகாமணி\n‘பெதாய்’ புயலால் கடலரிப்பு, மீன்பிடி படகுகள் சேதம் ஏற்பட வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5069/page-113", "date_download": "2019-01-21T02:09:10Z", "digest": "sha1:R7RG36WRNV7LOC7NCUTK7PYLJZOX6XLV", "length": 12746, "nlines": 340, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "எண்ண அலைகள்.... - Page 113 - Tamil Brahmins Community", "raw_content": "\nஅதிகாரம் ஒன்றில் பத்து குறள்கள் வேண்டுமே இதோ - புது அதிகாரம்.\nமக்கள் குரல் ஒடுக்கும் ஆணவ அதிகாரம்\nஅதிகாரம் = அதி காரம் = அதிக காரம் \nThe Govt. has acquired காட்டெருமை அதிகாரம்\n'ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்த,\nஏதும் தர வேண்டாம் தலை மழிப்பவருக்கு' - என\nஅறிவிப்பு உள்ளது; பணம் வாங்கியதால் - வேலை\nபறிக்கப்பட்டதாம், 243 முடி திருத்துபவர்களுக்கு\nபத்து, இருபது என, தலை ஒன்றுக்கு வாங்கியதாய்,\nபத்திரிகைக்கு அவர்கள் சொல்லுவது மிகத் தவறு\nஎங்கள் வீட்டுக் குழந்தைக்காக, நூறு ரூபாய் தந்திட,\nஎங்களிடம் கேட்டார், 'பிய்யம், பப்பு, நூனி லேதா\nதெலுங்கு அறிந்த நான் புரிந்துகொண்டேன், அவர்\n அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய்\n இன்னும் ஒரு நூறு ரூபாயைத் தந்து,\nஇன்னும் பேசாமல் அவர் வாயை அடக்கினோம்\nவியாபாரமாகத் திருமணம் ஆகிவிட்ட காலத்தில்,\nவியாபாரம் செய்கின்றனர், கோவில் அர்ச்சகர்களை\nஅர்ச்சகரின் பெண்கள்கூட இந்த ஜீவன்களை மணக்க\nஅச்சப்பட்டு, வேறு தொழிலாளிகளைத் தேடுவதால்,\nஅர்ச்சகரை மணப்பவளுக்கு மூன்று லட்சம் பரிசு என\nஅரசாங்க அறிக்கை ஒன்றும் வெளிவந்துவிட்டதாம்\nமயக்கிவிடும் நிலையில் விலைவாசி உள்ள சமயம்,\nமயங்குவாரோ பெண்கள், இந்த மூன்று லட்சத்திற்கு\nவெறுப்பைக் காட்ட எடுக்கத் தேவைதான்\nதமிழில் எழுத எழுந்த ஆர்வத்தால் - இங்கு\nதமிழில் சில நூல்களைத் தொடங்கினேன்\nஇனிய இணையதளம் உதவுவது உண்மை\nசில நண்பர்களால் ஊக்கம் கிட்டிட - நானும்\nபல ஆண்டுகள் பதிவுகளை இடுகின்றேன்\nநண்பர்களுக்கு நன்றி பாராட்ட எழுதுவது\n'தங்கள் ஊக்கம்; எந்தன் ஆக்கம்', என்பதே\nமருத்துவ ஆராய்ச்சிக்கென, தன் உடலை\nஒருவர் அளித்திட, மனத் திடம் தேவை\nஉயிர் பிரிந்த பின், சுற்றத்தார் அலங்கரித்த\nஉடல், எரியுண்டு, பிடி சாம்பலாக - ஆத்மா\nவைதரணி நதியைக் கடக்குமென்பது ஐதீகம்\nஉடல் தானம் செய்தாலோ, ஆடையே இன்றி,\nபதம் செய்யப்பட்டு, என்னென்னவோ ஆகும்\nஅந்நிலையில் தன்னைக் கற்பனை செய்வதே,\nதந்திடும் உடல் முழுவதும் ஒரு நடுக்கத்தை\nஎங்கள் உறவில் ஒருவர் இவ்வாறு செய்தது,\nஎங்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது\nமுடியும், அஞ்சா நெஞ்சுடன், இப்படிச் செய்ய\nமருத்துவப் படிப்பிற்காக, இந்தத் தானமளித்த\nமருவில்லா அந்த ஆத்மா, சாந்தி பெறட்டும்\nஅவர்தம் உற்றார்க்கும் - இவ்வாண்டு\nஅள்ளித் தரட்டும் இனிய நிமிடங்களை\nபாசமும், நேசமும் பாசிபோலப் படர்ந்து,\nபாரதம் மகிழட்டும், அன்போடு இசைந்து\nமுதல் அபிப்ராயம் சிறந்தது என்று,\nமுன் நாள் முதல் சொல்லுவதுண்டு\nதவறு இந்தக் கருத்து என்பதே - என்\nதவறில்லா முடிவு; இது மிக நிஜமே\nதனது சிறந்த பக்கத்தை மட்டும்தான்\nதன் சகாக்களிடம் காட்டுவார் மனிதர்\nகுடம் பாலையும் துளி நஞ்சு கெடுக்கும்;\nகெடும் நற் பெயரும் ஒரு தீச் செயலால்\nயாண்டும் நல்லவராகப் பெயர் பெற்றிட,\nயாண்டும் கேடுகளே செய்தல் கூடாது\nஇப்போது 'மையம்', 'மய்யம்' ஆனது\nஇனி என்னென்ன ஆகுமோ, அறியேன்\nமய்யம் மெய்யானதால் பாெய் பணம் \"மாெய்\" பணமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tufing.com/category/575/abdul-kalam/", "date_download": "2019-01-21T02:01:57Z", "digest": "sha1:CPDZ3MB7G35V2LVDXFTWYALYOBJBKFTD", "length": 8135, "nlines": 146, "source_domain": "www.tufing.com", "title": "Abdul Kalam Related Sharing - Tufing.com", "raw_content": "\nமிரட்டி இருக்கிறார் அப்துல் கலாம் \nஆமாங்க ... அதுவும் ஒரு பிரபல கிரைண்டர் கம்பெனியை \nநம்ப முடியாத இந்த செய்தியை இன்று ஒரு நாளிதழில் வாசித்தேன்...\nஈரோட்டில் அப்துல் கலாம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி....\nஅப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசாக , ஒரு வெட் கிரைண்டரை அந்த கம்பெனிக்காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.\nஅன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு. ஆனால் ... சொந்த உபயோகத்துக்கு ஒரு கிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்ட நேரம் அது.\nபார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்..\nஆனால் ... கலாம் போட்ட ஒரு கண்டிஷன் : “இந்த கிரைண்டருக்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே , இந்த கிரைண்டரை நான் வாங்கிக் கொள்ள முடியும் .”\nபரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெனிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். சரி. பரவாயில்லை.\n“4 ஆயிரத்து 850 ரூபாய்” என்று கிரைண்டரின் விலையைச் சொன்னார்கள் .\nஅடுத்த நொடியே 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான செக்கும் , கிரைண்டரும் கை மாறின.\nஅடுத்து நடந்தது .... அப்துல் கலாம் எதிர்பாராதது.\nஅந்த கிரைண்டர் கம்பெனி , அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை.\n“அப்துல் கலாம்” என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக்கை , அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை.\nஇது கலாம் கவனத்துக்கு வந்தது.\nஅடுத்த நிமிடம் அப்துல் கலாம் அலுவலகத்திலிருந்து , அந்த கிரைண்டர் கம்பெனிக்கு போன் வந்தது. “உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி , கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது...”\n“ நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் ..”\nஅப்துல் கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை , அந்த கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.\nஅதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு \nஎப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம்..\nஇப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..\nசரி .. இதோ... அப்துல் கலாம் கையெழுத்திட்ட அந்த பழைய செக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2017/11/blog-post_66.html", "date_download": "2019-01-21T01:39:13Z", "digest": "sha1:HZ3U2O6CGZPGHTU5U7HYI4635KMTV3TY", "length": 29355, "nlines": 422, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அசையும் பொழுது.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 17 நவம்பர், 2017\n-- 85 வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:56\nலேபிள்கள்: 1982 ஆம் வருட டைரி , அசையும் பொழுது , கவிதை\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n21 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:25\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\n��ாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கவியரங்கம் க...\nசந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபிவண்யாவும் சிபிச்சக்கரவ...\nமூன்றாவது முள் – ஒரு பார்வை.\nவசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nடபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )\nகலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RIC...\nஉன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.\nஇளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக...\nபாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்...\nசூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்...\nகாரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்...\nஎன் குழந்தைகள் தினக் கவிதை. \nபாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார...\nஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். \nஎங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.\nநான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.\nகாரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளு...\nஆண்டுமுழுக்கப் போட அழகுக் கோலங்கள்.\nசுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS...\nபறவைகள் மை க்ளிக்ஸ். BIRDS. MY CLICKS.\nகாதல் வனம் :- பாகம் 12. ஸ்கூபா டைவிங்\nவாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் ���சைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/03/16/petition-to-commissioner-2/", "date_download": "2019-01-21T02:25:28Z", "digest": "sha1:YW445YL6DWKWQ7HS56E4ZHZ6XU7NR3PU", "length": 11448, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நலன் கருதி பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்பினர் ஆணையரிடம் மனு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை நலன் கருதி பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்பினர் ஆணையரிடம் மனு..\nMarch 16, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரையில் கடந்த சில நாட்களாகவே கட்டுக்குள் அடங்காமல் நாய் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுபோல் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇதன் அடிப்படையில் முன்னாள் சேர்மன் மற்றும் திமுக நகரச் செயலாளர் தலைமையில் காங்கிரஸ் பிரமுகர் அஜ்மால்கான், மக்கள் டீம் காதர் உட்பட பலர் கீழக்கரை பொறுப்பு ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.\nஅதுபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாகவும் விளையாட்டு மைதானம் அருகில் அமைந்திருக்கும் குப்பைத்தொட்டியை அகற்ற கோரியும், சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த கோரியும் பொறுப்பு நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதொடங்கியது கோடை.. தொடங்கியது தண்ணீர் பந்தல்.. தொடங்கி வைத்தது தவ்ஹீத் ஜமாத்..\nபட்டனம்காத்தான் பகுதியில் திருட்டு சம்பவம்..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/author/vennila/page/2", "date_download": "2019-01-21T01:49:27Z", "digest": "sha1:2SBJWAM4DSHAWUUXNC6CRI2UMKNJ7KI7", "length": 6479, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "vennila | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஎதிர்க்கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சோனியா காந்தி கடிதம்..\nமம்தாவை துர்கா தேவி போல சித்திரிக்கும் கட் அவுட்கள் | 42 எம்.பி. தொகுதியிலும்...\nகுடும்பத்தினர் 4 பேருக்கு விஷம் கொடுத்துவிட்டு, ஆசிரியர் தற்கொலை..\nமரத்தின் மீது கார் மோதி விபத்து : 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஇடஒதுக்கீட்டை நாசமாக்க முயலும் மத்திய, மாநில அரசுகள் அகற்றப்பட வேண்டும் – திமுக எம்.பி....\nசதி செய்வதில் திமுகவினர் கெட்டிக்காரர்கள் – அமைச்சர் தங்கமணி\nவிராலிமலையில் உலக சாதனை ஜல்லிக்கட்டு போட்டி | முதலமைச்சர் எடப்பாடி கொடியசைத்து தொடங்கி...\nரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகள் மீது தாக்குதல் | மீன்களை திருடும் மர்ம நபர்களுக்கு...\n5 வயது மகளை கொலை செய்த தாய் கைது…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:23:57Z", "digest": "sha1:WOA5TKX32L3KMWK4DP4FODA2IYFIWT6Z", "length": 10356, "nlines": 98, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுனின் மர்ம நாவலாகும். இந்நாவல் ஹர்வர்ட் ஆசிரியர் ராபர்ட் லங்க்டோன்-ஐ கதாநாயகனாக அறிமுகப் படுத்துகின்றது. இவரே டேன் பிரவுனின் பின்தொடர்ச்சி நாவல்களான தி லாஸ்ட் சிம்பல் மற்றும் டா வின்சி கோட் -டிலும் கதாநாயகன்.இக்கதை ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்துக்கும் , இல்லுமினாட்டி எனப்படும் ரகசிய சமூகத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விவரிக்கின்றது.\nவிட்டோரியா வெட்ற: மொழி அல்லது உடை போன்றதே மதம்.நாம் வளரும் இடத்தின் பழக்க-வழக்கங்களை நோக்கியே பயணிக்கிறோம்.ஆனால்,கடைசியில் நாம் அறிவிக்கும் விஷயம் ஒன்றே.வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளது என்பதே. நம்மை உருவாக்கியவரை நாம் நன்றியுடன் அணுகுகிறோம்.\nராபர்ட் லங்க்டோன்: நாம் எங்குப் பிறக்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் கிறிஸ்துவரோ, (அல்ல) இஸ்லாமியரோ ஆகிறோம் என்று சொல்கிறீர்களா\nவிட்டோரியா வெட்ற:அது தெளிவாகத் தெரியவில்லையா உலகம் முழுதும் மதங்கள் பரவிக் க���டப்பதைப் பாருங்கள்.\nராபர்ட் லங்க்டோன்:அப்படியானால் நம்பிக்கை தற்போக்கானதா\nவிட்டோரியா வெட்ற:நம்பிக்கை உலகளாவியது.அதை நாம் புரிந்துகொள்ளும் முறைகள் தன்னிச்சையானவை.நம்மில் சிலர் யேசுவிடம் பிரார்த்திக்கிறோம்,சிலர் மெக்கா செல்கிறோம்,சிலர் அணுக்கூறுகளை ஆய்வு செய்கிறோம். ஆனால், முடிவில் நாம் அனைவரும் நம்மிலும் மேலான உண்மையைத் தேடுகிறோம்.\nராபர்ட் லங்க்டோன்: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா\nவிட்டோரியா வெட்ற:கடவுள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.கடவுளை நான் புரிந்து கொள்ள இயலாது என்பதை என் மனம் சொல்கிறது. அதை நான் செய்யக் கூடாது என்பதை என் இதயம் சொல்கிறது.\nஆசிரியர்: தீவிரவாதத்திற்கு ஒரே குறிக்கோள். அது என்ன\nமாணவன் 1: அப்பாவி மக்களைக் கொல்வதா\nஆசிரியர்: தவறு. மரணம் தீவிரவாதத்தின் துணைப்பொருள்.\nமாணவன் 2: பலத்தின் வெளிப்பாடா\nஆசிரியர்: அல்ல.பலகீனமானவர்களால் மற்றவர்களை இணங்கும்படி தூண்ட இயலாது.\nமாணவன் 3: நடுக்கம் ஏற்படுத்தவா\nஆசிரியர்: சுருக்கமாகச் சொன்னால்.தீவிரவாதத்தின் குறிக்கோள் பயத்தையும் , நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே. நம்பிக்கையைப் பயம் அங்கே ஆள்கிறது. பொதுஜனத்தில் பரபரப்பு ஏற்படுத்தி..எதிரியை உள்ளிருந்து பலம இழக்கச் செய்கிறது. இதை எழுதிக் கொள்ளுங்கள். பெருங்கோபத்தின் வெளிப்பாடல்ல தீவிரவாதம். தீவிரவாதம் ஒரு ராஜதந்திரம்.வீழாத அரசின் முகப்பைக் கிழித்தால்,அம்மக்களின் நம்பிக்கையை நீங்கள் அகற்றுகிறீர்கள்.\nகமேர்லேங்கோ கார்லோ வெனட்ரேச்சா : விஞ்ஞானம் பொருத்தமற்றது. விஞ்ஞானம் கொல்லும்,அதே விஞ்ஞானம் குணப்படுத்தும்.அது அவ்விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் ஆன்மாவைப் பொறுத்தது. எனக்கு அவ்வான்மா மேல்தான் நாட்டம்.\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2016, 11:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/category/districts/", "date_download": "2019-01-21T01:46:39Z", "digest": "sha1:PIRUBLZLSIGJ6CQCAOSHX33GBLIX2LB4", "length": 126708, "nlines": 608, "source_domain": "thennakam.com", "title": "Districts | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nAdithya International School-யில் நிரப்பப்பட உள்ள Physical Education பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Physical Education தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : Adithya…\nAdithya International School-யில் நிரப்பப்பட உள்ள Swimming Coach பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Swimming Coach தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : Adithya…\nAdithya International School-யில் நிரப்பப்பட உள்ள Hostel Warden பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Hostel Warden தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : Adithya…\nAdithya International School-யில் நிரப்பப்பட உள்ள Receptionist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Receptionist தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : Adithya International School…\nAdithya International School-யில் நிரப்பப்பட உள்ள Teachers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Teachers தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : Adithya International School…\nதிருநெல்வேலியில் Manager பணியிடங்கள் – Walkin Interview\nVSR Lodge-யில் நிரப்பப்பட உள்ள Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Manager தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand Mall Tisaiyanvilai…\nதிருநெல்வேலியில் Receptionist பணியிடங்கள் – Walkin Interview\nVSR Lodge-யில் நிரப்பப்பட உள்ள Receptionist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Receptionist(Only Female) தகுதி : -Any Degree,Computer Knowledge பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand Mall…\nதிருநெல்வேலியில் Delivery boys பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Delivery boys பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Delivery boys தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand…\nதிருநெல்வேலியில் Sales Girls பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Sales Girls பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Sales Girls தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand…\nதிருநெல்வேலியில் Billing Section பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Billing Section பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Billing Section(Only Female) தகுதி : -+2,Computer Knowledge பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு :…\nதிருநெல்வேலியில் Supervisor பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Supervisor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Supervisor தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand Mall…\nதிருநெல்வேலியில் Accountant பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Accountant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Accountant தகுதி : -Any Degree,Tally பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand Mall…\nதிருநெல்வேலியில் Purchase Manager பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Purchase Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Purchase Manager தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : VSR…\nதிருநெல்வேலியில் Sales Manager பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Sales Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Sales Manager தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : VSR…\nதிருநெல்வேலியில் Manager பணியிடங்கள் – Walkin Interview\nVSR Super Market-யில் நிரப்பப்பட உள்ள Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Manager தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : VSR Grand Mall…\nCollege Of Arts And Science-யில் நிரப்பப்பட உள்ள Assistant Professors பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உ���்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Assistant Professors தகுதி : -UGC Norms,NET/SLET & பணி அனுபவம் : -Any Experience கூடுதல்…\nதிருநெல்வேலியில் Accountant Staff பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Accountant Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Accountant Staff தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : JKR…\nதிருநெல்வேலியில் Collection staff பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Collection staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Collection staff தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : JKR…\nதிருநெல்வேலியில் Marketing Staff பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Marketing Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருநெல்வேலி பணி:Marketing Staff தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு :…\nதூத்துக்குடியில் Drafting Staff பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Drafting Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Drafting Staff தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : JKR…\nதூத்துக்குடியில் Collection staff பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Collection staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Collection staff தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : JKR…\nதூத்துக்குடியில் Marketing Staff பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Marketing Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Marketing Staff தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு :…\nதூத்துக்குடியில் Office Job பணியிடங்கள் – Walkin Interview\nகுமார் அன்கோ-யில் நிரப்பப்பட உள்ள Office Job பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Office Job தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : குமார் அன்கோ 34,புதுகிராமம்,…\nநாகர்கோயிலில் Marketing பணியிடங்கள் – Walkin Interview\nJKR Builders (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Marketing பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :நாகர்கோயில் பணி:Marketing தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : JKR Builders…\nThe Vogue Men's Readymades-யில் நிரப்பப்பட உள்ள Telecaller / Back Office பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:Telecaller / Back Office(Female Only) தகுதி : -Any Degree பணி அனுபவம் :…\nஈரோட்டில் Salesman பணியிடங்கள் – Walkin Interview\nThe Vogue Men's Readymades-யில் நிரப்பப்பட உள்ள Salesman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:Salesman தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : The Vogue Men's…\nஈரோட்டில் Teachers பணியிடங்கள் – Walkin Interview\nGv Academy International School-யில் நிரப்பப்பட உள்ள Teachers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :எழுமாத்தூர்,ஈரோடு பணி:Teachers தகுதி : Is Must பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Correspondent Gv Academy…\nSugarcane Breeding Institute-யில் நிரப்பப்பட உள்ள Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:கோவை பணி :Assistant காலியிடங்கள்:07 சம்பளம்:ரூ. 9,300 - ரூ. 34,800/- பிரதி மாதம் தகுதி : Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி…\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – Walk-In நாள் – 22-01-2019\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Senior Research Fellow as Project Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:தூத்துக்குடி பணி :Senior Research Fellow as Project Assistant காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.22,000/- பிரதி மாதம் தகுதி…\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – Walk-In நாள் – 22-01-2019\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடம��ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:மதுரை பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.16,000/- பிரதி மாதம் தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்…\nதூத்துக்குடியில் Waiter பணியிடங்கள் – Walkin Interview\nSamudra Hotel-வில் நிரப்பப்பட உள்ள Waiter பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Waiter தகுதி : -Any Degree பணி அனுபவம் : -2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : Samudra family restaurant ,…\nதூத்துக்குடியில் Sales Executive பணியிடங்கள் – Walkin Interview\nPearl Honda-யில் நிரப்பப்பட உள்ள Sales Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Sales Executive தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Pearl Honda 5&6…\nPrasanthi Vidhya Bhavan Matric Hr Sec School-யில் நிரப்பப்பட உள்ள YOGA TEACHER பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:YOGA TEACHER தகுதி : (yoga) பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு…\nPrasanthi Vidhya Bhavan Matric Hr Sec School-யில் நிரப்பப்பட உள்ள COMPUTER SCIENCE TEACHER பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:COMPUTER SCIENCE TEACHER தகுதி : (CS) , BCA பணி அனுபவம்…\nPrasanthi Vidhya Bhavan Matric Hr Sec School-யில் நிரப்பப்பட உள்ள Hindi Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:Hindi Teacher(Female Only) தகுதி : -BA(Hindi) பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல்…\nKannan Tools and Dies-யில் நிரப்பப்பட உள்ள Vmc setters Cum Operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Vmc setters Cum Operator காலியிடங்கள்:07 தகுதி : -10th பணி அனுபவம் : -3…\nதிண்டுக்கல்லில் Sweeper பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Sweeper பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Sweeper தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு ரோடு, பெட்ரோல்…\nதிண்டுக்கல்லில் House Keeping பணியிடங்��ள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள House Keeping பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:House Keeping தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு…\nதிண்டுக்கல்லில் Sales & Marketing பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Sales & Marketing பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Sales & Marketing தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா…\nதிண்டுக்கல்லில் செப்தி – பார்ட்டி பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள செப்தி - பார்ட்டி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:செப்தி - பார்ட்டி தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா…\nதிண்டுக்கல்லில் Commis பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Commis பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Commis தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு ரோடு, பெட்ரோல்…\nதிண்டுக்கல்லில் Kitchen Steward பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Kitchen Steward பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Security Guard தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு…\nதிண்டுக்கல்லில் Security Guard பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Security Guard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Security Guard தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு…\nதிண்டுக்கல்லில் Waiter பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Waiter பணியிடங்களுக்கு தக��தியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Waiter தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு ரோடு, பெட்ரோல்…\nதிண்டுக்கல்லில் Night Auditor பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Night Auditor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Night Auditor தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு…\nதிண்டுக்கல்லில் Room Boy பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Room Boy பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Room Boy தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு…\nதிண்டுக்கல்லில் Receptionist பணியிடங்கள் – Walkin Interview\nரமோரா கிராண்ட்-யில் நிரப்பப்பட உள்ள Receptionist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Receptionist தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ரமோரா கிராண்ட் 75,தாடிக்கொம்பு ரோடு, பெட்ரோல்…\nதிண்டுக்கல்லில் Team Leaders பணியிடங்கள் – Walkin Interview\nIDBI Federal-யில் நிரப்பப்பட உள்ள Team Leaders பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திண்டுக்கல் பணி:Team Leaders தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : IDBI Federal, 72,2nd…\nVRAS Health Care (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Agency Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Agency Manager தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு :…\nமதுரையில் Manager பணியிடங்கள் – Walkin Interview\nVRAS Health Care (P) Ltd-யில் நிரப்பப்பட உள்ள Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Manager தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு : ஹோட்டல்…\nமதுரையில் Bell Boy பணியிடங��கள் – Walkin Interview\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள Bell Boy பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Bell Boy தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Hotel Heritage…\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள Maintenance Department Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Maintenance Department Assistant தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு :…\nமதுரையில் Steward பணியிடங்கள் – Walkin Interview\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள Steward பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Steward தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Hotel Heritage Residency 144/1,NH7…\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள Food & Beverage Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Food & Beverage Executive தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல்…\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள Front Office Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Front Office Assistant தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு :…\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள Front Office Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Front Office Executive தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு :…\nமதுரையில் House Man பணியிடங்கள் – Walkin Interview\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள House Man பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:House Man தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Hotel Heritage…\nHotel Heritage Residency-யில் நிரப்பப்பட உள்ள House Keeping Supervisor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:House Keeping Supervisor தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு :…\nHotel Heritage Residency-யில் நிரப்பப���பட உள்ள Marketing Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Marketing Executive தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Hotel Heritage…\nUnited Capital Club Tourism Service Private Limited-யில் நிரப்பப்பட உள்ள Online Tourism Promoter பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Online Tourism Promoter தகுதி : -Any Degree பணி அனுபவம் :…\nTurn Green-யில் நிரப்பப்பட உள்ள Machine Operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருச்சி பணி:Machine Operator(Female Only) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : 26-Bharathiyar Street,…\nஈரோட்டில் Driver பணியிடங்கள் – Walkin Interview\nSathya Agencies Pvt Ltd-யில் நிரப்பப்பட உள்ள Driver பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:Driver தகுதி : -Batch Must பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : 123/2,Perundurai Road, KumalanKuttai,…\nகரூர் வைஸ்யா வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 31-01-2019\nகரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள Executives and Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:கரூர் பணி :Executives and Officers காலியிடங்கள்:01 தகுதி : Any Graduate, Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி…\nகரூர் வைஸ்யா வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 31-01-2019\nகரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள Internal Ombudsmen பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:கரூர் பணி :Internal Ombudsmen காலியிடங்கள்:01 தகுதி : Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nSalim Ali Centre for Ornithology and Natural History-யில் நிரப்பப்பட உள்ள Junior Research Biologist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:கோவை பணி :Junior Research Biologist காலியிடங்கள்:03 தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி…\nSoft Suave Technologies Pvt Ltd நிறுவனத்தில் ��ிரப்பப்பட உள்ள Web Designer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Web Designer(Only Male Candidates) தகுதி : -Any Graduate Experience : -0 -…\nIopex Technologies நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Quality Analyst பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Quality Analyst தகுதி : -Any Graduate Experience : -1 - 4 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு :…\nQuintessence Business Solutions & Services Pvt Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள UiPath Developer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:UiPath Developer தகுதி : -Any Graduate Experience : -2 -…\nயில் நிரப்பப்பட உள்ள Physics-Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சிவகங்கை பணி:Physics-Teacher காலியிடங்கள்:01 தகுதி : ,,(physics) பணி அனுபவம் : -2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : Siroor, indankulam-post, ilayankudi-taluk, sivagangai-district, pincode-630709,…\nயில் நிரப்பப்பட உள்ள Physics-Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ராம்நாடு பணி:Physics-Teacher காலியிடங்கள்:01 தகுதி : ,,(physics) பணி அனுபவம் : -2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : Siroor, indankulam-post, ilayankudi-taluk, sivagangai-district, pincode-630709,…\nயில் நிரப்பப்பட உள்ள Physics-Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Physics-Teacher காலியிடங்கள்:01 தகுதி : ,,(physics) பணி அனுபவம் : -2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : Siroor, indankulam-post, ilayankudi-taluk, sivagangai-district, pincode-630709,…\nUttam Hardwares-யில் நிரப்பப்பட உள்ள Accounting பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Accounting காலியிடங்கள்:08 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 - 2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : 165,…\nUttam Hardwares-யில் நிரப்பப்பட உள்ள Photoshooter பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Photoshooter காலியிடங்கள்:08 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 - 2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : 165,…\nமதுரையில் Marketing பணியிடங்கள் – Walkin Interview\nUttam Hardwares-யில் நிரப்பப்பட உள்ள Marketing ��ணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Marketing காலியிடங்கள்:08 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 - 2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : 165,…\nமதுரையில் Sales பணியிடங்கள் – Walkin Interview\nUttam Hardwares-யில் நிரப்பப்பட உள்ள Sales பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Sales காலியிடங்கள்:08 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 - 2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : 165,…\nமதுரையில் Billing பணியிடங்கள் – Walkin Interview\nUttam Hardwares-யில் நிரப்பப்பட உள்ள Billing பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Billing காலியிடங்கள்:08 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 - 2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : 165,…\nCms Cold Storage-யில் நிரப்பப்பட உள்ள Supervisor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Supervisor காலியிடங்கள்:04 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : 130 east…\nMaruthi Traders-யில் நிரப்பப்பட உள்ள Delivery boys பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :பெரியநாயக்கன்பாளையம்,கோவை பணி:Delivery boys காலியிடங்கள்:03 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Preferred if had worked in grocery…\nகோவையில் Sales பணியிடங்கள் – Walkin Interview\nMaruthi Traders-யில் நிரப்பப்பட உள்ள Sales பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :பெரியநாயக்கன்பாளையம்,கோவை பணி:Sales காலியிடங்கள்:03 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Preferred if had worked in grocery stores கூடுதல்…\nNational Institute of Epidemiology-யில் நிரப்பப்பட உள்ள Project Technical Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Project Technical Officer காலியிடங்கள்:01 தகுதி : , Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி…\nNational Institute of Epidemiology-யில் நிரப்பப்பட உள்ள Project Scientist B பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Project Scientist B காலியிடங்கள்:02 தகுதி : Any Post Graduate, BDS, முடித்தவர்���ள் விண்ணப்பிக்க தகுதி…\nNational Institute of Epidemiology-யில் நிரப்பப்பட உள்ள Project Technical Officer A பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Project Technical Officer A காலியிடங்கள்:01 தகுதி : Any Graduate, Any Post Graduate…\nTVS-யில் – 1000 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-01-2019\nTVS-யில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஓசூர்,மைசூர் பணி : - New Product Development - Production Engineering - Quality Assurance - Vendor development - Operations - Marketing…\nNational Institute of Epidemiology-யில் நிரப்பப்பட உள்ள Senior Project Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Senior Project Research Fellow காலியிடங்கள்:01 தகுதி : Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க…\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 27-01-2019\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Professor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Assistant Professor காலியிடங்கள்:01 தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் :…\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 27-01-2019\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Associate Professor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Associate Professor காலியிடங்கள்:01 தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் :…\nநீதிமன்றத்தில் – 11 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-01-2019\nநீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Night Watchman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஈரோடு பணி :Night Watchman காலியிடங்கள்:11 தகுதி : 8TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : தேவையில்லை விண்ணப்பங்களை…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Tour Coordinator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Tour Coordinator (Job Code :CHNLM 0011) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -1 வருடங்கள் கூடுதல்…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Gold Appraiser பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Gold Appraiser (Job Code :CHNLM 0010) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Gold Inspectors பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Gold Inspectors (Job Code :CHNLM 009) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Bank Experience கூடுதல்…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Junior Executives பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Junior Executives (Job Code :CHNLM 008) தகுதி : பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு :…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Business Development Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Business Development Officers (Job Code :CHNLM 007) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -2…\nசென்னையில் Accountant பணியிடங்கள் – Walkin Interview\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Accountant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Accountant (Job Code :CHNLM 006) தகுதி : -CA Inter Passed பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Accounts Auditor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Accounts Auditor (Job Code :CHNLM 005) தகுதி : பணி அனுபவம் : -3 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு :…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Auction Managers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Auction Managers (Job Code :CHNLM 004) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல்…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Managers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி Managers (Job Code :CHNLM 003) தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Any Experience கூடுதல் விவரங்களுக்கு…\nICL Fincop-யில் நிரப்பப்பட உள்ள Branch Managers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப��படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Branch Managers (Job Code :CHNLM 002) தகுதி : -MBA With NBFC Or Bank Experience பணி அனுபவம்…\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-01-2019\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Business Liaison Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Business Liaison Officer காலியிடங்கள்:01 தகுதி : , , MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.…\nசென்னையில் Telecaller பணியிடங்கள் – Walkin Interview\nD BANKWALA நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Telecaller பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Tellecaller(Female Only) காலியிடங்கள்:05 தகுதி : -DIPLOMA / ITI / ANY DEGREE பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல்…\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-01-2019\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Business Liaison Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Business Liaison Executive காலியிடங்கள்:01 தகுதி : MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 21-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 21-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Dean பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Dean காலியிடங்கள்:01 தகுதி : Any Post Graduate, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : 15…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – Walk-In நாள் – 21-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Guest Lecturer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Guest Lecturer காலியிடங்கள்:02 தகுதி : முடித்தவர��கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : தேவையில்லை முக்கிய…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 241 பணியிடங்கள் – கடைசி நாள் – 24-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Endowment Scholarship பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Endowment Scholarship காலியிடங்கள்:241 தகுதி : , , Any Graduate, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி…\nவிருதுநகரில் Teachers பணியிடங்கள் – Walkin Interview\nSP Modern School-யில் நிரப்பப்பட உள்ள Teachers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :விருதுநகர் பணி:Teachers தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Send 2/273,Sevalpatti, Sivakasi Via,…\nQuintessence Business Solutions & Services Pvt Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Radiology Coding பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Radiology Coding தகுதி : -Any Graduate Experience : -1 -…\nQuintessence Business Solutions & Services Pvt Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Java Developer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Java Developer தகுதி : -Any Graduate Experience : -1 -…\nAdvocate office-யில் நிரப்பப்பட உள்ள Computer Typist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தொண்டாமுத்தூர்,கோவை பணி:Computer Typist காலியிடங்கள்:01 தகுதி : -12th & Above பணி அனுபவம் : -2 - 3 வருடங்கள் கூடுதல்…\nNIT திருச்சியில் – 01 பணி – கடைசி நாள் – 05-02-2019\nNIT திருச்சியில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:திருச்சி பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.25,000 - ரூ. 28,000/- பிரதி மாதம் தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க…\nVALUEVISION-யில் நிரப்பப்பட உள்ள SALES HEAD - OPERATIONS பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை,மதுரை பணி:SALES HEAD - OPERATIONS காலியிடங்கள்:12 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -0 - 2…\nஆவின் நிறுவனத்தில் – 07 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக ப��ிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னையில் Supervisor பணியிடங்கள் – Walkin Interview\nDM Granton organization pvt ltd-யில் நிரப்பப்பட உள்ள Supervisor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Supervisor காலியிடங்கள்:10 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : old…\nDM Granton organization pvt ltd-யில் நிரப்பப்பட உள்ள Distributor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Distributor காலியிடங்கள்:10 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : old…\nகாரைக்குடியில் Labour பணியிடங்கள் – Walkin Interview\nDIGITALINDIA-வில் நிரப்பப்பட உள்ள Labour பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :காரைக்குடி பணி:Labour காலியிடங்கள்:02 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : DIGITALINDIA செக்காலை ரோடு ஜனப்பியா சூப்பர்…\nBharti AXA Airtel-யில் நிரப்பப்பட உள்ள Business Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :திருப்பூர் பணி:Business Manager காலியிடங்கள்:39 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : ,…\nதூத்துக்குடியில் Teachers பணியிடங்கள் – Walkin Interview\nSDR School-யில் நிரப்பப்பட உள்ள Teachers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தூத்துக்குடி பணி:Teachers தகுதி : -Any Degree பணி அனுபவம் : -3 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : SDR School 2/50,Poonagaram,Korampallam Post,…\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநீதிமன்றத்தில் – 61 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாகி, வட்டார நிர்வாகி பணியிடங்கள் – Walkin Interview\nவசிஷ்டநதி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம்-யில் நிரப்பப்பட உள்ள மாவட்ட நிர்வாகி, வட்டார நிர்வாகி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :தமிழ்நாடு பணி:மாவட்ட நிர்வாகி, வட்டார நிர்வாகி காலியிடங்கள்:345 தகுதி : -Any Degree…\nIIT சென்னையில் – 01 பணி – கடைசி நாள் – 25-01-2019\nIIT சென்னையில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.25,000/- பிரதி மாதம் தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்…\nTamil Nadu Electricity Regulatory Commission-யில் நிரப்பப்பட உள்ள Director பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Director காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.37,400 - ரூ. 67,000/- பிரதி மாதம் தகுதி : Any Post Graduate, MBA/PGDM…\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nPK EDUCATION PARK-யில் நிரப்பப்பட உள்ள Office staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :கோவை பணி:Office staff காலியிடங்கள்:04 தகுதி : -Any Degree பணி அனுபவம் : -3 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு :…\nSri Kandavel traders-யில் நிரப்பப்பட உள்ள Sales And Marketing பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :பவானி,ஈரோடு பணி:Sales And Marketing காலியிடங்கள்:30 தகுதி : -Any Degree or Diploma பணி அனுபவம் : -தேவையில்லை…\nVIT பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 23-01-2019\nVIT பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:வேலூர் பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.25,000/- பிரதி மாதம் தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்…\nVIT பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 23-01-2019\nVIT பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Project Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:வேலூர் பணி :Project Assistant காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.22,000/- பிரதி மாதம் தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nHaldia Petrochemicals limited-யில் நிரப்பப்பட உள்ள Officer/ Assistant Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Officer/ Assistant Manager காலியிடங்கள்:01 தகுதி : , MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.…\nMullai Sublimations-யில் நிரப்பப்பட உள்ள Machine operators பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :அவிநாசி,திருப்பூர் பணி:Machine operators காலியிடங்கள்:10 தகுதி : -10+2,ITI, Diploma pass / fail Experience : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு :…\nNew Identity-யில் நிரப்பப்பட உள்ள Showroom Incharge பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Showroom Incharge தகுதி : -Any Degree பணி அனுபவம் : -Experience Must கூடுதல் விவரங்களுக்கு : Walkin:18,19 December…\nNew Identity-யில் நிரப்பப்பட உள்ள Accountant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :மதுரை பணி:Accountant தகுதி : & Tally Knowledge Must பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல் விவரங்களுக்கு : Walkin:18,19 December New…\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 29-01-2019\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Scientist C பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Scientist C காலியிடங்கள்:01 வயது வரம்பு:40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.67,700 - ரூ. 2,08,700/- பிரதி மாதம் தகுதி…\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 29-01-2019\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Stenographer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Stenographer காலியிடங்கள்:01 வயது வரம்பு:27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.25,500 - ரூ. 44,800/- பிரதி மாதம் தகுதி : 12TH…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tvk.38146/", "date_download": "2019-01-21T02:17:42Z", "digest": "sha1:J4ESPY7A7UGQ7QKIDEJZ7ZBC7PJEGWOR", "length": 6410, "nlines": 95, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "எண்ண அலைகள்.... [ tvk ] - Tamil Brahmins Community", "raw_content": "\nஎண்ண அலைகள்.... [ tvk ]\nஎண்ண அலைகள்.....[ என் எழுத்துக்கள் ].....\n என் நேரத்தையும்.. படிப்பவர்கள் நேரத்தையும் வீணடிப்பதை தவிர...\nஓன்று மட்டும் புரிகிறது...நான் யாருக்காகவும் ..எதையும��� எழுதுவது இல்லை..ஏன்எனக்ககாவும்தான்...\nஆனாலும் என் எழுத்துக்கள்,..சில பல முகநூல் நண்பர்களின் பாராட்டுக்களுக்கும்....உலகளவில் பரந்து நிற்கும் “நட்புகளின்” அறிமுகத்துக்கும் ஓர் கருவியாயிற்று என்பதை என்னால் மறுக்க முடியாது...மறக்கவும் முடியாது.. இந்த“மாயைகளில்” நான் என்றுமே மயங்கியதும் இல்லை...இவை என்னை “உயர்த்தியதும்” இல்லை...இதை முற்றும் உணர்ந்தவன்தான் நான்..\nநான் எழுதியதை...பலநேரங்களில் படித்து பார்க்கும்போது..”இது ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்” என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.. உண்மை நிலையும் அதுதானே...\nசில நேரங்களில் ஆழ்மனதின் அடித்தளத்தில்..எங்கோ ஓர்இருள்மூலையில்..பதுங்கிநிற்கும்“காயங்கள்’..”வக்கிரங்கள்”...”துயரங்கள்”..”கணநேர..மகிழ்வுகள்”..கண்விழத்தே நான் காணும் சிலநேரக் கனவுகள்.. ஏன் என்னை தூண்டிவிடுகின்றன..\nஇத்தகைய நிகழ்வுகளும்..சஞ்சலங்களும்.. மனித வாழ்வில் காணாத எவரேனும் உள்ளனரா..\n“இனமரியா...ஏதோ ஓன்று”..என்னை..ஆட்கொள்கிறது...என்னை அடிமை ஆக்குகிறது...\nஇந்த “ஏதோ ஒன்றின்”..ஆக்கிரமிப்பில் சிக்குண்டு விரல்களின் வழியே ......மதகில்லாகடைமடையாய்..வழிகின்றன.. “எழுத்துக்கள்”.. விரல்களின் நாட்டிய அசைவில் துள்ளிக் குதித்து வரும் “வார்த்தைகளில்”...என்னை இழக்கிறேன் நான்...ஏனென்று தெரியாமல்......எதற்கு என்று புரியாமல்... ..சுற்றமும் ... சூழலும்...மறந்து...\nஇந்த “ஏதோஓன்று”..என்னை எங்கு கொண்டு செல்லும்.....எதுவரை தொடரும்.....என்றுவரை... என் எழத்துக்கள்.. எண்ணங்களின் வடிகாலாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5069/page-114", "date_download": "2019-01-21T02:17:20Z", "digest": "sha1:SM7JXN7ZAOGTOUKMUY3IN4WKAY4N222K", "length": 15539, "nlines": 327, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "எண்ண அலைகள்.... - Page 114 - Tamil Brahmins Community", "raw_content": "\nமய்யம் மெய்யானதால் பாெய் பணம் \"மாெய்\" பணமாகும்\nபலருக்கும் வரும் ''அய்யம்'' இதுவே\nஐம்பத்தி நான்கு வயதிலே வலம் வந்தார்,\nஐம்பது வருடங்கள் திரையுலகில், ஸ்ரீதேவி.\nசுட்டிக் குழந்தையிலிருந்து கனவுக் கன்னியாகி,\nஎட்டினார் சிகரத்தைப் பல மொழிகளில் நடித்து.\nதக்க வேடங்கள் ஏற்று, இளமை கடந்த பின்னும்\nதக்க வைத்தார் ரசிகரின் இதயங்களில், இடத்தை\nஅழகு, பணம், புகழ், அந்தஸ்து என்ன இருப்பினும்,\nஅறியார் எவரும் என்று உயிர் துறப்போம் என்று\nகாலன் இவர் உயிர் பறித்தது மிகவும் கொடுமை.\nகாலத்தை வென்று இவர் புகழிருக்கும், உண்மை\nஅழகு தேவதையாய், பலரின் நெஞ்சில் நிலைத்த\nஅன்னாரின் ஆன்மா சாந்தி பெற வேண்டுவோம்\nஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை\nஆனைமலையில் அது நன்கு நிரூபணம் ஆனது\nநாதஸ்வரம் இசைக்க நல்ல கலைஞர் இல்லை;\nநானே சிறந்தவன் எனக் கிளம்பிவிட்டார் ஒருவர்\nபற்பல வண்ண ஆடைகளில் அவர் தோன்றினும்,\nபற்பல ராகங்களை அறிந்திலார்; அறிந்தது தோடி\nஎண்ணற்ற அபஸ்வரக் களஞ்சியமாகிவிடும் தோடி,\nவண்ண உடை எதை அவர் அணிந்தோடி வந்தாலும்\nநம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று\nநம்மில் பலருக்கும் அறிந்திடவே ஆர்வம்\nபுதிய டெக்னாலஜி அளிக்கின்றது, பற்பல\nபுதிய வழித் தொடர்புகளை, மிக எளிதாக\nஆயினும், நாம் படிக்கிறது நிஜமா என்பதை\nஆராய்ந்து அறிவோர் மிகச் சிலரே ஆவார்\nஎவ் விஷயம் பகிர்வில் வந்தாலும், உடனே\nஅவ் விஷயம் பரவுகிறது விஷம் போலவே\nகிளப்பி அனுப்புகின்றார் நிஜம் போலவே\nஎன்று தவறான விஷயங்களைப் பரப்புவது\nநின்று போகுமோ என மனம் ஏங்குகின்றது\nசமீபத்தில் பரவுகின்ற தவறான விஷயம்:\nபார்த்தாலே தெரியாதா நிஜமல்ல நிழல் என்று\nஇசை நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அறிந்தும்,\n'இசை வீசை என்ன விலை\nசதிதான் செய்வார், ஒளிபரப்பின் பொழுதில்\nவீணைக் கச்சேரி இன்று காலை நேரத்தில்;\nகலைவாணியின் புகழ் பாடித் துவங்கணும்\nஆனால், கச்சேரி துவங்கியதும், சிறந்த ராக\nஆலாபனையுடன் க்ருதி; தனி ஆவர்த்தனம்\nஇனிமையான சில துக்கடாக்கள் அதன் பின்\nஇரண்டாம் பகுதியில் கலைவாணிப் பாடல்\nஒரு கச்சேரி எப்படித் தயாராகும் என்றறியாத\nஒரு அதிகாரியின் வேலையே என்றறிந்தேன்\nஅரங்க இசை இரு பகுதிகளாகப் பதிவு ஆனது;\nஇரண்டாவது பகுதி முதற் பகுதி ஆகிவிட்டது\n'சமுகத்தின் மகிழ்ச்சி' இச் சானல் எனத் தினம்\nசலிக்காது சொன்னால் மட்டும் மகிழ்ச்சி வருமா\n'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பது\nஆமையைப் பழித்திடும் இழிந்த செயலே\nநீரிலும், நிலத்திலும் வாழும் இந்த ஜீவன்\nவீட்டினுள் வந்தால் தீங்கு வருமா நமக்கு\nசரியாகப் புரியாமல், பழமொழிகளை மாற்றி,\nதிருமாலின் திரு அவதாரங்களில் - அழகாக\nவருகிறதே ஆமை வடிவம், இரண்டாவதாக\nநிஜமான பழமொழி உருமாறியதும் நிஜமே;\nநிஜமான பழமொழியை அறிவோம் இன்றே\nகாளான் பெருகும் ஈரப் பதத்திலும், மற்று���்\nஉளுத்துப் போய்விட்ட மரப் பொருட்களிலும்\nநல்ல சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டமும்\nநன்கு இல்லையேல், எளிதில் பரவும், காளான்\nஉடல் நலம் கெடுத்து, இல்லத்தில் உள்ளோரின்\nஉயிரையும் எடுத்துவிடும், அகால மரணத்தால்\nசெந்தமிழ் குறிப்பிடும் காளானை 'ஆம்பி'யென்று.\nஇந்த ஆம்பி இல்லத்தில் புகுந்தால் கேடு வருமே\n'ஆம்பி புகுதல் கேடு தரும்', என்பதைத் தெரிவிக்க,\n'ஆம்பி புகுந்த வீடு உருப்படாது' என்றனர், அன்றே\n'ஆம்பி பூத்த' என்பதுதான் 'ஆமி பூத்த'; 'ஆமெ பூத்த';\n'ஆமெ பூந்த'; 'ஆமை புகுந்த' என உருக்குலைந்தது\nஆதவனின் ஒளியும், நல்ல வளியும் எளிதிலே வர\nஆக்குவோம் நம் இனிய இல்லங்களை\nஅறியாமை, கல்லாமை என்ற ஆமைகளை ஒழித்து,\nஅறிவோம் ஆமைகளை என்றென்றும் காத்திடவே\nமேற் காணும் புதுக் கவிதை, இணையதள நண்பர் திரு. சுப்ரமணியன் அவர்கள் அனுப்பிய\nஅவரின் இணையதளப் பெயர் 'naithru'.\nகடவுள் இல்லையெனப் பறைசாற்றுவார் - தாம்\nகடவுளை வணங்குவது மனைவிக்காக என்பார்\nமூட நம்பிக்கையை உடைத்து எறி என்பார் - தமது\nமூட நம்பிக்கைகள் தம் துணைவியாலே என்பார்\nஊருக்கு உபதேசம் செய்வது எளிதே\nபேருக்குக் களங்கம் வராதிருக்க மனைவி உண்டே\nஇறுதிவரை 'இது' ஏற்றமுடன் வாழ வைத்துவிடும்\n பல பேர் நேரத்தை வடிவேலு மேமேயிலும், நக்கல் மற்றும் நய்யாண்டியில் போக்கி வரும் காலம் இன்றுள்ள online வசதிகள் யாரும், எதையும், எங்கேயும், எப்போதும் கற்க வாய்ப்பு அளிக்கிறது. நீங்கள் சொல்வது போல கற்க வேண்டும் இன்றுள்ள online வசதிகள் யாரும், எதையும், எங்கேயும், எப்போதும் கற்க வாய்ப்பு அளிக்கிறது. நீங்கள் சொல்வது போல கற்க வேண்டும்\nபுதிய ஆங்கில ஆண்டுத் துவக்கத்தில்,\nஇனிய பொங்கலுடன் கரும்பும் வைத்து,\nஉலகு சிறக்க ஒளியும், சக்தியும் அளித்து\nஉலவும் சூரிய தேவனை வழிபட்டு - தம்\nசுற்றம், நட்பு அனைவரிடமும் உரையாட,\nஉற்ற வாழ்த்துச் செய்திகளைப் பரிமாற,\nநிறைந்த நாளாக வந்த பொங்கல், இன்று\nநிறைவான வளங்களைத் தரட்டும் நன்று\nவாழ்வு என்றும் வாழ்வதற்கு......இனிய தமிழ் திருநாளில் என்றும் கரும்பு போல் வாழ்க்கையும் இனித்திட\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டி இந்த புத்தாண்டை கொண்டாடுவோம்....வாழ்க வளமுடன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?p=94359", "date_download": "2019-01-21T01:59:09Z", "digest": "sha1:OX4EAOBOAJJPO5SAHCGYXHE5TCP7FLHW", "length": 14538, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரதேச சபையின் 1ஆவது அமர்வில் யாருடைய படத்தை கொழுவுவது என உறுப்பினர்களுக்கிடையில் விவாதம்", "raw_content": "\nபிரதேச சபையின் 1ஆவது அமர்வில் யாருடைய படத்தை கொழுவுவது என உறுப்பினர்களுக்கிடையில் விவாதம்\nமன்னார் பிரதேச சபை மற்றும் அங்குள்ள தவிசாளர் அலுவலகம் போன்றவை ஒரு கட்சி அலுவலகம் போன்று செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமையில் மன்னார் பிரதேச சபையில் இடம் பெற்றது.\nஇதன் போது முதல் அமர்விற்கு மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.\nமன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமையில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்ட நிலையில் சக உறுப்பினர்களின் அறிமுகம் இடம் பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து பல்வேறு பட்ட விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது மன்னார் பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் எழுந்து குறித்த பிரச்சினையை முன் வைத்தார்.\n“அனைவரும் ஒற்றுமையினையும், சமாதானத்தையும் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் மன்னார் பிரதேச சபை மற்றும் அங்குள்ள தவிசாளர் அலுவலகம் போன்றவை ஒரு கட்சி அலுவலகம் போன்று செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.\nகுறிப்பாக மன்னார் பிரதேச சபையில் அரசியல் பிரமுகர்கள் அனைவருடைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்சியை பிரதி நிதித்தவப்படுத்தும் அலுவலகமாகவே நான் அதனை பார்க்கிறேன். இங்கு அரசியல் பிரமுகர்களின் புகைப்படங்களை கொழுவுவதாக இருந்தால் அனைவருடைய புகைப்படங்களையும் கொழுவ வேண்டும். இல்லை என்றால் உரிய பிரமுகர்களின் புகைப்படங்களை மட்டுமே கொழுவ வேண்டும்” என தெரிவித்தார்.\nமேலும் அதே கருத்தை மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குளாஸ் உட்பட சிலர் முன் வைத்து, சபையில் விவாதம் இடம் பெற்றது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n20க்கு 20 உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின் நேர அட்டவணை\nபோதைவஸ்து பாவனையை தடுக்க ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\nஅமிர்தலிங்கம். யோகேஸ்���ரன் ஆகியோரது 21வது நினைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது.\nகண்டி உதவி இந்திய தூதரகத்தினால் நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு; கோவை நகரம் விழாக்கோலம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ�� (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnprivateschools.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-21T02:07:42Z", "digest": "sha1:RJIJGMJYFPETKPD4IZCPOG4QIPPH2ZJR", "length": 13705, "nlines": 82, "source_domain": "tnprivateschools.com", "title": "சிபிஎஸ்சி தரம் குறைந்து விட்டதா?: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி* – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nசிபிஎஸ்சி தரம் குறைந்து விட்டதா: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி*\n*சென்னை: நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்*\n*சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன*\n*இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்*\n*எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்(மின்னல் கல்விச் செய்தி)*\n*இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது*\n*இதனையடுத்து என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில் மனு தாக்கல் செய்தார்*\n*அந்தப் பதில் மனுவில், வாழ்க்கைக்குத் தேவையான அறிவைப் போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோ���ும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரக மந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது*\n*இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு*\n*குழந்தைகளின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. ஒருபோதும் கல்வி அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் குறைந்தபட்ச தூங்கும் நேரத்தை உறுதி செய்ய வேண்டும்*\n*போதிய தூக்கம் இல்லாமல் போனால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பென்சில் கூட கொடுக்கக் கூடாது. மன அழுத்தம் இல்லாமல் உற்சகமான கற்றல் சூழலில் படிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது*\n*எனவே, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அதிகமான புத்தகங்களை கொடுக்கக் கூடாது, அவர்கள் பொதி சுமப்பவர்கள் அல்ல*\n*இது குறித்து சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் பறக்கும் படையை அமைத்து வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்*\n*இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மாநில மொழி பாடத் திட்டம், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் பயிலும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். குழந்தைகளின் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*\n*இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதன் விவரங்களை மத்திய அரசு 4 வார காலத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்*\n*பின்னர் இந்த வழக்கானது இம்மாத துவக்கத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, நீதிமன்ற உத்தரவின் அமலாக்கம் குறித்து மத்திய அரசு சார்பில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இரு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது*\n*அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்த சிபிஎஸ்இ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது*\n*இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த உத்தரவை வரும் 17-ஆம் தேதிக்குள் அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்*\n*இந்நிலையில் நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் தாழ்ந்து விட்டதா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்*\n*இந்த வழக்கானது திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஎஸ்சி சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தாக்கல் செயப்பட்டது. பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது*\n*நடிகர், நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா சிபிஎஸ்சிக்கு இத்தகைய கேள்விகள் தேவைதானா சிபிஎஸ்சிக்கு இத்தகைய கேள்விகள் தேவைதானா\n*ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. என்ற உத்தரவை எப்படி அமல் படுத்தப் போகிறீர்கள் வெறுமே சுற்றறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது வெறுமே சுற்றறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது இது தொடர்பாக போதுமான அளவில் விளம்பரம் செய்யபட வேண்டும்*\nபிரபலமான தேசிய மற்றும் மாநில நாழிதழ்களில் விளமபரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.மூன்று வாரத்துக்குள் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும்*\n*அதே சமயம் நீதிமன்ற உத்தரவை சரியாக செயல்படுத்தாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_153797/20180214135142.html", "date_download": "2019-01-21T01:39:11Z", "digest": "sha1:BOHVUIDGSLGVLHPMBDMYIR7QFTLLOZ6R", "length": 6037, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "பத்திரபதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "பத்திரபதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபத்திரபதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nதூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகம் முன்பு பொது மக்கள் முற்றுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதுாத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த பத்திரபதிவு அலுவலகம் செய���்பட்டு வருகிறது. இங்கு தினசரி நிலம் வாங்க விற்க ஏராளமானோர் வருவார்கள். இன்று பத்திரபதிவு அலுவலகங்களில் இணையதளம் செயலிழந்ததால் துாத்துக்குடியிலும் பத்திரபதிவு பாதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\nதிருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் எரிபொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2014/01/blog-post_29.html", "date_download": "2019-01-21T00:57:53Z", "digest": "sha1:RXAKAJF4774BJZLR73XDP7JFYGSGNTNA", "length": 13400, "nlines": 282, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 11. வடநாட்டுத் திருப்பதிகள்", "raw_content": "\nபெருமாள்: ஸ்ரீராமன், சக்ரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nகுலசேகராழ்வார் 4 724, 725, 741, 748\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nஊர்: ஜோஷிமட் - நந்தப்ரயாக்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nபெருமாள்: நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிருமங்கையாழ்வார் 21 968-87, 2673\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nபெரியாழ்வார் 2 206, 399\nதிவ்யதேசப் பெயர்: திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது)\nஆழ்வார் பாட��்கள் வரிசை எண்\nதிருமங்கையாழ்வார் 4 1512, 1527, 1833, 2673\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிருமங்கையாழ்வார் 7 1021, 1392, 1435, 1993\nதிவ்யதேசப்பெயர்: திருத்வாரகை (துவரை, துவராபதி)\nபெருமாள்: கல்யாண நாராயணன், த்வாரகாதீசன்,\nதாயார்: கல்யாண நாச்சியார், லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி,\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிருமங்கையாழ்வார் 2 1504, 1524\nபெருமாள்: ப்ரஹ்லாத வரதன், லக்ஷ்மி நரசிம்மன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருவேங்கடம் (ஆதிவராஹ க்ஷேத்ரம்)\nபெருமாள்: திருவேங்கடமுடையான், ஸ்ரீநிவாசன், பாலாஜி,\nதாயார்: அலர்மேல் மங்கை, பத்மாவதி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிருமழிசையாழ்வார் 15 799, 811, 832, 2415\nதிருப்பாணாழ்வார் 2 927, 929\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n13. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்\n8. சோழ நாட்டுத் திருப்பதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/author/vennila/page/3", "date_download": "2019-01-21T02:05:27Z", "digest": "sha1:MOO2TO23IWYIFNKTYFNONNLFTEV6KVUS", "length": 6643, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "vennila | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nவெடிமருந்து கிடங்கை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்….\nஇலங்கை மீது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் | உயிரிழந்த மீனவரின்...\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nஎதிர்கட்சிகளிடம் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லை – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nதிருட்டு விசிடியை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் இயற்றப்படும் – பிரதமர் மோடி\nகோடநாடு விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nஸ்டெர்லைட்டுக்கு கொள்கை முடிவு எடுக்காதது ஏன்\nதமிழகத்தில் ஏ.டி.ஜி.பி.யில் இருந்து டி.ஜி.பி.-யாக பதவி உயர்த்தப்பட்ட 6 பேருக்கு பணி ஒதுக்கீடு..\nசர்வதேச தரத்தில் மாபெரும் ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா | முதல்வர் தலைமையில், ஐ.ஏ.எஸ். உயர்...\nரூ.20 ஆயிரத்துக்கு மேல், சொத்து வாங்குபவருக்கு நோட்டீஸ் | புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=393:042018-fulfilling-the-post-graduate-requirement-in-terms-of-the-provisions-of-the-service-minutes-of-all-island-services&catid=75:psc-circulars&lang=ta&Itemid=", "date_download": "2019-01-21T02:28:59Z", "digest": "sha1:ZPEXJOG2W6SX7V5IHRGKDFPONX4O22JN", "length": 3610, "nlines": 55, "source_domain": "www.psc.gov.lk", "title": "04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்", "raw_content": "\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2019 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2012/10/task-manager-fix.html", "date_download": "2019-01-21T01:07:24Z", "digest": "sha1:WWCGOZBTVOC5GCM2HZORTVLPRE3J32CX", "length": 23672, "nlines": 217, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: கணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்ப பெற", "raw_content": "\nகணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்ப பெற\nஇழந்த டாஸ்க் மானேஜர்-ஐ திரும்ப பெறுவது\nசில நேரங்களில் நமது கணினியில் இயங்கி கொண்டிருக்கும் டாஸ்க் மானேஜர்-ஐ இயக்க முடியாதவாறு மறைந்து காணப்படும், அதன்ப��ன்னர் டாஸ்க் மானேஜர்-ஐ பயன்படுத்த முடியாமல் போகும், இந்த நேரங்களில் Task Manager Fix - Program ஐ Install செய்து அந்த பிரச்சனைக்கு\nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப் யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செய லில் இறங்க வேண் டாம். இந்த வகை சிக்கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத்தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.\nவிண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம், கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோ கிராம் கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவை களைக் காணலாம். கம்ப்யூட்டரின் திறனை இதன் மூலம் கண் காணித்து, நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம் களை மூடலாம். நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு இருந் தால், அதனுடன் இணைக்கப் பட்ட பயனாளர்களின் செயல்பாடு களைக் காணலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஒரே நேரத்தில் எத்தனை புரோ கிராம் களையும் இயக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள மெமரி மற் றும் ப்ராசசர் திறன் அளவுதான், ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய் திடும். விண்டோஸ் இயக்கமானது, எப்போது எந்த செயலுக்கு முன்னு ரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது, திடீரென முடங்குகி றது. இந்த வேளையில் தான், நாம் டாஸ்க் மானேஜரின் உதவி யை நாடலாம்.\nடாஸ்க் மானேஜரை இயக்கும் வழி: பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். Ctrl-Shift-Esc அழுத்தலாம். Ctrl-Alt-Del அழுத் திப் பின்னர் Start Task Manager இயக்கலாம். அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager தேர்ந்தெடுக்கலாம்.\nடாஸ்க் மேனேஜர் விண்டோவில், எந்த டேப் தேர்ந்தெடுக்கப்ப ட்டிருந் தாலும், கீழாக, கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப் படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வரு���ிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.\nடாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில், Applications, Processes, Services, Performance, Networking, and Users ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் Applications, Processes, Services ஆகிய டேப்கள்தான் நாம் கம்ப்யூட்டரின் பிரச்னை களைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டி ருக்கின்றன. முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும்போது, Applications டேப் நமக்குக் காட்டப் படும். கம்ப்யூட்டரில் இயக்கப்பட்டு, டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோ கிராம்கள் (எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ், யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்பட மாட்டாது. ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால், அதனைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து மெனு வில் உள்ள End Task பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில், மிக முக்கிய மானது, அதில் உள்ள Status பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங் கிக் கொண்டிருக் கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம் கள் “Not Responding” எனக் காட்டப்படும். இது போன்ற இயக்க த்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை, அதன் வலது மூலை யில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம், புரோகிராமினை நிறுத்தலாம்.\nடாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு Processes டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன் படு கின்றன. இதன் மாறா நிலையில், Image Name (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), User Name (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), Memory (செயல் முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்), மற்றும் Description (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப் படுகின்றன. இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால், கீழே காட்டப்படும் தகவல்கள், வரிசைப்படுத் தப்படும். பயனாளர் எனில், அகர வரிசைப் படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில், அதிக அல்லது குறை வாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களி லிருந்து வரிசை ப்படுத்தப் படும். கம்ப்யூட்டர் மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால், அல்லது நம் கட்டளைகளைச் செயல் படுத்தாமல் இருந்தால், மெமரி டேப் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால், அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து, அதன் இயக்கத்தினை இங்கே யே மூடலாம். இதே முறையில் சி.பி.யு. பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.\nஇதே போல Services டேப் மூலம், சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். (“stopped” or “running”) இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம்; நிறு த்த ப்பட்டிருப்பதைத் தொடங்கலாம். பிரச்னைகள் ஏற்படு கையில், ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி, பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்து கையில், பிரச்னை தீர்க்கப்பட்டு, கம்ப்யூட்டர் வழக்கமான இயக்க த்திற்கு வருகிறதோ, அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு, அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொட ங்கலாம்.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர், பல பயன் களைத் தரும் ஒரு சாதனமாகும். பொறுமையாகக் கையாண் டால், பல தீர்வுகளை இதன் மூலம் பெறலாம்..\nலேபிள்கள்: கணினி தகவல், மென்பொருள்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nகாதல் தோல்வியைச் சந்திக்கும் இளைஞர்கள்… வாழ்க்கை மீதும் காதல் மீதும் ஏற்படும் வெறுப்பை முன்பெல்லாம் தேவதாஸ் போல் தாடி வளர்���்தும்… தண்ண...\nஆண் - பெண் அழகு குறிப்புகள் சில\nஅ ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வ...\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nதொண்டை கரகரப்பு குறைய - 2\nதொண்டை கரகரப்பு, தொண்டை வலி குறைய - 1\nபொடுகு தொல்லை நீங்க – 1\nபொடுகு தொல்லை நீங்க – 2\nகுறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் Call,SMS போன்றவற...\nமுகம் பளபளப்பாக மாற குறிப்பு\nஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nவேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்\nதவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்\nவைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்\nமொபைல் அனிமேஷன்களை நீங்களே உருவாக்க\nகணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்...\n3D Parallax Effect இனை உருவாக்கும் விஷேச கேமரா\nவாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் உண்மை நிலை அ...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/simha-rasi-pariharam-tamil/", "date_download": "2019-01-21T02:42:56Z", "digest": "sha1:SOPLVO4BBYQHHR6EKSMUZKVJTHOLI2H6", "length": 10764, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "சிம்மம் ராசி பரிகாரம் | Simha rasi pariharam in Tamil | Rasi kal", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சிம்மம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nசிம்மம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஜோதிடத்தில் பல வகைகள் இருந்தாலும் ஜாதகத்தை கொண்டு கூறப்படும் ஜோதிட முறையில் தான் பெருமளவிற்கு துல்லியமான பலன்களை கூற முடிகிறது. எனவே ஜாதகத்தை எழுந்தும் போது பிறந்த நபரின் ராசி முக்கியமாக தெரிந்து கொள்வது அவசியமாகும். மொத்தமுள்ள 12 ராசிகளில் ஐந்தாவது ராசியாக வருவது “சிம்மம்” எனப்படும் “சிம்ம ராசி”. இந்த சிம்ம ராசி குறித்தும், இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசிம்மம் என்கிற சொல் சிங்கத்��ை குறிக்கிறது. இந்த ராசி சூரிய பகவானின் சொந்த ராசியாக இருக்கிறது. ராசியின் பெயருக்கு ஏற்றார் போலவே எதிரிகளை நடுங்க செய்யும் தோரணையும், குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள். மற்ற எந்த ஒரு ராசிக்காரர் மீதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு விஷேஷ சக்தி சிம்ம ராசிக்காரர்களுக்கே உரிய ஒரு வரமாகும். சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பல நன்மைகளை தங்கள் வாழ்வில் பெற செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிக சிறந்த நன்மைகள் பெறுவதற்கும் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்படவும் வருடத்திற்கு ஒரு முறை கும்பகோணத்தில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபடுவது நல்லது. தினமும் அதிகாலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வதும், உங்கள் தந்தை மற்றும் உங்களுக்கு பணியிடங்களில் இருக்கும் உயரதிகாரிகளுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்வது உங்களுக்கு சூரிய பகவானின் பூரண அருளாசிகளை பெற்று தரும். தரமான “மாணிக்கம்” கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமைகளில் பசுமாடுகளுக்கு கொஞ்சம் ஊறவைத்த கோதுமையை வெல்லம் கலந்து உண்ண கொடுப்பது சூரியனுக்குரிய ஒரு சிறந்த பரிகாரமாகும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் இருப்பவர்கள் 48 நாள் அல்லது ஒரு மண்டலம் சிறிது வெல்லத்தை ஓடும் ஆற்று நீரில் கரைப்பதால் உங்கள் தோஷங்களும் கரைவதாக ஐதீகம். தினந்தோறும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது கோயிலில் அல்லது வேறெங்கேனும் இருக்கும் அரச மரத்திற்கும் சில துளிகள் பசுப்பால் கலந்த நீரை அம்மரத்தின் வேருக்கு ஊற்றி வர வேண்டும்.\nகடக ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-21T01:52:08Z", "digest": "sha1:HYA3FHITKZ3T7DYR2EFBV3IQA453UMOJ", "length": 9545, "nlines": 72, "source_domain": "news.thinaseithi.com", "title": "பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி வெற்றி | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nபாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி வெற்றி\nதென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.\nசென்சூரியனில் பொக்ஸிங்டே அன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பவுமா 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் மற்றும் சயீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹசள் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n42 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 190 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு 149 ஓட்��ங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதில் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஷான் மசூத் 65 ஓட்டங்களையும். இமாம் உல் ஹக் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 5 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n149 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி, போட்டியின் நான்காவது நாளான இன்று, தனது ஆட்டத்தை தொடர்ந்த தென்னாபிரிக்கா அணி, 4 விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அதிகபட்ச ஓட்டங்களாக அஷிம் அம்லா, ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும், டீன் எல்கர் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்காவின் டூன்ஹேன் ஒலிவியர் தெரிவுசெய்யப்பட்டார்.\n← ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்களையும் நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் தேற்கடிக்க வேண்டும் – சபாநாயகர்\nமீண்டும் டப்பிங் யூனியனில் சேர சின்மயிக்கு நிபந்தனை →\nடெஸ்ட் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்\nடெஸ்ட் தொடரில் தோல்வி – பாகிஸ்தானை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2018/12/jesuss-birthplace-little-town-bethlehem-app-born-ease-crowds/", "date_download": "2019-01-21T01:41:39Z", "digest": "sha1:CFAGQI2P5E7LQ6WU6RU6OJTBGVXIAFJO", "length": 6242, "nlines": 61, "source_domain": "news.thinaseithi.com", "title": "கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேமிற்கு படையெடுக்கும் மக்கள் – அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories உலகம் மத்திய கிழக்கு\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேமிற்கு படையெடுக்கும் மக்கள் – அதிகரிக்கப்பட்ட பாதுகாப்ப���\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கான வழிபாட்டுக்காக, ஜேசு அவதரித்த பெத்லகேமில் ஏராளமானோர் திரண்டு வருவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஜேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைகட்டி வருகிறது.\nஜேசுபிரான் அவதரித்த சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்று பிரார்த்தனை செய்ய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.\nஇதன் காரணமாக, அங்குள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅதிக எண்ணிக்கையில் மக்கள் திரள்வார்கள் என்பதால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, ஏராளமான பொலிஸார் ரோந்துப் பணிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n← யாழில் வீதியில் சென்ற கரப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயோர்க்வில் பகுதியில் இரு வாகனம் மோதி விபத்து – பெண் உயிரிழப்பு 2 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/a-python-swept-away-courtallam-main-falls-337708.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T02:17:23Z", "digest": "sha1:7FWAX7JYHTSEIVG5YDDDKWWZZB6QRSNJ", "length": 12885, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலம் மெயினருவியில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள் | A Python swept away in Courtallam main falls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகுற்றாலம் மெயினருவியில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்\nகுற்றாலம்: குற்றாலம் மெயின் அருவியில் மலைப்பாம்பு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குற்றாலம் மெயினருவிக்கு தண்ணீர் வரும். தற்போது மழை அதிகமாகியுள்ளதால் நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது.\nஇந்த தண்ணீர் வழியாக ஊர்வனங்கள் அடித்து செல்லப்படுவது வழக்கம். பொதுவாக அங்குள்ள பொங்குமா கடல் அருவி மூலம் ஊர்வனங்கள் தண்ணீரில் அடித்து குற்றாலம் குளிக்கும் பகுதிக்கு வருவது தடுத்து நிறுத்தப்படும்.\nஇந்நிலையில் இன்று குற்றாலம் மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. இதனால் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.\nஇந்த மலைப்பாம்பு பொங்குமா கடல் அருவிக்கு செல்லாமல் அருவியின் ஓடை வழியாக அடித்து வரப்பட்டது. இதையடுத்து அதை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திருநெல்வேலி செய்திகள்View All\nமோடிக்கு தயாரா இருக்குது கருப்புக்கொடி… நெல்லையில் பொங்கிய வைகோ\n3 டன் விறகுகளை எரித்து உருவான பூக்குழி.. பய பக்தியோடு இறங்கிய பக்தர்கள்.. நெல்லை அருகே பரவசம்\nமலைவாழ் மக்களுடன் காவல்துறையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா\nபிரதமர் மோடி.. கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதி... வைகோ பொளேர் பேட்டி\nநெல்லை கலெக்டர் ஷில்பாவுக்கு குவியும் பாராட்டுகள்.. ஏன், எதற்காக தெரியுமா\nஎடு அந்த மஞ்சப் பையை.. நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் பழைய குரல்\nகுடிபோதையில் குழந்தையை கொன்ற தந்தை.. மனசாட்சி உறுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை\nநெல்லை அருகே கோர விபத்து, வேன் , 2 அரசு பேருந்துகள் மோதல் - 6 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npython courtallam மலைப்பாம்பு குற்றாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrologics.tamilagamtimes.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-01-21T00:58:23Z", "digest": "sha1:U2BSQVGT27P7Q3ETYVVTJLABLKAMOOEM", "length": 16217, "nlines": 149, "source_domain": "astrologics.tamilagamtimes.com", "title": "‘சைக்கிள்’ வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..! பச்சமுத்து பாரிவேந்தர் | Tamilagamtimes", "raw_content": "\n‘சைக்கிள்’ வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..\n‘சைக்கிள்’ வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..\nசைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய டி.ஆர்.பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னணி இது\nசென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பச்சமுத்து வளர்ச்சி அத்தியாயம் தொடங்கியது. கடன் வாங்கித்தான் அந்த பள்ளியை தொடங்கியதாக அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கல்வி சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாமல் அரசியலிலும் பச்சமுத்து கால் பதித்தார். காட்டாங்கொளத்தூரில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த அளவுக்கு அவரது வளர்ச்சி ஏற்பட்டது மற்றவர்களை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கிறார் பச்சமுத்துவின் நெருங்கியவர்கள்…\nமெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கி தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்வதிலும் எஸ்.ஆர்.எம். கடைபிடிக்கும் பாலிசியே வித்தியாசமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார்.\n2005ல் நாகர்கோவிலை சேர்ந்த மதன், மருத்துவ மற்றும் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மூலம் பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆகிறார். 2007ல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் பெரும்பாலான மாணவர் சேர்க்கை மதன் மூலமாகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் துணை பொதுமேலாளர் என்ற பதவியும் மதனுக்கு வழங்கப்படுகிறது. நகமும், சதையும் போலவே பச்சமுத்து, மதனின் நட்பு இருந்தது. 2011ல் அரசியல் ஆசை துளிர்விட பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்குகிறார். அதிலும் மதனுக்கு மாநில இளைஞரணி பொறுப்பு அளிக்கப்படுகிறது. பச்சமுத்துக்கு சினிமா பிசினஸ் ஆசை வர, ஒரு தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேந்தர் மூவிஸ் உதயமாகிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா வரை வேந்தர் மூவிஸ் நிகழ்ச்சிகளில் பச்சமுத்து தவறாமல் ஆஜராகினார். இவர்களின் நட்பு பச்சமுத்துவின் குடும்பத்தின் சிலருக்கு பிடிக்கவில்லை.\nஇதன் பிறகுதான் இருவரையும் பிரிக்க சதுரங்கவேட்டை ஆரம்பமானது. பூஜை அறையில் பச்சமுத்துவின் படத்தை வைத்து பூஜித்தார். அந்த அளவுக்கு பச்சமுத்து மீது அளவு கடந்த பாசத்தையும், மரியாதையும் வைத்திருந்தார் மதன். பச்சமுத்து குடும்பத்தினர் மதன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் பச்சமுத்து. இந்த சமயத்தில் பச்சமுத்துவின் உறவினர் ஒருவர் விருகம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர் பச்சமுத்துவின் குடும்பத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக டெல்லிவரை சென்று காயை நகர்த்திய மதன் மீது பச்சமுத்து முதன்முறையாக கோபப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட பணத்தில் சில கோடிகள் ஆந்திராவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மெண்டிலும் மதன் சொதப்ப, கோபத்தின் உச்சக்கே சென்றார் பச்சமுத்து.\n2016 ஜனவரியில் தொடங்கி இவர்களது முட்டல், மோதல் மே மாதத்தில் பூதாகரமாக வெடி���்தது. அதற்கு மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வான நீட்டும் ஒரு காரணமாக அமைந்தது. மே 28ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் மதன் எழுதிய தற்கொலை கடிதம் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் காசிக்கு சென்று சமாதி அடைவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலில் எஸ்.ஆர்.எம். நிர்வாகம், மதனுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.\nஉரிய ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கியதும், மதன் மீது பச்சமுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மதன் மீதும், பச்சமுத்து மீதும் மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை குவித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு, மதனின் கூட்டாளி சுதீர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் அகம் © 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2830", "date_download": "2019-01-21T00:58:27Z", "digest": "sha1:TOCLANIUYUSLN274PUL6JXNG3OFOJW7H", "length": 11554, "nlines": 174, "source_domain": "mysixer.com", "title": "18 ஆம் படியில் உதயா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n18 ஆம் படியில் உதயா\n2000 ஆவது ஆண்டில் தான் அறிமுகமான திருநெல்வேலி படத்தில் பிரபு நாயகன், உதயா இரண்டாவது நாயகன். 18 வருடங்களுக்குப் பின் 2018் உதயா நாயகன், பிரபு வ��ல்லன் மாதிரியான இரண்டாவது நாயகன்.இந்த பதினெட்டாம் படி, நிச்சயம் உதயாவிற்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்கும் என்று உத்தரவு மஹாராஜாவில் அவரது நடிப்பும் படக்காட்சிகளும் தெரிவித்தன என்றால் அது மிகையாகாது.\nஒரு சைக்கோ மிஸ்ட்ரி திரில்லர் வகைப்படமான உத்தரவு மஹாராஜா படத்தின் வித்தியாசமான துணை மொழிகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில், நரேன் பாலகுமார் இசையில் உருவான இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த சனி அன்று கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nமறுபடியும் ஒரு நடிகர் சங்க பொதுக்குழுதான் கூடியதோ என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட உதயாவின் அத்தனை நடிக நட்பூக்களால் கலைவாணர் அரங்கம் மணம் வீசியது.\n“சினிமாவில், சக நடிகர் அல்லது நண்பனின் வெற்றியை தமது வெற்றியாகப் பாவித்து, அதனைக் கொண்டாடுபவர் உதயா..” என்று விவேக் பேசினார். ”அதன் முக்கியத்துவம் எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது..” என்று வழிமொழிந்து உதயாவைப் பாராட்டிய கார்த்தி, “உத்தரவு மஹாராஜாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறோம்..” என்றார்,\n“தனது தம்பி வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் இயக்குநர் விஜயின் பெயரைச் சொல்லி எங்கும் வாய்ப்பு கேட்காமல், தனது முயற்சியால் மட்டுமே இத்தனை ஆண்டுகாலம் விடாமல் போராடிக்கொண்டிருக்கிறார், உதயா. அவரது ஆரம்பகாலப் படங்களுக்கு நான் பணம் கொடுத்து உதவியதாலோ என்னமோ பணத்தின் அருமை தெரியாமல் படைப்புகளை அவரால் சரிவரக் கொடுக்கமுடியவில்லை.\nஆனால், இன்று முழுக்க முழுக்க அவரது உழைப்பால் சம்பாதித்த பணம், நண்பர்களின் பணம் அத்துடன் கடன் வாங்கி இந்தப்படத்தைத் தயாரித்திருப்பதால் பொறுப்புடன் ரசிகர்களுக்குப் பிடிக்கும் படமாக உத்தரவு மஹாராஜா இருக்கும் “ என்று பேசினார் உதயாவின் தந்தையும் மூத்த தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன்.\nபிரபு நடிக்க உதயா வினையாற்றும் உத்தரவு மஹாராஜாவில் நாசர், கோவைசரளா, பிரியங்கா, சாரா, நிஷா, சோனியா போஸ், ஸ்ரீமன், பிரேம் மற்றும் மனோபாலா என்று நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.\n” எனக்கு இளைஞர்களைப் பிடிக்கும், ஆகவே அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதை விரும்புவேன் ஏனென்றால் நான் இளைஞ��ாக இருந்தபோது அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. தான் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் புதுமுகம் ஆஷிஃப் குரைசி யை இயக்கு நராக அறிமுகப்படுத்தியிருக்கும் உதயாவைப் பாராட்டுகிறேன்..” என்றார் விஷாலின் தந்தை கிருஷ்ணா.\nசமீபத்திய தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின் படி, படவெளியீட்டுக்குழுவில் முக்கியப் பங்காற்றும் உதயா, உத்தரவு மஹாராஜா படத்தின் வெளியீட்டு தேதியையும் முறைப்படி அறிவிப்பார், விரைவில்.\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி விருது வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Mahindra-to-showcase-GenZe-Electri-Scooter-at-2016-Auto-Expo-357.html", "date_download": "2019-01-21T01:10:55Z", "digest": "sha1:UIBEPHOAGL2DVC2IQ23BNALE2K5NXWWV", "length": 6102, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தும் மகிந்திரா -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தும் மகிந்திரா\nமகிந்திரா நிறுவனம் வரும் டெல்லி வாகன கண்காட்சியில் ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்த இருக்கிறது. அத்துடன் சேர்த்து 2016 மோட்டோ 3 ரேசர் எனும் பைக்கையும் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலில் அமெரிக்காவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஇந்த ஸ்கூட்டர் ஒருவர் மட்டுமே அமரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் பொருள்கள் வைக்கும் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.5 Kw கொண்ட லிதியம் ஐயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.\nமேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலுடன் சேர்த்து மோட்டோ 3 ரேசர், கஸ்டோ மட்டும் மோஜோ போன்ற மாடல்களும் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/chandra-grahanam-pariharam/", "date_download": "2019-01-21T01:48:01Z", "digest": "sha1:UHIRYJQTODZ6TYCHSKATED5FYONN77RA", "length": 9738, "nlines": 161, "source_domain": "dheivegam.com", "title": "சந்திரன் கிரகணம் 2018 பரிகாரம் | Chandra grahanam 2018", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சந்திர கிரகணம் 2018 : நட்சத்திர பரிகாரம்\nசந்திர கிரகணம் 2018 : நட்சத்திர பரிகாரம்\nபொதுவாக சந்திர கிரகணம் பௌர்ணமி அன்றே நிகழும். அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று இரவு 11.55 முதல் நாளை அதிகாலை 3:55 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nஉத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழவிருக்கும் இந்த சந்திர கிரகணத்தால் கிருத்திகை, ரோகிணி, உத்திரம், அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்வ வேண்டியுள்ளது\nமேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கிரகண சமயத்தின் போது தியானம் இருந்து இறைவனை மனதார வேண்டிக்கொள்வது நல்லது. கிரகணம் முடிந்த உடன் கீழே குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்து கிரகண தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.\nபுனித நீரால் வெள்ளி பாத்திரத்தில் மகா லட்சுமிக்கு அபிஷேகம் செய்து மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது சிறந்தது.\nஅம்மனுக்கு சந்தன காப்பு சார்த்தி வழிபாடு செய்து அபிராமி அந்தாதி சொல்வது சிறந்தது.\nசந்திர கிரகணம் நிகழும் சமயத்தில் சந்திரன் காயத்ரி மந்திரம் சொல்வதும் ஒரு நல்ல பரிகாரம் தான்:\nசந்திர ���ாயத்ரி மந்திரம் 1:\nசந்திர காயத்ரி மந்திரம் 2:\nசந்திர காயத்ரி மந்திரம் 3:\nசந்திர காயத்ரி மந்திரம் 4:\nசந்திர காயத்ரி மந்திரம் 5:\nசந்திர காயத்ரி மந்திரம் 6:\nசந்திர கிரகணம் சமயத்தில் இதை எல்லாம் மறக்காமல் செய்யுங்கள்\nமேலே உள்ள மந்திரத்தில் ஏதாவது ஒரு மந்திரத்தை கிரகண சமயத்தில் உச்சரிப்பது நல்லது.\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/vetrilai-benefits-tamil/", "date_download": "2019-01-21T02:04:28Z", "digest": "sha1:KTTAKBU34OKXB2T5CMRPUROTSFMMS3TG", "length": 17278, "nlines": 153, "source_domain": "dheivegam.com", "title": "வெற்றிலை நன்மைகள் | Vetrilai uses in Tamil | Vetrilai Benefits Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் வெற்றிலை நன்மைகள்\nநம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவு பழக்கம் தான் முதன்மையான காரணம் ஆகும். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த வெற்றிலை கொண்டு எத்தகைய உடற்குறைபாடுகள், நோய்கள் போன்றவற்றை தீர்க்கலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nவெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நோய்கள், அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடும் நேரங்களில் ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறையும். வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகும்.\nஉடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகும். இச்சமயங்களில் ��ரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்.\nபற்கள் மற்றும் ஈறுகள் நலம்\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும், இறுதியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அதிகமிருந்தது. தற்காலங்களில் அதை பெரும்பாலானோர் மறந்து விட்டனர். பலவகையான உணவுகளை சாப்பிடும் போது அந்த உணவில் இருக்கும் பாதகமான பொருட்கள், உணவு துணுக்குகள் போன்றவை பல்லிடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. எத்தகைய உணவை சாப்பிட்ட பின்பும், வெற்றிலைகளை நன்கு மென்று அதன் சாறுகள் பற்கள், ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கிறது. பற்சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nகுளிர்காலங்களில் ஏற்படும் சளி தொந்தரவுகளால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கும், ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்க வல்லது வெற்றிலை. நுரையீரலில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும் காலங்களில் ஒன்றிரண்டு வெற்றிலைகள் எடுத்து, அதில் கடுகு எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி உங்கள் நெஞ்சில் சிறிது நேரம் வைத்து எடுத்து வர சுவாசிப்பதில் இருக்கின்ற சிரமங்கள் நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.\nவெற்றிலை இயற்கையிலேயே மனிதர்களின் உடல்நலத்திற்கு உதவும் இயற்கை ரசாயனங்கள் அதிகம் கொண்ட ஒரு பயிர் செடியாகும். தொற்று கிருமிகளால் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில துளிகள் வெற்றிலை சாறுகளை அருந்துவது அந்நோய்க்கிருமிகள் அழிய உதவும். காயங்கள், ஆறி வரும் புண்கள் போன்றவற்றிலும் வெற்றிலை சாறுகளை விட்டு வர அதிலிருக்கும் கிருமிகள் அழியும், வலி எரிச்சல் போன்றவற்றை குறைக்கும்.\nமுதியவர்கள் மற்றும் சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் வெற்றிலை சாற்றை அவ்வப்போது பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தமான உறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்கும். சிறுநீர் அதிகளவு பெருகி சீரான கால இடைவெளியில் சிறுநீர் கழிக்கச் செய்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.\nஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்றவகையான உடல்நல பிரச்சனைகளாலும் சிலருக்கு தலைவலி உண்டாகிறது. தலைவலி ஏற்பட்ட சமயங்களில் வெற்றிலைகளை நன்கு கசக்கி அதன் சாறு அருந்துவதால் உடனடியாக தலைவலி குறையும். மேலும் வெற்றிலைகளை நெற்றியில் வைத்து, ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும் போது தலைவலி முற்றிலும் நீங்கியிருக்கும்.\nகுளிர்காலங்களில் சிலருக்கு காரணமாக காதுகளில் வலி ஏற்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு காதுகளில் வலி மற்றும் குடைச்சல் உணர்வுகள் ஏற்படும். இச்சமயங்களில் சிறுது வெற்றிலைகளை கொண்டு வந்து நன்றாக அரைத்து அதன் சாறுகளை இரண்டு காதுகளிலும் இடுவதால் காது வலி குறையும், காது குடைச்சல்கள் நீங்கி காதுகளில் இருக்கின்ற கிருமிகளையும் அழிக்கும்.\nநாம் உண்ணும் உணவுகள் நன்கு செரிமானம் ஆனால் மட்டுமே உடலுக்கு தேவையான சக்திகள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். வெற்றிலைகள் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் அந்த வெற்றிலையில் இருக்கும் இயற்கையான அமிலங்கள் வயிறு, குடல் போன்றவற்றில் இருக்கும் நச்சுகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கி, உணவு செரிமானம் செய்யும் திறனை அதிகரிக்கிறது.\nஅனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அடிக்கடி வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் எலும்புகளில் இருக்கும் காரைகள் மிகவும் வலுவடைந்து, கீழே விழுவதாலோ அல்லது வேறு ஏதாவது விபத்தின் போதோ எலும்புகள் சுலபத்தில் உடையாமல் பாதுகாக்கிறது.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\n9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nவெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/west-facing-vastu-tips-tamil/", "date_download": "2019-01-21T01:52:38Z", "digest": "sha1:YMGCFU4TEPSKWZZHIJTBEVYVAXZK7AUG", "length": 9317, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "மேற்கு பார்த்த வீடு வாஸ்து | Vastu for west facing house in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து மேற்கு பார்த்த வீடு வாஸ்து பலன்\nமேற்கு பார்த்த வீடு வாஸ்து பலன்\nபகல் முழுவதும் உலகிற்கு ஒளியை தரும் சூரியன் மாலையில் மேற்கு திசையில் அஸ்தமனம் ஆகிறது. ஜோதிட சாத்திரத்தின் படி மேற்கு திசை சனிபகவானுக்குரிய திசையாக கருதப்படுகிறது. நமது முன்னோர்களால் பண்டைய காலத்தில் உண்டாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திர கலையில் மேற்கு திசையின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nநமது பண்டைய சாத்திரங்களில் சூரியன் அஸ்தமிக்கும் திசையான மேற்கு திசை நவகிரகங்களில் “சனி” கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட திசையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு திசைப் பார்த்தவாறு வீட்டின் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும். நோய் நொடிகளால் அத்தகைய வீட்டில் வசிப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள்.\nமேற்கு திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். எந்நேரமும் ஓய்வின்றி ஏதாவது பணி செய்து கொண்டேயிருப்பார்கள். சனி பகவான் உலோகங்களில் “இரும்பு” மீது ஆதிபத்தியம் நிறைந்தவர். இரும்பு வியாபாரம், இரும்பு பொருட்கள் தயாரிப்பு, பாத்திரக்கடை, வாகன தொழில் போன்ற வியாபாரங்கள், தொழில்களில் இருப்பவர்கள் மேற்கு திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பது அவர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.\nஜோதிடத்தில் சனி பகவானின் ராசிகளான மகரம், கும்பம் ராசியினர் மேற்கு திசையில் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பது, அந்த மேற்கு திசையை பார்த்தவாறு தலைவாயில் வைத்து தங்களின் சொந்த வீட்டை கட்டி குடிபுகுவது இந்த இரு ராசியினருக்கும் நீண்ட ஆயுள் மற்றும் நிறைவான செல்வம் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் விதியாகும்.\nகட்டிய வீட்டின் வாஸ்து பிரச்னையை தீர்க்கும் மந்திரம்\nஇது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புக்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமேற்கு வாசல் வீடு வாஸ்து\nநீங்கள் கடை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nவீட்டின் படுக்கை அறை எப்படி இருந்தால் நன்மை – வாஸ்து சாஸ்திரம்\nவீட்டு விலங்குகள் குறித்த வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங��கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/02214127/1002561/PetrolDieselGSTH-Raja.vpf", "date_download": "2019-01-21T00:56:32Z", "digest": "sha1:HSKKL2RP7HEOIB7I34ZYIDWEGTYDTGM2", "length": 9308, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு - பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு - பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.\n\"பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு \"\nமாநில அரசுகளை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வரும் டிசம்பருக்குள் பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்படும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.\nஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்\nசம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு\nநாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nதோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்\nதலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-22/cinema-news/143372-interview-with-choreographer-baba-baskar.html", "date_download": "2019-01-21T02:06:46Z", "digest": "sha1:SHWIERLXDQTZHUADIK74LPNTM3PUU5IH", "length": 18689, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா!” | Interview with Choreographer baba baskar - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ���கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஆனந்த விகடன் - 22 Aug, 2018\nஅடுத்த இதழிலிருந்து.... நான்காம் சுவர்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\n“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவிகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்\n“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா\n“ஆறு வயசுலேயே தமிழ், இந்தி, தெலுங்குனு எல்லா சினிமாக்கள்லேயும் ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடியிருக்கேன். அதனால ஒன்பதாவதோட படிப்புக்கு டாட்டா வச்சுட்டு டான்ஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். அப்புறம், சிவசங்கர், ராஜு சுந்தரம், தினேஷ்னு சில மாஸ்டர்கள்கிட்ட உதவி நடன இயக்குநரா வேலை. அப்புறம் நடன இயக்குநரா வேலை பார்த்தேன். இப்போ இயக்குநர் ஆகிட்டேன்... டான்ஸரோ, மாஸ்டரோ, இயக்குநரோ எது பண்ணினாலும் பரபரப்பா பண்ணணும்... அவ்ளோதாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-01-21T01:37:42Z", "digest": "sha1:6QKK2WY5VTKT7K4Z6MOEA4KVRL434EQ4", "length": 6021, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "அணுஆயுத சோதனை – GTN", "raw_content": "\nTag - அணுஆயுத சோதனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய அணுஆயுத சோதனை காரணமாக 11.5 அடி தூரம் நகர்ந்துள்ள மலை\nவடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனை காரணமாக அங்குள்ள மலை...\nஅமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை\nவடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2831", "date_download": "2019-01-21T02:13:45Z", "digest": "sha1:ELHJRTFVN2YA5LJX4B66JF65L6RSZ2FF", "length": 8391, "nlines": 174, "source_domain": "mysixer.com", "title": "சமூக வலைத்தளப் பிரபலங்கள் நடிக்கும் சூப்பர் டூப்பர்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசமூக வலைத்தளப் பிரபலங்கள் நடிக்கும் சூப்பர் டூப்பர்\nப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் \"சூப்பர் டூப்பர்\" . இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் திரில்லர் படமாக சூப்பர் டூப்பரை இயக்கவிருக்கும் அருண் கார்த்திக் லேகா என்கிற குறும்படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்மை தவறேல் துருவாவுடன், நாயகியாக இந்துஜா நடிக்கிறார். 'மேயாத மான் ', 'மெர்க்குரி' , 'பூமராங்' , 'அறுபது வயது மாநிறம்' என்று பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கும் இந்துஜா, தமிழ்ப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் டூப்பர் பற்றி அருண் கார்த்தி கூறியபோது,\nஇது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன் , நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் சாரா நடிக்கிறார் .இவர் 'மீசையை முறுக்கு' , 'இருட்டறையில் முரட்டுக்குத்து' , படங்களில் நடித்தவர்\nசுந்தர்ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, , இசையமைக்கிறார் திவாகரா தியாகராஜன் . படத்தொகுப்பு வேல் முருகன், கலை இயக்கம் சூர்யா…\n45 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பினை முடிக்கவிருக்கிறோம்\nசாராவைப் போன்றே, சமூக வலைத்தளங்களில் பிரபலமான பலர் சூப்பர் டூப்பர் படத்தில் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?p=94955", "date_download": "2019-01-21T01:19:52Z", "digest": "sha1:X47JE6SSZGIBP54BKA7NG36SCHF7SNPR", "length": 15762, "nlines": 82, "source_domain": "thesamnet.co.uk", "title": "மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்\nயுத்தத்தை மேற்கொண்ட அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்திக்க வேண்டும்” என வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\n“சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விட, மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். போரின் காரணமாக மீள எழும்ப முடியாதவர்களாகவும் அவர்களுடைய குடும்பங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாததாகவும் வறுமை அதிகரித்த வண்ணமே சென்று கொண்டிருக்கிறது.\nபல மாணவர்கள், பெண்கள் இன்று தம் அவயங்களில் செல் துண்டுகளை சுமந்த வண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது பிற்காலங்களில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. இது பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை. சுருக்கமாக யுத்தம் என்ற ஒன்றை வெற்றிகரமாக முடித்து, உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்று சாதாரணமாகக் கூறுகின்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை, இனி ஏற்படப்போகும் விளைவுகளை சிந்திக்கவில்லை. இவ் கொடூர யுத்தம் எம் இனத்தின் வீரியத்தை, எம் சந்ததியின் உரிமைகளை மற்றும் வளர்ச்சியை நசுக்கியுள்ளது. இவையெல்லாம் ஆராயப்படவேண்டும்.\nவடமாகாணத்திற்கென தனித்துவமான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. உதவிகள் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் இச் செயல் வேதனையளிக்கிறது. ஏனெனில் பிற மாகாணங்களுடன் இவர்களுடைய பிரச்சினைகளை ஒப்பிடமுடியாது. யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட மாகாணத்திலேயே உள்ளனர். ஆயினும் தமக்குரிய தீர்வுகள் எட்டாத நிலையிலும் கூட மாற்றுத்திறனாளிகள் ஓர் தொழிலைச் செய்வோம் எனும் தமது சுய முயற்சி உண்மையிலேயே போற்றக்கூடியது.\nஅவர்களுக்கு வழங்கக்கூடிய 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகள் கூட 3 ஆயிரம் பேருக்கே வழங்கப்படுகிறது. அக் கொடுப்பனவு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாத நிலையிலும் இவ் அரசினால் தகுதியான எல்லோருக்கும் வழ��்க முடியாதிருப்பது அவர்கள் நலன் சார்ந்து இவ் அரசு யோசிக்கவில்லை என்ற ஐயத்தை தோற்றிவித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை, திட்டங்களை இப்பகுதியில் நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nபாதுகாப்பையும் சுதந்திரத்தையுமே வடக்கு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருள்கள் இன்று காட்சிப்படுத்தப்பட்டன\nவடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் பிரதியமைச்சர்\nவலி.வடக்கு பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது\n“இவனுக்கு ஒருக்கா சரியான முறையில படிப்பிக்க வேண்டும்” வி ஜே போஸ் ரிஎன்ஏ (யுகே)\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_168046/20181109200808.html", "date_download": "2019-01-21T02:14:25Z", "digest": "sha1:47IWY3OC6GRXHETUMMLZZXNGA45BS445", "length": 8557, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "படத்தை கண்டு பயப்படும் அளவிற்கு பலவீனமான அரசாங்கமா ? நடிகை வரலட்சுமி கேள்வி", "raw_content": "படத்தை கண்டு பயப்படும் அளவிற்கு பலவீனமான அரசாங்கமா \nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபடத்தை கண்டு பயப்படும் அளவிற்கு பலவீனமான அரசாங்கமா \nஒரு படத்தை கண்டு பயப்படும் அளவிற்கா அரசாங்கம் பலவீனமாக உள்ளது என சர்கார் பட விவகாரத்தில் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தபடத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை படம் விமர்சிப்பதாகவும் ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கும் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. கோமளவல்லி என்ற பெயர் வரும் இடத்தில் கோமள என்ற சொல்லுக்கு மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 56 வருடம் என்ற சொல் நீக்கப்பட்டு மறு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.\nசர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், படத்தில் சர்கார் படத்தில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். எதை செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783&s=8b2cda91c5677964c6b524846b0d1bf9", "date_download": "2019-01-21T01:45:38Z", "digest": "sha1:UKHAXQYJPKI2XRTLCCFQEFM6BXDHYVBE", "length": 19385, "nlines": 255, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\nஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி இருக்க வேண்டும் \" \" அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள் கூட அவர் நினைவாக வாழ வேண்டும். ஜனவரி 17-ம் தேதி...\nபிறந்த நாளுக்கு வாசலில் பண மாலையுடனும் , பணத்தாலான கிரீடத்துடனும் ���மர்ந்து உண்டியல் குலுக்கி ... ஏழை தொண்டர்களிடம் ஏதாவது சுரண்டாலாமா என்று 90...\n ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு...\n சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் \"ஜீவா\" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித...\n'வாங்கய்யா வாத்தியாரய்யா'....நெஞ்சில் நிறைந்த எம்ஜிஆர் மக்கள்.....உணர்ச்சிக்கட்டுரை. 'சார் தலைவர் பிறந்தநாள் விழா நடத்துறோமுங்க...நீங்க அவசியம்...\nதலைவரின் (மக்கள் திலகம்) புகழ்.. அரசியல் பிரபலங்களிடமும், சினிமா பிரபலங்களிடமும் வெளியே சொல்ல முடியாத பொறாமையையும் வயிற்றெரிச்சலையும்...\nசினிமாவை விட்டு 42 ஆண்டுகள் இந்த மண்ணை விட்டு 32 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட மக்கள் திலகம் அவரது புகழ் பெருமை பலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது....\nM G R ம்.. சௌராஸ்ட்டிரரும்.. ======================== இந்திய அரசியல் வரலாற்றில் திரை உலகில் முதன் முதலாக ஹீரோ வாக நடித்து மக்கள் மனதில் நிஜ...\nM.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு...\nஅகில உலகிலேயே புரட்சி தலைவருக்கு பக்தர்கள் என்ற அமைப்பில் தொடர்ந்து 30 வருடங்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளும் கொண்டாடுவது கலைவேந்தன் எம்ஜிஆர்...\n17-01-2019 புதுயுகம் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு . அரச கட்டளை, ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு மாட்டுக்கார வேலன் ,...\nபுரட்சி தலைவர் மறைந்து 32 வருடம் கடந்தும் இன்னும் பல நாடுகளில் ஏன் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி எப்போதும் பேசறாங்க\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பிறந்த நாளை கொண்டாடியதில்லை . தன்னுடைய ரசிகர்களும் கொண்டாட அனுமதிக்கவில்லை . 17.1.1988ல் மக்கள்...\nஎம் ஜி ஆர் பிறந்த நாள் உலகம் எங்கும் கொண்டாடபட்டது எம் ஜி ஆர் என்றாலே கடந்த ஐம்பது ஆண்டுக்கு மேல் மக்கள் இவ்வளவு அன்பு செலுத்த காரணம் ஒரு பானை...\nமக்கள் திலகத்தின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு 17-01- 2019 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள் ஜெய மூவீஸ் காலை 7 மணிக்கு ஒரு...\nமக்கள் திலகம் \"எம்.ஜி.ஆர். \" தினமும் தூங்கி எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு த��ங்கும் முன் ஒரு முறையும் கீழ் கண்ட மந்திரத்தை கண்மூடி சொல்லி தன் இறுதி...\nபுரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி : ஒரு சிறு மாறுதல் புரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, சைதை...\nமக்கள் நேசன் எம் ஜி ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் நேசன் திரு சைதையார் தலைமையில் அனைத்து உலக எம் ஜி ஆர் பொது நலச் சங்கத்தின்...\n*DMK Fails* *கருணாநிதி எம் எல் ஏ ஆவதற்கு முன்பே கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார் என்று கூறும் முரசொலி ….* *எங்கள் தங்கம்\" திரைபடத்தின் 100வது...\nஅனைவருக்கும் இதயம் கனிந்த \"பொங்கல்\" திருநாள் நல்வாழ்த்துக்கள்... மக்கள் திலகம் அற்புதமாக கொண்டாடிய திருநாள்...\nவாட்ஸாப்பில் எம் ஜி ஆர் குழக்கள் எத்தனையோ உள்ளன ஒவ்வொன்றிலும் எண்ணில் அடங்கா செய்திகள் அதுவும் மற்றவர்களுக்கு உதவிய செய்திகள் தான் பெரும்பங்கு...\nபலருக்கு தெரியாத புது விஷயம்... எம்ஜிஆர் படத்தை அறிஞர் அண்ணா திறந்துவைத்தார்... வடசென்னை-பழைய வன்னாரபேட்டையில் சர்.தியாகராயா கலை கல்லூரி உள்ளது.....\nஎம் எஸ் வி அவர்கள் மெட்டுக்கள் இட்டு இட்டு மக்கள் திலகத்தின் தொடர் தொல்லை தாளாமல் எம் எஸ் வி அவர்கள் கடும் கோபம் கொண்டு எம் ஜி ஆரையே இசையமைத்துக்...\nபுரட்சி தலைவர் இருந்தது என்னவோ பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தான் ஆனாலும் நல்ல கருத்துகளுக்காக நல்ல...\nபொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர்...\nஇந்தவாரம் மதுரை அரவிந்த். டீ.டீ.எஸ் புரட்சித்தலைவரின் தர்மம்தலைகாக்கும் சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் ரிக்சாக்காரன் கோவை.. நாஸ். டி.டி.எஸ் ...\nஅமேரிக்கா அரசின் பல்கலை கழகங்களின் அதிகார பூர்வ அழைப்பின் பெயரில் அமேரிக்கா சென்று எம் ஜி ஆர் சுற்று பயணம் முடித்து வாஷிங்டன் விமானநிலையம் வருகிறார்...\nமக்கள் திலகம் படங்கள் - ஒரு கண்ணோட்டம் . என்னுடைய பார்வையில் ............. மக்கள் திலகம் எம்ஜியார் கதாநாயகனாக நடித்த படங்கள் -115 மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/company/bank-of-baroda/ratios.html", "date_download": "2019-01-21T01:30:47Z", "digest": "sha1:YWNYFJLVWENFREITWUVADCKG3FDBQ72W", "length": 17028, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Bank of Baroda ��ிறுவனத்தின் நிதி விகிதங்களின் பகுப்பாய்வு", "raw_content": "\nமுகப்பு » நிறுவனம் » Bank of Baroda » மேற்கோள் » விகிதம்\nநிறுவன பெயரின் முதல் சில எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nBank of Baroda நிறுவனத்தின் நிதி விகிதங்களின் பகுப்பாய்வு\nசரிக்கட்டப்பட்ட பண ஈபிஎஸ் (ரூ.) -5.92 8.22 -21.24 16.91 113.79\nபங்குகளுக்கான ஈவுத்தொகை 0.00 1.20 0.00 3.20 21.50\nபுத்தக மதிப்பு (மறுமதிப்பீடு முடிவுகள் தவிர்த்து) ஒரு பங்கிற்கு (ரூ.) 163.64 174.92 174.46 180.13 838.02\nபுத்தக மதிப்பு (மறுமதிப்பீடு முடிவுகள் சேர்த்து) ஒரு பங்கிற்கு (ரூ.) 163.64 174.92 174.46 180.13 838.02\nஒரு பங்கின் மொத்த இயக்க வருமானம் (ரூ.) 164.60 183.15 191.22 194.27 906.81\nஒரு பங்கின் ஃப்ரி ரிசர்வ் (ரூ.) 0.00 0.00 0.00 0.00 0.00\nசரிக்கட்டப்பட்ட நிதி வரம்பு(%) -3.11 3.86 -9.97 7.89 11.25\nமொத்த மதிப்பில் சரிக்கட்டப்பட்ட ரிட்டன் (%) -5.60 3.43 -13.42 8.53 12.61\nமொத்த மதிப்பில் அறிவிக்கப்பட்ட ரிட்டன் (%) -5.60 3.43 -13.42 8.53 12.61\nநீண்ட கால திட்டத்தின் ரிட்டன்(%) 58.38 77.31 61.25 88.35 90.23\nநீண்ட கால கடன்/ பங்குகள் 0.00 0.00 0.00 0.00 0.00\nமொத்த ஆதாரத்தில் % உரிமையாளர்கள் நிதி 6.83 6.27 6.54 6.05 5.94\nநிலையான சொத்துக்களின் விற்றுமுதல் விகிதம் 0.06 0.06 0.07 0.06 0.07\nநடப்பு விகிதம் (கார்ப்பரேட் கடன்களும் அடக்கம்) 0.05 0.04 0.05 0.02 0.02\nநிலையான சொத்துக்களின் விற்றுமுதல் விகிதம் 0.06 0.06 0.07 0.06 0.07\nஈவுத்தொகை அளிப்பு விகிதம் (மொத்த லாபம்) 0.00 17.56 0.00 19.47 18.89\nஈவுத்தொகை அளிப்பு விகிதம் (நிதி லாபம்) 0.00 17.56 0.00 19.47 18.89\nவருமானத்தின் தக்கவைப்பு விகிதம் 100.00 75.94 100.00 78.58 79.67\nரொக்க வருமானத்தின் தக்கவைப்பு விகிதம் 0.00 82.44 0.00 80.53 81.11\nமுழுத் தழுவு அளவு விகிதங்கள்\nமொத்த கடனில் சரிக்கட்டப்பட்ட பணபுழக்கம் 0.00 317.59 0.00 165.17 116.43\nநிதி கட்டணங்களின் முழுத் தழுவு அளவு விகிதம் 1.46 1.40 1.30 1.34 1.36\nநிதி கட்டணங்களின் முழுத் தழுவு அளவு விகிதம் (விரிக்கு பின்) 0.94 1.07 0.84 1.13 1.18\nபொருளின் கட்டுபொருள் செலவு (% வருமானம்) 0.00 0.00 0.00 0.00 0.00\nபொருளின் விற்பனை செலவுகள் 0.26 0.23 0.17 0.00 0.00\nமொத்த விற்பனையில் ஏற்றுமதி விகிதம் 0.00 0.00 0.00 0.00 0.00\nமூலப்பொருள் பயன்பாட்டில் இறக்குமதி பொருட்கள் 0.00 0.00 0.00 0.00 0.00\nநீண்ட கால சொத்துக்கள் / மொத்த சொத்துக்கள் 0.84 0.84 0.82 0.90 0.90\nபங்கு முதலீட்டில் போனஸ் காம்போனெட் (%) 0.00 0.00 0.00 0.00 0.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/ericsson-plans-lay-off-thousands-cut-costs-report-005597.html", "date_download": "2019-01-21T00:54:23Z", "digest": "sha1:52CQJYNDHFORUXCOLSPCMDSZQUWD64DU", "length": 20619, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4,000 பேரை பணிநீக்கம் செய்ய எரிக்சன் தி��்டம்.. பீதியில் ஊழியர்கள்..! | Ericsson plans to lay off thousands to cut costs: Report - Tamil Goodreturns", "raw_content": "\n» 4,000 பேரை பணிநீக்கம் செய்ய எரிக்சன் திட்டம்.. பீதியில் ஊழியர்கள்..\n4,000 பேரை பணிநீக்கம் செய்ய எரிக்சன் திட்டம்.. பீதியில் ஊழியர்கள்..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nமொபைல் விற்பனையில் 12 பில்லியன் டாலர் வருவாய்\nஇந்தியாவில் ஜியோமி மொபைல் விற்பனைக்கு தடை\nமீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்\n13,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் டெலிகாம்..\nடெலிகாம் ஊழியர்கள் ரத்த கண்ணீர்.. வோடபோன், ஐடியா-வின் அறிவிப்பால் அதிர்ச்சி\nஅமேசான் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்தியாவில் பிள்ளையார் சுழி..\nஸ்டாக்ஹோல்ம்: தொலைத்தொடர்பு துறையைச் சார்ந்த பல்வேறு உபகரணங்களைத் தயாரிக்கும் எரிக்சன் நிறுவனம், சந்தையில் தனது வர்த்தகம் சரிந்துள்ளதால் 4,000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய செலவின குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.\nஇதனால் உலக நாடுகளில் இருக்கும் எரிக்சன் கிளைகளில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் எரிக்சன் நிறுவனம் அறிவித்த மோசமான லாப மற்றும் விற்பனை நிலை அறிக்கைகள் நிர்வாகத்தை மிகப்பெரிய கவலையிலும் நெருக்கடியிலும் தள்ளியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து எரிக்சன் நிர்வாகம் ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்கப் பகுதி சார்ந்த வர்த்தகத்தில் கடுமையான செலவின குறைப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தது.\nஇதன்படி ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்கப் பகுதிகளில் செலவின குறைப்புகள் அதிகரிக்கும் நிலையில் ஆசிய மற்றும் பிற வர்த்தகச் சந்தையிலும் கணிசமான பதிப்பு தென்படுவது தவிர்க்க முடியாது.\nஇத்திட்டத்தின் படி எரிக்சன் நிறுவனத்தில் 3000 - 4000 ஊழியர்களுக்குப் பணிநீக்கத்திற்காக ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என் ஸ்வீடன் நாட்டுப் பத்திரிக்கை Svenska Dagbladet தெரிவித்துள்ளது.\nஎரிக்சன் நிறுவனத்தின் இந்தச் செலவின குறைப்பு திட்டத்தின் மூலம் 2017ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் சுமார் 9 பில்லியன் கிரவ்னா சேமிக்க முடியும் என நம்புகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்புத் தற்போது 7,263 கோடி ரூபாயாகும்.\nமேலும் ஏப்ரல் 21ஆம் தேதி எரிக்சன் நிர்வாகம் அறிவித்த பல்வேறு நிர்வாக மற்றும் செயல்முறை மாற்றங்களைப் படிப்படியாக அமலுக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக இந்த ஸ்வீடன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nபணிநீக்கம், வர்த்தகச் சரிவு ஆகியவற்றின் காரணமார ஐரோப்பிய 6000 டெக்னாலஜி குறியீட்டில் எரிக்சன் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 26 சதவீதம் சரிந்துள்ளது.\n2016ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவில் எரிக்சன் நிறுவனத்தில் 1,15,300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு முடிவில் இதன் எண்ணிக்கை 1,16,300 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ericsson layoff cost cut எரிக்சன் பணிநீக்கம் செலவின குறைப்பு\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-leaders-speech-wounding-tamils-but-party-is-not-considering-315854.html", "date_download": "2019-01-21T02:16:17Z", "digest": "sha1:XX4ZIGH7HXAEOTKJMZM5Z7GFLCNRRQ3L", "length": 14787, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பிரச்சனை உணர்வுபூர்வமானது என்றால் .. தமிழக பாஜக தலைவர்களின் வாயை கட்டிப் போடாதது ஏன்? | BJP leaders speech wounding tamils but party is not considering - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் ��லக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகாவிரி பிரச்சனை உணர்வுபூர்வமானது என்றால் .. தமிழக பாஜக தலைவர்களின் வாயை கட்டிப் போடாதது ஏன்\nசென்னை: காவிரி பிரச்சனையை உணர்வுபூர்வமானது என்று கூறும் மத்திய அரசு தமிழக பாஜக தலைவர்கள் சிலரின் அடிமுட்டாள் தனமான பேச்சுகளுக்கு தடை போடாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குப்பையில் தூக்கிப்போட்ட மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாதம் அவகாசம் கோரியும் இன்று உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nகாவிரி விவகாரம் 4 மாநிலங்கள் சார்ந்த உணர்வுபூர்வமான பிரச்சனை என கூறி வருகிறது மத்திய அரசு. அப்படி காவிரி பிரச்சனை உணர்வு பூர்வமானது என்றால் தமிழக பாஜக தலைவர்கள் சிலர் அடி முட்டாள்தனமாக பேசி வருவதை கட்சி மேலிடம் ஏன் கண்டும் காணாமலும் உள்ளது.\nகுறிப்பாக எச் ராஜா பேச்சு ரொம்ப மோசமாக இருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக வென்றால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்று அவர் பேசுவது தமிழக மக்களை இழிவுபடுத்தும் செயல். தமிழக விவசாயிகளை துச்சமாக மதிக்கும் செயல்.\nஎச் ராஜாவின் இந்த பேச்சு தமிழகத்தின் உரிமையை அசிங்கப்படுத்தும் செயல். எச் ராஜா தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் பாஜக தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருப்பதையே இது காட்டுகிறது.\nஒருவேளை காங்கிரஸ் அங்கு ஜெயித்தால் உங்களுக்கு மத்திய அரசு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காது என்று மறைமுகமாக மிரட்டுவது போல் உள்ளது எச் ராஜாவின் பேச்சு. தமிழக பாஜக தலைவரான தமிழிசையும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்குள் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என கூறுகிறார்.\nதமிழகத்திலும் கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியில் இருந்தால் இப்பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் தமிழிசை. அப்படியான��ல் இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதிலும் ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் என்பதில் பாஜகவினர் தீவிரமாக உள்ளனர்.\nதமிழக பாஜக நிர்வாகிகள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கிறார்கள். இவர்களது பேச்சுகளால் தமிழகத்தில் விவசாயிகள் உள்பட அனைவருமே கொதிப்படைகிறார்கள்.\nஇதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை தடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நிர்வாகிகளின் பேச்சை கண்டிக்காமல், அவர்களின் பேச்சுக்கு தடை போடாமல் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பாஜக தலைமை வேடிக்கை பார்ப்பது ஏன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-21T01:03:01Z", "digest": "sha1:XMZTM52W757AGVOT45HAMLJWAB2JTIA4", "length": 12073, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "இத்தாலியில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 43பேர்", "raw_content": "\nமுகப்பு News இத்தாலியில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 43பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 43பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 43பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த கோரச் சம்பவமானது, இத்தாலியின் வடமேற்கு பகுதியான ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nமீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருதோடு, குறித்த பகுதியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nமிக நெரிசலான போக்குவரத்து பாதையாக இருந்த மொரன்டி பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்த நிலையில், பல வாகனங்கள் 45 மீட்டர் உயரத்திலிருந்து வீழ்ந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த அசம்பாவிதம் இத்தாலியின் கட்டுமானத்துறை தொடர்பாக கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, விபத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பாலத்தின் நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனம் நட்டஈடுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.\nஅதேவேளை, அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற���காக அரசாங்கம் விசேட ஆணைக்குழுவொன்றையும் நியமித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஊரை கூட்டி தன்னை தானே மணந்த விசித்திர பெண்\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇத்தாலியை புறட்டி போட்ட புயல்; 30 பேர் பலி\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/14915-kumaraswamy-supports-congress-mlas.html", "date_download": "2019-01-21T02:19:16Z", "digest": "sha1:3DOCSWPYYMUQIV6I3HFDMZ457CJHVRWX", "length": 6857, "nlines": 95, "source_domain": "www.kamadenu.in", "title": "என்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மும்பை சென்றனர்: குமாரசாமி விளக்கம் | Kumaraswamy supports Congress MLAs", "raw_content": "\nஎன்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மும்பை சென்றனர்: குமாரசாமி விளக்கம்\nஎன்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மும்பை சென்றனர் என்று விளக்கம் அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டது.\nஇந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியைக் கலைக்க நடக்கும் குதிரைபேரத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மூவர் இரையாகிவிட்டதாக தகவல் எழுந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மூவர் விமானத்தில் பாஜக புள்ளிகளுடன் மும்பை சென்றதாக வெளியான தகவலால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் இருப்பதாக சலசலக்கப்பட்டது.\nஇது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குமாரசாமி, \"மூன்று எம்.எல்.ஏ.,க்களும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்.\nஎன்னிடம் சொல்லிவிட்டுதான் அவர்கள் மும்பை சென்றனர். எனது அரசாங்கத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாஜக யாரை எல்லாம் வளைக்க நினைக்கிறது என்பது எனக்குத் தெரியும். எதைக் காட்டி பேரம் பேசுகிறது என்றும் தெரியும். நான் இவற்றை சமாளித்துவிடுவேன். ஊடகங்களுக்கு ஏன் இந்த அக்கறை\" எனப் பேசினார்.\nமுன்னதாக கர்நாடகா துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரைபேரம் பேசப்பட்ட சர்ச்சை தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்று கூறப்பட்டாலும் பரமேஸ்வர் தரப்பிலோ இது பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் என்று கூறப்பட்டது.\nஎன்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மும்பை சென்றனர்: குமாரசாமி விளக்கம்\nபொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nகும்பமேளா விழா பகுதியில் தீ விபத்து\nதவறாமல் தியேட்டருக்கு வந்து பாருங்க: விஜய் சேதுபதி ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2018/07/blog-post_24.html", "date_download": "2019-01-21T02:14:51Z", "digest": "sha1:35VY27JSCP3SVRLROIQH2HIPRLYTU5FI", "length": 38048, "nlines": 412, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 23 ஜூலை, 2018\nதிருக்காளஹஸ்திக்கு ஒருநாள் மாலையில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. திருத்தணியில் இருந்து டாக்ஸி மூலம் சென்றடைந்தோம். மின்னும் வெய்யிலில் பளீரென்ற மூன்று நிலை வெண் கோபுரம் கண்ணைக் கவர்ந்தது. இன்னொரு புறம் எழுநிலை இராஜகோபுரம் இருக்கிறது.\nசெருப்பு, செல்ஃபோன் காமிரா எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு டோக்கன் வாங்கிச் செல்லவேண்டும். எனவே மிக மிக அழகான தங்க வேலைப்பாடுகள் ( ) ஆமாங்க தங்கமும் வெள்ளியும் பிடித்த விதானத்தின் தொங்குகொம்புகள், தூண்களிலிருந்து நீண்ட தாமரைகள், தாமரை மொக்குகள், விளக்கு வளையங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாலும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. பணக்காரத்தனம் மிரட்சியூட்டும் அளவு இருந்தது. அவ்வளவு திருப்பணிகள் இக்கோயிலுக்குப் பலரும் செய்திருக்கிறார்கள். பணக்காரச் சாமி J\nவெய்யில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது மாலை ஐந்தரை மணி அளவிலும். முதலில் கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஆழத்துப் பிள்ளையாரை வணங்கிவிட்டு பின் கோயிலுக்குள் சென்றோம். அங்கே நீர்மோர், சர்பத் விற்பனை கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது.\nஅநேகமாக தெலுங்கு பேசும் மக்கள்தான். ஆந்திரா சித்தூரில் அமைந்திருக்கும் இக்கோயில் வாயு ஸ்தலம். கர்ப்பகிரகத்தில் தீபம் காற்றில் ஆடும் காட்சி காணலாம்.யானை, சிலந்தி, பாம்பு மூன்றும் வணங்கிய ஸ்தலம். நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம். ஒரு போட்டியில் ஆதிசேஷன் கயிலாய மலையை முழுமையாக மூடிக்கொள்ள வாயு அசைத்ததால் திருக்கயிலாயத்தில் இருந்து விழுந்த மூன்று துண்டுகளில் ஒரு துண்டுதான் இந்த மலை என்கிறார்கள்.\nஇத்தல இறைவன் காளத்திநாதர், இறைவி ஞானப்பூங்கோதை. இக்கோயிலை பத்தாம் நூற்றாண்டில் கட்டியவர் இராஜேந்திர சோழன். பல்லவர், சோழர், விஜயநகரப் பேரரசர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணி புரிந்திருக்கிறார்கள்.\nலிங்கத்தின் அடிப்பாகம் சிலந்தியையும், நடுத்தண்டு யானையின் இரு தந்தங்களையும் மேல்பாகம் ஐந்து தலை நாகபடத்தோடும் அமைந்துள்ளது. விசேஷ பூஜை செய்வோர் மட்டும் நேரே சென்று வணங்கலாம். ஸ்பெஷல் டிக்கெட் எடுத்தாலும், தர்மதரிசனம் என்றாலும் பக்கவாட்டில் சென்று சுற்றிவளைத்து வந்துதான் வணங்க முடியும்.\nகாளத்திநாதர் சுயம்பு மூர்த்தி. மலைமேல் கண்ணப்பர் கோயில் உள்ளது. இந்தக் காளத்தி நாதருக்குத்தான் கண்ணப்பர் தன் கண்ணை அப்பி இருக்கிறார். பிரகாரத்தில் ஓரிடத்தில் சுவாமி கோபுரம், அம்பாள் கோபுரம் மலைமேல் இருக்கும் கண்ணப்பர் கோவில் கோபுரம் அனைத்தையும் பார்க்கலாம். பக்கத்திலேயே பொன் முகலி ஆறுதான் ஸ்தல தீர்த்தம். ஸ்தல விருட்சம் மகிழமரம். கல்லால மரமும் வில்வமரமும் கூட ஸ்தல விருட்சம்தான். மலைக்குச் செல்லும் வழியில் மண்டபம் ஒன்று உண்டு. அதில் கண்ணப்பரின் கதை ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருப்பது சிறப்பு.\nராகு கேது , சர்ப்ப தோஷம் பரிகாரம் செய்ய திருமணத் தடைநீங்க , புத்திரப்பேறு வாய்க்க இங்கே ஸ்பெஷல் பூஜைகள் செய்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சு வர சரஸ்வதியை வணங்குகிறார்கள். கேது ஸ்தலம். நவக்ரகங்கள் இல்லை என்றாலும் சனீஸ்வரருக்குத் தனிச்சந்நிதி உண்டு.\n(கோயிலுக்கு வெளியே வரும்போது இந்த சிவா விஷ்ணு சிலையைப் பார்த்தேன். ஒரு க்ளிக். பட் மூவிங்கில் சரியா விழலை. )\nபிரகாரத்தில் பூராவுமே பிரம்மாண்டமாகவும் விமரிசையாகவும் அனைத்து கோஷ்ட தெய்வங்களும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கோயில் காட்சியே ஒரு கடவுட் காட்சிதான். மிகப் பெரும் லிங்கங்கள், உக்கிர தெய்வங்களின் அரசாட்சி மெய்சிலிர்க்க வைத்தது. உள்ளே சங்கில் கர்ப்பூரம் கலந்த தீர்த்தம் தருகிறார்கள். வெளிப்புறம் நெய் வழிய வழிய சர்க்கரைக் பொங்கலும்,அதை ஒட்டிய விருட்சங்கள் சூழ்ந்த ஒரு மண்டபத்தில் சங்கீத உபன்யாசமும் கேட்கும் பேறு பெற்றோம். காளத்திநாதரைக் கண்ணப்பர்போலக் கண்டு உண்டு வந்தோம். :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:14\nலேபிள்கள்: காளத்தியப்பர் , கோவில் , திருக்காளஹஸ்தி , KALATHIYAPPAR , TEMPLE , THIRUKKALAHASTHI\nகோவிலுக்கு ஒரே முறைதான் சென்றிருக்கிறோம் ஆண்டுகள் பலஓடி விட்டது பின் ஒரு சமயம்கோபுரம்விழுந்துவிட்டதாகப் படித்த நினைவு\n23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 3:02\n24 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:21\nகோயிலுக்கு ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். அழகான படங்கள், ��ிவரணங்கள் சகோ\nகீதா: நானும் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். அட நீங்களும் போட்டிருக்கீங்க சூப்பர் நம்ம துரை செல்வராஜு அண்ணாவும் இக்கோயில் பற்றி போட்டிருக்கிறார் சமீபத்தில் போய் வந்தது பற்றி....\n25 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:42\nஇப்போது சீராக இருக்கிறது பாலா சார்\nநன்றி துளசி சகோ & கீத்ஸ். பார்க்கிறேன் துரை சார் ப்லாகில் :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எ���்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகாதல் வனம் :- பாகம் .18. சாண்டர்ஸ் ட்ராகனோ.\nசிகப்பி இல்லத்தில் சில பாடல்கள்.\nகொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGE...\nவிடாமுயற்சிக்கு ஒரு பகீரதன். தினமலர். சிறுவர்மலர் ...\nமமதையை அடக்கிய மகேசன். தினமலர். சிறுவர்மலர் - 27.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு....\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்ம...\nதங்கமாய் ஜொலிக்க. ( நமது மண்வாசத்துக்காக )\nகாரைக்குடியில் துபாய் நகர விடுதி.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்...\nஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.\nமதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAN...\nகழிவு நீர்க்குழாய்களும் கூகை கத்தும் நள்ளிரவும்.\nசரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2832", "date_download": "2019-01-21T01:40:44Z", "digest": "sha1:DVVOPEQCK6KF4U66M2UZ7TTJ4F7JSR2B", "length": 8689, "nlines": 172, "source_domain": "mysixer.com", "title": "லாஸ்வேகாஸைக் காட்டப்போவது காவியனா..? சர்காரா..?", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் , காவியன். பாடல்களனைத்தையும் எழுதியிருக்கிறார் மோகன்ராஜ்.\nஇப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில் படமாக்கப்பட்டது. அமெரிக்காவின் சூதாட்ட நகரம் என்றும் லாஸ்வோகாஸ் அழைக்கப்படுகிறது.\nஇரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.\nமுழுக்க முழுக்க லாஸ்வேகாஸில் படப்பிடிப்பு நடந்ததால் மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்களும் நடித்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைக் கொடுப்பான் காவியன் என்கிறார் இதன் இயக்குநர், சாரதி.\nகாவியன் படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nலாஸ்வேகாஸை முதலில் காட்டப்போவது காவியனா.. சர்காரா என்கிற எதிர்பார்ப்பு அந்த இருபடக்குழுவினர் மத்தியில் எழு���்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nN.S.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் காவியனை ஆட வைத்திருப்பவர் விஷ்ணு தேவா.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/biggest-hazardous-to-the-body-by-juice-powder/", "date_download": "2019-01-21T01:50:13Z", "digest": "sha1:IRYNWN2654EUDJLOO5N4JVQW4KJTERDS", "length": 21226, "nlines": 192, "source_domain": "tamilan.club", "title": "உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் - TAMILAN CLUB", "raw_content": "\nஉடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள்\nதமிழன் May 9, 2017 உடல்நலம், கட்டுரை No Comment\nஅடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும் என நினைக்கிற வீட்டில் எல்லாம் ஜீஸ் பவுடர் ஒரு வர பிரசாதம், முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் டப்பா டப்பாவாக வாங்கி வர சொல்லி வீட்டில் எல்லோரும் பருகுகிற பானமாக இருந்த இந்த TANG.. ஜீஸ் –இப்போது எல்லா மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கிறது .\nசிறியவர் முதல் பெரியவர் வரை இந்த ஜீஸ் பவுடரை சாப்பிடாதவரே இருக்க முடியாது ..\nஉண்மையில் இது என்ன என்று பார்த்தால் .\nஅழகான பெயின்ட் பவுடர் என்று நாம் அதில் உள்ள சேர்மான பொருட்களை லேபிளை பார்த்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்\nகுழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவு முதல் ,ஞாபக மறதி, பசியின்மை போன்ற சிறிய நோய் முதல் புற்று நோய் வரை வர வைக்க கூடிய பல தீங்கு செய்யும் பொருட்கள் அதனில் உள்ளதை லேபிளை படித்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும் .\nபல ஆண்டுகாலம் இந்தியா மற்றும் எல்லா நாடுகளிலும் பல குளிர் பானங்கள் கிடைக்கபெற்றாலும் அவைகளில் TANG.,RASNA……போன்ற பவுடர் ஜீஸ் வகைகள் எல்லோருடைய வீட்டிலும் எளிதாக ஆக்கிரமித்துள்ளது .\nசமிபகாலத்தில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் இந்த ஜூஸ் பவுடர்களில் பல தீங்கு பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றுள் சிட்ரிக் அமிலம் Trisodium Citrate, Tricalcium Phosphate, ஸாந்தன் கம், கம் அரபு, பீட்டா-கரோட்டின், போலிக் ஆசிட் மற்றும் பல.\nஇந்த கட்டுரையில் ஜூஸ் பவுடர்கள் –அதிலும் TANG., RASNA . பற்றி சில தீங்கான உண்மைகளை பற்றி பார்ப்போம்.\nஜீஸ் பவுடர்களில் சேரக்கூடிய சேர்மான பொருட்கள் ( அவர்கள் லேபிளில் குறிப்பிட்டது போல் )\n🃘 நிறங்கள் டைட்டானியம் டை ஆக்சைடு / Tatrazine / Sunset மஞ்சள் FCF\nஜீஸ்களில் முக்கிய மூலப்பொருள் சர்க்கரை. சர்க்கரை நமது ��டல்த்திற்கு எவ்வளவு கேடு என்பது நமக்கு தெரியும். அதனால் அதை பற்றி பேச அவசியம் இல்லை..\nபொது பல் மருத்துவ அகாடமி படி, ஹைட்ரோ க்ளோரிக் அல்லது கந்தக அமிலம் விட சிட்ரிக் அமிலம் பல் எனாமலுக்கு மிகவும் கேடு.இப்போது கிடக்கிற இந்த சிட்ரிக் அமிலம் முழுக்கு முழுக்க ஆய்வகத்தில் தயாரிக்கபடும் ஒரு வேதியியல் கலவை .\nஅளவுக்கு அதிகமான ஓர் சேர்க்கை உறுப்பான Trisodium Citrate உபயோகிப்பதனால் சிறுநீரக சீயழிலப்பு ஆபத்து அதிகரிக்கபடுகிறது. மேலும் சில மக்களுக்கு ஓவ்வாமை எதிர்வினைகளுக்கும் ஏற்படலாம். நிச்சயமாக கர்ப்பிணி பெண்களும் ,குழந்தைகளும் இதை பயன்படுத்தவே கூடாது .\nஇது ஒரு ரசாயன் சேர்மம் ஆகும். ஜீஸ்களில் சேர்க்கப்படும் Tricalycium பாஸ்பேட், பெரும் அளவில் சொப்புகள், சோப்பு பவுடர் மற்றும் பிற சுத்தம் செய்யப்படும் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.\nஇதனால் சிறுநீர் அதிகரித்தல், உலர் வாய், தாகம் அதிகரித்தல், பசியின்மை, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். புற்று நோய் கூட உருவாகும் .\nமூத்திரப்பை சார்ந்த நோய்கள் எளிதாக உருவாக காரணமாகும் இந்த பெயின்ட் பவுடர் .\nஇது ஜீஸ்களில் உபயோகிக்கும் ஓர் செயற்கையான. இனிப்பு இது தொடர்ந்து பயன்பத்துவதன் மூலம் மூளை திசுக்களின் துளைகள் ஏற்படலாம் .\nகர்ப்பமான பெண்கள் இதை அருந்துவதால் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு மூளை மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது, மேலும் இது வலிப்பு, தலைவலி, ஒற்றைத்தலைவலி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்று நோயை கருவில் விளைவிக்கிறது.\nஇந்த மூலக்கூறான அஸ்பார்டேம் முற்றிலும் சந்தையில் இருந்து அகற்றபட்ட வேண்டியது அவசியம். தற்போது இது ஆரஞ்சு கலந்த ஜீஸ்களில் காணப்படுகிறது.\n6. அக்சல் ப்ளேம் பொட்டசியம் (Acesulfame Potassium)\nFDA ஒப்புதலின் படி இந்த செயற்கையான இனிப்பை ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது ஓர் கேள்விக் குறியாகவே உள்ளது.\nசமிபத்தில் நடந்த ஓர் ஆய்வின் படி இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது என்று கூறபடுகிறது.\nமேலும் ஆராய்ச்சியின் படி இது மார்பக மற்றும் நுரையிரல் கட்டிகள், நாள்ப்பட்ட சுவாச நோய் மற்றும் லுகேமியா நோய் வருவதற்கு இது வழிவகுக்கின்றது. ஜீஸ் பவுடர்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தபடுகிறது.\nஇது ஜீஸ் பவுடர்களில் ஒரு கைட்டிதன்மைக்காக பயன்படுத்தபடுகிறது. இது பல பக்க விளைவுகள் கொண்டவையாகும்.\nமனிதன் இதை உட்க்கொள்ளும் அளவை பொறுத்து mild முதல் கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும் மேலும் இது நமது ஆரோகியதிற்க்கு\nஇதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த விளைவுகள், ஏற்பட காரணமாக உள்ளது. ஜீஸ் பவுடர்களில் இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த சிக்கலான வயிரறு வலி, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் தோல் எரிச்சல், தலைவலி, மூக்கு, தொண்டை மற்றும் நுறையீரல் எரிச்சல், வயிறு வீக்கம் போன்றவை ஏற்படலாம்.\n9. கம் அரபு (Gum அரபிக்)\nஇது ஒரு கெட்டி தன்மைக்காக கம் அரபு -juice powder இல் பயன்படுத்தபடுகிறது. இதை பயன்ப்படுதுவதால் கொழுப்பு, ஒவ்வாமை, சுவாச பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகங்கள், கல்லீரல் சேதப்படுகிறது.\nஇந்த மூலபொருள் மட்டும் பாதுகாப்பானது. மேலும் இதுவும் கனம் இரசாயன கலவை தான்.\n11. டைட்டனியும் டை ஆக்சைடே\nஇது நிறத்திற்காக ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தபடுகிறது. தொழில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு படி இது மனிதனின் புற்று நோயை உருவாக்குகிறது\nஇந்த நிறமி பெரும் மக்களுக்கு ஒரு ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்பிரின் ஒவ்வாமை. உலக சுகாதார அமைப்பின்படி, இதனை நுகர்வதாலே கட்டிகள் அதிகரிக்கும் தன்மை உண்டாக்குகிறது என்கிறது ஆய்வு ..அப்படியானால் இதை அருந்துபவர்கள் கதி \nJuice இல் உபயோகிக்கப்படும் செயற்கை நிறமான “மஞ்சள் #5”. இதனை Tartrazine என்று கூறலாம். மேலும் இது சுவாச பிரச்சனை மற்றும் Hyperactivity போன்றவை அதிகரிக்க மிக முக்கிய காரணமாய் அமைகிறது\nசெயற்கையான பல வைட்டமின்கள் உள்ளடக்கியது..இதை பருக இயற்கையான பானங்களில் உள்ள வைட்டமின்களை கிரகிக்கும் தன்மையை உடல் இழந்து விடும்.\nஇந்த TANG RASNA,.. ஜீஸ் பவுடர்கள் இயற்கையான சிட்ரஸ் உள்ளடக்கிய ஜீஸ் பவுடர் அல்ல .செயற்கையான எசன்ஸ் கலந்த ,ஆய்வகத்தில் உண்டாக்கிய மிக மோசமான விளைவுகளை உருவாகும் ஒரு மிக மோசமான் பவுடர் பெயின்ட்டே ஆகும்\nJuice powder அனைத்து சுகாதார இயற்கை சிட்ரஸ் நன்மைகள் கொண்ட Orange சாறு அல்ல; இது ஆரஞ்சு போன்ற சுவை வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பானம் ஆகும்.\nநன்றி – டாக்டர்.அ.முகமது சலீம் (curesure) BAMS. M.Sc. MBA\nஇந்த கட்டுரை மொழியாக்கத்தில் உதவியர் டாக்டர்..வர்தினி BHMS\nஅப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச்சம்பவம்\nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2018/11/tna-jvp.html", "date_download": "2019-01-21T01:45:00Z", "digest": "sha1:G2D32GV4LJ2NCEYMRODH65O5ICWPVWVV", "length": 20561, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பூட்டிய அறையினுள் TNA - JVP பேச்சு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபூட்டிய அறையினுள் TNA - JVP பேச்சு.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.\nஎதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, பிமல் ரத்னாயக்கவும், லால் காந்தவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.\nபிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.\nஇவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.\nஜேவிபி யினருடன் சம்பந்தன்-சுமந்திரன் ஆகியோரால் பேசப்படும் விடயங்கள் யாது என இதுவரை சக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாதபோதும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தேடும் முயற்சியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்ப���ட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.qurankalvi.com/tag/pj/", "date_download": "2019-01-21T01:27:40Z", "digest": "sha1:CKNQAZL3LRXO5TBVND2IXWMU45MSVVN7", "length": 9494, "nlines": 109, "source_domain": "www.qurankalvi.com", "title": "PJ – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nSeptember 9, 2018\tTNTJ விற்கு மறுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும், அறிவுரைகள், கட்டுரைகள், வழிகெட்ட பிரிவுகள் 0\n_ஷெய்க் ரிஸ்வான் மதனி பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவனாகும் கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும் முன்னுரை: தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் …\nஅல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் மற்றும் அர்ஷிலிருந்து இறங்கி வருகின்றான் என்பதை எவ்வாறு புரிந்து கொளவது\nஅகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் பதில்: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.\nPJ-விற்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை – ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 1\nஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 1, தம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 07: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 09:45 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்.. இடம் : தம்மாம் மிசிசி தாஃவா …\nமௌலவி PJவின் பிதற்றல்களும்…, உண்மை விளக்கங்களும்…\nமௌலவி ஃபர்ஸான் அவர்கள் TNTJ/SLTJ விலிருந்து விலகியது தொடர்பான விமர்சனங்களும் , அதற்க்கான விளக்கங்களும் வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, – அழைப்பாளர், அல் கோபார் தஃவா நிலையம்.\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் ந���கிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jiiva-31-07-1629786.htm", "date_download": "2019-01-21T01:50:19Z", "digest": "sha1:ZZWIBA6T3LJ5XQXVHSFKSAXHRBDN5LCL", "length": 7867, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் ஜீவா தொடங்கி வைத்த ஹெரிடேஜ் கார்களின் அணிவகுப்பு - Jiiva - ஜீவா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் ஜீவா தொடங்கி வைத்த ஹெரிடேஜ் கார்களின் அணிவகுப்பு\nமெட்ராஸ் மோட்டார் ஹெரிடேஜ் கிளப் ஆண்டுதோறும் ‘சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ராலி’ என்ற பெயரில் பழைய கார்களின் அணிவகுப்பு ஒன்றை பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வருடமும் இந்த ‘சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ராலி’ இன்று எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் தொடங்கியது.\nகாலை 9 மணிக்கு தொடங்கிய இந்த அணிவகுப்பை நடிகர் ஜீவா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரியமான கலையம்சம் நிறைந்த கார்கள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பங்குபெற்றன.\nசரியாக 9 மணிக்கு ராலி தொடங்கப்பட்டு, கார்கள் சென்னையின் முக்கிய வீதிகளில் வலம்வந்தன. பின்னர், இந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மைதானத்துக்கு திரும்பி வந்து அணிவகுத்து நின்றன. இன்று மதியம் 12.30 மணிவரை பொதுமக்களின் பார்வைக்காக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட உள்ளன.\nஎல்லா வாகனங்களையும் சிறந்த வல்லுனர்கள் பார்வையிட்டு, சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்க இருக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு டாபே, எம்.ஆர்.எப், சுந்தரம் மோட்டார்ஸ், தேவேந்திரா முதலிய ஆட்டோ தொழில் நிறுவனங்கள் விளம்பரதாரர்களாக செயல்படுகின்றனர்.\n▪ ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி\n▪ ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\n▪ வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா\n▪ கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் \"கொரில்லா\"\n▪ ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்\n▪ தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.\n▪ ஜீவாவிற்கு கீ கொடுக்கும் ��வுதம் மேனன்\n▪ சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா\n▪ இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-paayum-puli-vishal-03-09-1522250.htm", "date_download": "2019-01-21T01:52:46Z", "digest": "sha1:OGYOBLGH7EOVVSFHKYDROF72PKOUNLJ4", "length": 7251, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலிஸாகும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - Paayum Pulivishal - தயாரிப்பாளர் சங்கம் | Tamilstar.com |", "raw_content": "\nதிட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலிஸாகும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\n4ம் தேதி நாளை விஷாலின் ‘பாயும் புலி’, அசோக் செல்வனின் ‘சவாலே சமாளி’, ஸ்ரீதரின் ‘போக்கிரி மன்னன்’ ஆகிய படங்கள் வெளியாக இருந்தது.\nதயாரிப்பாளர் சங்கத்தில் செப்டம்பர் 4ம் தேதி முதல் எந்த படமும் வெளியாகாது என்று திடீர் அறிவிப்பால் இந்த படங்கள் ரிலீசாகாமல் தள்ளிபோகலாம் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.\nஆனால், இந்த படங்கள் வெளியாகவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்தை அடைவார்கள் என்பதால் படத்தை வெளியிட முன் வந்தனர்.\nஇதனையடுத்து தயாரிப்பாளர் சங்கம் இன்று அவசரமாக கூட்டம் கூட்டி அதில், ‘பாயும் புலி’, ‘சவாலே சமாளி’, ‘போக்கிரி மன்னன்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகின் அனைத்து சங்கங்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை திரையரங்கில் இந்த படங்கள் எல்லாம் வெளியாகும் என்று அறிவித்தனர்.\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ தனுஷ் படம் அவ்வளவு தானா\n▪ தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்\n▪ `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்\n▪ இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்\n▪ என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-rekka-04-10-1631346.htm", "date_download": "2019-01-21T01:54:46Z", "digest": "sha1:4ULSSIZT46XBQTUN4U7VY27KIVJ65AJW", "length": 7862, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை - Vijay SethupathiRekkaDharmaduraiAandavan Kattalai - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nசத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை\nவிஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. இந்நிலையில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவருடைய படங்களுக்கு கிடைத்துள்ளது.\nஅது என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம் கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ந் தேதி வெளியானது. இந்நிலையில், வருகிற 7-ந் தேதி அவர் நடித்த ‘றெக்க’ படமும் வெளியாகவிருக்கிறது.\nஇரண்டு மாதங்களுக்குள் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை சத்யம் திரையரங்கில் ஏற்கெனவே விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்றாவதாக வரும் வெள்ளி முதல் ‘றெக்க’ படமும் வெளியாகவுள்ளது.\nவெள்ளிக்கிழமை பார்த்தால் சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த மூன்று படங்களும் திரையிடப்பட்டு இருக்கும். சத்யம் திரையரங்க வரலாற்றிலேயே ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த பெருமையை விஜய் சேதுபதி பெற்றிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:29:23Z", "digest": "sha1:CINPGPTSAS7SRSSMWATZJNX267A5AKUH", "length": 3895, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆஸ்பத்திரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆஸ்பத்திரி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-31/satire/126883-sinned-bachelors.html", "date_download": "2019-01-21T01:48:59Z", "digest": "sha1:MNBIA6F2TG22MNLFLSIS5BZZ7UUYWWJE", "length": 24096, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "பேச்சுலர் பாவம் பொல்லாதது! | Sinned Bachelors - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகொக்கிபீடியா - 'நவரச நாயகன்' கார்த்திக்\nசைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்\n2016 டாப்10 வைரல் மனிதர்கள்\n``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்\nஇவங்க யாரு... என்ன பண்ணுறாங்க\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவண்டு முருகன் வக்கீல் ஆன கதை\nவெள்ளம்,புயல் மாதிரியான இயற்கைச் சீற்றங்களின்போதும், பந்த் மாதிரியான சூழ்நிலையிலும் இந்த பேச்சுலர் பசங்க படுற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை பாஸ். இந்த மாதிரியான கஷ்ட காலத்துல கடை எதுவும் திறந்திருக்காதுனு மூளைக்குப் புரியும். ஆனா வயித்துக்கு எப்படிப் புரிய வைக்கிறது\nசென்னையே வெள்ளத்துல மூழ்கினப்போ சிக்னல் எங்கேயாவது கிடைக்குதான்னு குமுதவள்ளியைத் தேடி அலைஞ்ச கபாலி மாதிரி சுத்துனது சில பேர்னா... சோறு கிடைக்குமானு தெருத்தெருவா தேடி அலைஞ்சது பல பேர்\nஏரியாவில் இருக்கிற ஒரே ஒரு கடையிலயும் வெஜ் பிரியாணி மட்டும்தான் இருக்குனு நுழையிறப்பவே சொல்வாங்க. சோறு கிடைக்கிறதே பெருசு, வெஜ் பிரியாணிக்கு என்ன குறைச்சலாம்னு கேட்கிறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். கத்தரிக்காய்ல இருந்து அடுத்த நாள் கெட்டுப்போற காய்கறி வரை, எது கண்ணுல படுதோ, அத்தனையையும் பொறுக்கியெடுத்துச் சேர்த்து சமைக்கிற பதார்த்தத்துக்கு இவங்க வெச்ச பேர்தான் வெஜ் பிரியாணி. பசி வந்தா பத்தும் பறந்து போகும்கிறதால, அதையும் விட்டுவைக்காமச் சாப்பிட்டு எழுந்திரிக்கிறதைத் தவிர வேற வழியில்லை\nலவ்வர்கூட சேர்ந்து கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுறது லட்சியம். ஆனா, கூடவே சுத்துற செவ்வாழைகளோட சேர்ந்து அரை வெளிச்சத்தில் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுறது நிச்சயம். நம்ம தலையில் எழுதியிருக்கிறது அவ்வளவுதான் ப்ரோ.\n`பந்த்' மாதிரி சமயத்துல ஏ.டி.எம். வரிசையையே மிஞ்சுற அளவுக்கு பலசரக்குக் கடைகள்ல முதல்நாளே கூட்டம் அள்ளும். என்னத்தையாவது வாங்கி வைப்போமேனு உள்ளே போனா, பிரெட் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்லை. நம்மகிட்டதான் சமைக்க ஒண்ணுமே இல்லையே (இல்லாட்டி மட்டும் 14 வகைக் கூட்டு, பொரியல் எல்லாம் சமைக்கிற மாதிரிதான்).\nசேஃப்டிக்காக பவர்கட் பண்றது நல்ல விஷயம்தான். ஆனா சேஃப்டி மேட்ச் பாக்ஸைத் தேடி எடுக்கிற வரையாவது அவகாசம் தரலாமே பாஸ். மல்லாக்கப் படுத்துக்கிட்டே அடிக்கிற காத்துக்கு ஃபேன் றெக்கை எத்தனை தடவை சுத்துது, எந்தெந்த மொட்டை மாடியில் எல்லாம் காயப்போட்ட துணியை எடுக்கலைனு புதுசு புதுசா பொழுதைப் போக்குவாங்க. மொபைல்ல சார்ஜ் இல்லைங்கிறது சோகம்னா... ஃபேஸ்புக்கூட பார்க்க முடியாதுங்கிறது பெரும் சோகம்.\nஇதையெல்லாம் தாண்டி ஆபீஸுக்குப் போறவங்க எல்லாம் தியாகினு நினைக்காதீங்க. நாட்ல பல பேர் மொபைலுக்கு சார்ஜ் போடத்தான் ஆபீஸ் போறதா சர்வே ஒண்ணு சொல்லுது. `ரூமுக்குப் போய் என்ன பண்ணப் போறே தனிக்கட்டைதானே நீ'ன்னு யாராவது சொல்றப்போ `இதுக்காகவே சீக்கிரம் கல்யாணம் ஒண்ணு பண்ணணும்'-னு நரம்பு புடைக்கும்.\nஇந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் ஃபேஸ்புக் பக்கமா கரை ஒதுங்குனா... `கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்'னு போட்டோ போட்டு, நம்மளை டேக் பண்ணி வெச்சிருக்கிற அந்தப் புனித ஆத்மாக்கள் இருக்கிற ஊர்ல எல்லாம் ஏன் புயல் வர மாட்டேங்குதுனு மூளை கன்னாபின்னானு யோசிக்கும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.youthapps.in/2018/07/ress-tamil-ress.html", "date_download": "2019-01-21T01:35:47Z", "digest": "sha1:Q6OZHPJWEIZ5YZ7VNTHCGU6PTZQING2V", "length": 3359, "nlines": 90, "source_domain": "www.youthapps.in", "title": "RESS - Tamil நீங்கள் ரயில்வே பணியாளர் சுய சேவை (RESS) என்ன பார்க்கலாம் - Youth Apps", "raw_content": "\nRESS - Tamil நீங்கள் ரயில்வே பணியாளர் சுய சேவை (RESS) என்ன பார்க்கலாம்\nரயில்வே ஊழியர் சுய சேவை போர்டல் மற்றும் விருப்பங்களை அறிதல்\nரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) இந்திய இரயில்வே ஊழியர்களுக்கு ஆன்லைன் முறையை உருவாக்கியுள்ளது.\nரயில்வே ஊழியர்கள் இப்போது இதைச் செய்யலாம்\nஅவர்களின் தனிப்பட்ட தகவலைக் காணவும்\nமாத வருமான வரி விலக்குகள்\nஇங்கே இருந்து ரஸ் (ரயில்வே ஊழியர் சுய சேவை) மொபைல் பயன்பாடு பதிவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79344.html", "date_download": "2019-01-21T01:59:10Z", "digest": "sha1:6UUMDW4UAELGAGQIKOZIQXCSCQ7W4DUC", "length": 9457, "nlines": 99, "source_domain": "cinema.athirady.com", "title": "அடுத்து அவருடன் தான் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅடுத்து அவருடன் தான் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ்..\nவிஜய்யுடன் 2வது முறையாக ஜோடி சேர்ந்ததில் உற்சாகமாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அளித்த பேட்டியில் இருந்து…\nசண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களிலுமே வரலட்சுமியுடன் நடித்துள்ளீர்களே\nஆமாம். ஆனால் 2 படங்களிலுமே அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவர் வரும் காட்சிகளில் நான் வரமாட்டேன். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இருவருமே ஈகோ இல்லாதவர்கள். எனவே நல்ல தோழிகளாக இருக்கிறோம்.\nசாவித்திரி போல மீண்டும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பீர்களா\nஇல்லை. அந்த படம் அனுபவத்தையும் பக்குவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இன்னொருமுறை அப்படி என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு சிறப்பாக வந்தது. அது ஒரு மேஜிக். முழுக்க முழுக்க கதாநாயகிக்கான படங்களில் மட்டுமே நடிக்க முடியாது. சண்டக்கோழி, சர்கார் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். அதுதான் ஒரு கதாநாயகிக்கு நல்லது. பெரிய படங்களில் ஒரு நல்ல வேடத்தில் இருப்பது என்பது நடிகைக்கு அவசியம்.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா\nஇப்போதைக்கு யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க விரும்பவில்லை. சாவித்திரியாக நடித்ததிலே நிறைவு அடைந்துவிட்டேன். போதும்.\nஆமாம். நடிக்க வந்ததில் இருந்து வேகமாக தொடர்ந்து நடித்துள்ளேன். எனவே சில மாதங்கள் ஓய்வில் இருக்கிறேன். வயலின் கற்றுக்கொள்கிறேன். சமைப்பேன். உடற்பயிற்சி செய்கிறேன். 20க்கு மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு மீண்டும் வேகம் எடுப்பேன்.\nசாவித்திரி படத்துக்கு பிறகு சம்பளத்தை அதிகரித்து விட்டதாக செய்தி வந்ததே\nஇன்னும் எந்த படத்திலுமே கமிட் ஆகவில்லை. அப்புறம் எப்படி சம்பளத்தை ஏற்ற முடியும்\nஉங்கள் குடும்பத்தின் ஆதரவு பற்றி\nஅப்பா சுரேஷ் ஒரு தயாரிப்பாளர். அம்மா ரஜினியுடன் நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நடி���்துள்ளார். இப்போது எனது பாட்டியும் ரெமோ, தாதா 87 என்று நடிகையாகி விட்டார். ஆக, எங்கள் குடும்பமே சினிமா குடும்பம் தான். அப்பா தயாரிப்பில் அக்கா இயக்கத்தில் பாட்டி, அம்மா இருவரும் நடிக்க திட்டமிட்டுள்ளோம்.\nதமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்துவிட்டேன். அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.\nதொடரி போன்ற படங்கள் தோல்வி அடையும்போது உங்களை பாதிக்குமா\nஇல்லை. வெற்றி, தோல்வி இரண்டையுமே ஒரே மாதிரியாக தான் எடுத்துக்கொள்கிறேன். எல்லாமே பாடங்கள் தான். அவற்றில் இருந்து கற்றுக்கொள்கிறேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/29514-2015-11-02-07-10-39", "date_download": "2019-01-21T01:49:57Z", "digest": "sha1:WUIWEJYJIMZEEZUVGICKLDDGH5E457LK", "length": 34679, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "மக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா?", "raw_content": "\nசனநாயகத்தின் ஆன்மாவை சிதைக்கும் 'தேச துரோக குற்றச்சாட்டு'\nஇது தேச விரோதிகளின் காலம்\nதோழர் கோவன் கைதை நியாயப்படுத்தும் பித்தலாட்டங்கள்\nம.க.இ.க. மாவோ இயப் பாடகர் மருதாண்டக்குறிச்சி கோவன் கைது\nசமுதாயத்திற்கு கலைஞனின் கடமையும்; கலைஞனுக்கு சமுதாயத்தின் கடமையும்\nகோவன் கைது - ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சியின்மை\nகோவன் கைது - சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா செயலலிதா\n‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது\nஅப்சல் குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2015\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nமக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலைசெய்\nகருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று.\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரச்சாரப் பாடகரும் கவிஞருமான தோழர் கோவன் அவர்களை கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் கைது செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனைக் கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.\nதோழர் கோவன் செய்த குற்றம் என்ன “மூடு டாஸ்மாக்கை மூடு, ...ஊத்திக்கொடுத்த உத்தமி .. விளங்குமா இந்த அம்மா “மூடு டாஸ்மாக்கை மூடு, ...ஊத்திக்கொடுத்த உத்தமி .. விளங்குமா இந்த அம்மா” போன்ற வரிகள் அடங்கிய ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதன் வீடியோ பதிவுகள் யூ டியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவின. எதிர்க்கட்சிகள் ஆட்டம் எல்லாம் டாஸ்மாக் விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான முதல்வர் ஜெயலலிதா எதிர்வினைக்குப் பின்னர் அடங்கிவிட்டன. ஆனால் மக்கள் அதிகாரம் கோரும் ம.க.இ.க.வின் குரலும் பாடகர் தோழர் கோபனின் குரலும் அடங்கவில்லை. அது தெருத் தெருவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nடாஸ்மாக்கை மூடச் சொல்வதும், அம்மாவை விமர்சிப்பதும் தேசத்துரோகம் ஆகிவிட்டது. மத்தியில் மோடி தான் தேசம், மாநிலத்தில் அம்மாதான் தேசம் இவர்களை எதிர்ப்பது தேசவிரோதம் இதுதான் ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவின், தமிழ்நாட்டின் ஆளும் கும்பல்களின் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை அணுகும் முறை.\nஇந்தத் தேசத் துரோகச் சட்டம் என்பது என்ன இதன் பின்னணி என்ன அது எவ்வாறு அரசியல் மாற்றுக்கருத்து கொண்டோரை பழிவாங்கப் பயன்படுத்தப்படு��ிறது என்பது பற்றிய ஒரு பார்வை இது.\nஇந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி.) நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 அ அரசெதிர் குற்றம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:\n‘பேசப்பட்ட சொற்கள் மூலமோ, குறியீடுகள் மூலமோ, காணத்தக்க வகையில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு வகையிலோ இந்தியாவில் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பையோ அவமதிப்பையோ கொண்டுவருகிற அல்லது கொண்டுவர முயற்சிக்கிற அல்லது அதிருப்தியைத் தூண்டுகிற அல்லது தூண்ட முயற்சிக்கிற எவரொருவரும் வாழ்நாள் சிறைத்தண்டனையும், அத்தோடு தண்டத் தொகையும் சேர்த்தும் அல்லது மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத் தண்டனையும், அத்தோடு தண்டத் தொகை சேர்த்தும் அல்லது தண்டத் தொகை விதித்தும் தண்டிக்கப்படுவார்.’\nபேச்சுரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும், அரசெதிர்ப்பும்\nஇந்தியாவின் குடிமக்கள் அனைவர்க்கும் பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் இருக்கிறது என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது. நிலவும் அரசாங்கக் கட்டமைப்புக்களையும் கொள்கைகளையும், நிர்வாகத் திட்டங்களையும் கண்டிப்புடன், கண்டிப்பதற்கான பாதுகாப்பும் வேறு அமைப்பு முறையைப் பின்பற்ற ஆலோசனை தெரிவிப்பதற்கும் பரிந்துரைப்பதற்குமான பாதுகாப்பும் சேர்ந்ததே பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் ஆகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அச்சு ஊடகம் மூலமாகவோ மின்னணு ஊடகம் மூலமாகவோ தன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமை இருக்கிறது, என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது.\nஇந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி\nஇந்தச் சட்டம் 1863க்கும் 1870க்கும் இடையில் அதிகரித்து வந்த வகாபிய நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக முன்மொழியப்பட்டது. பின்னர் 1898ல் மாற்றியமைக்கப்பட்டது. பிரிட்டனின் சதிக் குற்றச் சட்டம் 1848, நிரந்தர வடிவங்களில் அவதூறுக்கு எதிரான பொதுச் சட்டம், அரசெதிர்ப்புச் சொற்களுக்கான ஆங்கிலேயச் சட்டம் ஆகியவை இதன் ஊற்றுக் கண்கள் ஆகும்.\nஇந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி அறிந்தவர்கள் யாரும் அரசெதிர்ப்பு தொடர்பான சட்ட��்தை பிரிட்டிஷார் எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தினார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டிருப்பார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவதற்கு முயற்சி செய்தார்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தின் செயல்வீரம் கொண்ட இலட்சியவாதிகளின் எதிர்ப்புக்குப் பதிலடியாக அவர்கள் மீது அரசெதிர்ப்புக் குற்றத்தை சுமத்தினார்கள்.\nஇந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றச்சாட்டு தொடர்பான முக்கிய வழக்குகள்\nஅரசெதிர்ப்புக் குற்ற வழக்குகளில் தேசிய செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கு முதலாவதாகும், அது 189ல் விசாரணைக்கு வந்த ஜோகிந்தர் சந்திர போஸ் வழக்காகும். அதைத் தொடர்ந்து பாலகங்காதர திலகர் இக்குற்றச்சாட்டின் பேரில் வழக்கு விசாரணைக்கு உள்ளானார். அடுத்து மிக முக்கியமான வழக்கு மகாத்மா காந்தி, சங்கரலால் ஹேங்கர் ஆகியோர் 1922ல் யங் இந்தியா இதழில் அரசுக்கு எதிராக எழுதியதற்கும் வெளியிட்டமைக்கும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியதாகும்.\nகேதார்நாத் எதிர் பிகார் அரசு (AIR 1962 SC 955; 1962 SUPP.(2) SCR 769); இந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 ஆகியவை இந்திய அரசியல் சட்ட பிரிவு 19 (1) (a)க்கு முரணானவையா என்பது இவ்வழக்கின் முக்கிய கேள்வியாக இருந்தது.\nகுற்றச்சாட்டுக்குரிய பேச்சில் இடம்பெற்ற வாசகங்கள் “இன்று, குற்றப் புலனாய்வுத் துறை (CID) நாய்கள் பரூனியைச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றன. பல அதிகாரி நாய்கள் இந்தக் கூட்டத்தில் கூட உட்கார்ந்திருக்கின்றன. இந்திய மக்கள் பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டில் இருந்து விரட்டியடித்து விட்டு இந்தக் காங்கிரஸ் குண்டர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்து வண்டியில் உட்கார வைத்துள்ளார்கள். இன்று இந்தக் காங்கிரஸ் குண்டர்கள் மக்களின் தவறுகளால் வண்டியில் உட்கார்ந்திருக்கிறார்கள். நாம் பிரிட்டிஷாரை விரட்டியடித்தபோதே, இந்தக் காங்கிரஸ் குண்டர்களையும் விரட்டியடித்திருக்க வேண்டும்..” என்பதாகும்.\nஏராளமான வாய்மொழி சாட்சியங்களைப் பதிவு செய்த பிறகு, விசாரணை குற்றவியல் நடுவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 இரண்டின் கீழும் குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தார். குற்றவாளிகள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இறுதியாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A அரசியல் சட்ட ரீதியாகச் செல்லத்தக்கது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவு பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தினாலும் கூட, அந்தக் கட்டுப்பாடுகள் பொது ஒழுங்கின் நலனுக்கானவை, அவை அடிப்படை உரிமைகளின் மீது சட்டரீதியாக அனுமதிக்கக் கூடிய தலையீட்டின் வரம்புக்குள் உள்ளவை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nஅரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான பிற வழக்குகள்\nகெஹோ பாம் ஹசாரிகா மற்றும் பிறர் எதிர் அஸ்ஸாம் அரசாங்கம் (1951 Cr.L.J.68;\nமனுபாய் திரிபோவந்தாஸ் படேல் மற்றும் பிறர் எதிர் குஜராத் அரசாங்கம் மற்றும் இன்னொருவர் ( 1972 Cr.L.J. 388; (1971) GLR 968)\nஉத்தம்ராவ் த/பெ. கேசவராவ் பட்வாரி எதிர் மராட்டிய அரசாங்கம் மற்றும் இன்னொருவர்.\nமத்தியப்பிரதேச அரசாங்கம் எதிர் பாலேஷ்வர்தயாள் மற்றும் பிறர் (1967 Cr.L.J.1110)\nபிலால் அஹமது காலூ எதிர் ஆந்திரப்பிரதேச அரசாங்கம் (1997)\nபலவந்த சிங் எதிர் பஞ்சாப் அரசாங்கம் (1995)\nஅண்மைக் காலத்தில் காசுமீர் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட பிறகும் கூட காசுமீரின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்று கூறியதற்காக அருந்ததி ராயும் மாவோயிஸ்டு பிரசுரங்களை வைத்திருந்ததாக பினாயக் சென்னும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்கபபட்டது அனைவரும் அறிந்ததே. இது போன்று இந்தியாவெங்கும் பலர் மீது இக்குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் “காந்தியின் தன்வரலாறு ஒருவரிடத்தில் இருந்தால் அவர் காந்தியவாதி என்று அழைக்கப்படலாமா” என்று உச்ச நீதிமன்றம் எள்ளலுடன் கேட்டது.\n1922 ல் காந்தியின் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவர் கூறியதாவது:\n“நிலவும் அரசாங்க அமைப்பு முறை மீது வெறுப்பு கொள்ளுமாறு மக்களிடம் போதிப்பது ஏறத்தாழ எனக்கு மிகப்பெரிய விருப்பத்துக்குரிய ஒன்றாக ஆகிவிட்டது என்ற உண்மையை எந்த வகையிலும் இந்த நீதிமன்றத்திடமிருந்து மறைக்க நான் விரும்பவில்லை. (அரசாங்கத்தின் மீது) பாசத்தைத் தயாரிக்கவோ அல்லது சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தவோ முடியாது... குடிமக்களின் சுதந��திரத்தை நசுக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் அரசியல் பிரிவுகளில் இது (124 A) பட்டத்து அரசாக இருக்கிறது...”\nமேலும், “மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர்களில் சிலர் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிககப்பட்டிருக்கிறார்கள்” என்பதால் இந்தச் சட்டத்தின் கீழ் தாம் குற்றம் சாட்டப்பட்டதைப் பெருமிதமாகக் கருதுவதாக காந்தி கூறினார்.\nஇந்த, 124 அ, சட்டம் “பெருமளவுக்கு ஆட்சேபகரமானது, மிகவும் வெறுக்கத்தக்கது. அதை எவ்வளவு விரைவில் கைவிடுகிறோமோ அந்த அளவுக்கு நல்லது” என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியுள்ளார்.\nஅப்படியானால் நமது சட்டப் புத்தகத்தில் இந்த சட்டப்பிரிவு இன்னும் ஏன் இருந்துவருகிறது நமது சிந்தனையாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் அவர்கள் அனுதாபம் கொண்டுள்ள ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை அச்சுறுத்தவும், வழக்கு விசாரணையில் துன்புறுத்தவும் இந்த சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது\nஇந்திய அரசியல் அமைப்பின் குறைபாடுகளையும் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் விமர்சிப்போரும் மாற்று அரசியல் அமைப்பிற்கான கருத்துகளை முன்வைப்போரும் தொடர்ந்து இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்படுவது இன்றளவும் தொடர்கிறது.\nஒரு காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்திய ஒரு சட்டத்தை, இந்தியாவின் சொந்த மக்களின் குரல்வளைகளை நெறிப்பதற்கு – சுதந்திரமாக கருத்து வெளியிடுவதைத் தடுப்பதற்கு, அரசமைப்புக்கு மாற்றான ஓர் அமைப்பை முன்மொழியும் வெளியிடுவதைத் தடுப்பதற்கு – இந்திய அரசு தக்கவைத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. வழக்கொழிந்த பிற சட்டங்களைப் போலவே இந்த இ.த.ச.124 அ பிரிவும் அகற்றப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.\nஎனவே அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் விமர்சிக்கும் சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நமபிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மக்கள்விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை உடனடியாக அகற்ற குரல் கொடுக்கவேண்டும்.\nமக்கள் விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை அகற்றிட அணிதிரள்வோம்\n மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனடியாக விடுதலை ��ெய்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2833", "date_download": "2019-01-21T01:06:25Z", "digest": "sha1:CLADWCOCWOHJZ6B2HQXFPXAW5IWD2FCQ", "length": 12505, "nlines": 181, "source_domain": "mysixer.com", "title": "ஆண்தேவதையுடன் கைகோர்த்த பெண்தேவதை", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nரம்யா பாண்டியன், அறிமுகப்படமான ஜோக்கரிலேயே தனிமுத்திரை பதித்தவர். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து, முதல் ரசிகையாக பட வெளியீட்டுக்குக் காத்திருக்கிறார். அவருடன் ஒரு உரையாடல்.\n\"ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான், 'ஆண் தேவதை' ஐ அறிமுகப்படுத்தி என்னை சிபாரிசும் செய்தார். அதன்பின் இயக்குநர் தாமிரா கதை சொன்னார், உடனே ஒப்புக்கொண்டேன்.\nஜோக்கர் படத்தினையடுத்து இந்தப்படம் வெளியானால் பெரிதும் மகிழ்வேன். காரணம் ஜோக்கர் மல்லிகாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜெஸ்ஸிக்காவாக இதில் தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கின்றேன்.\nபடப்பிடிப்புத்தளத்தில் எந்நேரமும் பரபரப்பாக இருப்பார். நானும் தமிழ்தான் என்பதால், அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் வசனங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு நடித்தேன். அவரும், எனக்கு உற்சாகம் கொடுத்தார்.\nஇயக்குனர் தாமிரா என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்படம் ஒப்புகொள்வதற்கு முன் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் கொடுத்து, என் சம்மதத்தைப் பெற்றார். எனக்கு மொழிப்பிரச்சினை இல்லாததால், உடனுக்குடன் மாற்றி எழுதப்படும் வசனங்களைக் கூடச் சரியாகப் பேசி நடித்தேன்.\nஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுகிறபோது ஒரு மிகப்பெரிய விவாதமே நடந்தது,. ஆரோக்கியமான விவாதம் தான். அந்தக் காட்சி மிகவும் சிறப்பாக வருமென்று அப்பொழுதே கணித்துவிட்டோம்.\nஅடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியாகவே நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க. ஐடி வேலைக்கு போற குடும்பத்தலைவியாக வருகிறேன். ரசிகர்களுக்குப் பிடித்துப்போய்விட்டால், எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நம்மை ஏற்றுக் கொள்வார்கள்.\nஜோக்கர் படம் மல்லிகாவாக என்னைக் கொண்டுபோய் சேர்த்தது.. ஆனால் 'ஆண் தேவதை' படம் ரம்யா பாண்டியனாக அங்கீகாரம் கொடுக்கும். ஏனென்றால் ஜோக்கர் வெளியாகி ஒரு வருடமாகவே பா.ரஞ்சித் உட்பட அனைவரும் என்னை பெங்காலி என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் மூலமாக உண்மை தெரிஞ்சதும் பா.ரஞ்சித் என்னை கூப்பிட்டு பாராட்டினார்.\nமும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.. ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு விஷயமாவது நம்மைக் கவரவேண்டும் இல்லையா.. அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ஆண் தேவதை எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.\nதான் காகிதத்தில் வடித்த கதாபாத்திற்கு முழுமையான அளவில் உயிர் கொடுத்த ரம்யா பாண்டியனைப் பாராட்டிக் காட்சிக்கு காட்சி பணமுடிப்பு வழங்கிக் கெளரவித்திருக்கிறார், இயக்குநர் தாமிரா.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2009/03/blog-post_04.html", "date_download": "2019-01-21T01:36:59Z", "digest": "sha1:V7KNWWTZJ2ZCOX64X3JI3A6G4A2BCY4N", "length": 57442, "nlines": 386, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நட��்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள சுட்டிகளைசொடுக்கி படிக்கவும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள். >>>*** இங்கே*** <<< *********\nசிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.\nநீரில் கரையக்கூடிய கூழ்நிலைத் தன்மையற்ற திண்மப் பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகங்களின் முதன்மையான வேலையாகும். இவை வெளியேற்றும் திண்மப் பொருள்கள் மனித உடலுக்குத் தேவையற்றதாகவோ வேண்டிய அளவிற்கு அதிகமானதாகவோ இரத்தத்தில் கலந்திருக்கும். இத்தகைய பொருள்களை அவ்வப்போது இரத்தத்திலிருந்து நீருடன் வெளியேற்றி, சிறுநீரகங்கள் உடலில் கீழ்க்கண்டவற்றை நிலைப்படுத்துகின்றன.\nஉடலில் உள்ளிருக்கும் மின்பகு பொருள்களின் அளவு.\nஉடலிலுள்ள திரவங்களின் சவ்வூடுபரவல் அழுத்தம்.\nஉணவுப் பொருள்கள் வேதிச் சிதைவு அடையும்போது தோன்றும் இடைக்கழிவுப் பொருள்களை வெளியேற்றல்.\nஉடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்களை வெளியேற்றல்.\nஇத்தகைய நீர்க் கழிவுப் பொருள்களின் செறிவு) இரத்தத்தைவிடச் சிறுநீரில் மிகுந்து காணப்படும். எனவே நல்ல உடல் நலம் உள்ள ஒரு மனிதனின் சிறுநீரகம் நீரின் அளவு எவ்வகையில் மாறுபட்டாலும் செறிவடைந்த கழிவுப் பொருள்களைத் தங்குதடையின்றி வெளியேற்றும் தன்மை கொண்டது.\nசராசரியாக 24 மணி நேர அளவில் ஒரு மனிதனின் சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இந்தச் சிறுநீரின் அளவு கிழ்க்கண்ட சூழ்நிலையில் மாறக்கூடும்.\nஉணவின் தன்மை (திரவநிலை அல்லது திண்மநிலை) சூழ்நிலை வெப்பம்\nமருந்துகள், (காலமல், அசிடேட், சலிசிலேட் போன்றவை சிறுநீரின் அளவை அதிகரிக்கும்.)\nநோய் நிலை (வாந்தி, பேதி, காய்ச்சல், இருதய நோய் போன்றவை சிறுநீரின் அளவைக் குறைக்கும்.\nபொதுவான நிலையில் 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.\nஇவை தவிர மிகச் சிறிய அளவில் இப்பூரிக் அமிலம், இண்டிகேன், ஆக்சாலிக் அமிலம், அமினோ அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், சல்பேட்டு, அம்மோனியம் போன்றவற்றையும் வெளியேற்றுகின்றன. நீரிழிவு போன்ற காலங்களில் குளுகோஸ், அசிடோன் போன்ற வேறுசில பொருள்களையும் வெளியேற்றுகின்றன.\nமேற்கண்ட பொருள்களைக் கொண்ட கரைசலான சிறுநீரில் அது வெளியேறும் வழிகளில் (சிறுநீரகம், நாளம், சிறுநீர்ப்பை) கற்கள் தோன்றி, ஒருசில மனிதர்களைப் பழங்காலம் முதற்கொண்டு இந்நாள் வரை பெருந்தொல்லைப்படுத்தி வருகின்றன. சிறுநீர்வழிப் பகுதிக் கற்கள் தோன்றும் நோயினை யூரோலிதியாசிஸ் (Urolithiasis) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். சிறுநீரகம், சிறுநீர்க் கழிவு நாளம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற பகுதிகளில் தோன்றும் இக்கற்களை சிறுநீர்க் கற்கள் (Urinary Calculi) என்பர்.\nஇந்நோய் பொதுவாக நடுவயதினரிடையே காணப்பட்டாலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் தோன்றுவதாக சில அமெரிக்க மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.\nஆரம்ப நிலையில் நோயாளி, தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பொதுவாக உணருவதில்லை. ஆனால் நோய் முதிர முதிர கீழ்க்கண்ட சில அறிகுறிகள் வரிசைப்படி தோன்றலாம்.\nபொதுவாக இடுப்பில் சோர்ந்த கடுமையான வலி,\nசிறுநீர் வெளியேறுமுன் அடிவயிற்றில் வலி ஆரம்பித்து இடுப்பில் விலா எலும்பிற்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட சதைப்பற்றில் வலி எடுத்தல்.\nசொட்டு சொட்டாக நீர் வெளியேறுதல்.\nசிறுநீர்க்கல் நோய் பொதுவாக இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் நிறைந்து காணப்படுவதால் இதற்கு சில இயல்பு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nமேலும், உணவுத் தட்ப வெப்பநிலை ஆகியவையும் இந்நோய்க்குச் சில காரணங்களாகக் கருதப்படுகின்றன. சயரோகம், கீல்வாதம், எலும்பு முறிவு போன்ற நோய்க் காலங்களில் படுக்கை நிலையிலேயே இருக்கும் நோயாளிகள் இந் நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nசல்பா பெரிடின், சல்பாதையசோல, சல்பாடைžன், சல்பாகுவானிடீன், வைட்டமின் D போன்ற மருந்துகள் மிகுவதும் சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணமாகும்.\nசிறுநீர்க் கற்களின் வேதியல் தன்மை:\nசிறுநீர்க் கற்கள் பெரும்பாலும் பாஸ்பேட், ஆக்சலேட், யூரேட் போன்றவற்றின் கால்சியம், மெக்னீசியம் உப்புக்களாகவே இருக்கின்றன. சில கற்கள் யூரிக் அமிலம், சிஸ்டின் போன்ற பொருள்களையும் கொண்டிருக்கின்றன.\nஇயற்பியல் (Physical) பண்பின்படி பார்க்கும்பொழுது மேற்கூறிய சிறுநீர்க் கழிவுப் பொருள்கள் அனைத்தும் குறைந்த கரைதன்மை (Solubility) கொண்டவையாகும்.\nகீழ்க்கண்ட சில சூழ்நிலைகளில் சிறுநீரின் அளவு குறைகிறது.\nகுறைந்த அளவு நீரைப் பருகுதல்.\nவெப்பமான தட்ப வெப்ப நிலை.\nஅதிக வேர்வை வெளியேறிய சூழ்நிலையில் சரியான அளவு நீர் பருகாமல் இருத்தல்.\nகீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கு���ைந்த கரைதன்மை கொண்ட மேற்கூறிய கற்பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்.\nயூரிக் அமிலம், கால்சியம், ஆச்சலேட் போன்றவற்றைத் தரும் உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல். ஸ்டிராபெர்ரி (Strawberry), சீமைப்பசலைக்கீரை (Spinacea Oleracea)., சீன மஞ்சள் (Rhubarb).\nபாராதைராய்டு சுரப்பியின் மிதமிஞ்சிய செயல்பாட்டினால் தோன்றக்கூடிய ஹைபர் கால்சியமியா போன்ற நோய்நிலை.\nசிறுநீரின் அளவு குறையும்போதும், குறைந்த கரைதன்மையுடைய பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்போதும் அப்பொருள்களின் செறிவு அதிகரித்து அவை சிறுநீரில் மீச்செறிவை (Super saturation) விரைவில் அடைகின்றன. இந்நிலையில் அப்பொருள்கள் சிறுநீரில் இருந்து வீழ்படிவாக வெளியேறுகின்றன.\nவீழ்படிவான துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் படிகங்களாக வளருவதற்கான சூழ்நிலை சிறுநீரகங்களிலோ, நீரக நாளங்களிலோ, சிறுநீர்ப் பைகளிலோ தோன்றும்போது அங்கே படிகங்கள் வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.\nவீழ்படிவுகள் ஒட்டிப் படிகங்கள் வளருவதற்கு இரு பொருள்கள் தேவைப்படுகின்றன.\nவீழ்படிவுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவதற்குப் பசைத்தன்மை கொண்ட பொருள்.\nஒட்டிய வீழ்படிவுகள் படிகங்களாக வளருவதற்கு மைய நுனிப் பொருள்.\nநோய் படர்ந்த சிறுநீரகப் பாதையில் எரிவு ஏற்படுவதால் உருவாகும் பொருள்கள் பசை போன்று செயல்படுகின்றன.\nசில சூழ்நிலையில் சிறுநீர்ப் பாதையை அடைந்த இறந்த பாக்டீரியாக்களின் நுண்ணிய உடல்கள், களிச்சவ்வு, žழ்செல்கள் போன்றவை படிகங்கள் படிந்து வளருவதற்கான மையநுனிப் பொருள்களாக அமைந்துவிடுகின்றன.\nஎனவே குறைந்த கரைதன்மை கொண்ட பொருள்கள் சிறுநீரில் மீச்செறிவு அடைந்து வீழ்படிவாக மாறிப், பசைப்பொருள்கள் அருகில் இருப்பின் ஒன்றொடு ஒன்று ஒட்டி ஏதேனும் மையநுனிப் பொருள் கிடைப்பின் படிகங்களாக படிந்து வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.\nஇவ்வாறு தோன்றும் சிறுநீர்க் கற்கள், சிறுநீர் நாளங்கள் வழியாகச் செல்லும்படியாகச் சிறியவையாக இருப்பின் சிறுநீருடன் வெளியேறுகின்றன. அவ்வாறு செல்லும்பொழுது நாளங்கள் விரிக்கப்படுவதால் வலி ஏற்படுகிறது. மேலும் நாளங்கள் வழியே அவை செல்லும்போது சிராய்வு ஏற்படுவதால் சிறுநீருடன் இரத்தம், தசைநார் நுனிகள் போன்றன வெளியேறும்.\nபலகற்கள் தோன்றும்பொழுது நோய் கடுமையாகும். மேலும், சில கற்��ள் வளர்ந்து பருத்துச் சிறுநீரகத்தையே சிதைத்து விடுகின்றன.\nசிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் பெண்ணின் குறுநாளத்தின் வழியே எளிதில் வெளியேறிவிடுகின்றன. ஆணின் சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் அங்கேயே வளர்ந்து பருக்கின்றன.\nசிறுநீரின் pH ம் சிறுநீர்க் கற்களும்:\nசிறுநீர்க் கற்களில் காணப்படும் வேதிப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் குணகமாக சிறுநீரின் pH செயல்படுகிறது.\n(pH - என்பது அமில காரத் தன்மையைக் காட்டும் குணகம் ஆகும். pH = 7 க்குக் கீழே அமிலத்தன்மை; pH = 7 க்கு மேலே 14 வரை காரத்தன்மை. pH = 7 நடுநிலைத்தன்மை.)\nசாதாரண நிலையில் சிறுநீரின் pH, 4,5 லிருந்து 7.5 வரை வேறுபட்டுக் காணப்படும்.\nசிறுநீர் சற்று அமிலத்தன்மையில் இருக்கும்பொழுது (PH = 5) யூரிக் அமிலம் வீழ்படிவாக வெளியேறுகிறது.\nமற்றப் படிகங்களைவிட யூரிக் அமில வீழ்படிவு பல்வேறு வகை அமைப்பைக் கொண்டிருக்கும்.\nரோம்பிக் வடிவ அமைப்புப் படிகங்கள்.\nவீட்ஸ்டோன் வடிவ அமைப்புப் படிகங்கள்,\nநான்முக வடிவ அமைப்புப் படிகங்கள்.\nநீண்ட புள்ளி முடிவு கொண்ட படிகங்கள்.\nசிறுநீரின் pH மதிப்பு 6 - ஆக இருக்கும்பொழுது யூரிக் அமிலம், சோடியம் யூரேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் ஆக்சலேட் ஆகியவற்றைக் கொண்ட சிறுநீர்க் கற்கள் உருவாகின்றன.\nகால்சியம் ஆக்சலேட் படிகங்கள் இருவகையில் காணப்படுகின்றன.\nஎண்முகப் படிக அமைப்பு.கவிழ்க்கப்பட்ட இருமணிகளின் அமைப்புப் படிகங்கள். கால்சியம் பாஸ்பேட் மூன்றுவகைகளில் காணப்படுகிறது. தூள், துகள்வகை, படிகவகை. படிகங்கள் புள்ளி முடிவு கற்றை அமைப்பு.\nசிறுநீரின் pH மதிப்பு, 7 ஆக இருக்கும்பொழுது கால்சியம் பாஸ்பேட் கற்கள் உருவாகின்றன. pH-7 க்கும் 8 க்கும் இடைப்பட்ட நிலையில் கால்சியம் பாஸ்பேட், மெக்னீசியம், அம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவைகளை உடைய கற்கள் உருவாகலாம்.\nஅம்மோனியம் மக்னீசியம் பாஸ்பேட் படிகங்கள் பலமுக அமைப்பு உடையனவாகவும் சில சமயங்களில் இறகு அமைப்புடையனவாகவும் காணப்படுகின்றன\nபலமுக அமைப்புப் படிகங்கள். இறகு அமைப்புப் படிகங்கள்.\nசிறுநீரின் pH மதிப்பு 8 க்கும் அதற்கு மேலும் அமையும்பொழுது கால்சியம் கார்பனேட், அம்மோனியம், மெக்னீசியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவற்றைக் கொண்ட மென்மையான கற்கள் உருவாகலாம்.\nகால்சியம் கார்பனே���் படிகங்கள் உருதுகள் படிகங்களாகவோ கவிழ்ந்த இருமணி வடிவப் படிகங்களாகவோ காணப்படுகின்றன.\nஎனவே, சிறுநீரின் pH-ஐ அறிந்தும், சிறுநீரில் தோன்றும் படிகங்களை\nநுண்ணோக்கி வழியாகக் கண்டும், எவ்வினக் கற்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nசில கற்கள் மிகச் சிறியவைகளாக இருப்பின் தாமாகவே வெளியேறி விடுகின்றன. நாளங்களில் தங்கிவிடுகின்ற சற்றுப் பெரிதளவான கற்களைச் சிறுநீரகப் பாதை வழியாகத் துணைக் கருவிகளை நுழைத்து நீக்கிவிட முடியும்.\nசிறுநீர்ப் பைகளில் தங்கிவிடும் கற்களைத் தனிப்பட்ட சில கருவிகளைக் கொண்டு உடைத்துப் பின் நீக்கிவிடலாம்.\nமிகப்பெரிய சிறுநீர்க் கற்களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க முடியும். இன்றைய மருத்துவ அறிவியல், சிறுநீர்க் கற்களைத் தொல்லையின்றி கரைத்துவிடும் அளவிற்கு மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. \"Solution-G\" எனப்படும் கீழ்க்கண்ட வேதிப் பொருள்களைக் கொண்ட கரைசல் பாஸ்பேட், கார்பனேட் கற்களைக் கரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nசிட்ரிக் அமிலம் 32.25 கிராம்\nமக்னீசியம் ஆக்சைடு 3.84 கிராம்\nசோடியம் கார்பனேட் 4.37 கிராம்\n(இவை ஒரு லிட்டர் நீரில் கரைக்கப்பட வேண்டும்.)\nசிறுநீர்க் கற்கள் மேற்கொண்டு தோன்றாமல் தடுப்பது, மேலே நாம் கண்ட தோற்றக் காரணத்தைப் புரிந்துகொள்வதைப் பொறுத்தமையும். அதிக அளவு சல்பா மருந்துகள், திக வைட்டமின் D, பாராதைராய்டுச் சுரப்பியின் மீள் செயல், போன்றவற்றைக் கட்டுப்படுத்திச் சிறுநீர்க் கற்கள் தோன்றாமலும் காத்துக் கொள்ளலாம்.\nசிறுநீர்க் கல் அடைப்புத் தொல்லையுற்றோர், எல்லாவற்றிற்கும் மேலாக அதிக அளவில் நீரைப் பருகி, அளவோடு சத்துணவை உண்டு, கற்கள் உருவாவதற்கு அடிப்படையான உணவைத் தவிர்த்து நல்வழியில் வாழும் முறையை அமைத்துக் கொள்வதே இந்நோயினின்று விடுபட்டிருக்கச் சாலச் சிறந்த வழி.\nபெரும்பான்மையான மக்களுக்குச் சிறுநீர்க் கல்லடைப்பு ஏற்படுவதில்லை - பிறப்பின் இயல்பாலோ நோய்க் காரணமாகவோதான் இத்துன்பம் நேரும். எனவே பொதுப்படையான தற்காப்புகள் தேவையில்லை.\nசிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.\nயூரிக் அமிலம் 1.00 கி.\nசோடியம் குளோரைடு 12.00 கி.\nபயனுள்ள மருத்துவ குறிப்புகளை படிக்க மருத்துவம் க���ளிக் செய்யவும்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஉடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..\nஅ சீ ர ண மா INDIGESTION \nகாவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி() 2 அதிர்ச்சி வ...\nமுஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி பேச்சு-...\nமுஹம்மது நபி (ஸல்) பற்றி \"தினமணி\"யின் பழ. கருப்பைய...\nநிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்,...\nமுஸ்லிம் அன்பர்களுக்கு.முஹம்மது நபி (ஸல்), யூதர்கள...\nசிப்ஸ் சாப்பிட்டாலும் புற்று நோய்\nசிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிக...\nவிடியோ-பூனை பார்த்த பந்து விளையாட்டு.சிரிப்பு\nகிழங்குகளின் மருத்துவ பயன்கள்.நலம் தரும் இலைகள்.\nவிடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2019-01-21T01:30:08Z", "digest": "sha1:D7AAIMENGFZUT5AJUQ5T7M7F4ZQO6XSA", "length": 4288, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோபதாபம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோபதாபம் யின் அர்த்தம்\nகோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்.\n‘பிரச்சினை முடிந்துவிட்டது; இனிமேலும் கோபதாபங்களை வளர்த்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்\n‘அப்பாவுடைய கோபதாபத்திற்கு அம்மா பயந்த காலம் போய்விட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:48:32Z", "digest": "sha1:QTZNUEHG4AA3IK44NCURLETAWBKOFEQP", "length": 9803, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2017\n1.சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (டிரேட் சென்டரில்) வரும் மார்ச் 16-ம் தேதி சர்வதேச பொறியியல் வள கண்காட்சி (ஐஇஎஸ்எஸ்) நடைபெற இருக்கிறது.இது 6-வது சர்வதேச பொறியியல் வள கண்காட்சியாகும்.ரஷ்ய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.\n2.திருவாரூர் சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதிச் சோழன் நினைவு மண்டபம் தமிழக முதல்வரால் கடந்த மார்ச் 07-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.\n1.தாமிரபரணியின் உற்பத்தி கேந்திரமான பொதிகை மலை தற்போது வறட்சியின் பிடியில் இருப்பதால் இந்த மலைக்கு ஆன்மிக யாத்திரை செல்ல, கேரள அரசு தடை விதித்துள்ளது.\n2.உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 08-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இத்தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மார்ச�� 08-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை தீபா என்ற விமானி இயக்கினார்.துணை விமானி ஸ்ருதி மற்றும் 5 பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர்.இதையடுத்து காலை 6.50 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை கவிதா ராஜ்குமார் என்ற விமானி இயக்கினார். துணை விமானி நான்சி மற்றும் 5 பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர்.\n3.மேம்படுத்தப்பட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு புதிய 10 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த புதிய ரூபாய் நோட்டில் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும்.இதற்கு முன்பு அச்சடிக்கப்பட்ட பழைய 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4.மூத்த பத்திரிகையாளரான அர்விந்த் பத்மநாபன் (49), கடந்த மார்ச் 08-ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் காலமானார்.\n5.பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புப் பெற வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவில் வரும் பெண்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n6.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 விண்கலம் மாயமாகிவிட்டதாக கூறப்பட்டது.ஆனால் அது இன்னமும் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக நாஸா கண்டுபிடுத்துள்ளது.மேலும் நிலவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விண்கலம் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.\n7.கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து வி.எம். சுதீரன் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக இந்த முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\n1.ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒரு சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்றுள்ளது.இதன் மதிப்பு ரூ.275 கோடி ஆகும்.\n1.உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 08-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இதன் கருப்பொருள் – Women in the Changing World of Work : Planet 50-50 by 2030 ஆகும்\n1.முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்ட நாள் 11 மார்ச் 1702.\n2.அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்���ை அறிமுகப்படுத்திய நாள் 11 மார்ச் 1861.\n3.ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறிய நாள் 11 மார்ச் 1918.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 12 மார்ச் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/10143924/Army-soldier-killed-in-Pakistan-sniper-fire-in-JampKs.vpf", "date_download": "2019-01-21T02:08:15Z", "digest": "sha1:PJCHN45XSVZP2O3MWP7FU6MTAW4ZZOFY", "length": 11891, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Army soldier killed in Pakistan sniper fire in J&K's Rajouri || ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம் + \"||\" + Army soldier killed in Pakistan sniper fire in J&K's Rajouri\nஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்\nஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.\nஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத முறையில் விதிமீறலில் ஈடுபடும் வகையில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது.\nஎனினும் இந்த சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனை ராணுவ தரப்பும் உறுதி செய்துள்ளது. ஜம்முவின் அக்னூர் பிரிவில் இதேபோன்ற சம்பவம் ஒன்றில் நேற்று இந்திய ராணுவத்தின் சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த 2 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\n1. நைஜீரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கி சூடு; 17 பேர் பலி\nநைஜீரியாவின் வடக்கே துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n2. பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்\nபிரான்சில் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்���ாக்கி ஏந்திய மர்ம நபர் 3 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பியோடி உள்ளார்.\n3. பிரேசிலில் சர்ச்சில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி\nபிரேசில் நாட்டில் சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\nகலிபோர்னியாவில் இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.\n5. ஸ்ரீநகர் துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி கொல்லப்பட்டார்\nஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்\n2. வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\n5. கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/13563-2019-perunkulam.html", "date_download": "2019-01-21T01:55:11Z", "digest": "sha1:XEDJV2XPNDUQHA5MI2HI2XU2EEOTYAEH", "length": 8362, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "2019: பூராடம் நட்சத்திரத்துக்கான பலன்கள் | 2019 perunkulam", "raw_content": "\n2019: பூராடம் நட்சத்திரத்துக்கான பலன்கள்\n2019 - பூராட நட்சத்திரத்துக்கான பலன்கள்\nகலைநயம் அதிகம் கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே\nநீங்கள் தன்னம்பிக்கை கொண்டவர். இந்த புத்தாண்டில் பணவரத்து எதிர்���ார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதுர்யத்தால் எடுத்த காரியத்தைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.\nஅக்கம்பக்கத்தினரிடம் சின்னச்சின்ன சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nபெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பொருளாதார விபரங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.\n+: எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்\n-: அக்கம்பக்கத்தினரிடம் சின்னச்சின்ன சண்டை ஏற்படலாம்.\nபரிகாரம்: அம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசியுங்கள். குங்கும அர்ச்சனை செய்யுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். முடியும்போது புடவை சார்த்துங்கள். மாவிளக்கேற்றி வழிபடுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சுபிட்சம் நிலவும்.\nநான் ஒரு ஃபெமினிஸ்ட்; ஆனால் மீடூ இயக்கம் ஒரு குப்பை- செளகார் ஜானகி சர்ச்சைப் பேச்சு\nவிஷாலுக்கு கல்யாணம்; ஆந்திரப் பெண் அனிஷாவை மணக்கிறார்\nஎன் கதைல நான் வில்லன்டா; ஒத்தைக்கு ஒத்தை வாடா - பரபர படபட விஸ்வாசம் ட்ரெய்லர்\n2019: சுவாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்\n2019: பூராடம் நட்சத்திரத்துக்கான பலன்கள்\nமீடுவில் என் மனைவி புகார் சொன்னதால் எனக்கு எந்த அவமானமும் இல்லை- செளகார் ஜானகிக்கு சின்மயி கணவர் பதிலடி\nதண்ணீர் கொடுக்காமல் 5 வயது சிறுமியை கொன்ற ஐஎஸ் பெண் தீவிரவாதி\nகாவலாளியாக இருக்க விரும்பாத அமெரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/09/12/veerasigamani-collector-meet/", "date_download": "2019-01-21T02:26:19Z", "digest": "sha1:BO2TGNT5D3R7BXUGK3DWEHH5C2CYNUWK", "length": 13168, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nநெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்…\nSeptember 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் 12/09/18 இன்று காலை 10 மணியளவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\nமனுநீதி முகாமில் ஆண்கள்,பெண்கள், முதியோர்,\nமாற்றுத்திறனாளிகள்,அரசியல் கட்சியினர்,சமூக ஆர்வலர்கள்,பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், அனைத்து அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.\nமேலும் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் கல்வி, பொதுசுகாதாரம், மருத்துவம், விவசாயம், என பல துறைகளை உள்ளடக்கி சிறப்பாக தலைமை உரை நிகழ்த்தினார்.\nபின்பு பொதுமக்களின் இருக்கைக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உபகரணங்கள், உரம், சலவை தொழிலாளி ஒருவருக்கு துணி தேய்க்கும் பெட்டி மற்றும் முதியோர் உதவித்தொகை, ஸ்மார்ட் ரேசன்கார்டு மற்றும் பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.\nசமூக நலத்திட்ட உதவிகள் ���ழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பயனாளிகள் நன்றி கூறினர்.\n( பூதக்கண்ணாடி மாத இதழ் )கீழை நியூஸ்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமேஸ்வரம் – சென்னை இடையே பகல் ரயில் உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி அன்வர்ராஜா எம்.பி கோரிக்கை மனு..\nகீழக்கரையில் 15/09/2018 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலைய��ட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2834", "date_download": "2019-01-21T00:57:23Z", "digest": "sha1:PI47DATOOILFB6EXN765JEX3WZVZSVLQ", "length": 9188, "nlines": 172, "source_domain": "mysixer.com", "title": "சுய தாகத்தை ஏற்படுத்த வருகிறது சுய் தாகா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசுய தாகத்தை ஏற்படுத்த வருகிறது சுய் தாகா\n\"சுய் தாகா - மேட் இன் இந்தியா \" படத்தின் விளம்பரத்திற்காக இந்தியாவிலுள்ள கைவினை கலைஞர்களைச் சந்திக்க இருக்கிறார்கல் வருண் மற்றும் அனுஷ்கா ஷர்மா .\nயாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சிறந்தபடமான சுய் தாகா படத்தில் முதன்முதலால ஜோடி சேரும் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முறையே, மௌஜி மற்றும் மம்தா எனும் கதாபாத்திர பெயர்களில் நடிக்கின்றனர்.\n2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இடம்பெற்றிருக்கும் இப்படத்தை தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குநர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்க, மணீஷ் சர்மா தயாரித்துள்ளார்.\n'இந்தப்படம் இளைஞர்கள் தன் திறமைகளை வைத்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தினை கொண்டது. எனவே, இந்த விளம்பர பயணம் படத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நம் இளைஞர்களுக்கும் நல்ல ஊக்குவிப்பாக இருக்கும்.. \" என்கிறார் தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா .\n”நம் நாட்டிலுள்ள இளம் கைவினைக் கலைஞர்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவர்களின் திறமைகளையும் , வித்தியாசமான தொழில் நுட்பங்களையும் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் ..” என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.\n”நாங்கள் இந்தியாவிலுள்ள கைத்தறி கலைஞர்களைச் சந்திக்க இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.இன்னும் பல கைவினை கலைஞர்களின் திறமைகள் வெளிவரவேண்டும் என ஆசைப்படுகிறோம் ..\" என நடிகை அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.\n'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள - \" சுய் தாகா - மேட் இன் இந்தியா \" கிராமமே இந்தியாவின் முதுகெலும்பு என்று முழங்கியவரும் கைவினைத் தொழில்களை ஊக்குவித்தவருமான மகாத்மாவின் பிறந்த நாளான அக்டோபர் 2 அதாவது காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/devotional?page=2", "date_download": "2019-01-21T00:57:39Z", "digest": "sha1:CMVYVYJXXLLYSDA6GWP4DLBM5QDBP7UY", "length": 12780, "nlines": 176, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஆடிபூரம் அன்று கோயிலில் இத மட்டும் செய்யுங்கள் செல்வ நலத்துடனும் இருப்பீங்க\nகுருப்பெயர்ச்சி கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nகன்னியில் சந்திரன் கும்பத்திற்கு சந்திராஷ்டமம் 12 ராசிக்கும் பலன்கள்\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஆடிபூரம் அன்று கோயிலில் இத மட்டும் செய்யுங்கள் செல்வ நலத்துடனும் இருப்பீங்க\nஆடிபூரம் அன்று கோயிலில் இத மட்டும் செய்யுங்கள் செல்வ நலத்துடனும் இருப்பீங்க\nகுருப்பெயர்ச்சி கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nகுருப்பெயர்ச்சி கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nகன்னியில் சந்திரன் கும்பத்திற்கு சந்திராஷ்டமம் 12 ராசிக்கும் பலன்கள்\nகன்னியில் சந்திரன் கும்பத்திற்கு சந்திராஷ்டமம் 12 ராசிக்கும் பலன்கள்\nமகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் பலன்கள் பரிகாரங்கள்\nமகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் பலன்கள் பரிகாரங்கள்\nஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையின் எண் என்ன\nஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையின��� எண் என்ன\nமகரத்தில் குடியேறப்போகும் நரம்பு நாயகன் புதன் 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்\nமகரத்தில் குடியேறப்போகும் நரம்பு நாயகன் புதன் 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்\nஇந்த மூனு ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு காதல் பிரிவு உண்டாகலாம் பயப்பட தேவையில்லை\nஇந்த மூனு ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு காதல் பிரிவு உண்டாகலாம் பயப்பட தேவையில்லை\n2018 ல் ராசிப்படி உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி அமையும் தெரியுமா\n2018 ல் ராசிப்படி உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி அமையும் தெரியுமா\nகவனமாய் இருங்கள் ஜனவரி 31ல் இந்த நட்சத்திரம் உள்ளவர்களுக்கெல்லாம் ஆபத்தாம்\nகவனமாய் இருங்கள் ஜனவரி 31ல் இந்த நட்சத்திரம் உள்ளவர்களுக்கெல்லாம் ஆபத்தாம்\nகாதல் ஜோதிடம் 2018 இல் இந்த ராசியில் பிறந்த ஆண்களைத் தான் பெண்கள் துரத்தி காதலிப்பார்களாம்\nகாதல் ஜோதிடம் 2018 இல் இந்த ராசியில் பிறந்த ஆண்களைத் தான் பெண்கள் துரத்தி காதலிப்பார்களாம்\nஇதில் ஏதேனும் ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்\nஇதில் ஏதேனும் ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்\nஇந்த வருடம் இந்த தேதியில் பிறந்தவர் கதி அதோகதி தான் பாவம் எகிப்திய ஜோதிடம்\nஇந்த வருடம் இந்த தேதியில் பிறந்தவர் கதி அதோகதி தான் பாவம் எகிப்திய ஜோதிடம்\nசனி பகவானிடமிருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா தெரிந்து கொள்ளுங்கள்\nசனி பகவானிடமிருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா தெரிந்து கொள்ளுங்கள்\nகோடீஸ்வர யோகம் கொண்டவரா நீங்கள் உங்கள் கையில் இப்படி இருக்கான்னு பாருங்க\nகோடீஸ்வர யோகம் கொண்டவரா நீங்கள் உங்கள் கையில் இப்படி இருக்கான்னு பாருங்க\nவாழ்க்கை முழுவதும் உழைத்தாலும் இந்த 5 ராசி தான் பணக்காரர் ஆவாங்க இதில் உங்க ராசி இருக்கா\nவாழ்க்கை முழுவதும் உழைத்தாலும் இந்த 5 ராசி தான் பணக்காரர் ஆவாங்க இதில் உங்க ராசி இருக்கா\nதரித்திரம் நீங்கி லட்சுமி கடாஷம் பெருக இந்த பொருட்களை ஒருமுறையாவது தானம் செய்யுங்கள்\nதரித்திரம் நீங்கி லட்சுமி கடாஷம் பெருக இந்த பொருட்களை ஒருமுறையாவது தானம் செய்யுங்கள்\nஜனவரியில் 2 பௌர்ணமி 12 ராசிக்காரர்களுக்கும் என்ன நடக்கும்\nஜனவரியில் 2 பௌர்ணமி 12 ராசிக��காரர்களுக்கும் என்ன நடக்கும்\nமிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு இதில் உங்க ராசி இருக்கா\nமிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?m=201804&paged=10", "date_download": "2019-01-21T02:11:08Z", "digest": "sha1:35HSP3LXTCITJJVAPYCZLJ4Y72M5YH2U", "length": 14287, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 April — தேசம்", "raw_content": "\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றியது ஜதேக\nமன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை … Read more….\nஉருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் – சுமந்திரனுக்கு முதலமைச்சர் விக்கி பதிலடி\nஉருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் … Read more….\nபாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வரட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் … Read more….\n6 அமைச்சர்கள் குறித்து மஹிந்தவின் எதிர்வுகூறல்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் … Read more….\nபொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்\nவடக்கில் பொது மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். தெற்கு மக்களின் … Read more….\nசிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்\nசிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் … Read more….\nஅமைச்சர்கள் மீது விசாரணை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கடிதம்\nவடமாகாண அமைச்சர்கள் மீது உள்ளுர் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம … Read more….\nவடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமுல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண … Read more….\nபுத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம்\nச���த்திரைப் புத்தாண்டுக்கு முன்னர், அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக … Read more….\nவிடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2012/10/blog-post_13.html", "date_download": "2019-01-21T01:35:29Z", "digest": "sha1:Z6D4BANE334WOL256VLVEFHNE6Z7U4A2", "length": 16952, "nlines": 217, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: அம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு!!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nஅம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு\nநயினாதீவினை எல்லோருக்கும் நினைவூட்டுவது அருள் சுரக்கும் அன்னை நாகம்மாள் கோயிலாகும். மணிமேகலை எனும் தமிழ் மங்கை நல்லாள் வந்திறங்கியதற்கான சரித்திரப் பெருமையும் இவ்வூரிற்குண்டு. வெளி வீதியில் சுற்றி வர நிற்கும் நிழல் தரு மரங்கள் இக்கோயிலின் வீதியை அழகு செய்கிறது. புதிய கோபுரமும் கோயிலுக்குரிய புனரமைப்பு வேலைகளும் கோயிலின் அழகை மேலும் அதிகரித்திருக்கிறது. நயினை நாகம்மாளின் வருடாந்த திருவிழா என்றால் சைவப்பெருமக்கள் எங்கிருப்பினும் போய்வரத் தவறமாட்டார்கள். புலம் பெயர்ந்த மக்களும் வருடம் ஒருமுறையாவது நாகம்மாள் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கமாய் உள்ளது . நயினையைச் சேர்ந்த மக்கள் எங்கு வாழினும் வருடாந்த திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பே போய் விழா முற்றாக நிறைவடைந்த பின்னரே வாழ்விடம் திரும்புவர் . அம்பாளின் நினைவின்றி அவர்கள் காலம் கடந்திடாது . அம்பாளிடம் அத்தனை நம்பிக்கையும் , பற்றும் அவர்களுக்குண்டு . இன்றைய காலங்களில் செவ்வாய் , வெள்ளி மற்றும் பூரணை தினங்களில் அதிக தொகையான மக்கள் அம்பாளிடம் போய் வருவதைக் காணலாம்.\nகோயிலுக்கு செல்லும் அடியார்களுக்கு \" அம���தசுரபி\" அன்னதான சபையினர் நாள் தோறும் சிறப்பாக அன்னதானப் பணியை செய்து வருகின்றார்கள். இது ஓர் அரும்பெரும் காரியம், பாராட்டுக்குரிய செயல். ஆனாலும் கோயிலைச் சுற்றி நிற்கும் நிழல் தரு மரங்களைப் போல் ஏனைய தெரு ஓரங்களில் இல்லாமை பெருங்குறையாகவே உள்ளது. தெருவோரங்கள், மக்கள் நடமாடும் இடங்கள் எங்கும் நிழல் தரு மரங்கள் வேண்டும் . இதற்கான ஆக்கப்பணியை செய்வதற்கு அன்னதான சபையினர் முன் வரவேண்டும் . அதற்குரிய ஆற்றலும் வலிமையும் அவர்களுக்கு உண்டு.\nவீட்டு நிலப்பரப்புக்கள் , காணிகள் , வயல்கள் எல்லாவற்றிகும் வரப்புகளை கட்டி மழை நீரை தேக்கினால் இங்குள்ள கிணறுகள் நன்னீர் வளமுடையதாக மாற்றம் அடையும். பனை , தென்னை ஏனைய வளங்களும் அதிகரிக்க வாய்ப்புண்டு. நீர் வளம் பெருகினால் நிலமும் வளம் கொழிக்கும்.\nநயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வேப்பமரங்களை வளர்த்து இலவசமாக வழங்கி வந்தார். புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வர்த்தகரான \"சுப்பிரமணியம் திருநாவுக்கரசு\" என்பவர் இவ்வாசிரியரிடம் வேப்பமரக் கன்றுகளை பெற்று குறிகாட்டுவான் பேச்சியம்மன் கோயில் வீதியில் நட்டு வளர்த்துள்ளார். இன்று அவை பெரும் நிழல் தரு மரங்களாய் வளர்த்து நிழல் பரப்பி நிற்கின்றன. வேப்பமரக் கன்றுகளை வளர்த்து இலவசமாக வழங்கி பெரும் பணி செய்த அவ் ஆசிரியப் பெருமகனை நன்றியுடன் நினைவு கூறி நிற்கின்றேன்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2013/11/blog-post_26.html", "date_download": "2019-01-21T02:03:37Z", "digest": "sha1:UAGDQXAZQJ5DNBTXBEY7E2O2PTI6LNCX", "length": 31401, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஎய்ட்ஸ் விழிப்புணர்வு அனிமேஷன் படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன்\nஉயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சார அனிமேஷன் படத்தில் முன்னணி நடிகர்கள் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர்.\nடீச் எயிட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்ஐவி, எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தடுப்பு முறைகள் குறித்தும் உலக மக்களிடையே பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nஇந்திய அளவில் எயிட்ஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட்டள்ள மாநிலம் தமிழகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் முதல் தேதியில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த அமைப்பு தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கியுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தமிழ் அனிமேஷன் படத்தின் காட்சிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.\nமுன்னணி கதாபாத்திரத்தில் மீண்டும் சரத்குமார்....................................................\nகடந்த மூன்று வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த நடிகர் சரத்குமார் தற்போது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் தோன்ற உள்ளார். அறிமுக இயக்குநர் வேந்தனின் 'வேளச்சேரி' திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சரத்குமார் தோன்றுகின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை இனியா கதாநாயகி வேடத்தில் தோன��ற உள்ளார்.\nஇந்தப் படம் வேளச்சேரியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படம் பற்றி சரத்குமார் கூறும்போது சில துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு எனக்கு ஒரே மாதிரியான வேடங்களே கிடைத்தன. ஆயினும் நான் ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். வேளச்சேரி ஒரு நல்ல திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இதனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை என்றார்.\nஎன்கவுண்டர் அதிகாரியாகத் தான் இந்தப்படத்தில் தோன்றுவதாகக் கூறிய சரத்குமார் அதுமட்டுமின்றி உணர்ச்சிமிக்க சம்பவங்களும் இந்தப் படத்தில் கலந்து வருவதாகத் தெரிவித்தார். காவல்துறையினரின் குடும்பத்தவர்கள் இத்தகைய என்கவுண்டர்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதை வேந்தன் மிக அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சிலிர்ப்பைத் தருகின்றது. இதற்காக நான் எனது உடலை கட்டுக்கோப்பாகக் கொண்டுவருகின்றேன் என்றும் அவர் கூறினார்.\nகோவா திரைப்பட விழாவில் 5 தமிழ்ப் படங்கள்\nதற்போது நடந்து வரும் கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.\nஇந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்படுவதை கௌரவமாக இயக்குனர்கள் கருதுகின்றனர். இந்த வருடம் தமிழ்ப் படம் எதுவும் முதலில் தேர்வாகவில்லை. தேர்வுக்குழு நடுவர் எடிட்டர் பி.லெனின் முயற்சியால் தங்க மீன்கள் மட்டும் கடைசி நேரத்தில் இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வானது. தமிழில் இருந்து திருமதி தமிழ் போன்ற தேறாத படங்களே அனுப்பப்பட்டிருந்தன.\nஇது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்பதால் இசை பிரிவில் பல படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் பக்த மீரா, சிந்து பைரவி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்கள் தேர்வாகியுள்ளன. சிறந்த சுற்றுலா தலத்தை காட்சிப்படுத்திய பிரிவில் மணிரத்னத்தின் ராவணனை தேர்வு செய்துள்ளனர் (இப்படியொரு பிரிவில் தனது படம் தேர்வாகும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்)\nஆக, ஐந்து படங்கள் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன.\nநவம்பரில் கமல், டிசம்பரில் ரஜினி\nராஜ் டிவியில் வரும் நவம்பர் மாதம் முழுவதும் கமலஹாசன் நடித்த படங்களும், அதனைத் த��ாடர்ந்து டிசம்பரில் ரஜினிகாந்த் நடித்த படங்களும் ஒளிபரப்பாக உள்ளன. ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சினிமா திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு சிறப்பு விழாக்கள், பண்டிகைகளுக்கு ஏற்றபடி இந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள். இதையொட்டி நவம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு கமல்ஹாசனின் வெற்றித் திரைப்படங்கள் ராஜ் டிவியில்ஒளிபரப்பாக உள்ளது. அதுபோல, டிசம்பர் 12-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஆகும்.இதையொட்டி டிசம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை ரஜினிகாந்த் நடித்த ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.\nடிசம்பர் 15ஆம் தேதி 'ஜில்லா' பட பாடல்கள் ரிலீஸ்\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா நல்லா கல்லா கட்டும் என்பது கோடம்பாக்க வியாபாரிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. காரணம், இப்போதே கேரளா மற்றும் தமிழகத்தில் வியாபாரம் சுட சுட நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇரண்டு மாநிலங்களிலுமே தற்போது பாதி திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் வல்லவரான சூப்பர் குட் மூவிஸ் ஆர்.பி.செளத்ரி, இப்படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். புதுமுக இயக்குநர் நேசன் இயக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் முதல் முறையாக விஜயுடன் இணைவதால், அங்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஜில்லா படத்தின் பாடல்கள் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)\nபடம் பார்த்து படம் எடுக்காதீர்கள் ‘‘வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள்’’ டைரக்டர்களுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்\n‘‘படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள்’’ என்று டைரக்டர்களுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.\nஆர்யன் ராஜேஷ், சரண்யாநாக் நடித்து, ஏ.கே.மைக்கேல் என்ற புதுமுக டைரக்டர் இயக்கியுள்ள ‘ஈரவெயில்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். விழாவில் அவர் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:–‘‘இங்கே பேசிய கேயார், வி.சி.குகநாதன், டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் என்னையும், என் எழுத்துக்களையும் புகழ்ந்து சொன்னார்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.\nஇயக்குனர் மணிரத்னம், ‘ராவணன்’ படத்தை தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கினார். இந்தியில், குல்சார் பாட்டெழுதினார். தமிழில், நான் எழுதினேன். இந்தியும், தமிழும் அறிந்தவர்கள் இரண்டு பாடல்களையும் கேட்டார்கள். இந்தி பாடலை விட, தமிழ் பாடல் சிறப்பாக இருக்கிறதே என்று என்னிடம் சொன்னார்கள்.‘‘இருக்கலாம். குல்சார் என்னை விட சிறந்த கவிஞர். ஆனால் தமிழ், இந்தியை விட சிறந்த மொழி. அதனால் இருக்கலாம்’’ என்றேன். எனக்கு வரும் பெருமைகளை எல்லாம் தமிழுக்கே காணிக்கை ஆக்குகிறேன்.\nஉணர்ச்சியின் உச்சம்தான் கவிதை. நாற்பது காட்சிகளில் சொல்வதை நான்கு வரியில் சொல்வதுதான் பாட்டு. ஒருவன் கஞ்சன். அதை எப்படி சொல்வது ‘எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். நாய்த்தோலில் வடிகட்டிய கஞ்சன்’ என்று சொல்லலாம். ஆனால் என் நண்பன் ஒருவன் சொன்னான். ‘‘அவன் மகா கஞ்சன். தேனிலவுக்கு கூட தனியாகத்தான் போய் வந்தான்.’’ இப்படி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் வெளிப்பாட்டு உச்சம் ஒன்று உண்டு. அந்த உத்தியைத்தான் பல பாடல்களில் நான் கையாளுகிறேன்.‘ஈரவெயில்’ படத்துக்கு டைரக்டர் மைக்கேல் உருக்கமான காதல் கதை ஒன்றை சொன்னார். கும்பகோணம் திருவிழா கூட்டத்தில் ஒரே ஒருமுறை பார்த்த பெண்ணை சென்னையில் தேடி அலைகிறான், ஒரு இளைஞன். அந்த தேடலே இந்த படத்தில் ஒரு பாடல் ஆகிறது.\n‘‘சென்னை என்பது கட்டடக் காடு...இதிலே என் மலர் எந்த மலர்’’ என்று அந்த பாடல் தொடங்குகிறது. அந்த பல்லவியின் இறுதியில் அழுத்தமான ஒரு வரியை எழுதியிருக்கிறேன். ‘‘உன்னைக் காணாவிட்டால்–கடற்கரையோரக் காக்கைகள் சாப்பிடக் கண்களைப் பிய்த்து எறிவேன்’’ என்று காதலன் பாடுவதாக எழுதியிருக்கிறேன்.பெரிய இயக்குனர்களுக்கு வழங்கும் அதே உழைப்பைத்தான் புதிய இயக்குனர்களுக்கும் வழங்குகிறேன்.\nஇன்று படத்தயாரிப்பு எண��ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் வெற்றியின் விகிதாசாரம் குறைந்து கொண்டே வருகிறது. திரையரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிகிறது. இயக்குனர்கள் நல்ல கதைகளோடு களம் இறங்கினால்தான் வெற்றி காண முடியும்.படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள். உங்கள் ஊரில், உங்கள் தெருவில், அடுத்த வீட்டில் கற்பனைக்கு சிக்காத ஆயிரம் நிஜ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையுள்ள திரைப்படத்தில் உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி உள்ள திரைப்படம் வெற்றி பெறும்.’’இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nபாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் வெளியிட, டைரக்டர்–தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பெற்றுக்கொண்டார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, டைரக்டர் சரவணன், பட அதிபர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள். படத்தின் டைரக்டர் மைக்கேல் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்��� தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/1081", "date_download": "2019-01-21T01:47:29Z", "digest": "sha1:Q55R5CAMDBNKTYQ7YSZ2IGR5XWPX6VCK", "length": 9369, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் விளக்கமறியல்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-01-21T02:05:18Z", "digest": "sha1:OTIUWR4EF4E5FR3LSVWOAAR2GE3R33AC", "length": 3640, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உல்ட்டா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஜனனி ஐயரின் உல்ட்டா விரைவில்\nவிரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் ரமீஸ் ராஜா பெற்றுள்ளார். இவருடைய...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:37:20Z", "digest": "sha1:HSWD72SRPNJBRWDYZQYMLIK2CE5Y2AT2", "length": 7714, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனைவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய கடமைகளும், உரிமைகளும் சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன.\nமேலும் மனைவி என்பவள் அந்த ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். அவனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிப்பவள் ஆகிறாள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-story-theft-ar-murugadoss-gives-explanation-056630.html", "date_download": "2019-01-21T01:38:31Z", "digest": "sha1:HOHUETJZGQL7YV7XJM7XRQFFDVWPBCOI", "length": 12691, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் கதை என்னுடையது, வதந்திகளை நம்ப வேண்டாம்: முருகதாஸ் | Sarkar story theft: AR Murugadoss gives explanation - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாரா��்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசர்கார் கதை என்னுடையது, வதந்திகளை நம்ப வேண்டாம்: முருகதாஸ்\nசர்க்கார் பட பிரச்சனை குறித்து இயக்குனர் முருகதாஸ் விளக்கம்- வீடியோ\nசென்னை: சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக ஏ. ஆர். முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.\nசர்கார் கதை தன்னுடையது என்று கூறிய உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று வெற்றியும் கண்டுள்ளார். படத்தில் வருண் பற்றிய தகவல் கொண்ட கடிதத்தை 30 வினாடிகள் காண்பிக்க உள்ளனர்.\nஇந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் விளக்கம் அளித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,\nவழக்கம் போன்று நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் சின்ன விளக்கம் அளிக்கிறேன். பாக்யராஜ் சார் வந்து என்னை அழைத்து இந்த மாதிரி பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. ஒருவனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என்ற கதையை அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்துள்ளார்.\nஅந்த ஒரு கரு, அந்த ஒரு ஸ்பார்க். மற்றபடி இந்த கதைக்கும், அந்த கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் நமக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் கதையை பதிவு செய்துள்ளார் என்பதற்காக அவரை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் படம் துவங்கும்போது ஒரு கார்டு போடுமாறு பாக்யராஜ் சார் சொன்னார். நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.\nஅந்த வகையில் மட்டும் தான் நான் படத்தில் அந்த கடித்ததை வெளியிடுகிறேன். மற்றபடி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.\nநாங்கள் இருக்கிறோம் சார் உங்களுக்கு. எந்த சூழலிலும் நாங்கள் உங்கள் பக்கம் தான் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nவிஜய் சேதுபதி ப���த்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2019-01-21T01:10:48Z", "digest": "sha1:Q2BAMGNCLZVSSCMTM35B7XMHNXSM4X2H", "length": 10236, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை\nஎம்பிலிப்பிடிய – செவனகல – கடுபிலகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இன்று அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.\nபிரான்ஸில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி\nCEYPETCO – துப்பாக்கிச் சூட்டின் வீடியோ வெளியாகியுள்ளது – வீடியோ உள்ளே\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை ��ிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA/", "date_download": "2019-01-21T01:08:23Z", "digest": "sha1:Z2F5D6AJ2SU3DDR3GBMHTOOKFW3WCELU", "length": 12175, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "விஜயின் மனைவி சங்கீதா இப்படிப்பட்டவரா?", "raw_content": "\nமுகப்பு Cinema விஜயின் மனைவி சங்கீதா இப்படிப்பட்டவரா\nவிஜயின் மனைவி சங்கீதா இப்படிப்பட்டவரா\nஇளைய தளபதி விஜய், ரசிகையாக இருந்த சங்கீதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.\nதற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nபொதுவாக பிள்ளைகள் தான் தங்கள் காதலை, பெற்றோரிடம் தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள்.ஆனால், விஜயின் காதல் கதையில் இதற்கு நேர் மாறாக. பெற்றோர்கள் தான் இவர்களது காதலை திருமணத்திற்கு எடுத்து சென்றனர்.\nவிஜய்யின் மனைவி சங்கீதா அவர்கள் தங்கள் காதல் குறித்து ஒருமுறை பகிர்ந்துகொண்டதாவது,பூவே உனக்காக’ படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆனேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்தேன்.\nரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அ���்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன் ‘படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார்…\nஒருமுறை அவருடைய வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க.\nமுதல் சந்திப்பிலேயே, எனக்கும் விஜய்க்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டது. அவரை பார்த்துவிட்டு லண்டன் சென்ற பின்னர், மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.\nவிஜய்யைப் பார்க்க இரண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா என்னிடம், விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கூறியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.\nஇதன்பின்னர், அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.\nகல்லூரி மாணவிகள் மூன்று பேர் நீரில் மூழ்கி பலி\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத��தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/ajith-nayan-sakshiagarval-2424", "date_download": "2019-01-21T01:57:59Z", "digest": "sha1:PBZ5WKELKEBZLBZPRV45V6F3KFN7JNDC", "length": 8307, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "விசுவாசத்தில் -“peper look”அஜித்க்கு ஜோடி யார் தெரியுமா??? | cinibook", "raw_content": "\nவிசுவாசத்தில் -“peper look”அஜித்க்கு ஜோடி யார் தெரியுமா\nதல அஜித்தின் அடுத்த படம் விசுவாசம். விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித். தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஜூன்7 இல் துவங்கியது . படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் இயக்குனர் சிவா கூறியபடி , தல அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அதன் படி தற்போது வயதான வேடத்தில் படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார். அதனால் தான் சமூக வலைத்தளங்களில் வருகின்ற புகைப்படங்களில் அஜித் நரைத்த முடியுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் வயதான கதாபாத்திரத்திற்கு ஜோடியா நயன்தாரா நடிக்கிறார் என்றாரம்.\nஅஜித்தின் அடுத்த கதாபாத்திரத்திற்க்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. இதற்கிடையில் அஜித்தின் இளமை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.சாக்ஷி அகர்வால் காலா படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருகோடிக்கு மேல் பார்க்கப்பட நயன்தாராவின் “கல்யாண வயசு” பாடல், யோகிபாபுவை வச்சு செஞ்சுட்டாங்கப்பா\nNext story எப்படி இருந்த நம்ம ஜூலி, இப்படி ஆயிட்டாங்களேன் ஜூலியின் இந்த புகைபடத்தை பாருங்களேன்….\nPrevious story இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலங்கள் யார்\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக��கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nபிக்பாஸ் வீட்டில் இன்று கடைக்குட்டி கார்த்தி \nகாலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltechguruji.com/2018/10/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-01-21T02:21:32Z", "digest": "sha1:PR2OCPGU6TW7I6I236YTRROETTMLONMN", "length": 9482, "nlines": 146, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "பெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர் | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nHome Tech Tips பெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nகேமரா டிடேக்டர் என்பது ஒரு கருவி. இது பெண்களுக்கு மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும். பல பொது ஹோட்டல் குளியல் அறையில், ஜவுளி கடையில் கேமரா வை யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருக்கும் காமெராவை கண்டறிய இந்த கேமரா டிடேக்டர் பயன்படுகிறது.\nஇது ஒரு சின்ன கருவி. எந்த இடத்திற்கும் சுலபமாக கொண்டு செல்லலாம். இதின் உள்ளே ஒரு லேசர் லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.அதை on செய்தால் லென்ஸ் ஒளி இயங்கும்.\nஅந்த டிடேக்டரில் ஒரு on பட்டன் உள்ளது. அதை அழுத்தி கொள்ளவும். பின் அந்த லென்ஸ் லிருந்து வெளிச்சம் வரும். நீங்கள் ஏதாவது பொது ஹோட்டல் அல்லது ஜவுளி கடையில் செல்கிறிர்கள் என்றால் இந்த டிடேக்டரை உங்களுடன் கொண்டு செல்லுங்கள். தனி அறையில் இருக்கும் போது இதை எடுத்து on செய்தால் அது கேமரா இருக்கும் இடத்தில் ஒரு புள்ளி(dot) அறிகுறியாக காட்டும். அதன் மூலம் கேமரா இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇதற்கு இன்னொரு முறை உள்ளது. எந்த ஒரு பொது இடங்களிலும் தரவு இணைப்பு (data connection) இல்லாமல் இருக்காது. அனால் ரகசிய அறைகளில் எப்பொதுமே தரவு இணைப்பு இருக்காது. அவ்வாறு இருந்தால் அங்கு ஏதோ தவறு உள்ளதாக கருதலாம். அதை கண்டறிய அந்த கேமரா டிடேக்டர் யை உபயோகிக்கலாம். அந்த கருவியில் தரவு இணைப்பை அறிய ஒரு பட்டன் இணைக்க பட்டுள்ளது. அதை அழுத்தினால் உங்களுடைய தனிப்பட்ட இடத்தில் தரவு இணைப்பு இருந்தால் அந்த கருவியில் ஒரு ஒலி எழும்பும். அதன் மூலம் நாம் தரவு இணைப்பு உள்ளதை அறியலாம்.\nPrevious articleWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-01/investigation/142050-source-document-is-must-for-registration.html", "date_download": "2019-01-21T01:06:18Z", "digest": "sha1:A622GIHC6B2YFFM2W4A7P2E2TE5AYMBC", "length": 20728, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "“தாய்ப் பத்திரம் வேண்டும்!” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை | Source Document is must for Registration - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலை���ும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஜூனியர் விகடன் - 01 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை\n“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்\nதாதா மகனுக்கு தலைவர் பதவியா - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு\n“ஸ்கூட்டி கொடு... இல்லை டியூட்டி மாறு\nகறுப்புப் பூனைப்படை முதல் குருமூர்த்தி வரை\n - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...\n - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்\n” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை\nஉயர் நீதிமன்றத்துக்குக் கெடு விதிக்குமா உச்ச நீதிமன்றம்\nதாமிரபரணி... நதிநீர் இணைப்பில் ₹100 கோடி ஊழல்\nமீண்டும் கைரேகை வழக்கு... அரசுக்கு அடுத்த கண்டம்\n - சஸ்பென்ஸில் மதுரை காமராசர் பல்கலை\n“நம் வீட்டுத் தண்ணீர்த் தொட்டிகள்... பிரான்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்\n“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்\nசிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’ - மெகா வசூலில் அரசியல் சாமியார்\nதாதா சி.டி மணியைக் காப்பாற்றியதா போலீஸ்\n” - பதிவுத் துறை நிபந்தனை... பதறும் ரியல் எஸ்டேட் துறை\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவு பதிவு பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சொத்துகளை விற்பதும் வாங்குவதும் பெரிதும் குறைந்தது. இதனால் பதிவுத்துறை தொய்வடைந்தது. இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டுவரும் நேரத்தில், பதிவுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மற்றும் பத்திரப்பதிவுத் தொழில் செய்பவர்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது.\n‘போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆவணப் பதிவின்போது அந்த இடம் தொடர்பான தாய்ப் பத்திரம் பதிவாளரால் சரிபார்க்கப்பட வேண்டும். இதை உறுதிசெய்ய, அதில் குறிப்பு எழுதி, தேதியுடன் கையொப்பமிட வேண்டும். அசல் ஆவணம் தொலைந்துபோயிருந்தால், அதுபற்றி காவல்துறையால் அளிக்கப்பட்ட சான்றைச் சரிபார்க்க வேண்டும். வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், வங்கியிலிருந்து இதுதொடர்பாக வாங்கிய சான்றைச் சரிபார்க்க வேண்டும்’ எனப் பதிவுத் துறை ஐ.ஜி குமரகுருபரன் அந்தத் துறையில் உள்ளவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்\nஉயர் நீதிமன்றத்துக்குக் கெடு விதிக்குமா உச்ச நீதிமன்றம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79320.html", "date_download": "2019-01-21T01:38:50Z", "digest": "sha1:P7GJBDSOIGIJOO6JTVYL57DVZMPGXZOU", "length": 5675, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடி இவரா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடி இவரா\nசங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.\nபடத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா படத்தில் தனக்கு போதிய முக்கியத்துவம் இருக்காது என்று எண்ணி மறுத்த���விட்டார் என்கிறார்கள்.\nதற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். தென்னிந்திய மொழியின் முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார். இப்போது கமலுடனும் நடிக்க இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-01-21T02:15:45Z", "digest": "sha1:754OQLKK7ENEWOIMPT5LEIANF5ONX7OT", "length": 7514, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "கொலரா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் கொலரா நோயினால் 49 பேர் பலி\nசிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் இதுவரை 49 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனுக்கு 1.5 பில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கப்பட உள்ளது\nஏமனுக்கு 1.5 பில்லியன் டொலர்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் கொலரா வாந்திபேதி நோய் நோயால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்:-\nஇரு வேறு அதிகார மையங்களின் ஆட்சி நிலவி வரும் ஏமன்...\nகென்யாவில் கொலரா நோயினால் 4 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nயேமனில் கொலரா நோயினால் 34 பேர் பலி:-\nயேமனில் கொலரா நோயினால் 34 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 48 மணிநேரத்தில் 110 பேர் பட்டினி மரணம்\nகடும் வறட்சியால் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் மரணம்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட���ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2637", "date_download": "2019-01-21T01:52:30Z", "digest": "sha1:5T4S6YU6VSJNIKSX75CKPVEUVZ7GGCPJ", "length": 7426, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "தோனியை இயக்கும் ஜீவா சங்கர்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதோனியை இயக்கும் ஜீவா சங்கர்\nவிஜய் ஆண்டனி நாயகனாக நடித்த 'நான்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக இருந்த ஜீவா சங்கர் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து, 'அமர காவியம்', 'எமன்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், 'இந்திய கிரிக்கெட்டின் தல' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் மகேந்திரசிங் தோனி நடிக்கும் பிரச்சாரப் படத்தை இயக்கவுள்ளார்.\nஇந்திய இளைஞ��்களின் விளையாட்டு திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக 'ரன் ஆடம்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பிரச்சாரப் படத்தில் தான் தோனி தோன்றவுள்ளார். இப்படத்தை இயக்குவதில் ஜீவா மிகுந்த பெருமையிலும் பெரும் மகிழ்ச்சியிலும் மூழ்கியுள்ளார்.\nஇதனை ஜீவா தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மிகவும் நெருக்கடியான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை சுலபமாக கையாளும் தோனியின் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் தானும் ஒருவர் என்பதை பெருமிதமாக கூறியுள்ளார்.\nஇயக்குநர் ஜீவா சங்கர் மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவாவின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர் கே வின் புலிவேஷம் ஆகஸ்ட் 26ல்\nமதுரையில் ஒரு ஆவணித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2835", "date_download": "2019-01-21T02:01:36Z", "digest": "sha1:PXOTLBO7AGTAJL5RFBCCVJHSCREPSVCK", "length": 8842, "nlines": 172, "source_domain": "mysixer.com", "title": "சுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசுற்றமும் நட்பும் உருவாக்கிய நாயகன்\nகுடும்பத்திற்கான கடமையைச் செய்துவிட்டீர்கள், இனி உங்கள் கனவினை நனவாக்குங்கள், அதற்கு நாங்கள் துணை நிற்போம் என்று ஜீனியஸ் நாயகன் ரோஷனை அனுப்பி வைத்திருக்கின்றனர் அவரது மனைவியும் மகளும் மற்றும் நண்பர்களும்.\nஇது குறித்து, சுசீந்திரன் இயக்க, ஜீனியஸ் படித்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகமாகும் ரோஷன் கூறியபோது,\nசில வருடங்களுக்கு முன்பாகவே ஒரு படத்தினைத் தயாரித்து நடித்திருக்கிறேன். அந்தப்படக்குழு செய்த தவறினால், படத்தை வெளியிடாமல் வைத்திருக்கின்றேன.\nமறுபடியும் தொழிலில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டேன். எனது மகள் அவளுக்கு தம்பி வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளது ஆசைதான் என் மனைவியின் ஆசை போலும், இரண்டாவதாக ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்த திருப்தியுடன், நடிகனாக வேண்டும் என்கிற கனவினைத் தெரிந்து வைத்திருந்த என் ,மனைவி, இனி நீங்கள் உங்கள் கனவை நனவாக்க முயற்சி எடுங்கள்… குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். எனது தொழிலில் பங்குதாரர்களாக இருக்கும் நண்பர்களும், நாங்கள் தொழிலைப் பார்த்துக் கொள்கிறோம், நீ போய் நடிக்கின்ற வேலையைப் பார் என்று என்னை அனுப்பி வைத்தார்கள்…\nசென்ற முறை ஒரு கசப்பான பாடம் கற்றுக்கொண்டதால், இம்முறை மிகவும் கவனமாக அடியெடுத்து வைத்தேன். என்னுடைய அதிஷ்டம், தேசிய விருது இயக்குநர் சுசீந்திரன் கிடைத்தார்….\nஎன்றார். தனது பள்ளிப்பருவத்திலேயே தன்னைச் சுற்றியிருப்பவர்களை நன்கு கவனித்து அவர்களைப் போலவே நடித்துப் பார்க்கும் ரோஷனுக்கு இந்தப்படத்தின் கதாபாத்திரம் தனது நண்பர் ஒருவரைப்போல் அமைய, கிடைத்த வாய்ப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறாராம்.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/details-of-the-leaders-ruled-india/", "date_download": "2019-01-21T02:25:58Z", "digest": "sha1:B263KPQUDZFXJUHDS7HPVUKYEHUWCNYF", "length": 14521, "nlines": 243, "source_domain": "tamilan.club", "title": "இந்தியாவை ஆண்ட தலைவர்கள் - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் October 15, 2017 அரசியல், இந்தியா, வரலாறு No Comment\nஇந்திய வரலாறு என்பது இந்தியத் துணைக்கண்டதில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம்[1] தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம்,[2][3] மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.\nஇந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்.\nமுஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை.\n1193 : முஹம்மது கோரி\n1236 : ருக்னுத்தீன் ஷா\n1236 : ரஜியா சுல்தானா\n1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா\n1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா\n1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத்\n1266 : கியாசுத்தீன் பில்பன்\n(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)\n1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி\n1316 :ஷஹாபுதீன் உமர் ஷா\n1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா\n1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா\n( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)\n1325 : முஹம்மது பின் துக்ளக்\n1388 : கியாசுத்தீன் துக்ளக்\n1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக்\n1394 : நாஸிருத்தீன் ஷா\n1395 : நுஸ்ரத் ஷா\n1399 :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.\n(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)\n1421 :மெஹசுத் தீன் முபாரக் ஷா\n1434 : முஹம்மது ஷா\n1445 :அலாவுதீன் ஆலம் ஷா\n(சையத் வம்சம் 37 வருடம்)\n1451 : பெஹ்லூல் லோதி\n1489 : அலெக்சாண்டர் லோதி\n1517 : இப்ராஹிம் லோதி\n(லோதி ஆட்சி 75 வருடம்)\n1526 : ஜஹிருத்தீன் பாபர்\n1539 : ஷேர்ஷா சூரி\n1545 :அஸ்லம் ஷா சூரி\n1552 :மெஹ்மூத் ஷா சூரி\n1554 :பர்வேஸ் ஷா சூரி\n1554 :முபாரக் கான் சூரி\n1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா\n(முகலாயர் ஆட்சி 315 வருடம் )\n1858 : லார்டு கேங்க்\n1864 : லார்ட் ஜான் லோதேநஷ்\n1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்\n1894 : லார்டு ஹேஸ்டிங்\n1921 : லார்ட் ரக்ஸ்\n1936 :லார்டு ஐ கே\n1947 : லார்டு மவுண்ட்பேட்டன்\n( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)\n1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி\nநம்ம நாட்டு தலைவர்களின் இன்றைய நிலை\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை க���க்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2017/01/nhis.html", "date_download": "2019-01-21T01:48:43Z", "digest": "sha1:UOOWZGPKBI2QI3K2RU3YNEH4CLC5CNXI", "length": 30050, "nlines": 337, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: NHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு...", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nNHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து\"NEW HEALTH INSURANCE ID CARD \" பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் \"www.tnnhis2016.com\" என்ற இணையதள முகவரியில் \"e-card\" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...\nபழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....\nநீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணை��்பாளர்களைத்தான்...\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2018/03/blog-post_12.html", "date_download": "2019-01-21T01:50:13Z", "digest": "sha1:3QAYYGGOO7SBAT3W5AO5JIUJDB4AJ7CD", "length": 11235, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "என்னை மறந்தேனே உன்னாலே ~ Theebam.com", "raw_content": "\nவலிமை குன்றி இறந்து போக\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018\nசத்தியமா நான் குடிக்கலை :Tamil Comedy Short Film\nவேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24\nஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..\nஇலவு காத்த கிளி போல...\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்...\nநெஞ்சை நெகிழ வைத்த அம்மா\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல�� . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/five-reasons-watch-vada-chennai-056417.html", "date_download": "2019-01-21T01:12:57Z", "digest": "sha1:YXTRNYY2PQK2E3UUNNCABEQGFEYBZP4U", "length": 16723, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்?: இதோ சில முக்கிய காரணங்கள் | Five reasons to watch Vada Chennai! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதி��மாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்- வீடியோ\nசென்னை: வட சென்னை திரைப்படத்தை பார்ப்பதற்கான முக்கிய காரணங்களை காணலாம்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி அமீர், கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வட சென்னை.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸாகியுள்ளது.\n[வட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai]\nவெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பது முக்கிய காரணம். ஏனென்றால் இவர்களின் கூட்டணியில் வந்த பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் திரைப்படங்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தின என்பது தெரிந்த விஷயம். அந்த மேஜிக்கல் திரைக்கதை இப்படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒரு நடிகனுக்குள் இருக்கும் திறமையை இன்னும் மெருகேற்றி சிறப்பாக வேலை வாங்குவதில் கெட்டிக்காரர் வெற்றி. படம் பார்ப்பவர்கள் திரைக்கு வெளியே இருக்கிறார்கள் என்பதை மறக்கும் விதமாக கதை சொல்லக்கூடியவர்.\nஇப்படத்தின் கதை கேரம் விளையாட்டில் பல உயரங்களை அடைய வேண்டும் என நினைக்கும் ஒரு வட சென்னை இளைஞன் எப்படி திசைமாறி கேங்ஸ்டராக மாறுகிறான் என்பது தான். அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். திருவிழாக்கோலம் பூணும் முன்னிரவு வட சென்னைப் பகுதியில் லவ்வர் பாயாக ஐஸ்வர்யாவைச் சுற்றிவரும் அன்பையும், \"அவ்ளோ பெரிய கப்பலையும் ஒரு தம்மாத்தூண்டு ஆங்கர் தாண்டா நிறுத்துது\" எனச் சொல்லும் கேங்ஸ்டர் அன்பையும் புரமோவில் காட்டிவிட்டார். அதனால் ரியலஸ்டிக்கான திரைக்கதையில் அன்பு கதாபாத்திரத்தின் பரிமாணங்கள் எப்படி கையாளப்பட்டுள்ளன என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. நிச்சயம் எதிர்பாராததை எதிர்பார்க்க முடியும்.\nதமிழ் சினிமாவ���ல் வரும் முதல் ட்ரையாலஜி படமாக இதைச் சொல்லலாம். ஒரு படத்தின் தொடர்ச்சியை அடுத்த படத்தில் காட்டுவதற்கெல்லாம் தனி கட்ஸ் வேண்டும். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற கேள்வியை கேட்க வைத்தால்தான் அடுத்த பாகம் ரிலீஸாகும் போது அந்த கனெக்டிவிட்டி மிஸ் ஆகாது. வெற்றிமாறனுக்கு இது புது முயற்சி. சுவாரஸ்யம் குறையாமல் முதல் பாகம் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே உள்ளது. அதே நேரம் அடுத்த பாகத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பாக எதை சொல்லப்போகிறார் என்பது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.\nவெற்றிமாறன் படங்களைப் பொருத்தவரை ஒரு கதாபாத்திரம் ஒரு காட்சியில் வந்தாலுமே அதற்கான முக்கியத்துவம் கதையில் இருக்கும். இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் இருக்கிறார்கள். சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் டேனியல் பாலாஜி ஆண்ட்ரியா என லிஸ்ட் நீளுகிறது. அமீருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா எனும்போது அவர்களுக்கெனெ தனி போர்ஷன் இருக்கலாம். சமுத்திரக்கனி நெஞ்சில் பெரிய தழும்புடன் காட்சியளிக்கிறார். அதனால் அதற்கொரு ஃபிளாஷ்பேக் நிச்சயம். வெற்றிமாறன் படங்களில் தவிர்க்க முடியாத சக்தியாய் இருப்பவர் நடிகர் கிஷோர். இப்படி பல படங்களில் ரசிக்கப்பட்ட முக்கிய நடிகர்கள் படத்தில் இருப்பது மற்றுமொரு ப்ளஸ் பாய்ண்ட். தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் கெமிஸ்ட்ரி வேற லெவல்ல இருப்பதை டீசரிலேயே பார்த்தோம்.\nஇருளில் நடக்கும் ஒரு மனிதன் துணையாய் சிறிய டார்ச் வைத்திருப்பதுபோல் ரியலஸ்டிக்கான படங்களுக்கு பின்னணி இசையின் பங்கு அத்தியாவசியமானது. இசையமைப்பாளர் என்றால் எப்போது எதாவது ஒலி எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டுமென்று இல்லாமல் தேவையான போது அதைச் செய்தால் போதும் என்ற மனநிலையில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயாணன். வட சென்னைப் பகுதியில் வாழ்ந்து அனுபவித்த மனிதரைப் போல பாடல்களைக் கொடுத்துள்ளார். பின்னணி இசையும் அவ்வாறே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் க��ஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/who-is-kaala-distributor-kanakapura-srinivas-321748.html", "date_download": "2019-01-21T01:02:28Z", "digest": "sha1:7LSKC3MV6DA7B5LEAOBOJXZNADTRQE4P", "length": 13350, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னட அமைப்புகளை பற்றி கவலைப்படாமல் காலா ரிலீசுக்கு தேதி குறித்த கனகபுரா சீனிவாஸ்! யார் இவர்? | Who is Kaala distributor Kanakapura Srinivas? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகன்னட அமைப்புகளை பற்றி கவலைப்படாமல் காலா ரிலீசுக்கு தேதி குறித்த கனகபுரா சீனிவாஸ்\nகாலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்.. ரஜினிகாந்த்\nபெங்களூர்: காலா திரைப்படத்தை கர்நாடகாவில், 130 தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று தில்லாக அறிவித்துள்ளார் பிரபல வினியோகஸ்தர் சீனிவாஸ்.\nகனகபுரா சீனிவாஸ் என்று ஊர் பெயரையும் சேர்த்து சொன்னால் கர்நாடகாவிலுள்ள குழந்தைகளுக்கும் இவரை பற்றி தெரியும். அந்த அளவுக்கு சினிமா துறையில், பிரபலமானவர் கனகபுரா சீனிவாஸ்.\nராம்நகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த இவர், எந்த சர்ச்சைகள் வந்தாலும், திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் கவனமாக இருக்க கூடியவர். இப்படித்தான் பாகுபலி 2 திரைப்படம் வெளியான நேரத்திலும் கன்னட அமைப்பினர் பிரச்சினை செய்தனர்.\nபடத்தில் நடித்திருந்த சத்தியராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது, பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த படத்தையும் கனகபுரா சீனிவாஸ்தான் கர்நாடகாவில் வினியோகம் செய்தார்.\nஜாதிக்கு தனி செல்வாக்குகளை கொண்டிருக்கும் கர்நாடகாவில், இத்தனைக்கும் பெரிய அளவுக்கான ஜாதி பலம் இல்லாதவர்தான் கனகபுரா சீனிவாஸ். சிறு அளவிலான சமூகமாக உள்ள 'கொல்ரு' என்ற ஜாதி பிரிவை சேர்ந்தவர் இவர். இருப்பினும் கன்னட அமைப்பினரின் எச்சரிக்கையை மீறி காலா திரைப்படத்தை, 130 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தயார் என அறிவித்துள்ளார் கனகபுரா சீனிவாஸ்.\nகாலா திரைப்படத்தை காண்பிக்கும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்று, அம்மாநில ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்ட நிலையில், துணிந்து களமிறங்குகிறார், கனகபுரா சீனிவாஸ்.\nஏற்கனவே காலா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த வினியோக நிறுவனம் கொல்டி ஃப்லிம்ஸ், கன்னட அமைப்பினர் எச்சரிக்கையால் தங்கள் முடிவை வாபஸ் பெற்ற நிலையில், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார் கனகபுரா சீனிவாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaala rajinikanth cauvery karnataka காலா ரஜினிகாந்த் காவிரி கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-43796796", "date_download": "2019-01-21T01:31:48Z", "digest": "sha1:3U5QL5HIUYJAULSEY2WV7G5WSM5CIUTS", "length": 11247, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "சிங்கப்பூர்: 'ஹைடெக்' தேர்வு மோசடி - நடந்தது என்ன ? - BBC News தமிழ்", "raw_content": "\nசிங்கப்பூர்: 'ஹைடெக்' தேர்வு மோசடி - நடந்தது என்ன \nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2016ஆம் ஆண்டு நடந்த தேர்வுகளில் ஆறு சீன மாணவர்கள் மோசடி செய்ய உதவி செய்ததை சிங்கப்பூர் ஆசிரியர் ஒருவர் ஒப்புக்கொண்டார். இது மிகப்பெரிய சதி என்று அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை RICHARD BOUHET\nதனித்தேர்வராக தேர்வில் கலந்துக் கொண்ட தன் ஜியா யன், ஃபேஸ்டைம் செயலி (FaceTime) மூலம் கேள்விகளைப் பெற்று பிறகு மாணவர்களுக்கு மொபைல் மூலம் பதில்களை சொல்வார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.\nமாணவர்கள் உடலில் மொபைல் ஃபோன்களை மறைத்து வைத்து, தோல் நிறத்திலேயே இருக்கும் இயர் ஃபோன்கள், ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்தியும் தேர்வுகளில் கலந்து கொண்டார்கள்.\n27 குற்றச்சாட்டுகளை தன் ஜியா யன் ஒப்புக்கொண்டார். குற்றம்சாட்டப்பட்ட 3 பிற நபர்கள் மோசடி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.\nபொதுவாக சுமார் 16 வயது மாணவர்கள் `O` நிலை தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.\nமோசடியில் ஈடுபட்ட ஒரு மாணவர் தேர்வு அறையில் விடை எழுதிக் கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்து வித்தியாசமான ஓசை எழும்பியதைக் கண்டு சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர், தனியிடத்திற்கு அழைத்துச் சென்று மாணவரின் மேலாடையை கழற்றி பரிசோதனை செய்த்தில் மோசடி அம்பலமானது.\nஅந்த மாணவரிடம் இருந்து மொபைல், ப்ளூ டூத் சாதனம், உடல் நிற இயர் ஃபோன் ஆகியவை கண்டறியப்பட்டன.\nதன் ஜியா யன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியத்தின் தேர்வுகளில் ஆறு மாணவர்கள் மோசடி செய்ய உடந்தையாக இருந்தனர்.\n\"தேர்வு மோசடி நடவடிக்கைகள்\" \"மிகவும் அதிநவீனமானவை\" என்று அரசு வழக்கறிஞர் வடிவழகன் ஷண்முகா, சேனல் நியூஸ் ஏசியாவிடம் தெரிவித்தார்.\nஅந்த சமயத்தில் தன் ஜியா யன், ஜீயஸ் என்ற கல்வி மையத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார்.\nஅந்த கல்வி மையத்தின் தலைவர் போ யுவான் நிய், ஆசிரியர்கள் ஃபிவோனோ போ மின், ஃபெங் ரிவென் ஆகிய பிற மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.\nஇந்த வார இறுதியில் அடுத்தகட்ட விசாரணை தொடரும்.\nசீனர் ஒருவரிடம் இருந்து 8,000 சிங்கப்பூர் டாலர்களை வைப்புத்தொகையாக பெற்றதாகவும், ஜீயஸ் கல்வி மையத்திற்கு வரும் மாணவரிடம் 1,000 000 சிங்கப்பூர் டாலர்களை பெற்றதாகவும் போ யுவான் நிய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதேர்வில் மாணவர்கள் தோல்வியுற்றால் பணத்தை முழுமையாக திருப்பிச் கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.\nLIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்\n“பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை\nஇஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி\n“ஏமாற்றுவதற்குப் பெயர் மாற்றினாலும் நோக்கம் ஒன்றே”\nஇருப்பதையும் இழக்கு���் தென்மாநிலங்கள்: வளர்ச்சிக்கு கிடைத்த தண்டனையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nமொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/11012811/The-Minister-handed-over-the-assistance-to-the-beneficiaries.vpf", "date_download": "2019-01-21T02:11:19Z", "digest": "sha1:IQUXQZKFBJSGIYS4CWSEAZO6I5FOV7M7", "length": 15600, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Minister handed over the assistance to the beneficiaries of 488 beneficiaries in Tanjore district at a cost of Rs.1 crore || தஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்\nதஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.\nதஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட 488 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.\nநிகழச்சியில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்து 606 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு வழிவகை செய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இட ஒதுக்கீடு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு உத்திரவாதம�� அளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். எனவே மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் பயன் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nமுன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன், தஞ்சாவூர் நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் நன்றி கூறினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகள், மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் ஆகியவை குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1. அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் ரூ.2 கோடியே 93½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்\nதிருச்சியில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில், ரூ.2 கோடியே 93½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.\n2. அரியலூர், பெரம்பலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர்கள் வழங்கினர்\nஅரியலூர், பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\n3. அரியலூர், பெரம்பலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர்கள் வழங்கினர்\nஅரியலூர், பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\n4. ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்\nரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.\n5. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்\nபெரம்பலூர் மேரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/33364-2017-06-24-08-51-01", "date_download": "2019-01-21T01:34:53Z", "digest": "sha1:5765VFB7FV7E7UMF25QDPIJN7ZSJZGDF", "length": 55600, "nlines": 302, "source_domain": "keetru.com", "title": "சித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்", "raw_content": "\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nஇரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் முடிவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்\nஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே\nISIS எனும் பூச்சாண்டி பெயர் கூறி NIA அதிகாரிகளால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்\nநீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ்\nசொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு - நாட்டின் பெரிய வழக்கில் வெளியான அநீதி தீர்ப்பு\nஇந்தியாவில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்தி�� “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2017\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nசித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் – ஜூன் 26\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் நாளை “சித்திரவதைகளால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக” ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலகில் சித்திரவதையை ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும்.\nநம் வீடுகளில் கூறிய கதைகளில் வரும் “நரகம்” என்ற உலகம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா. நரகத்தில் தவறு செய்தவர்களை கடவுள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவார் என்பது தான் அந்தக் கதைகளின் நீதி.\n“சித்திரவதை” என்பது ஒரு தவறுக்கான தண்டனையாகவோ, ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்கவைப்பதற்காகவோ, பாகுபடுத்தும் நோக்கத்திலோ, அச்சுறுத்தல் செய்வதற்காகவோ அல்லது வேண்டுமென்றே நடத்தப்படுகிறது.\n“ஒருவர் தமக்கான உள்நோக்கத்துடன், தானாகவோ அல்லது தமது தூண்டுதலின் பேரிலோ, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னொருவர் மீது, உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ கடுமையான வலியையோ அல்லது மன வேதனையையோ ஏற்படுத்துவதையே சித்ரவதை” எனலாம்.\nசித்திரவதை என்பதை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அதாவது\nமுதலாவதாக நமது வீடுகளில் நிலவும் சித்திரவதை.\nவீடுகளில் சித்திரவதை என்னும் போது ஆணாதிக்க சிந்தனையுடன் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மீதோ, பெண்கள் மீதோ அல்லது பெரியவர்கள் மீதோ செலுத்தும் வன்முறை மற்றும் சித்திரவதைகளைக் கூறலாம்.\nஇரண்டாவதாக சமூகத்தில் நிலவும் சித்திரவதை.\nசமூகத்தில் நிலவும் சித்திரவதை என்னும் போது வேலையாட்கள் மீதோ, ஜாதி மற்றும் சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பின்தங்கியவர்கள் மீது சமூகத்தில் அல்லது பொதுவான இடங்களில் ஆதிக்க சிந்தனையுடன் செலுத்தப்படும் சித்திரவதை எனலாம்.\nமூன்றாவதாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே மக்கள் மீ���ு நடத்தும் சித்திரவதை.\nமக்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரசே சாதாரண மக்கள் மீது நடத்தும் சித்திரவதையைக் குறிப்பிடலாம். குறிப்பாக காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மூலமாகவோ அல்லது அரசு எந்திரங்களின் ஏதாவது அமைப்புக்கள் மூலமாகவோ இது நடத்தப்படுகின்றது.\nமனித உரிமைக் கண்ணோட்டத்தில் சித்திரவதை\nமனித உரிமை என்பதன் அடிப்படைத் தத்துவம் என்ன\nசமத்துவம் – மனிதருள் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் சமம்.\nசுதந்திரம் – நாம் ஒவ்வொருவரும் பிறரைப் பாதிக்காத வகையில் நம்முடைய சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.\nமாண்பு – மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்மானம் என்கின்ற மாண்புரிமை உண்டு.\nஇவை தான் இந்தியாவின் அரசியல் சாசனங்களின் படியும், சர்வதேச சட்டங்களின் படியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமையின் அடிப்படைத் தத்துவம். எனவே தான் சித்திரவதையை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியுள்ளது.\n“சித்திரவதை” என்பது மனித உரிமை மீறல்களில் மிகக் கொடூரமான வடிவமாகும். ஒருவரை மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துவதும், கொடுமைப் படுத்துவதும், அவர் தம் உரிமைகளை அனுபவிக்க விடாமல் மறுப்பதும் மனித நாகரீகமற்ற செயல் ஆகும்.\nசித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வை உறுதிபடுத்தவும், சர்வதேச சட்டங்கள் வழிவகைகளைச் செய்கின்றன. இதற்காக ஐநா மூலம் சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தகள் ஏற்படுத்தி தற்போது பல்வேறு உலக நாடுகளில் சித்திரவதை என்பது முழுமையாக ஒழிக்கப்பட்டு வருகின்றது.\nவளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் சித்திரவதை நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆம் கால மாற்றத்திற்கேற்ப சித்திரவதையின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\nதீவிரவாதிகளைக் கண்டு பிடிப்பதற்காக சாமானியர் மீது பதுகாப்புப் படை வீரர்கள் நிகழ்த்தும் சித்திரவதை.\nதனி மனிதர் தவறு செய்தால் உண்மையை அல்லது உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அப்பாவி மக்கள் மீது காவல்துறை நிகழ்த்தும் சித்திரவதை.\nஅரசு எந்திரத்தின் முக்கிய அங்கமான காவல்துறை, பாதுகாப்புப்படை ஆகியோர் அப்பாவி மக்கள் மீது நடத்தும் சித்திரவதைகள் ஜனநாயகத்தின் அடிபடையையே கேள்��ிக்குள்ளாக்குகிறது.\nசித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்களை ஆய்வு செய்தோமானால் எழுதி மாளாது. நீங்கள் சித்திரவதையின் சில வடிவங்களை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதே சித்திரவதையை தினமும் பல்லாயிரம் பேர் அனுபவிக்கின்றார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா சித்தரவதை மூலமாகவும் போலி மோதல் கொலை (என்கவுண்டர்) மூலமாகவும் பலர் கொல்லப்படுகின்றனர். சித்திரவதையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் படும் துயரம் நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. பல மாதங்களாக சட்டவிரோதமாக தனி அறைகளில் வைத்து, கை கால்களைக் கட்டி வைத்திருத்தல். கை கால் எலும்புகள் முறிக்கப்படுதல், உடலில் முக்கிய நரம்புகளைத்துண்டித்தல் போன்ற மனித நேயமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் தலை, கண், காது, வாய், மூக்கு, சிறுநீரகம், ஆசன வாய் போன்ற பல்வேறு முக்கிய பாகங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல் மற்றும் உடலில் மின்சக்தியைச் செலுத்துதல் போன்ற பல்வேறு வகையிலான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் உயிர் பிழைத்தாலும் தம் வாழ்நாள் முழுமையும் இயலாமை மற்றும் வேதனையுடன் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.\nசித்திரவதையைத் தடுப்பதற்கான ஐக்கியநாடுகள் சபையின் முயற்சிகள்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் சித்திரவதை என்ற கொடுமையே இருக்கக் கூடாது என்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலும் உறுப்பு நாடுகளும் திட்டமிட்டன. சித்திரவதையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் சித்திரவதையால் பாதிக்கபடுவோருக்கு ஆதரவு தெரிவித்து ஆறுதல் அளித்து மன ரீதியாக தைரியப்படுத்தி அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இதற்காக முதலாவதாக 1984 ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச் சபையில் சித்திரவதைகெதிரான ஓர் உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு முதற்கட்டமாக 20 நாடுகள் இந்த சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன. அதன்பிறகு படிப்படியாக பெரும்பாலான நாடுகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன.\nஇந்தியாவும் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் 1997இல் கையொப்பமிட்டது. சித்திரவதையை ஒழிப்பதற்காக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தமது நாட்டில் சித்திரவதையைத் தடை செய்வதுடன் தனது குடிமக்கள் அனைவரும் எந்த விதமான சித்திரவதைக்கும் உள்ளாகாமல் பாதுகாப்புடன் இருப்பதை உரிய அறிக்கைகள் மூலம் உறுதி செய்தல் வேண்டும். மேலும் சித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கு சட்டரீதியாகவும், மறுவாழ்வு ரீதியிலும் ஆதரவுக் கரம் நீட்டவேண்டியதும் குறிப்பிட்ட அரசுகளின் கடமை ஆகும்.\nஐநாவின் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா 1997இல் கையொப்பமிட்டு இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சித்திரவதையை ஒழிப்பதற்காகவோ, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக அரசே மக்கள் மீதான சித்திரவதையை நடத்தி வருகிறது என்பது தான் நிதர்சனம்.\nஇந்தியாவில் காவல்துறையும், பாதுகாப்புப் படையும் விசாரணை என்ற பெயரில் சந்தேகப்படும் நபரை பலவந்தப்படுத்துவது, சித்திரவதை செய்வது, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குவது, எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இது போன்ற நடவடிக்கைகளுக்கு அதிகாரங்களை அளிப்பதற்காக இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சாமானியர்களின் மனித உரிமைகளை அத்துமீறுவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.\nதீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (TADA)\nதீவிரவாத தடுப்புச் சட்டம் (POTA)\nகலவரப் பகுதிகளுக்கான பாதுகாப்புச் சட்டம் (DAA)\nஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் (AFSPA)\nஅஸ்சாம் தடுப்புக் காவல் சட்டம் (APD)\nதேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA)\nஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் 1990\nபோன்ற சட்டங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது பல்வேறு வகையிலான வன்முறைகளும், சித்திரவதைகளும் நிகழ்த்தப்பட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. இது போன்ற அரசின் வன்முறைகளை கண்காணித்து அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளியிடுவதில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை தொடர்பான நிறுவனங்கள் போன்றோர் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இ��ற்காக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றன.\nஇந்தியாவின் காவல் நிலையங்களில் அப்பாவி மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் பல்வேறு விதமான சித்திரவதைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் வழக்குகளில் சாதாரண அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் சித்திரவதை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசட்டிஸ்கரில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவலின்படி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளில் 95.7% பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பொய் வழக்குகள் புனையப்பட்டு பழிவாங்கப்படுவதை அறிய முடிகிறது.\nசட்டிஸ்கர் மாநில பழங்குடியினர் அமைச்சகத்தின் 2014ஆம் ஆண்டின் அறிக்கையின்படி சிறைகளில் பல்லாயிரம் பழங்குடியின மக்கள் ஜாமீனில் வெளிவரமுடியாமல் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்த வித விசாரணையும் நடத்தப்படாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தனர். அறியாமையில் உள்ள பழங்குடி மக்களை அரசுப் படைகள் பொய்வழக்குகள் போட்டு பழிவாங்குவது உள்நோக்கம் கொண்டதாகும்.\nதேசிய ஆவணக் காப்பகத்தின் 2014 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி சட்டிஸ்கரில் காவல் துறையால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவைக்கைகள் குறித்து 3,105 புகார்கள் பெறப்பட்டது. இதில் 924 புகார்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டது.\nதேசிய ஆவணக் காப்பகத்தின் 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 97 பேர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்த போது பல்வேறு சித்திரவதைகளால் இறந்துள்ளனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 19 பேர் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர்.\nகடந்த 2015 – 2016 ஆம் ஆண்டுகளில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்கள் மீது பயங்கரவாத ஒழிப்பு காவல் துறையினர் பல்வேறு சித்திரவதைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் துன்புறுத்தல்கள், போலி மோதல் கொலைகள் (என்கவுண்டர்கள்) போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளனர் என்று பல்வேறு புகார்கள் பெறப்பட்டதாக மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பினர் தங்கள் ஆண்டறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டில் , சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினப் பெண்கள் மீது பாதுகாப்புப் படையினர் பல்வேறு பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக “மடிக்கம் ஹிட்மீ” என்ற சிறுமியை மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று பொய்க் குற்றச்சாட்டைக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள் சிறுமியின் பிணத்தைத் தான் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த உண்மையறியும் குழு “இந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு அதன் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக” தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர வனத்துறையினர், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு கூலி வேலைக்காக பேருந்தில் பயணம் செய்த 20 கூலித் தொழிலாளர்களை செம்மரம் வெட்டுபவர்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி கைது செய்வதாக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து, இரவு முழுவதும் விடிய விடிய சித்திரவதை செய்து அதிகாலையில் காட்டிற்குள் கொண்டு போய் “போலி மோதல் (என்கவுண்டர்) சாவு” என்ற பெயரில் சென்று சுட்டுக் கொன்றனர்.\nகடந்த 2016 ஏப்ரல் மாதம் மணிப்பூர் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “கடந்த 2002 முதல் 2009 வரையிலான ஆண்டுகளில் தாம் மட்டுமே 100 க்கு மேற்பட்ட போலி மோதல் சாவுகளை” (என்கவுண்டர்கள்) நடத்தியிருப்பதாகப் பெருமையுடன் கூறியுள்ளார்.\nமணிப்பூரில் ஆயுதப் படையினரால் நடத்தப்பட்ட1500க்கு மேற்பட்ட (என்கவுண்டர்) மோதல் சாவுகள் குறித்த தீர்ப்புகளில் “தவறு செய்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கீழமை நீதிமன்றங்கள் ஈடுபடக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் கிழமை நீதிமன்றங்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.\nகடந்த 2016 ஏப்ரல் மாதம் (என்கவுண்டர்) போலி மோதல் சாவுகள் குறித்து விசாரித்த மத்திய புலனாய்வுத்துறை கொலையில் ஈடுபட்ட 47 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இதில் 10 பேர் கடந்த 1991 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் போலி மோதல் சாவில் (என்கவுண்டர்) தொடர்புடைய உயர் அதிகாரிகளாவார்கள். மேலும் சட்டிஸ்கரில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோதல் சாவுகள் அனைத்திற்குமே பாதுகாப்புப் படையினரின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவையெல்லாம் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளில் இருந்து தொகுக்கப்பட்ட தேசிய அளவிலான மிக முக்கியமான காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் சித்திரவதைகள் குறித்த செய்திகள் மட்டும் தான். இவை தவிர சித்திரவதையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்து, வாழ்நாள் முழுமையும் இன்னல் படுவோர் பலர். மேலும் திருட்டு, கொள்ளை, கொலை மற்றும் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அப்பாவிகளின் துயரங்கள் கணக்கிலடங்காது.\nஜனநாயக இந்தியாவில் நடக்கும் “சித்திரவதை” குறித்து சர்வதேச நாடுகளின் கவலை\nஉலகின் ஜனநாயக நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடாகும். இது போன்ற ஜனநாயக நாட்டில் சித்திரவதை என்பது இயற்கையாகவே களையப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாகவே உள்ளது. அதாவது ஐநாவின் மனித உரிமைகளுக்கான பல்வேறு கூட்டங்களில் இந்தியாவிடம் பல்வேறு உலக நாடுகள் சித்திரவதையை ஒழிப்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.\nமுதலாவதாக ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 1993இல் நடந்த கூட்டத்தில் இந்தியா சித்திரவதை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இதனால் கடந்த 1997இல் இந்தியா சித்திரவதைக்கெதிரான ஐநாவின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது\nகடந்த 2008 ஆம் ஆண்டு சித்திரவதை குறித்து நடந்த சர்வதேச அளவிலான மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் “உடன்படிக்கையில் கையொப்பமிட பிறகு இந்தியா கடந்த இருபது ஆண்டுகளாக சித்திரவதையைத் தடுப்பதற்கான சட்டம் ஏதும் இயற்றவில்லை. உடனே அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்” என்று பல்வேறு நாடுகளால் பரிந்துரைகள் வைக்கப்பட்டன.\nஇதனால் கடந்த 2010 ஆம் ஆண்டு “ஏழு சிறு பிரிவுகள் கொண்ட சித்திரவதை குறித்த ஒரு சிறிய ம��ோதா” பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒரு சடங்காகவே தாக்கல் செய்தது. ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசும் அதற்குப் பின் வந்த பா.ஜ.க அரசும் மேற்குறித்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிரந்தர சட்டமாக்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேயில்லை.\nகடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச அளவிலான கூட்டத்தில் “இந்தியா சித்திரவதையைத் தடுப்பது குறித்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று 20 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த ஆண்டு, கடந்த மே 04 - 2017, அன்று “உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை” குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐநாவின் மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியாவிடம் 41 நாடுகள் சித்திரவதையை ஒழிப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. இதற்குப் பதிலளித்த இந்தியா தற்போது இதற்கான செயல்பாடுகள் அனைத்தும் சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று மழுப்பலான பதில் அளித்துள்ளது.\nஇதே மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியாவிடம் மேலும் 250 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றைக் கூட இந்தியா உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇந்தச் சூழ்நிலையில் தான் வருகிற செப்டம்பர் மாதம் – 2017இல் நடக்க இருக்கும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான 36வது கூட்டத்தொடரில் இந்தியா மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஇதே காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த திரு.அஸ்வின்குமார் என்பவர் தாம் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில், சித்திரவதையைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் தாம் செய்ய மறந்ததை தற்போது எதிர்கட்சி வரிசையில் உள்ளதால் உச்ச[RC1] நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதில் இந்தியா உடனே சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை இயற்ற நடவடிக்கைகை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி தமது பதவி காலத்தின் பெரும் பகுதியை வெளிநாட்டுப் பயணங்களிலேயே கழித்து வருவதை நாம் அறிவோம். இந்தப் பயணங்களின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் சித்திரவதையைத் தடுப்பது குறித்த தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகி��்றனர். எனவே இதற்கு முன் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பிரதமர் விட்டுச் சென்ற பணியை முடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதே சமயம் சித்திரவதையை ஒழிக்கும் பணியில் தற்போதைய ஆட்சியாளர்களும் காலம் தாழ்த்தி வருவதை மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச சமூகமும், பத்திரிகைகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதை உணர வேண்டும்.\nசித்திரவதையை முழுமையாக ஒழிப்பதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு சாரா அமைப்புகளும் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமைச் சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.\nஎனவே தான் “ஐநாவின் சித்திரவதைக்கெதிரான நாளில்” பல்வேறு அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள்.\nசித்திரவதைக்கெதிரான சர்வதேச உடன்படிக்கையின் சரத்துகளை இந்தியா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nசித்திரவதைக்கெதிரான ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி இந்தியாவுக்கு வருகை புரிய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.\nஅரசியல் கட்சிகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளை ஏற்று சித்திரவதையை ஒழிப்பதற்கான மசோதாவில் திருத்தம் செய்து உடனே சட்டமாக்க வேண்டும்.\nஆயுதப்படை மற்றும் காவல் துறையினர் சித்திரவதையில் ஈடுபட சாதகமான சட்டங்களை உடனே திருத்தம் செய்தல் வேண்டும்.\nசாதாரண மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகமால் பாதுக்கக்கப்படுவதை அரசு உறுதிபடுத்த வேண்டும்.\nமத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதன் மூலம் தான் சித்திரவதை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.\nமேலும் இந்த சர்வதேச தினத்தில் சித்திரவதையை ஒழிப்பதில் ஒவ்வொரு தனி மனிதரும் உறுதியேற்க வேண்டும். குறிப்பாக சித்திரவதையை நமது வீடுகளில் மற்றும் சமூகத்தில் இருந்தே ஒழிக்க சபதமேற்க வேண்டும்.\n(நன்றி – ஆதாரம் - தகவல்கள் மற்றும் அறிக்கைகள், மக்கள் கண்காணிப்பக நூலகம், மதுரை)\n- ரா.சொக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-august-2014", "date_download": "2019-01-21T01:45:26Z", "digest": "sha1:3B4TH5LH35YBOO3D4N6JCEMKGUWPOOC2", "length": 10721, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் எழுத்தாளர்: பழ.நெடுமாறன்\nதமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்\n1926லேயே இந்தி எதிர்ப்பை தொடங்கியவர், பெரியார் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிங்களக் கூட்டாளி ‘லைக்கா’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகரந்தை தமிழ்ச் சங்கக் கூட்டத்தின் பின்னணி என்ன\nஇவர்கள் செய்த குற்றம் என்ன\n‘புலிப்பார்வை’ படவிழாவில் மாணவர்கள் ���ீதான தாக்குதலுக்கு கண்டனம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதமிழக அரசு மவுனம் - சட்டத்தை மீறும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருக - நாத்திகர் பேரணி தீர்மானங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாத்திகர் மரபு - நீதிமன்றம் தரும் வெளிச்சம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2638", "date_download": "2019-01-21T01:18:36Z", "digest": "sha1:FJYKF5EE3EDOY2EHBPQ7WHH73PNZI52I", "length": 7536, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "ஆரம்பமாகும் ஜூமாஞ்சி விளையாட்டு", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n1995ம் ஆண்டு மறைந்த நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘ஜுமாஞ்சி’. ஒரு தாயம் விளையாட்டு அதில் இருந்து வரும் ஆபத்துகளை மையப்படுத்தி ஃபேண்டஸி படமாக வெளியான இப்படத்தினை தற்போது \"ஜுமாஞ்சி - வெல்கம் டூ தி ஜுங்கிள்\" என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிடவுள்ளனர்.\nஒரு வீடியோ கேமுக்குள் சிக்கிக் கொள்ளும் நான்கு கதாபாத்திரங்களில் செய்யும் சாகசங்கள் பற்றிய கதை. ஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, 'ஜுமாஞ்சி' என்கிற ஒரு வீடியோ கேமினை கண்டுபிடித்து விளையாடத் தொடங்கியவுடன் ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர். இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும்; அதுவே விதிமுறை.\n'சோனி பிக்சர்ஸ்' தயாரித்திருக்கும் இப்படத்தில் டுவைன் ஜான்சன், அலெக்ஸ் உல்ப், ஜாக் பிளாக், கெவின் ஹார்ட், மேடிசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹென்றி ஜாக்மேன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\n\"ஜுமாஞ்சி - வெல்கம் டூ தி ஜுங்கிள்\" படம் வ���ும் டிசம்பர் 29 அன்று தமிழில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரையில் ஒரு ஆவணித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2836", "date_download": "2019-01-21T01:28:38Z", "digest": "sha1:I7SIR6VZSCLFKQD6ORVAGSI3QEJLVQT3", "length": 10206, "nlines": 175, "source_domain": "mysixer.com", "title": "சுசீந்திரனின் ஜீனியஸுக்கான தேடல்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குநரான சுசீந்திரன், காதல், யதார்த்தம், விளையாட்டு மற்றும் மாஸ் என்று வெவ்வேறு கதைக்களங்களுடன் படங்கள் இயக்கித் தன்னை ஒரு ஜீனியஸ் இயக்கு நராக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.\nகிட்டத்தட்ட தான் இயக்குநராக அறிமுகமான காலகட்டத்தில் இருந்து யோசித்து வைத்த கதையை, ஜீனியஸாக திரைப்படமாக்கியிருக்கிறார்.\nஜீனியஸ் உருவான விதம் பற்றி சுசீந்திரம் கூறியபோது,\nஜீனியஸ் முதலில் கருவாகத்தான் உதித்தது. அதன் பின் அதை ஒரு வரிக்கதையாக்கி என் நண்பர்களிடம் கூறினேன். அவர்களுக்குப் பிடித்திருந்தது, அது அந்தக்கருவை திரைக்கதையாக்கும் உத்வேகம் தந்தது….\nபல வருட உழைப்பினையடுத்து முழுமையான திரைக்கதையாக உருவான நிலையில், விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்தக் கதையை கூறினேன். கேட்ட அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தாலும், சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை.\nகடைசியாக இந்தக் கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று,படமாக வந்துள்ளது. இப்படம் ஒரு முக்கியமான கருத்தினைச் சொல்வதுடன் சிறந்த பொழுதுபோக்குப் படமாகவும் பேசப்படும்.\nஅமீர்கானின் பிகே தான் எனக்கு இன்ஸ்பிரேஷன், அதன் பாதிப்பில் தான் ஜீனியஸை இயக்கியிருக்கிறேன். இது, ஒரு உலகளாவிய ��ரு என்பதால் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியிடுகிறோம்…\nஜீனியஸ் திரைப்படத்தின் முதல்பார்வையை இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெளியிட்டனர்.\nநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஈரோடு மகேஷ் கூறும்போது, “ தங்களது கனவை தங்கள் பிள்ளைகளின் மீது திணித்து அவர்களை உருப்படாமல் செய்யும் பெற்றோர் தான் அதிகம்… தங்களது பிள்ளைகளின் கனவுகளையறிந்து அவற்றை நனவாக்க உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள் குறைவு அல்லது அரிது.. அப்படிப்பட்ட ஒரு சமூகப்பிரச்சினையை இந்தப்படத்தில் கையாண்டிருக்கிறார்..” என்றார். இவரும், தாடி பாலாஜியும் ஜீனியஸில் சிறு வேடமேற்றிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/thiruchi-kallanai-dam-water-farmeers-happy", "date_download": "2019-01-21T01:01:14Z", "digest": "sha1:5SRELUMNA3BTXZ6GUGCWLS5J4MOY4JQD", "length": 7754, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு : 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலி��ானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome தமிழ்நாடு கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு : 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி.\nகல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு : 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி.\nகல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வெளிவரும் நீரில், காமராஜ், துரைக்கண்ணு உள்ளிட்ட 6 அமைச்சர்களும் மலர் தூவி வரவேற்றனர். இதனால், தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர் திறப்புக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர். கல்லணை நீர்திறப்பு நிகழ்ச்சியில், 5 மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nPrevious article15 நாட்கள் பரோல் வழங்க கோரி சசிகலா சார்பில் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nNext articleஎல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேர் கைது : ஒரு படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2639", "date_download": "2019-01-21T00:58:23Z", "digest": "sha1:H3BVRMQN5FCWQGJRQRU6U67NT2WSGSFD", "length": 9128, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "கந்துவட்டி பாதிப்பில் தவிக்கும் மீனவர்களின் கதை : 'உள்குத்து'", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகந்த���வட்டி பாதிப்பில் தவிக்கும் மீனவர்களின் கதை : 'உள்குத்து'\n'அட்டக்கத்தி' படத்தின் மூலம் பிரபலமான நந்திதா - தினேஷ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் \"உள்குத்து\". இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் விட்டல் குமார், இயக்குநர் கார்த்திக் ராஜு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் P.K.வர்மா, நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.\nஇவ்விழாவில் பேசிய நாயகன் தினேஷ்,\n\"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்று தந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். ’கபாலி’ படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி\"\nமேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசுகையில்,\n“உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும், விஷாலும் தான். படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் தலையிட்டு தன்னுடைய படத்தை போல் நினைத்து இப்படத்தை வெளியிட்டு தந்துள்ளார். ஒரு நாள் ஒரு மீனவக் குடும்பம் கந்து வட்டியால் பாதிப்பு அடைகிறது. அதை எப்படி சமாளித்து அதிலிருந்து மீண்டுவருகிறார்கள் என்பது படத்தின் கரு”\nகார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன் மீன் பிடித்து அதை சந்தையில் விற்பனை செய்பவராகவும், அவருக்கு உதவியாளராக தினேஷ் நடித்துள்ளார். பாலசரவணனின் தங்கையாக நந்திதா நடித்துள்ளார். ஜஸ்டின் இசை அமைத்து, வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ”உள்குத்து” படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரையில் ஒரு ஆவணித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2837", "date_download": "2019-01-21T00:58:54Z", "digest": "sha1:HN4KFJ66WRQZM6YYNII4VMIBSQSQZIXF", "length": 8560, "nlines": 172, "source_domain": "mysixer.com", "title": "உன்னால் என்னால் வில்லியாக சோனியா அகர்வால்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்���ிருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஉன்னால் என்னால் வில்லியாக சோனியா அகர்வால்\nஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் , உன்னால் என்னால் .இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கம் கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nமுக்கிய வேடமொன்றில் இயக்குனர் A.R.ஜெயகிருஷ்ணாவுடன் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கும் உன்னால் என்னால் படத்தில் சோனியா அகர்வால் அதிரடி வில்லியாக நடிக்கிறார்.\nதமிழமுதன், கருணாகரன், பொன்சீமான் எழுத முகமது ரிஸ்வான் இசையமைத்திருக்கும் உன்னால் என்னால் படத்தின் பாடல்களை கே,பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், சினேகன், ஒளிப்பதிவாளர்- நடிகர் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.\nஇயக்குநர் A.R.ஜெயகிருஷ்ணா படத்தைப் பற்றிக் கூறியபோது,\nதேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழியைத் தான் நாடவேண்டும். மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செயல் உதவியாளராக இருக்கும் சோனியா அகர்வால், ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரின் உதவியுடன் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் . சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் விறுவிறுப்பான கதை.\nஅமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்…\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\nசர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-kabalirajinikanth-22-08-1630280.htm", "date_download": "2019-01-21T01:53:15Z", "digest": "sha1:HUFS7ZVO5LLH2QEDOSC53XO7EIQAWI77", "length": 6495, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலியின் 5 வார சென்னை வசூல் நிலவரம்! - KabaliKabaliRajinikanth Winston Chao Radhika Apte Dinesh Ravi KalaiyarasanPa. RanjithSanthosh Narayana - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலியின் 5 வார சென்னை வசூல் நிலவரம்\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் வெளியானது.\nமுதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 30 நாட்களை கடந்தும் தமிழகத்தில் பல இடங்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் ஐந்தாம் வார முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 13.7 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.\n▪ சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்\n▪ மாமியாராக மாறிய தேவயானி\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா\n▪ அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\n▪ ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி\n▪ 'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-akshey-kumar-12-06-1628620.htm", "date_download": "2019-01-21T02:06:03Z", "digest": "sha1:DCHWWDT264OMO3H6CRINS6VAC2MAHEXX", "length": 6627, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "குழப்பத்தில் 2.o படக்குழு! - Rajiniakshey Kumar - ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.\nஇதில் அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. முதலில் இந்த காட்சிகளை டெல்லியில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது சென்னையிலேயே செட் அமைத்து படமாக்கி வருகின்றனர்.எனினும் சில காட்சிகளை படமாக்க டெல்லி செல்லலாமா அல்லது இங்கேயே படமாக்கலாமா என படக்குழு தற்போது யோசித்து வருகிறது.\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல��ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2017/02/2017.html", "date_download": "2019-01-21T01:25:33Z", "digest": "sha1:GVOAS6AYBVSWRIIB4VMHG4CYFID4KSAI", "length": 9869, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2017 - Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2017\nதம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வுகள் 2017.02.02 இன்...\nதம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வுகள் 2017.02.02 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஆர் இராஜேந்திரா, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.எச்.எம்.ஹேரத் ஆகியோரும், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் திரு.எஸ் ஜெயபாலன் விசேட அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் திரு.வை.ஜெயசந்திரன், திரு.வி.குணாளன், திருமதி .ரி.இராஜசேகர், செல்வி என். வருனியா, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக கணக்காளர் திரு.பி.ஹன்ஸ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமற்றும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ். இராசமாணிக்கம் மற்றும் திருக்கோவில் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், திருக்கோவில் வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், திருக்கோவில் கோட்ட பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅத்துடன் இதன் போது மேலும் பாடசாலை கல்வி சார் மற்று��் கல்விசாரா அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் விளையாட்டுகள் மற்றும் அணிநடை, உடல்பயிற்சி கண்காட்சி போன்றனஇடம்பெற்றது. மேலும் 445புள்ளியை பெற்றும் இளங்கோ இல்லம் 1ம் இடத்தினையும், 414 புள்ளியை பெற்று கம்பர் இல்லம் 2ம் இடத்தினையும், 399புள்ளியை பெற்று வள்ளுவர் இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.\nமத்திய கல்லூரி - தேசிய பாடசாலை\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/14178-now-women-can-trek-to-agasthyarkoodam.html", "date_download": "2019-01-21T01:49:36Z", "digest": "sha1:7LFPM5HGXZ3RAZNOWHEPQT6VKTE7BZCS", "length": 13895, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "பெண்களுக்கான தடை நீக்கம்: சபரிமலையைத் தொடர்ந்து அகஸ்தியர்கூட மலைக்கும் செல்ல அனுமதி | Now, women can trek to Agasthyarkoodam", "raw_content": "\nபெண்களுக்கான தடை நீக்கம்: சபரிமலையைத் தொடர்ந்து அகஸ்தியர்கூட மலைக்கும் செல்ல அனுமதி\nகேரளாவில் நீண்டகாலமாகப் பெண்களுக்க�� தடை விதிக்கப்பட்டிருந்த அகஸ்தியர்கூட மலைக்குப் பெண் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, அங்கு டிரக்கிங் செல்ல ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம், திருவனந்தபுரம், நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந்துள்ளது அகஸ்தியர்கூடம். அகஸ்தியர் முனிவர் இங்குத் தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்களான கனி பழங்குடியினர் நம்புகின்றனர். இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.\nஅகஸ்தியர்கூட மலையில், அகஸ்தியர் முனிவருக்குத் தனியாக கோயில் இருந்தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு காலங்காலமாக அனுமதியில்லை. இங்குள்ள கனி பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் கூட சிலை அருகே செல்வதுகிடையாது. இந்த நடைமுறையைக் கனி பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த மலைக்குப் பாலின பாகுபாடுஇன்றி அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் நீண்டஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பெண்கள் வருவதற்கு ஆதிவாசி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கேரளஅரசும் கண்டுகொள்ளவில்லை.\nஇந்தச்சூழலில், மலப்புரத்தைச் சேர்ந்த ‘விங்ஸ்’ என்ற பெண்கள் நலஅமைப்பும், கோழிக்கோட்டைச் சேர்ந்த ‘அன்வேஷ்’ என்ற மகளிர் நல அமைப்பும் அகஸ்தியர்மலையில் பாலினபாகுபாடு காட்டப்பட்டு பெண்கள் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அணு சிவராமன் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில், “ பாலின அடிப்படையில் அகஸ்தியர்கூடத்தில் பெண்கள் செல்ல தடைவிதிக்க முடியாது. அனைத்துப் பெண்களும் மலைக்குச் செல்லலாம்” எனத் தீர்ப்பளித்தார்.\nஇந்நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கேரள வனத்துறை அகஸ்தியர்கூட மலைக்கு டிரக்கி செல்வோர்க்கான ஆன்-லைன் முன்பதிவை நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 மணிநேரத்தில் அனைத்தும் முடிந்தது.\nவரும் 14-ம் தேதி அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்துக்குச் செல்ல உள்ளனர். ஏறக்குறைய 41 நாட்கள்வரை அகஸ்தியர்கூட மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அள��த்துள்ளனர். மேலும், இந்த மலைக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நலமாக இல்லாதவர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு காரணங்களாக அனுமதி மறுத்துள்ளனர்.\nஇதுகுறித்து வனத்துறை அமைச்சர் கே.ராஜுவிடம் தி இந்து(ஆங்கிலம்) சார்பில் கேட்டபோது, அவர் கூறுகையில், “ அகஸ்தியகூட மலைக்குப் பெண்கள் மலைஏற்றம் செல்லலாம். அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்களுக்கான எந்தச் சிறப்பு வசதிகளும் அந்த மலையில் செய்ய இயலாது. ஏனென்றால், அதுபாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.\nகழிப்பிடம் கட்டுவதற்குக்கூட எந்தக் கட்டுமானமும் கட்ட இயலாது. தங்குவதற்கும் எந்தவிதமான வசதிகளும் அங்குச் செய்ய இயலாது. அங்குப் பாரம்பரியமாக வாழும் பழங்குடியினத்தவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதுபோல் அமைந்துவிடும். அதனால்தான் இந்த முறை மிகக் குறைந்த அளவிலான பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஇது குறித்து மண்டல வனக்காப்பாளர் சுரேந்திர குமார் கூறுகையில், “ அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட அடர்ந்த மலைப்பகுதி என்பதால், இங்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சவாலான விஷயமாகும். மேலும், மலைஏற்றம் வருபவர்கள் தீப்பந்தம், குடில்அமைத்து தங்குதல், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவருதலையும் நீதிமன்ற உத்தரவுப்படி தடை செய்துள்ளோம். மலைப்பகுதி தொடங்கும் இடத்தில் மட்டும் பெண்களுக்கு கழிப்பிட வசதி இருக்கிறது. அதன்பின் வனப்பகுதியில் இல்லை. பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய தீவிரமாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அங்குள்ள ஆதிவாசி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அகஸ்தியர்கூடம் சேத்திர கனிகர் அறக்கட்டளை தலைவர் மோகனா திரிவேதி கூறுகையில் “ கனி சமூகத்தினர் மட்டும் அகஸ்தியர் முனியை வழிபட்டு வருகிறோம். எங்கள் குலப்பெண்கள் யாரும் கோயிலுக்குள் வரமாட்டார்கள், கோயில் அமைந்திருக்கும் உச்சிமலைப்பகுதிக்கும் செல்லமாட்டார்கள். இதைப் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம். ” எனத் தெரிவித்தார்.\nபெண்களுக்கான தடை நீக���கம்: சபரிமலையைத் தொடர்ந்து அகஸ்தியர்கூட மலைக்கும் செல்ல அனுமதி\nபுயல் பாதித்த பகுதியில் பட்டா இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகிரெடிட் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறீர்களா- எச்சரிக்கை, உங்கள் விபரம் இப்படியும் நூதனமாக திருடப்படலாம்\n’மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் டீஸர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/13235-nalladhenadakkum.html", "date_download": "2019-01-21T01:53:02Z", "digest": "sha1:SELCGI6ZSMPTRM2TR5AVSRYVPMH7FC3Z", "length": 5931, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhenadakkum", "raw_content": "\nசிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். பின்னர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு,\nதிதி: சஷ்டி காலை 10.45 மணி வரை பிறகு சப்தமி.\nநட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.06 மணி வரை. பிறகு உத்திரம்.\nசூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.29.\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎமகண்டம்: மாலை 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 1, 4 ,6.\nபொதுப்பலன்: குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, அன்னம் ஊட்ட, வியாபாரம் தொடங்க, சிலை அமைக்க நன்று.\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - சிம்மம்\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கும்பம்\n2019 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள் - துலாம்\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மீனம்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nஅவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜனவரி 15, 16, 17 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்களை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை: தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து\nரத்த தானம் நடைமுறைகளில் மாற்றம்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் புதிய உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/128977-this-space-scientist-says-we-should-catch-stars-and-its-energy.html", "date_download": "2019-01-21T01:02:30Z", "digest": "sha1:3UKMKCEBVKIKLKPOT3AJTGBA6MXZITJX", "length": 15044, "nlines": 85, "source_domain": "www.vikatan.com", "title": "This space scientist says we should catch stars and its energy | நட்சத்திரங்களை வலை போட்டுப் பிடிக்க வேண்டும் என்கிறார் இந்த விஞ்ஞானி... ஏன் எப்படி? | Tamil News | Vikatan", "raw_content": "\nநட்சத்திரங்களை வலை போட்டுப் பிடிக்க வேண்டும் என்கிறார் இந்த விஞ்ஞானி... ஏன் எப்படி\n நீங்கள் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஆட்சி செய்யவேண்டுமா மூன்று முக்கியப் பணிகளை நீங்கள் செய்யவேண்டும்.\n1. இந்தக் கிரகத்தின் அனைத்து ஆற்றலையும் சேமியுங்கள்.\n2. கிரகத்துக்கு அருகே உள்ள நட்சத்திரங்களின் ஆற்றல் அனைத்தையும் சேமித்துக்கொள்ளுங்கள்.\n3. உங்கள் கேலக்ஸியின் அனைத்து நட்சத்திரங்களின் மொத்த ஆற்றலையும் உறிஞ்சியெடுங்கள்.\nஇவை மூன்றையும் முழுமையாகச் செய்தபிறகு அந்த ஆற்றலைப் பயன்படுத்தி அடுத்த கேலக்ஸியை நோக்கிய உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.\" என்று 1962-ம் ஆண்டு ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் நிக்கோலாய் கர்தாஷேவ் கூறினார்.\nஒருவேளை நாம் அந்த அளவுக்கு நமது தொழில்நுட்பத்தை வளர்த்துகொள்ளும் முன்னரே ஏலியன்கள் அதைச் செய்துவிட்டால்\nஒருவேளை நமக்கும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஏலியன்களின் தொழில்நுட்பம் நம்மைவிட முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தால்\nஒருவேளை என்பது அனைத்துமே ஊகம்தான். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர் டான் ஹூப்பர் (Dan Hooper) கூறுகிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியரான அவர் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டார். கண்டங்கள் தாண்டி மட்டுமே பரந்திருக்கும் தற்போதைய மனித நாகரிகத்தைக் காலக்ஸிகள் தாண்டியும் விஸ்தரிக்க வைப்பதற்கான வழிகளைத் தேடியது அவரது ஆய்வு. 1962-ம் ஆண்டில் கர்தாஷேவ் கூறிய ``நட்சத்திரங்களின் ஆற்றலைச் சேமியுங்கள்\" என்ற கோட்பாட்டையே இவரும் முன்வைக்கிறார்.\nநட்சத்திரங்களின் ஆற்றலை அறுவடை செய்வதே பிரபஞ்சத்தின் சிறந்த நாகரிகமாக நாம் முன்னேறுவதற்கான ஒரே வழி என்கிறார் இவர். விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தை மேலும் விரிவடையாமல் தடுப்பதற்கும் இதுவே சரியான வழியென்றும் அவர் முன்வைக்கிறார். ஒருவேளை பிரபஞ்சம் மேலும் விரிவடைந்தால் விண்வெளியின் பரந்த இருளில் நாம் மட்டுமே தனியாக நிற்கவேண்டிய சூழல்கூட ஏற்படலாம்.\nவிண்வெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் இருளாற்றல், பிரபஞ்சம் மேன்மேலும் விரிவடைதற்கான உந்துசக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது விரிவடையும் வேகத்தை வைத்துக் கணக்கிட்டால் அடுத்த 100 பில்லியன் வருடங்களுக்குள் நமக்கு அருகிலிருக்கும் நட்சத்திரங்கள் நமது கண்களுக்குப் பு��ப்படாத அளவுக்கு வெகுதூரத்துக்குத் தள்ளப்படலாம். இதன்மூலம் பிரபஞ்சத்தில் மீளா தனிமையில் நமது பால்வீதி மண்டலம் தள்ளப்படும். மற்ற கேலக்ஸிகளில் நடக்கும் மாற்றங்களைத் தற்போது போல் கவனிக்க முடியாமல் போகும். அப்போது நட்சத்திரங்கள் நம்மால் கண்டுபிடிக்க முடியாத, அணுகமுடியாத தூரத்துக்குச் சென்றுவிடும்.\nஅது நடப்பதற்கு முன்பே மற்ற கேலக்ஸிகளையும் அவற்றின் நட்சத்திரங்களையும் தற்போது நாம் கண்காணிக்க முடிந்ததுபோல் அவற்றை அணுகவும் முடிந்தால் அவற்றின் ஆற்றல் முழுவதையும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் அவற்றின் ஆற்றல் முழுவதையும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் இன்றில்லையென்றாலும் ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும் என்கிறார் ஹூப்பர். அதாவது தற்போது தூர தேசங்களுக்குப் பறப்பதுபோல் மனிதர்களால் மற்ற தூர கேலக்ஸிகளுக்கும் பறக்க முடியும். அதன்மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் மற்ற உயிரினங்களோடும் அதாவது ஏலியன்களோடும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நாம் அடுத்து முயற்சி செய்ய வேண்டியது அதுவே.\nஒருவேளை அதுபோன்ற தொழில்நுட்பங்களையும், விண்வெளிக் கப்பல்களையும் இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் வேறு யாரேனும் உருவாக்கியிருந்தால் அவர்கள் வெறுமனே சோம்பேறிகளாக உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இந்நேரம் அவர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பார்கள். நட்சத்திரங்களைச் சுரண்டி ஆற்றலைச் சேமிப்பதும், கேலக்ஸிகளுக்குப் பயணிப்பதும் இந்நேரம் நடந்துகொண்டிருக்கலாம்.\nஇருளின் ஆழத்தில் எங்காவது ஓரிடத்திலிருந்து அவர்கள் கிளம்பியிருந்தால் தங்கள் பார்வையில் இருக்கும் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்னரே அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். தங்கள் திறனையும் தரத்தையும் விரிவாக்கிக் கொள்வதற்காக இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கத் தொடங்கியிருப்பார்கள்.\nஆனால், நட்சத்திரத்தை எப்படிப் பிடிப்பது\nவிஞ்ஞானிகளும், அறிவியல் புனைகதை எழுத்தாளர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தனர். அந்தக் கேள்விக்குப் பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பதில் நட்சத்திரத்தை மீன் பிடிப்பதைப்போல் ராட்சச வலையைப் போட்டுப் பிடிக்க வேண்ட���மாம். ஆனால், இந்த வலை டிவைன் நூலாலும், இரும்பாலும் செய்யப்பட்டதாக இருக்காது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களால் ஆனது. முழுக்க முழுக்க சூரிய வெப்பத்தால் செயல்படும் செயற்கைக் கோள்கள். சூரியனைப் போலவே வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்களின் வெப்பத்தையே ஆற்றலாகப் பயன்படுத்தி இதைச் செய்துவிடலாம். அதன்மூலம் உறிஞ்சப்படும் ஆற்றலை அருகிலிருக்கும் கிரகத்தில் சேமித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇது நடைமுறைச் சாத்தியமில்லாததாகத் தோன்றலாம். சாத்தியமற்ற விண்வெளிப் பயணத்தைச் சாத்தியமாக்கிய நம்மால் இதை நிச்சயம் சாதிக்க முடியுமென்கிறார் ஹூப்பர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் தோன்றும் ஒரே கேள்வி.\nஒருவேளை இதே பயணத்தை இந்நேரம் பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூளையிலிருந்து வேறு யாரேனும் தொடங்கியிருந்தால்\nநட்சத்திரங்களைச் சுரண்டிக்கொண்டே வரும் அவர்களின் பாதையில் எப்போதேனும் நமது சூரியன் தென்பட்டால்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131775-thirumavalavan-slams-bjp-government-over-various-issues.html", "date_download": "2019-01-21T01:59:44Z", "digest": "sha1:JHNRZXNVJFZUSM2ZO6F64FWABV2KKTEY", "length": 9695, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Thirumavalavan slams BJP government over various issues | நான்காண்டுகளில் பா.ஜ.க அரசின் சாதனை இதுதான்! - திருமாவளவன் விமர்சனம் | Tamil News | Vikatan", "raw_content": "\nநான்காண்டுகளில் பா.ஜ.க அரசின் சாதனை இதுதான்\n``காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உலக அரங்கில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. இதுதான் மோடியின் 4 ஆண்டு சாதனை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nமாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊழல் ஒழிப்புக்கான போராட்டம். அந்தப் போராட்டத்துக்குப் பின்னிருந்து துணைபுரிந்தது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள். அந்தப் போராட்டத்தின் விளைவாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர் பிரதமர் மோடி. ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான் முக்கிய முழக்கமாக இருந்தது. ஊழலை ஒழிப்பதற்கான சட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அயல்நாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவில்லை. பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற சுமைகளை மக்கள் மீது திணித்து, உலக அரங்கில் பணத்தின் மதிப்பை அதலபாதாளத்தில் இந்திய ரூபாயின் மதிப்பை சரிய வைத்து சாதனை புரிந்துள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்அதாலத் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்களே தவிர, அதை நடைமுறைப்படுத்திட சிறிதளவும் முயற்சி எடுக்கவில்லை. முனைப்பும் காட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலக அரங்கில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. பெண்களுக்கு மட்டுமல்ல, பட்டியலின, பழங்குடியினர், சிறுபான்மையினர் என பலதரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.\nசேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டம் என்பது விவசாயிகள், மக்களுக்கு எதிரான திட்டம். விவசாயிகளின் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியிலும் எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்திவிட வேண்டும் என்பது மத்திய மாநில அரசுகள் நினைப்பது வெகுமக்கள் புரட்சிக்கு வித்திடும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் மக்களே எவ்வாறு தன்னெழுச்சியாக போராடினார்களோ அதுபோல 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராகவும் மக்கள் போராடும் நிலை ஏற்படும்.\nஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கே போராடும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உள்ளது. எந்த நேரத்தில் மத்திய அரசு என்ன செய்யும் என்று தெரியாத நிலையில், எப்ப���தும் நெருக்கடிக்குள்ளே சிக்கித் தவிக்கும் அரசாக உள்ளது. அதனால் சட்டம், ஒழுங்கைக் கவனிக்க இயலவில்லை என்பதை நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் உறுதிபடுத்துகின்றன. 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை நன்நடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-21T01:02:19Z", "digest": "sha1:5MJG273RAUDDZ2ZRHEXMPZZ5CHRSWQCL", "length": 15176, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n3000 அடி உயரம்... 23 முறை டைவ்... லயன் ஏர் விமானியின் கடைசிப் போராட்டம்\nலயன் ஏர் விமான விபத்து - 27 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விமானி\n‘லயன் ஏர் விமானம் குறித்த அதிர்ச்சித்தகவல்’ - 4 விமான விபத்துக்கும் ஒரே காரண���ா\nலயன் ஏர் விமான விபத்து - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\n`டப்பா' பாதுகாப்பு... இந்தோனேஷிய விமான நிறுவனங்களின் பகீர் நிலை\nபயணிகளின் புத்தகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி\nஇந்தோனேஷிய விமானம் ஏறுமுன் இந்திய பைலட் சுனேஜாவின் மனநிலை என்னவாக இருந்தது\n‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்....’ - லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்\n`சீராக இயங்குவதாக விமானி தெரிவித்தும் விமானம் தரையிறக்கப்பட்டது ஏன்' ஏர் இந்தியா விளக்கம்\n`ஓடுதளத்தைத் தாண்டி நீர்நிலையில் தரையிறங்கிய விமானம்’ - படகுகளில் மீட்கப்பட்ட பயணிகள்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2863", "date_download": "2019-01-21T02:12:00Z", "digest": "sha1:CJOZIAK2ISCMDVFLNSNMQUM263A6FKNZ", "length": 14571, "nlines": 176, "source_domain": "mysixer.com", "title": "அரங்கேறிய, பரியேறும் பெருமாள் பாடல்கள்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஅரங்கேறிய, பரியேறும் பெருமாள் பாடல்கள்\nபா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கும் பட���் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு, ஹரி , வெங்கடேஷ், லிஜேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பரியேறும் பெருமாள் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன.\nகலை இயக்குநராக அறிமுகமாகிறார் ராமு. எடிட்டர் ஆர்.கே.செல்வா, \"ரஞ்சித் படத்தில் எடிட்டராக பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வழக்கான காட்சிகள் இல்லாமல், இயல்பாக எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில்.மிகவும் சிறப்பாக இருக்கும்..\" என்றார்.\nசென்னையில் பிறந்து வளர்ந்த ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின், கிம்பலில் படம்பிடிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள், நிச்சயம் தமிழ்சினிமாவிற்குப் புதியதாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.\n\"இது நம்ம படம். தென் தமிழகம் என்றாலே வெட்டும் குத்துமாகத்தான் இருப்பார்கள் என்கிற எண்ணத்தை இந்தப்படம் மாற்றும். அதிர்வு முதிர்ச்சியும் அற்புதமான கலாச்சாரப்பின்னணியுடனும் அவர்கள் இருக்கிறார்கள்.. இந்தப்படம் மக்களை யோசிக்க வைக்கும்...\" என்றார் லிஜேஷ்.\n\"எங்கும் புகழ் துவங்க.. என்கிற அப்பா - மகன் இடையிலான விஷயத்தைச் சொல்லும் பாடல் காட்சியைப் பார்க்கும் போதே நினைத்தேன், நாம் ஒரு சிறந்த இயக்குநருக்காகப் பாடல்கள் எழுதியிருக்கிறோம் என்று.\nகுழந்தைகளாக ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஏதோ ஒரு சூழ்நிலை ஏன்.. எதற்கு.. என்று தெரியாமலே நம்மை பிரித்துவிடுகிறது...\nஅப்படி பிரிந்தவர்கள் 30 வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேரும் போது, இரயில் விடலாமா என்கிற பாடல் மற்றும் கருப்பி... என்று 3 பாடல்களை எழுதியிருக்கிறேன்..\" என்றார் பாடலாசிரியர் விவேக்.\nபரியேறும் பெருமாளாக நடித்திருக்கும் கதிர், \" இந்தப்படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம். எனக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவில்.ஒரு முக்கியமான படிமாக இருக்கும். இந்தப்படம் பார்த்த பிறகு நிறையப் பேசவேண்டியிருக்கும். என்னுடன் நடித்த கருப்பி என்கிற நாய், படங்களுக்காகப் பழக்கப்பட்ட நாய் இல்லை என்றாலும் ஒரு கதாபாத்திரமாக எங்களுடன் வாழ்ந்திருக்கிறது..\" என்றார்.\nஇசையமைப்பளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது, \" இந்தப்படம் என்னை நிறையப் பேச வைக்கிறது. மிகச்சிறந்த இயக்குநராக மாரி செல்வராஜ் எனக்குத் தெரிகிறார். என்னுடைய படங்களில் மிகச்சிறந்த படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்... உலக சினிமாவாக, மக்களுக்குப் பிடித்த சினிமாவாக, தன்னுடைய முத்திரையைப் பதிப்பதாக இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார், இயக்குநர். அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயத்தைச் சுற்றித்தான் இந்தப்படம். இந்தப்படம் யாரையும் வெறுக்கச்செய்யவில்லை.பார்த்தவர்கள் அனைவரும் நேர்மறையாக விமர்சித்தார்கள். மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவைப் பற்றின மிகச்சிறந்த கனவுடன் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்...\" என்றார். இவருடைய குடும்ப மருத்துவர் அப்பல்லோவில் பணிபுரியும் சாண்டில்யன், கருப்பி பாடலில் கோரஸில் ஒருவராகப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, \" பாண்டிய ராஜாக்கள் என்று வேறு திரைக்கதையைத் தான் முதலில் எழுதியிருந்தேன்... இதைப் படமாக்குவதற்கான உடல் தைரியம் பண பலத்தை வளர்த்துக் கொண்டு பிறகு பண்ணலாம்.. முதலில், யதார்த்தமான ஜாலியான படமாக ஒன்று பண்ணலாம் என்றார்... நான் சட்டக்கல்வி பயிலும் போது நடந்த சம்பவங்களின் அடிப்படையில் பரியேறும் பெருமாளை எழுதினேன்.ஒவ்வொர கட்டத்திலும் நாம் பார்க்கும் மனிதர்களின் அக வாழ்க்கை தான் இதன் கதை... இது ஜாலியான கதையாக இல்லாவிட்டாலும், அழுத்தமான கதையாக இருக்கிறது, இதைப்பண்ணலாம் என்றார், ரஞ்சித்...\" என்றார். மாரி செல்வராஜ், இயக்குநர் ராமின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\" சாதி முரண்களைப் பேசினால் சாதி வெறியனாக அடையாளப்படுத்துகிறார்கள். கைகொடுத்து உட்கார்ந்து பேசினால், நமது பிரச்சினைகள் களையப்படும் என்று நம்புகிறேன்.. அம்பேத்கர் இழுத்த தேரைத் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருப்பேன். பரியேறும் பெருமாளும் அதற்கான ஒரு வடம் போல இருக்கும். நான் நம்புகிற அரசியலை கலை வாயிலாகச் சொல்லிக் கொண்டே இருப்பேன், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும்....\" என்றார் பா.ரஞ்சித்.\nஇளைஞன் பாடல்களை முதல்வர் வெளியிட்டார்\nமன் மதன் அம்பு - சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2838", "date_download": "2019-01-21T02:21:59Z", "digest": "sha1:QRQUMUTHTMJY3JKA6KJHNOO4CIRLNNDH", "length": 6929, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "அயோக்யா வாக விஷால்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி கு��ு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B.மது தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கும் அயோக்யா படம் இன்று தொடங்கியது. இந்தப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.\nகிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் நடைபெற்ற அயோக்யா படத்தின் தொடக்க விழாவில், தயாரிப்பாளர் G.K. ரெட்டி , கலைப்புலி S. தாணு , ரவி பிரசாத் , KS ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் A.R. முருகதாஸ் , லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரா. பார்த்திபன் , KS ரவிக்குமார் , சச்சு , வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nசாம் C.S இசையில் இந்தப்படத்திற்கு நடனம் அமைக்கின்றார்கள் பிருந்தா மற்றும் ஷோபி. R. கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங்கைக் கையாள்கிறார். சண்டைக்காட்சிகளை ராம் , லக்ஷ்மன் இயக்குகின்றார்கள்.\nசர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/126707", "date_download": "2019-01-21T01:21:33Z", "digest": "sha1:JZOKLN6S5QUC562RTBJJSOGUUZUYZGYC", "length": 5365, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai Promo - 08-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்��ியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nஇந்த தெய்வீக நாளில் இறை வழிபாடு செய்தால் இத்தனை சிறப்புகளாம்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/-105.html", "date_download": "2019-01-21T01:08:45Z", "digest": "sha1:Q4QFVNONFERZLR2I2LGE7W2KX2RADJZH", "length": 5433, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "செப்டம்பர் 21 அன்று 4 மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிடுகிறது ஹார்லி டேவிட்சன் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nசெப்டம்பர் 21 அன்று 4 மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிடுகிறது ஹார்லி டேவிட்சன்\nஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 21 அன்று அயன் 833, போர்ட்டி எய்ட், ஸ்ட்ரீட் 750 மற்றும் ரோடு கிங் ஆகிய நான்கு மாடல்களை வெளியிட இருக்கிறது.\nஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் இந்த மாடல்களிலும் ஒப்பனை மற்றும் என்ஜினில் சில மாற்றங்களை செய்து வெளியிட இருக்கிறது. ஸ்ட்ரீட் 750 பழைய மாடலில் ப்ரேக்கில் சில பிரச்சனைகள் இருப்பதால் முன்புறம் மற்றும் பின்புறம் ஆகிய இரண்டு ப்ரேக் சிஸ்டமும் மாற்றப்படுகிறது.\nஅயன் 833 மாடலில் சஸ்பென்சன் சிஸ்டமும் போர்ட்டி எய்ட் மாடலில் அலாய் வீலும், டயரும் மாற்றப்படுகிறது. சொகுசான பயண அனுபவத்தை தருவதற்காக சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.carfunblog.com/ta/funny-lada-samara/", "date_download": "2019-01-21T02:36:50Z", "digest": "sha1:THWR3NHB63JIOAIQGNR4PLMEBS2HC7H5", "length": 5867, "nlines": 103, "source_domain": "www.carfunblog.com", "title": "Funny Lada Samara", "raw_content": "\nTwitter இல் என்னை பின்பற்றசைவம்\n« வெல்வெட் போர்ஸ் Panamera\nஸ்கோடா ஆக்டேவியா II – டிராகன் சரிப்படுத்தும் »\nசரிப்படுத்தும் செல்லும் சிறந்த துண்டுகள் ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி பல லடா கார் கண்டுபிடிக்க, இங்கு தங்களை கருத்தில். நிச்சயமாக இந்த வேடிக்கை லடா சமாரா சுவாரசியமான துணுக்குகள் ஒன்று.\nலடா Kalina வேடிக்கை சரிப்படுத்தும்\nவேடிக்கையான கிறைஸ்லர் PT வெகமான யுத்த கப்பல்\nவேடிக்கையான பெரிய சக்கரங்களை எண் .3 செம்மைப்படுத்துகிறது\nஹம்மர் H2 இராணுவ வேடிக்கை\nBMW X5: வேடிக்கை டியூனிங்கையும்\nவேடிக்கை மிட்சுபிஷி 3000 ஜிடி\nஃபோர்ட் ஆஸ்பியர்: வேடிக்கையான சரிப்படுத்தும்\nவேடிக்கையான ட்யூனிங் No.11 கலந்து\nவேடிக்கையான ட்யூனிங் No.10 கலந்து\nவேடிக்கை ட்யூனிங் No.15 கலந்து\nவேடிக்கை ட்யூனிங் மிக்ஸ் 13 ம்\nவேடிக்கையான ட்யூனிங் மிக்ஸ் No.12\nவேடிக்கை ட்யூனிங் மிக்ஸ் No.14\nஇந்த இடுகை மூலம் வெளியிடப்பட்டது குறுவழி மீது June 29, 2013 இல் 10:27 மணி, மற்று���் கீழ் தாக்கல் வேடிக்கையான ட்யூனிங், எந்த. மூலம் இந்த எந்த பதில்களையும் பின்பற்ற ஜூன் 2.0. Both comments and pings are currently closed.\nஸ்கோடா ஆக்டேவியா II – டிராகன் சரிப்படுத்தும்\nடொயோட்டா Celica அல்லது BMW\nமெர்சிடிஸ் பென்ஸ் CLA 250 Brabus மூலம்\nவீடியோ சரிவுகள் சூப்பர் கார்\nமுன்னதாக வடிவமைப்பு மூலம் போர்ஷ் கெய்ன்\nஹோமர் சிம்சன் வடிவமைக்கப்பட்டது போல் கார்\nமிஸ்டிக் மூலம் தீம் digitalnature | திருத்தினோம் பகை\nசைவம் XHTML 1.1 உச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.one.in/thinaboomi-tamil-entertainment", "date_download": "2019-01-21T02:33:25Z", "digest": "sha1:J2H3ASEX2SVNQKGZLKQXJATYXZS3NVPK", "length": 6385, "nlines": 193, "source_domain": "www.one.in", "title": "Thinaboomi Entertainment Tamil News | Thinaboomi Latest Entertainment Tamil News Online | Thinaboomi Breaking Entertainment Tamil News", "raw_content": "\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nரஜினி அரசியலுக்கு வரு வாரு .. ஆனா வரமாட்டாரு\n'மீடூ' வை பழிவாங்க பயன்படுத்தி கொண்டேன்: தனுஸ்ரீ தத்தா\nநெடுநல்வாடை படத்திற்காக தயாரிப்பாளர்களான ஐம்பது முன்னாள் மாணவர்கள்\nமாணிக் என் வாழ்வில் நடந்த உண்மை கதை இயக்குனர் மார்ட்டின்\nவீடியோ : விஸ்வாசம் திரைவிமர்சனம்\nவீடியோ: பேட்ட திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-ias-officer-carrying-food-kerala-people-327566.html", "date_download": "2019-01-21T01:07:09Z", "digest": "sha1:KUSERL4VSGCFWEI3N6EUY4MDGYHJLJKK", "length": 14936, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"லோடுமேன்\" ஆக மாறி அசத்திய வயநாடு கலெக்டர் ராஜமாணிக்கம்.. நெகிழ வைக்கும் வெள்ள நிவாரண பணிகள் | TamilNadu IAS Officer Carrying Food for Kerala People - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரில��யன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n\"லோடுமேன்\" ஆக மாறி அசத்திய வயநாடு கலெக்டர் ராஜமாணிக்கம்.. நெகிழ வைக்கும் வெள்ள நிவாரண பணிகள்\nவயநாடு: படித்தால் மட்டும் போதுமா பொறுப்பை வகித்தால் மட்டும் போதுமா பொறுப்பை வகித்தால் மட்டும் போதுமா என் மக்கள், என் சகோதரர்கள் என்று வந்துவிட்டால் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு களத்தில் இறங்கி உதவியும் செய்வோம் என்று செயலில் காட்டியுள்ளார் வயநாடு கலெக்டர் ராஜமாணிக்கம்.\nகேரளாவில் மழை பொத்துக் கொண்டு ஊத்தி வருகிறது.. இயற்கையின் கோபம் இன்னும் தணிந்தபாடில்லை. மக்களின் உயிரிழப்போ பெருகி கொண்டே வருகிறது. மீட்பு நடவடிக்கையோ சளைக்காமல் நடக்கிறது. நிவாரண உதவியோ குவிந்து கொண்டுள்ளது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பார்வையும், கவலையும், பரிதாபமும் கேரள மண்ணை நோக்கியே பாய்கிறது.\nகேரளாவின் ஒரு பகுதியான வயநாட்டிலும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மீட்பு பணியினை மக்களோடு மக்களாக செய்து வருவது கேரள மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ராஜமாணிக்கம்தான். இவர், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கிவிடுகிறார்.\nநள்ளிரவு ஆனாலும் வெள்ளச்சேதங்களை பார்வையிடவும் இவர் தயங்குவதில்லை. அப்படித்தான் நள்ளிரவு அப்போது வயநாடு கலெக்டர் அலுவலகத்துக்கு நிறைய நிவாரணப்பொருட்களுடன் ஒரு டெம்போ வந்து நின்றது. ஆனால் வாகனங்களில் உள்ள பொருட்களை இறக்கி வைக்க அந்த ராத்திரி நேரத்தில் ஆள்கள் இல்லை. ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டு களைத்திருந்த ராஜமாணிக்கம் இதனை கவனித்தார். பின்னர் தானே களத்தில் இறங்கிவிட்டார்.\nநிவாரணப் பொருள்களை தலையிலும் தோளிலும் தூக்கிவைத்தும், இறக்கி வைத்தும் லோடு மேன் மாதிரி கடுமையாக மீட்பு பணியில் இறங்கி உள்ளார். ஒரு ஐஏஸ் அதிகாரி இப்படி இறங்கி வேலை பார்க்கிறாரே என்று இதனை உடன் இருந்த பார்த்த அங்கிருந்த சப்-கலெக்டர் உமேஷ்-ம் மூட்டைகளை தூக்க ஆரம்பித்துவிட்டார்.\nமழை கொட்டோ கொட்டு என கொட்டினால���ம் ஐஏஎஸ் அதிகாரி உதவி செய்வது நின்றபாடில்லை. இதனை பொதுமக்கள் வியப்புடனும், சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பார்த்து நின்றனர். சிலர் இதனை வீடியோ எடுத்தனர். சிலர் ராஜமாணிக்கம் மீது அதிகபட்ச மரியாதை காரணமாக ஓடிவந்து செல்பியே எடுத்து கொண்டனர்.\nசில இளைஞர்கள் இனி எங்கள் ரோல் மாடல் ராஜமாணிக்கம்தான் என்று மார்தட்டி கொண்டனர். மதுரையை சேர்ந்த ராஜமாணிக்கம், ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்து அரசு பள்ளியில் படித்து உயர்ந்தவர். ஐஏஎஸ் படித்து உயர் பதவியிலே இருந்தாலும் ஒரு மனிதனுக்கு \"ஈரம் கசியும் மனசுதான்\" முக்கியம் என்பதை நிரூபித்து காட்டியுள்ள ராஜமாணிக்கம்... ரியலி எ க்ரேட் மேன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nias officer kerala ஐஏஎஸ்அதிகாரி கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/14/29884/", "date_download": "2019-01-21T01:20:22Z", "digest": "sha1:3QJV6VUYHIYRTX5676QG7OP7KQBODS5S", "length": 8152, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நாடு திரும்பினார் – ITN News", "raw_content": "\nமூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நாடு திரும்பினார்\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி 0 06.நவ்\nசக்திமிக்க தலைவரின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்க மக்களுக்கு வாய்ப்பு : முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 0 11.நவ்\nகலு சாகரவின் நெருங்கிய உதவியாளரொருவர் கைது 0 25.ஆக\nமூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்றிரவு தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகைத்தந்த ஸ்ரீலங்கா எயார்லயன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஆசியான் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் பயணித்தார். அங்கு கம்போடிய பிரதமர் ஷுன் சென், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கன் கயூம் வா உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச���சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12203439/1008394/Central-Health-Ministry-Medicine-Ban-Issue.vpf", "date_download": "2019-01-21T00:55:50Z", "digest": "sha1:FAOXLF25LONDQXMNPVTKQBHQEOXN7NUZ", "length": 9755, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "328 வகையான மருந்துகளுக்கு தடை..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n328 வகையான மருந்துகளுக்கு தடை..\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 08:34 PM\n328 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக தடை விதித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் உள்ள 15 வகை மருந்துகள்1988ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால் அவற்றுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்��நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nமின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் : செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nசென்னையில் தனியார் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா���ி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/sports/134133-on-independence-day-team-india-honour-the-tricolour-in-england.html", "date_download": "2019-01-21T01:08:13Z", "digest": "sha1:CVT5PLYAWA3T73MRBIVEBAIFMYAWSUA2", "length": 18392, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "இங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்! | on Independence Day Team India honour the tricolour in England", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (16/08/2018)\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிகெட் வீரர்கள், அங்கு தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. நேற்று, இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில், இந்திய தேசியக்கொடியை ஏற்றி மரியாதைசெலுத்தினர்.\nஅனைவரும் கொடியேற்றும் கம்பத்தைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்திய கேப்டன் விராட் கோலி உடனிருந்தார். பிறகு, 'இந்திய மக்கள் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வாழ்த்துகள்' என கோலி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும், பல வீரர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கிருந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட நாட்டிங்காம் புறப்பட்டுச்சென்றனர்.\n`என்ற��வது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇந்திய கிரிகெட் அணி அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-01-21T01:56:23Z", "digest": "sha1:VJ5SHPQ7MCBAN7OYKCV6SOVQAUQ3PVNC", "length": 27823, "nlines": 391, "source_domain": "eelamnews.co.uk", "title": "சினிமா – Eelam News", "raw_content": "\nபேட்ட – விஸ்வாசம்: 100 கோடி எனும் பொய்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் – காவல்துறை…\nவிஜய் படத்தில் ���ுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்…\nUncategorised எம்மைப்பற்றி ஏனையவை சிறப்புப் பதிவுகள் செய்திகள் தொழில் நுட்பம் போராட்டத்தடம்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக விஜய் ஆண்டனி\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Thamizharasan #VijayAntony கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி…\nஅஜித் 59 படத்தில் நடிக்க பிடிக்கவில்லை.பிரபல நடிகை ஷாக்\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதா என்று பல நடிகைகளும் ஏங்கிக்கொண்டிருக்க விடாதா 59வது படத்தில் விருப்பம் இல்லாமல் தான் ஒப்புக்கொண்டதாக வித்யா பாலன்…\nதொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு இந்தியன் தாத்தாவாக கலந்து கொண்டு கலக்கிய கமல் இந்தியன் தாத்தாவாக கலந்து கொண்டு கலக்கிய கமல் \n2 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி)…\n அதுக்காக இப்படியா அள்ளி கொட்டுவது ஒரு நிமிஷம் தலையே சுத்திடிச்சு ஒரு நிமிஷம் தலையே சுத்திடிச்சு \nதமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை என பேர் எடுத்திருக்கிறார். …\nஇந்தியன்- 2 படத்தில் வசனம் எழுதும் ஜெயமோகன், லட்சுமி சரவணகுமார்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் மூன்று எழுத்தாளர்கள் வசனங்களை எழுதியுள்ளனர். #Indian2 கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில்…\n குறித்து மனம் திறந்த விஷால்\nஆந்திராவை சேர்ந்த அனிஷா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் விஷால், அவருடன் ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். #Vishal #Anisha நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திரும���ம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.…\nமீண்டும் வைரமுத்துவை வம்புக்கு இழுத்த சின்மயி படத்தைப் போட்டு வெளியிட்ட தகவல் \nசிறந்த பாடலாசியருக்கான எம்.ஜி.ஆர். சிவாஜி கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் வைரமுத்து விருது வாங்கிய புகைப்படத்தை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் எம்.ஜி.ஆர். சிவாஜி விருதுகள்…\nபடு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங் ஷாக் ஆன ரசிகர்கள் \nதமிழ் மற்றும் தெலுங்கில் லேட்டஸ்ட் சென்சேஷன் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்த படங்களில் அசத்தி வருவதால் இவருக்கு வாய்ப்புகல் குவிகிறது. தமிழில் குறைவான படங்களே நடித்தலும் குவிகிறது. தெலுங்கில் படு பிஸி. தமிழில் சமீபத்தில் வெளிவந்த…\nசினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச்\nசமூக வலைத்தளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் 10 இயர் சேலஞ்ச், சினிமா நட்சத்திரங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #10YearChallenge சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு…\nகட்டிலில் அமர்ந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்…\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/63-2009-07-12-12-54-47", "date_download": "2019-01-21T01:35:14Z", "digest": "sha1:EPGZO5PHG2LHCOY6DYS42BWJWCK3ZSME", "length": 11816, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "வரதட்சணை ஏன்?", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nஇன்று வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. வரதட்சணைக் கொடுமையில் பல கொடுமையான சம்பவங்கள் நிகழ்கின்றன. மாமியார் எரித்து, மருமள் சாவு; கொழுந்தன் கொடுமைப்படுத்தி இளம்பெண் சாவு; மாமனார் கொடுமையாக மருமகள் தற்கொலை; - போன்ற பல செய்திகள் அன்றாடம் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளிவருகின்றன. இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் பத்திரிக்கைகளில் வருவதோடு, காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.\nவரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது.\n1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-rajini-boycott-3-movie-audio-launc/", "date_download": "2019-01-21T01:14:25Z", "digest": "sha1:TBZQFCCDIFCLZYJXPYKPRXWJQW7LGQFX", "length": 9467, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "3 பட பாடல் வெளியீடு - ரஜினி புறக்கணிப்பு பின்னணி - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசென்னை கோயில் பூஜை நேரங்கள் தமிழ் பழமொழி தொகுப்பு- Tamil Proverbs and English Meanings\n3 பட பாடல் வெளியீடு – ரஜினி புறக்கணிப்பு பின்னணி\nசமீபத்தில் ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து அது‘ சன் டி.வி.யில் காட்டப்பட்டது. படத்தில் ‘கொலவெறி’ பாடலில் ஸ்ருதிஹாஸனும், தனுஷும் நடித்திருந்தார்கள். அதுபோல மேடையிலும் இருவரும் பாடி ஆடினார்கள். ரசிகர்களும் கூடவே மேடைக்குக் கீழே ஆடினார்கள். அந்த விழாவுக்கு ரஜினியை வரவழைக்க ஐஸ்வர்யா தனுஷ் மூலம் சன் டி.வி. பெரும் முயற்சி எடுத்ததாம். ஆனால், ரஜனி அதை மறுத்துவிட்டாராம். மாப்பிள்ளையின் போக்கு மீது மாமாவுக்கு சில மன வருத்தம்.அதுவும் தனுஷ் சமீப காலமாக சினிமா வட்டாரத்திலேயே ஓபனாக சில ஜில் ஜில் வேலைகள் செய்தது ரஜினியின் காதுக்கு போனது. அரசல் புரசலாக வரும் செய்திகளுக்கு ரஜினி முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் தன் நெருங்கிய வட்டாரத்திலிருந்தே செய்திகள் நம்பகத்தகமாக வர, நொந்து போயிருக்கிறாராம் ரஜினி. ரஜினியின் புறக்கணிப்புக்கு அதுதான் காரணம் என கிசுகிசுக்கிறவர்களும் உண்டு. லதா ரஜினிகாந்த் மட்டும் தனியாக வந்து மகள் டைரக்டராவதை பார்த்தார். மாமனாருடன் மோதும் மாப்பிள்ளை\nமூன்று 3 படத்தில் ஆடியோ விழாவின் விரிவான கவரேஜ் படிக்க க்ளிக் செய்யுங்கள்\nTagged with: 3, 3 movie audio launch, 3 movie songs, 3 பட பாடல், 3 பட பாடல் வெளீயீடு, kolaveri song, rajini, rajinikanth, ஐஷ்வர்யா, கிசுகிசு, கொலவெறி, சினிமா, செய்திகள், தனுஷ், ரஜினி, ரஜினிகாந்த், விழா, வேலை, ஸ்ருதி\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/01/28/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-21T02:28:52Z", "digest": "sha1:ZSCC6536NCP6OXL2JMLFG7NQ77F2BACH", "length": 8787, "nlines": 193, "source_domain": "paattufactory.com", "title": "வருது ! வருது ! பூசத்தேரு ! – Paattufactory.com", "raw_content": "\nபவனி வரும் முருகன் பாட்டு பாடுங்க \nமனமிருகி வேண்டிகிட்டு கோஷம் போடுங்க \nஆடி அசஞ்சாடி வரும் தேருங்க \nவடமிழுக்க கோடி கோடி பேருங்க \nபேரழகன் மகிமையாலே மங்கலம் பொறக்கும் \nவீதியெலாம் ஆட்டம் பாட்டம் பாருங்க \nபல கோடி பக்தர் குரலிலே \nபல கோடி பக்தர் குரலிலே \nகோஷம் போட கோஷம் போட பாவம் தீருமே \nதோஷமெல்லாம் நீங்கி நம்ம வாழ்வு சிறக்குமே \nகாவடிகள் பால் குடங்கள் பாருங்க \nகாவடியைத் தூக்கி வந்தா அவனுக்கு பிடிக்கும் \nகார்த்திகேயன் கதிர்வேலே காரியம் முடிக்கும் \nவேல்முருகன் தேரில் வரும் காட்சி இனிக்குது \nநாள் முழுக்க பார்த்திருக்கும் ஆசை இருக்குது\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\n���்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2012/04/blog-post_12.html", "date_download": "2019-01-21T01:51:08Z", "digest": "sha1:PQTH2PBVJXABR5RFQOUUEJIXFMWTP6OI", "length": 14759, "nlines": 210, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி காஞ்சனா கிருஸ்ணதாசன்", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புளியங்கூடல் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி காஞ்சனா கிருஸ்ணதாசன் அகாலமரணமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான யோகநாதன் மகேஸ்வரிதேவி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும் கிருஸ்ணதாசனின் அன்பு மனைவியும் தபேசன், கிரிறாஜ், தரணிகா ஆகியோரின் அன்புத் தாயும் யோகேஸ்வரன் (பிரான்ஸ்), யோகரஞ்சிதம் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ரஞ்சினி, ரஜனிகாந் ஆகியோரின் சகோதரியும் கலைஞானபூசனி, இராஜரட்ணம் அகியோரின் அன்புமைத்துனியும் பரமேஸ்வரன் (ஜேர்மனி), பஞ்சலிங்கம் (பிரான்ஸ்), மகாலிங்கசிவம் (சுவிஸ்), மகேந்திரன் (யாழ்), கோபாலப்பிள்ளை பராசக்தி (கொழும்பு), காலஞ்சென்ற பிறைசூடி மற்றும் பரமரத்தினம் (வவுனிக்குளம்), திருநாவுக்கரசு, யோகேஸ்வரி (கனடா), சிவகுருநாதன், பவானி (கனடா) ஆகியோரின் மருமகளும் பாலசுந்தரம் மேனகராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் சரஸ்வதி (கொழும்பு) பாக்கியநாதன் இந்துராணி (பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும் வாசுகி, வடி வேலு, விவேகானந்தன் அகியோரின் மைத்தனியும் பற்குணராசா, சசிகலா, ரத்தினமலா, ஆகியோரின் சகலியும் ஆவார்.\nஅன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (11.04.2012) புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்துக்காக சுருவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்\nதகவல் : கிருஸ்ணதாசன் கணவர் யோகரஞ்சிதம் சகோதரி பொ.மகேந்திரன் மாமன்\nபொ.மகேந்���ிரன் (மாமன்) - புளியங்கூடல் தெற்கு.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/7", "date_download": "2019-01-21T01:08:50Z", "digest": "sha1:FR5B2L3AJRPITZ2FQCGFL5OBVULMNEGE", "length": 7188, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் | Infotainment Programmes | samaaniyarin-kural", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ண��ம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBEபதிவுகள்-2018நாட்டின் நாடிக்கணிப்பு\nசாமானியரின் குரல் - 17/09/2016\nசாமானியரின் குரல் - 10/09/2016\nசாமானியரின் குரல் - 03/09/2016\nசாமானியரின் குரல் - 27/08/2016\nசாமானியரின் குரல் - 20/08/2016\nசாமானியரின் குரல் - 13/08/2016\nசாமானியரின் குரல் - 06/08/2016\nசாமானியரின் குரல் - 30/07/2016\nசாமானியரின் குரல் - 23/07/2016\nசாமானியரின் குரல் - 16/07/2016\nசாமானியரின் குரல் - 09/07/2016\nசாமானியரின் குரல் - 02/07/2016\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/india/133692-kerala-cm-pinarayi-visits-rain-affected-places-with-opposition-leader-ramesh-chennithala.html", "date_download": "2019-01-21T01:09:43Z", "digest": "sha1:BDLNE2SYHOPNQ5JXA6FFGORGZWKHCZER", "length": 8015, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "kerala cm Pinarayi visits rain affected places with opposition leader Ramesh Chennithala | எதிர்க்கட்சித் தலைவருடன் மழை பாதிப்புகளைப் பார்வையிடும் கேரள முதல்வர்! - குவியும் பாராட்டுகள் | Tamil News | Vikatan", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவருடன் மழை பாதிப்புகளைப் பார்வையிடும் கேரள முதல்வர்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.\n50 ஆண்டுகள் இல்லாத கனமழையைக் கேரளா எதிர்கொண்டுள்ளது. இதனால் கேரளத்தின் அநேகப் பகுதிகள் வ��ள்ளத்தில் மூழ்கியுள்ளன. வட கேரளம், தென் கேரளம் பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் வெகுவாகச் சேதமடைந்துள்ளன. இந்த மழையால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளாவின் முக்கிய அணையான இடுக்கி முழுகொள்ளவை எட்டியதுடன், ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் கேரள மாநிலத்தின் மற்ற அணைகளும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருபுறம் இது மகிழ்ச்சி என்றாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை கேரளா எதிர்கொண்டுள்ளது. இதுவரை 30 பேருக்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்குப் பலியாகியுள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமடைந்தாலும், தொடர் நிலச்சரிவு, கனமழையால் அப்பணிகளில் லேசான சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இன்று வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக இடுக்கி மாவட்டத்துக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்றார். மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன், தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஐ.ஜி, அதிகாரிகளுடன் புறப்பட்ட பினராயி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும் உடன் அழைத்துச் சென்றார். இவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் மற்றும் கார் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டனர்.\nதொடர்ந்து இருவரும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கவும் உதவி செய்தனர். முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். ஒரு முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகச் செல்வது கேரள மக்களுக்குப் பழகியதுதான் என்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த இணையதளவாசிகள் இவர்களின் நடவடிக்கையை வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, ஜெயலலிதா மறைவின்போதும், கருணாநிதி மறைவின்போதும் பினராயி, சென்னிதாலா, ஆளுநர் சதாசிவம் ஆகியோர் ஒன்றாக வந்ததும் பெரிதாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் வ��ஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117012-dead-body-of-an-old-lady-being-kidnaped-in-ambulance-alleges-uthiramerur-people.html", "date_download": "2019-01-21T01:03:51Z", "digest": "sha1:GHFHM7RVIQDRHKT5XAKGKZQVZXS2BUQB", "length": 20156, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஆய்விற்காக முதியவர்கள் ஆம்புலென்ஸில் கடத்தல்? உத்திரமேரூரில் தொடரும் சர்ச்சை! | Dead body of an old lady being kidnaped in ambulance alleges Uthiramerur people", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (20/02/2018)\nஆய்விற்காக முதியவர்கள் ஆம்புலென்ஸில் கடத்தல்\nசெங்கல்பட்டு அருகே இறந்த பெண் ஒருவரையும், இரண்டு முதியவர்களையும் ஆம்புலன்ஸ் மூலமாக கடத்தல் செய்ததாகப் பொதுமக்கள் தெரிவித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரத்தில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்று நடத்திவரும் அனாதைகள் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களை தங்க வைத்துள்ளனர். நோய் மற்றும் வயது முதிர்வு ஆகிய காரணங்களால் உயிரிழப்பவர்களை ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பில் உடலை போட்டுவிடுவார்கள். அழுகிய உடலில் மீதம் இருக்கும் எலும்புகளை மருந்து தயாரிப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் இன்று (20.2.2018) தாம்பரத்திலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் 2 முதியவர்களும், உயிரிழந்த பெண் ஒருவரின் உடலும் கடத்தப்படுவதாக ஆம்புலன்ஸில் வந்த அண்ணம்மாள் என்ற பெண் கூச்சலிட்டார். இதனை கண்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆம்புலன்ஸில் இருந்த பெண் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும், முதியவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.\nபின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேருர் தாசில்தார் அகிலாதேவி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டம் செய்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முதியோர் இல்லத்திற்கு பிச்சை எடுப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் சாலைகளில் கிடப்பவர்கள் என ஆதரவற்ற முதியவர்களை கொண்டு செல்கிறார்கள். பல வருடங்களாகவே அந்த இல்லத்தில் இறந்த முதியவர்களின் எலும்புகளை ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். காவல்துறையினர் உரிய விசாரணை செய்யாமலும், விளக்கம் அளிக்காமலும் இருப்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.\nமுதியோர் இல்லம் முதியோர்கள் கடத்தல்uttiramerurKidnapமுதியோர்கள் கடத்தல்\nஉதயமாகிறதா எம்.ஜி.ஆர் அம்மா கழகம் - டி.டி.வி.தினகரனின் `50,000’ பிளான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டத��\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134499-lot-of-check-dams-will-be-built-to-save-the-rain-water-chief-minister-edappadi-palinasamy-informed.html", "date_download": "2019-01-21T01:36:41Z", "digest": "sha1:3BEZD4HFHMO7JZHNXBBBRSKMFKJEPBNF", "length": 24891, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "``மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்!” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் | \"lot of check dams will be built to save the rain water!\" - Chief Minister Edappadi Palinasamy informed...", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:15 (20/08/2018)\n``மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nகேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணை மற்றும் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்தும், பவானி சாகர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் பவானி மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த வகையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஈரோடு மாவட்டம், பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``பவானி மற்றும் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 67 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 7,832 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் வீடுகள் தண்ணீர் புகுந்ததால் பாதிப்படைந்திருக்கின்றன. 609.69 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nதொடர்ந்து பேசியவர், ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிரந்தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலித்து பாதுகாப்பான இடத்தில், நிரந்தர அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு நேரடியாக கிராமங்களுக்குச் சென்று, பயிர் சேதம் கணக்கிடப்பட்டு, இழப்புக்குத் தகுந்தவாறு பயிர் இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும். குடிமராமத்துப் பணியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.\nதொடர்ந்தவர், ``காவிரி நதிநீரைப் பொறுத்தவரை, நம்முடைய நிலப்பகுதி சமவெளிப் பரப்பாக இருக்கின்ற காரணத்தால் தடுப்பணை கட்டமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில், ஆதனூர் குமாரமங்களம் என்ற இடத்தில் அம்மா இருந்தபோதே 400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்தப் பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அங்கே, சில பட்டாதாரர்களிடம் பேசி, ஒருமித்த கருத்து ஏற்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் விரைவாக அந்தப் பணிகள் துவங்கும். இப்படி தமிழ்நாடு முழுவதும், பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க வேண்டுமென்பதற்காக ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு மூன்று மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. அதுசம்பந்தமான ஆய்வறிக்கையை இன்னும் ஒருசில மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அதன்பிறகு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைநீர் முழுவதும் தேக்கி வைக்கப்படும்” என்றார்.\n‘பவானி ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படாததால்தான் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறதே’ என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், “வெள்ளப் பெருக்கால்தான் பவானி பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஆகாயத் தாமரையால் அல்ல. பவானி ஆற்றி��் இருந்த ஆகாயத் தாமரைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன” என்று கூறினார்.\nஆய்வுக்குப் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பேசினர்.\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-01-21T02:22:14Z", "digest": "sha1:LAG5BKI45LXJQRIGL5LX4XF3EX7KCX42", "length": 24221, "nlines": 364, "source_domain": "eelamnews.co.uk", "title": "பாலியல் தொழிலாளியாக மாறி கன்னி கலைந்த கன்னியாஸ்திரி ! காரணம் என்ன ? – Eelam News", "raw_content": "\nபாலியல் தொழிலாளியாக மாறி கன்னி கலைந்த கன்னியாஸ்திரி \nபாலியல் தொழிலாளியாக மாறி கன்னி கலைந்த கன்னியாஸ்திரி \nகன்னியாஸ்திரி என்பது ஒரு புனிதமான நிலை .அதனுள் நுழைந்து வாழ்வது என்பது அனைவராலும் முடியாது. கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறிய அதிர்ச்சி சம்பவம் கொலம்பியாவில் அரங்கேறியுள்ளது .chiristian sister became prostitute\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 8 ஆண்டுகளாக கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் வாழந்து வந்த பெண் தனது துறவறத்தினை துறந்து பாலியல் தொழிலாளியாக மாறியுள்ளார் .\n28 வயதான Yudi Pineda என்ற பெண் கொலம்பியாவின் Ituango பகுதியில் வசித்து வருகின்றார் .இவர் சிறுவயதிலேயே கன்னியாஸ்திரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது பத்தாவது வயதில் துறவறம் பூண்டு கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் இணைந்து கொண்டார் .\n8 ஆண்டுகள் கன்னியாஸ்திரிகளுக்கான பயிற்சிகளை பெற்று கன்னியாஸ்திரியாக வாழ்ந்து வந்த இந்த பெண் ஆசிரியர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார் .\nகாதலில் விழுந்தமையினால் கடமையில் இருந்து தவறிய இவர் தனது நீண்ட நாள் கனவான கன்னியாஸ்திரியாகும் முடிவை தூக்கி எறிந்து விட்டு மதத்தினை விட்டு வெளியேறினார் .\nஅதன் பிறகு இவர் நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் .அந்த கால கட்டத்தில் ஆபாச வலைதளங்களுக்கான மொடல்களை தெரிவு செய்யும் நபரான ஜுவான் என்பவரை சந்தித்துள்ளார் .\nஜுவான் வழங்கிய ஆலோசனையின்படி ஆபாச இணையதளம் ஒன்றில் மொடலாக Pineda இணைந்துள்ளார் .\nஇது குறித்து புனித கூறுகையில் , ஆரம்பத்தில் இந்த தொழில் மிகவும் அருவருப்பாக இருந்தது ,ஆனால் இப்போது பழகி விட்டது .என்று கூறியுள்ளார் .\nமாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் Pineda தேவாலயம் சென்று வருகின்றாராம் .\nகன்னியாஸ்திரியாக இருந்து காதலில் விழுந்தமை கூட ஓகே .ஆனால் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளியாக மாறியமை கிறிஸ்தவ மதத்தினை அவமதிக்கும் செயலாகவே கருத்த வேண்டியுள்ளது .\nஇலங்கை சிங்களுவர்களுக்கே உரித்தான நாடு முக்கும் முத்தையா முரளிதரன் \n தாய், தங்கை கூட்டு வன்புணர்வு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்\nபிக்பாஸ் ஜூலி வெளி���ிட்ட #10yearsChallenge புகைப்படம் \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இர���ணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2866", "date_download": "2019-01-21T01:46:46Z", "digest": "sha1:U2N3FFPTGAYIHQETKRZTPTM44FG7B64K", "length": 14089, "nlines": 176, "source_domain": "mysixer.com", "title": "தாய்மொழியில் ஒப்பமிடுவோம் - ஆரி", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதாய்மொழியில் ஒப்பமிடுவோம் - ஆரி\nநம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என்கிற பெருமிதத்துடன், நடிகர் ஆரி தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை வாயிலாக, சத்யபாமா பல்கலைக்கழகம் உதவியுடன் தாய்மொழியில் கையெழுத்திடும் இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார். முதற்கட்டமாக தனது அலுவல் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்ட அவர், தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையெழுத்திட வேண்டும் என்கிற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.\nஇது குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆரி, “வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சஙகம் இணைந்து நடத்திய 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டுப் புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது, இந்த நிகழ்வை, மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்ததில் பெருமை கொள்கிறது.\nஅதனையடுத்துத் தமிழக மாணவர்கள் மத்தியில் இந்த முன்னெடுப்பைக் கொண்டு சென்றால், அடுத்து வரும் வருடங்களில் தாய்மொழி இன்னும் வளரும் என்னும் நோக்கில், தமிழகம் முழுவதும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக மாவட்டந்தோறும் இரண்டு உதவியாளர்களுடன் ஒரு பொறுப்பாளர் நியமித்திருக்கின்றோம். அவர்கள் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்..” என��றார்.\nஅமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, கின்னஸ் சாதனையில் தனது கையெழுத்தையும் தமிழில் இட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள் செளந்திரராஜா, விஷ்ணுப்பிரியன், பிளாக்பாண்டி, ஸ்ரீராம், பாடலாசிரியர் “ழ\" புகழ் நீலகண்டன், டிகே தோசைக்கல் உணவக நிறுவனர் சுரேஷ் சின்னச்சாமி மற்றும் மாணர்வர்கள் தங்களது கையெழுத்தை இனி தமிழில் இடுவது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nஇதுவரை ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டு வந்தவர்கள்,கையெழுத்தைத் தாய்மொழியில் மாட்டும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கானத் தீர்வையும் வழிமுறைகளையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன் ஆகியோர் அளித்தனர்.\nதமிழகம் முழுவதும் இதன் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, வள்ளுவர் கோட்டத்தில் பிரச்சார பேரணி தொடங்கப்பட்டு 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு நிறைவடையவிருக்கிறது.\nஎன்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி ப் பேசும் அரசியல்வாதிகளும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆரி.\nமுன்னதாக, \"நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்\" என்கிற சுவரொட்டியை தனது குழந்தைப்பருவம் முதலே தமிழில் கையெழுத்துப் போட்டு வரும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த மீனாட்சி வெளியிட்டார். இவர் நடிகர் பிளாக் பாண்டியின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பலரும் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களையும் தமிழில் கையெழுத்துப் போடுங்கள் என்று வற்புறுத்தாமல், அவரவர் தாய்மொழியில் கையெழுத்துப் போடுங்கள் என்கிற ஆரியின் முன்னெடுப்பு அனைத்து தரப்பினரையும் உற்சாகத்துடன் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான தகவல்.\nபெயர்களில் வடமொழி எழுத்துக்களான ஹ, ஜ, ஷ ப���ன்றவை இருந்தாலும், அதனைப்பற்றிக் கவலைப்படாமல், தமிழில் கையெழுத்து இட்டுப் பெருமிதம் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2017/09/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-21T02:24:15Z", "digest": "sha1:HFMITIG5FWZCE5BDFPTEXE7B5TS72FW5", "length": 7698, "nlines": 180, "source_domain": "paattufactory.com", "title": "பாக்யத லட்சுமி – தமிழாக்கம் – Paattufactory.com", "raw_content": "\nபாக்யத லட்சுமி – தமிழாக்கம்\nபாக்யத லட்சுமி – தமிழாக்கம்\nபாக்யத லட்சுமி – தமிழாக்கம்\nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாதச் சலங்கைகள் கிண்கிண் என்றிட…\nபைய பையவே பூவடி வைத்து…\nதயிரைக் கடைய வரும் வெண்ணை போலே\nசான்றோர் பூஜை ஏற்றிட வரணும்…\nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nகோடி சூரியன் ஒளிமயம் போல..\nகனகமும். செல்வமும் மழையெனப் பொழிய…\nமனது விரும்பும் வரம் அருளிட வருவாய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nகற்றவர், நல்லவர் திருவுளம் தன்னில்…\nஎப்பொழுதும் நீ ஆலயம் கொள்வாய் \nஏற்று அருளிட நீ வர வேணும்…\nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nவேங்கட ரமணன் மனம்கவர் ராணி \nகுங்குமம் சூடும், தாமரை மேனி…\nஈடிலா செல்வம் அருளிட வேணும்…\nபாடிடும் வளைஒலி சூடிய கரத்தால்…\nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nசுக்கிர வார பூஜையின் போது…\nசர்க்கரை, நெய்யும் ஓடையாய் ஓட…\nதேவர்கள் மனம் உறை தேவியே வருவாய் \nபுரந்தர விட்டலன் துணைவியே வருவாய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nபாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் \nலட்சுமி ராவே மா – தமிழாக்கம்\nகனகதாரா ஸ்தோத்திரம் – தமிழ் கவிதை வடிவில்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/01/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:35:40Z", "digest": "sha1:ARKBENAMZFIMR42CUX4RGWLAHZLVKYNJ", "length": 8184, "nlines": 194, "source_domain": "paattufactory.com", "title": "வாரான் ! வேலன் ! – Paattufactory.com", "raw_content": "\nதேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…\nமொட்டை போட��ட கூட்டம் – பல\nதேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…\nசேர்த்து நெய்யுடனே பஞ்சா அம்ரிதமாய் (2)\nசேர்த்து நெய்யுடனே பஞ்சா அம்ரிதங்க (2)\nவாசம் தூக்கும் நல்ல சந்தனத்தோட\nஜோரா சேரும் பன்னீர் அதில் அபிசேகம் \nஉள்ளம் குளிர்ந்து போனான் – நம்ம\nவாசம் தூக்கும் நல்ல சந்தனத்தோட\nஜோரா சேரும் பன்னீர் அதில் அபிசேகம் \nமேள தாளமுடன் நாதஸ்வரம் தான் \nபாட்டாய் பாடுகிற திருப்புகழும் தான் \nமேள தாளமுடன் நாதஸ்வரம் தான் \nபாட்டாய் பாடுகிற திருப்புகழும் தான் \nவேல்வேல் வேல்முருகா செந்தில் ஆண்டவா \nவேல்வேல் வேல்முருகா செந்தில் ஆண்டவா \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233728.html", "date_download": "2019-01-21T02:03:16Z", "digest": "sha1:CEVX7I57ZWNPQ26QKOVDXLFSJMADQUW6", "length": 15108, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் அசமந்தம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் அசமந்தம்\nவவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் அசமந்தம்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.\nபுதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழான வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சுமார் பல மணிநேரமாக காக்க வைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8.00 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் மாலை 2.00 மணிவரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரிடம் வினாவிய போது ,\nமருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர் காலை 10.00 மணிக்கு பின்னரே சமூகமளிப்பார் என தெரிவித்தனர்.\nமருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வந்திருந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nமருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8.00 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் மாலை 2.00 மணிவரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுவதுடன் மருத்துவ சான்றிதழுக்காக ஒரு நபரிடம் இருந்து ரூபா 800 கட்டணமாக அறவிடப்படுவதுடன் உரிய தொகையினை மாற்றி சரியாக கொண்டு வருமாறு திருப்பியனுப்புவதாகவும் இவர்களின் அசமந்த போக்கினால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவித்தனர்.\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சேவையை பெற்றுக்கொள்ள வரும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள், பெண்கள் அனைவரும் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nமட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம்\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை 45ஆம் ஆண்டு நினைவு தினம்\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2012/04/blog-post_526.html", "date_download": "2019-01-21T01:04:50Z", "digest": "sha1:6D7OCFQRVIPEGB75FYL2DX3VZIFJZ3XF", "length": 6619, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "சுனாமி பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல் - Thambiluvil.info", "raw_content": "\nசுனாமி பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல்\nஅம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலகமும் 16ஆவது இராணுவ படைப்பிரிவும் இணைந்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுனாமிப் ...\nஅம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலகமும் 16ஆவது இராணுவ படைப்பிரிவும் இணைந்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுனாமிப் பாதுகாப்பு முன்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்றை நேற்று வியாழக்கிழமை நடத்தியது.\nசுனாமி ஏற்படும்போது கடற்கரை பிரதேசத்திலுள்ள பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் இதன்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.\nதிருக்கோவில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாட���ில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், 16ஆவது இராணுவ படைப்பிரிவு இராணுவ மேஜர் சில்வா, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.ராஜேந்திரா ஆகியோர் அதிதிகளாகவும் அரசாங்கத் திணைக்கள மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/author/admin/", "date_download": "2019-01-21T01:15:14Z", "digest": "sha1:TJEETI56AOJRSYU44BIYYYTAQCULAM6Q", "length": 12446, "nlines": 113, "source_domain": "news.thinaseithi.com", "title": "admin | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவி���்\nTop Stories இலங்கை கொழும்பு\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nஅரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வரைவை கூட உருவாக்கவில்லை என்றாலும் கூட, பொய்யான வதந்திகளை பரப்புவதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதாக இராஜாங்க அமைசச்சர் ஜே.சீ.\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nசிலிநாட்டில் பத்துவயதேயான ரிக்கார்டோ பார்ரிகாவுக்கு விண்வெளி ஆய்வுதான். தான் மட்டுமின்றி தனது சக மாணவர்களுக்கும் விண்வெளியின் ரகசியங்களை விளக்குகிறான். இவனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் ஜெர்மனியில் இருந்து\nTop Stories இலங்கை கொழும்பு\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம் அறிக்கை\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் யாழில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுப்போட்டியில் நோவக் ஜோகோவிக் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில்\nஅடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றார் அலெக்சாண்டர் ஸ்வேரவ்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வேரவ் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் நேற்று நடைபெற்ற\nTop Stories இலங்கை கொழும்பு\nஎதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்படும்….\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான முடிவு அடுத���த மாத ஆரமபத்தில் அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் எந்தவொரு நேரத்திலும் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சி\nஅவுஸ்ரேலியாவுடனான போட்டித் தொடரில் இருந்து இலங்கை வீரர் நீக்கம்\nஅவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் பிரதீப்பிற்கு இழந்துள்ளார். இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு போட்டியில் விளையாட\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nயாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு\nயாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று(19) மாலை கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போது, வெடி பொருள் இருப்பதை உரிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_4911.html", "date_download": "2019-01-21T01:58:39Z", "digest": "sha1:6AUCCCHQ6Z6B4L4SHKAJZ3RF5YTJHB6J", "length": 22165, "nlines": 292, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அனுஷ்கா ஸ்பெஷல் ஜோக்ஸ்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 10:44:00 PM COMEDY, JOKS, LOVE, அனுபவம், காதல், காமெடி, நகைச்சுவை, ஜோக்ஸ் 10 comments\n1. நீ என்ன தப்பு செஞ்சாலும் உன் மருமக உன்னை மன்னிச்சிடறாளா\nமன்னிப்பை விட பெரிய தண்டனை ஏதும் கிடையாதுன்னு யாரோ சொன்னாங்களாம்.\n2. உன் ஆளோட ஹோட்டலுக்கு போனா உனக்கு செலவே இருக்காதா\nஅவ ஒரு லேடி கஜினி, என்னையே பார்த்துட்டு சாப்பிட மறந்துடுவா.\n3. டியர்.. எதுக்காக என்னை டைவர்ஸ் பண்றே\nயோவ்.. 12 வருஷமா ஒரே புருஷன் எனக்கு போர் அடிக்குது.. மாத்தறேன்\n4. ஊர்ல எல்லாருமே புள்ளப்பூச்சின்னா அப்போ பொண்ணுப்பூச்சிங்கன்னு யாருமே இல்லையா\n5. புகுந்த வீட்டில் பெண் இருந்தாலும் கூட அவர்கள் நினைவுகள் எல்லாம் பிறந்த வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது\n6. மேடம், கில்மா படம் ஆஃபீஸ் டைம்ல பார்க்கறீங்களே, இது தப்பில்லையா\nஆஃபீஸ்ல டேமேஜர் இல்லைன்னா எதுவுமே தப்பில்லை\n7. இலியானா திடீர்னு தமிழ் சினி ஃபீல்டுக்கு வந்தது அதிர்ச்சி அளிக்கிறது..\nதலைவரே, தெலுங்கானா பிரச்சனையை பற்றித்தானே பேசச்சொன்னோம்\n8. பிரதமருக்கு சித்தி ராதிகா பற்றி தெரியுமா\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல் படுதுன்னு ஜெ சொல்றாரே\n9. என் புருஷனுக்கு மனசுல பெரிய பிரைம் மினிஸ்டர்னு நினைப்பு..\nஆஃபீஸ் டூர் போற��ன்.. திரும்ப வர்ற வரை இந்த வீட்டை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கனும்னு சொல்றாரே..\n10. அன்னா ஹசாரேயை விட கேப்டன் தான் டேலண்ட்னு எப்டி சொல்றே\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரா போர் நடந்தால் அதில் பங்கேற்கத்தயார் அப்டினு வெறும் வாய்ல தான் அன்னா சொன்னார், ஆனா கேப்டன் தீவிரவாதிகளை அடிச்சு , உதைச்சு வீழ்த்திட்டாரே\n11. மேடம்.. நீங்க நடிச்ச படத்தை நீங்களே பார்க்க மாட்டீங்களா\nஎனக்கு என்ன தலை எழுத்தா கண்ட கண்றாவிப்படத்தை எல்லாம் பார்க்கனும்னு\n12. டியர்.. இன்னைக்கு கமல் பர்த்டே, வா கொண்டாடலாம்..\nஅடி அசடே.. லிப் டூ லிப் கிஸ் அடிச்சுத்தான்\n13. டூயட் சீன்ல நடிக்கறப்ப மூடு வர வைக்க பர்ஃபியூம் போட்டுக்குவேன்..\nஅப்போ ரேப் சீன்ல நடிக்கறப்ப தலைல வேப்பெண்ணெய் தடவிக்குவீங்களா\nமிஸ். உங்க ரெஸ்யூம்ல உங்க வீட்டு அட்ரஸோ, காண்டாக்ட் பண்ண ஃபோன் நெம்பரோ இல்லை.. எப்படி தகவல் சொல்ல\nஅஸ்கு புஸ்கு.. அதெல்லாம் தரக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க\n15. தலைவரே, 6 மாசமா ஜெயில்லயே இருக்கீங்க, ஜாமீனே கேட்கலை\nவெளீல வந்தா எனக்கு பாதுகாப்பு இல்லையே\n16. உன் மனைவிக்கும், உங்கம்மாவுக்கும் ஆகாதே.. எப்டி அவங்களை தனியா விட்டுட்டு வெளியூர் போறே\nப.சிதம்பரம்க்கும், பிரணாப் முகர்ஜிக்கும் கூடத்தான் ஆகாது... அவங்களை பொறுப்புல விட்டுட்டு பிரைம் மினிஸ்டர் ஃபாரீன் போகலை\n17. நடிகை- என்னைப்பார்க்கற யாருக்கும் அவங்க தங்கையைப்பார்க்கற மாதிரி தான் இருக்கும்.\nஅதுதான் மைனஸ் மேடம், அப்புறம் எப்டி கனவுக்கன்னி ஆவீங்க\n18. டியர்.மேரேஜ் அன்னைக்கு உன் கால் விரல்ல மிஞ்சி மாட்டி விடறப்ப என்ன நினச்சே\nஹா ஹா ஹா .. நம்ம கிட்ட செமயா ஒரு ஆள் மாட்டிக்கிட்டான்னுதான்\n19. அமைதிக்கான நோபல் பரிசு 3 பொண்ணுங்களுக்கு கிடைச்சிருக்கே\nஆமா, ஆம்பளைங்க எப்பவுமே அமைதி.. அதனால எப்பவாவது அமைதியா இருக்கற பொண்ணுங்களுக்கு பரிசு கிடைக்கறதுல என்ன வியப்பு\n20. தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும்போது நல்ல மனிதன் ஆகிறாய், தெரியாதவர்களூக்கு உதவி செய்யும்போது கடவுள் ஆகிறாய்\nஆறாவது ஜோக்குல மேடத்துக்கு பதில் சாருன்னு மாத்தினா உங்களுக்கு நல்லாவே பொருந்தும்...\nபுள்ள என்ற சொல் ஆண்பாலா பெண்பாலா...\nஅனைத்தும் அருமை ஆமா எங்க அனுஸ்கா படம் ஒன்றையும் காணவில்லை\n13 சம்பந்தமா--நெருங்கி நடிக்கும் காட்��ிகளில் நடிகர்கள் மவுத் ஸ்ப்ரே பயன் படுத்துவாங்களாம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - ��ாமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/1215-madhu-son-arrest.html", "date_download": "2019-01-21T01:52:05Z", "digest": "sha1:Z374PUR3ANEWKD3ZWG4V5L3GR3HSZ53W", "length": 7570, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "மதுவுக்காக பெற்ற தாயைக் கொன்ற மகன் கைது | madhu son arrest", "raw_content": "\nமதுவுக்காக பெற்ற தாயைக் கொன்ற மகன் கைது\nவீட்டில் வைத்திருந்த தனது பங்கான மதுவை எடுத்துக் குடித்ததால் தாயை மகன் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து மகனை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.\nசென்னை ஷெனாய் நகர், டி.பி.சத்திரம், ஐந்து அடுக்கு குடியிருப்பில் வசிப்பவர், வெங்கடேசன் (63), இவரது மனைவி கலாவதி (54). இவர்களுக்கு நீலகண்டன் (25) என்ற மகன் உள்ளார்.\nகலாவதி, நீலகண்டன் அனைவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று கலாவதி மது போதையில் வீட்டுக்கு வெளியே கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தவர் அவரது மகன் நீலகண்டனிடம் கூறியுள்ளனர்.\nநீலகண்டன் தனது தாயார் கலாவதியை அழைத்துச் சென்று வீட்டுக்குள் படுக்க வைத்துள்ளார். பின்னர் நீலகண்டன் வெளியே சென்றுவிட்டார். வீட்டிலிருந்த கலாவதி அதன் பிறகு நீலகண்டன் வைத்திருந்த மதுவை எடுத்துக் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நீலகண்டன் தனது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nவாக்குவாதம் முற்றியதில் ஒரு கட்டத்தில் கலாவதியை தாக்கி தள்ளிவிட்டுள்ளார். இதில் சுவற்றில் தலை மோதியதில் கலாவதி வலதுபக்க தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தவர் நீலகண்டனை பிடித்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nதாயை கொலைசெய்த குற்றத்திற்காக நீலகண்டனை டி.பி.சத்திரம் போலீஸார் கைது செய்தனர். கலாவதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.\nஅன்னதானமாக இருந்தாலும் மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை\nகாலாவதி குளிர்பானங்களால் கதிகலங்கும் பொதுமக்கள்: உணவுப் பாதுகாப்புத்துறை கடும் நடவடிக்கை எடுக்குமா\nநீலுவைத் தேடும் நாடக மேடை\nமதுவுக்காக பெற்ற தாயைக் கொன்ற மகன் கைது\nமுன்னாள் உளவு அதிகாரி மீதான ரசாயன தாக்குதல் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக திரளும் ஐரோப்பிய நாடுகள்\nஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடும் ரன்வீர்: 15 நிமிடத்துக்கு ரூ.5 கோடி\nதுணை முதல்வருக்கு ஸ்ட்ரெஸ்: ஆயுர்வேத மருத்துவமனையில் ஒருநாள் சிகிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/13528-minister-dindigul-c-sreenivasan-tries-to-grab-my-land-d-pandian.html", "date_download": "2019-01-21T01:54:14Z", "digest": "sha1:SKALXQH3RID7YFSP2FEIUSWCJVLHDZLI", "length": 8730, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "எ��து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு | Minister Dindigul C. Sreenivasan Tries to grab my land: D. Pandian", "raw_content": "\nஎனது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஉயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மூலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க அரசு முயற்சித்து வருகிறது. 13 மாவட்ட விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மின் வழித்தடத்தை ஆழமாக குழி தோண்டி புதைத்து கொண்டு செல்லவேண்டும். வளர்ந்த நாடுகளில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையிலும் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டும்போது இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.\nஉலக வங்கி உதவியுடன் அம்பத்தூரில் புதிய நகரை ஒரு ஏரியை மூடி உருவாக்குகின்றனர். அதிலும் மின்கம்பங்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள்.\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். தனது மருமகனுக்காக தமிழ்நாட்டையே பட்டா போட்டு தரட்டும். அத்துமீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் காவல்துறையையும் சந்திப்போம், சீனிவாசன் போன்றவர்களையும் எதிர்கொள்வோம். தனியார் நிலத்தில் நுழைந்ததற்காக அவர் மீது வழக்குப் போட வேண்டும்.\nஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ததாக திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். யார், எப்போது கொலை செய்தார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க வேண்டும் என்றார்.\nசென்னைல சொன்னார்; கொல்கத்தால ஏன் சொல்லலை; ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகனவில்தான் ஸ்டாலின் முதல்வராவார்; எடப்பாடி பேச்சு\nகின்னஸ் சாதனையில் விராலிமலை ஜல்லிக்கட்டு; 1,353 காளைகள்; 402 காளையர்கள் பங்கேற்பு\nகுமரி, திண்டுக்கல், கடலூர்; 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை\nகாஷ்மீரில் 2018ல் மட்டும் 257 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; கவர்னர் ஆட்சியில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தகவல்\nநாளை முதல் 'தளபதி 63' படப்பிடிப்பு துவக்கம்\nஎனது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு\nபாஜக-அதிமுக கூட்டணியை வீழ்த்துவோம்: காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய் தத் உறுதி\n2019: சுவாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்\n2019: சித்திரை நட்சத்திரத்துக்கான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/8373-thangatamilselvan-interview.html", "date_download": "2019-01-21T02:16:48Z", "digest": "sha1:N4777SN33Y4CPUWOGCF6NIMP5EBDPNFT", "length": 9121, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: தங்கத் தமிழ்ச் செல்வன் | thangatamilselvan interview", "raw_content": "\nதகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: தங்கத் தமிழ்ச் செல்வன்\nதகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கூறியிருக்கிறார்.\nமுன்னதாக நேற்று 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும் சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் உயர் நீதிமன்ற 3-வது நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.\nஇந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கூறியிருக்கிறார்.\nமதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச் செல்வன், \"சட்டப்பேரவைத் தலைவர் ஒவ்வொருமுறையும் பழிவாங்கும் நோக்குடன் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கிறார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். டிடிடிவியின் பக்கம் நாங்கள் நின்றதன் காரணத்துக்காகவே பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மாறிப்போட்ட 11 பேர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதை வெளிச்சத்துக்கு கொண்டுவரவே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்.\n18 பேரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு நாங்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வருவோம்.\nமக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் தேர்தல��ல் நிற்கத் தடையில்லை என தேர்தல் ஆணையரே தெரிவித்திருக்கிறார்.\n30 நாளில் இருந்து 90 நாட்களுக்குள் நாங்கள் மேல்முறையீட்டுக்கு செல்வோம். முன்னதாக மேல்முறையீடு செல்ல மாட்டோம் எனக் கூறினோம். ஆனால், இப்போது இந்த மைனாரிட்டி அரசைப் பார்த்து பயமாக இருக்கிறது.\nஎதற்கெடுத்தாலும் பழிவாங்குகிறார்கள். நாங்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதுகூட அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியிழக்கச் செய்வார்களோ என்ற அச்சம் உள்ளது. அதனாலேயே மேல்முறயீடு செல்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்\" என்றார்.\nகோடநாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபணம் கொடுத்ததால்தான் தினகரன் வெற்றி: சசிகலா சகோதரர் திவாகரன் திட்டவட்டம்\n‘டெபாசிட் இழந்த ஸ்டாலின்’, ’20 ரூபாய் எம்எல்ஏ’: வார்த்தைகளால் வலுக்கும் டிடிவி-திமுக மோதல்\nகுக்கர் சின்னம் தொடர்பான வழக்கு; அதிமுக எதிர்ப்பு: இரட்டை இலை சின்னத்தையா கேட்டோம்- உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு கேள்வி\n’20 ரூபாய் தினகரன்’ – ஸ்டாலின் காட்டம்\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்: டிடிவி தினகரன் அறிவிப்பு\nதகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: தங்கத் தமிழ்ச் செல்வன்\nஉண்மையாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்\nநடிகை அஸின் பொண்ணு பேரு ஏரின்; அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வாழ்த்துகள் குவியுது\nவிண்வெளி வீரரை அனுப்புவோம் என்ற பாக்., பிரதமர்- விமர்சித்த ஒமர் அப்துல்லா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/11745-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-01-21T01:58:15Z", "digest": "sha1:3ZRBJXYTFJH7A7UBCSGA3WIGQD373CJM", "length": 8969, "nlines": 130, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: உங்கள் நிர்வாகத் திறமை மேம்படும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு, பொருள் வரவு உண்டாகும்.\nரிஷபம்: எக்காரியத்திலும் கவனமுடன் செயல்படுங்கள். படபடப்பு, மன உளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் மாலை முதல் கலகலப்பான சூழல் உருவாகும்.\nமிதுனம்: மனைவி வழியில் நல்ல சேதி உண்டு. புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பெற்றோர் ஆதரிப்பர். மாலை முதல் நிதானம் தேவை.\nகடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nசிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.\nகன்னி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.\nதுலாம்: அதிகம் உழைக்கவேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.\nவிருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரிசெய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.\nதனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். கணவன் - மனைவிக்குள் மனப்போர் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஆன்மிக நாட்டம் கூடும்.\nமகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.\nகும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.\nமீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்துகொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.\nஅடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என அனிருத்தைப் புகழ்ந்த தனுஷ்: ரகசியம் உடைத்த ரஜினி\nஒரு கோடி ரூபாய் செக் கொடுத்தார் கலாநிதி மாறன்; பேட்ட ஆடியோ ரிலீஸில் ரஜினி பேச்சு\nஎன் 44 வருஷ சினிமா வாழ்க்கைல சசிகுமார் மாதிரி ஒருத்தரை பாத்ததில்ல; ரஜினி புகழாரம்\nவிஜய் சேதுபதி மகா நடிகன்; நல்ல மனிதன் - ரஜினி புகழாரம்\nஅடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என அனிருத்தைப் புகழ்ந்த தனுஷ்: ரகசியம் உடைத்த ரஜினி\nஒரு கோடி ரூபாய் செக் கொடுத்தார் கலாநிதி மாறன்; பேட்ட ஆடியோ ரிலீஸில் ரஜினி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/116709-how-much-more-tmc-water-will-you-reduce-slams-agricultural-community-executive.html", "date_download": "2019-01-21T02:09:17Z", "digest": "sha1:BOVPIL7TGZLKOU3TQTAMQ3QPMBC3T46X", "length": 15852, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "\"How much more TMC water will you reduce?\" slams Agricultural community executiveச்! | \"இன்னும் எவ்வளவு டி.எம்.சி தண்ணீரைத்தான் குறைப்பீர்கள்?\" விவசாய சங்க நிர்வாகிகள் கொதிப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\n\"இன்னும் எவ்வளவு டி.எம்.சி தண்ணீரைத்தான் குறைப்பீர்கள்\" விவசாய சங்க நிர்வாகிகள் கொதிப்பு\n\" இன்னும்எவ்வளவு டி.எம்.சி தண்ணீரைத்தான் குறைப்பீர்கள். ஏற்கெனவே வழங்கவேண்டிய தண்ணீரை முழுமையாகக் கர்நாடகம் ஒருமுறைகூட கொடுக்கவில்லை. இப்போ,உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கும் தண்ணீரின் அளவை கர்நாடகத்திடம் இருந்து யார் வாங்கித் தருவது. ஏற்கெனவே வழங்கவேண்டிய தண்ணீரை முழுமையாகக் கர்நாடகம் ஒருமுறைகூட கொடுக்கவில்லை. இப்போ,உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கும் தண்ணீரின் அளவை கர்நாடகத்திடம் இருந்து யார் வாங்கித் தருவது. கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரப் போகிறது. அதனால்,எல்லா தேசியக் கட்சிகளும் கர்நாடகாவுக்கு வாலாட்டுவார்களே தவிர, தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தரமாட்டார்கள்\" என்று கொந்தளிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே நிலவும் பிரச்னை 125 வருடங்களாக நீடித்த நிலையில், அதுதொடர்பான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பான 192 டி.எம்.சி தண்ணீரைவிட 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைவாக அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nஇதுபற்றிப் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன்,\n\"மலைபோல உச்ச நீதிமன்றத்தை நம்பி இருந்த தமிழக விவசாயிகளின் வயிற்றில் ஓங்கி அடித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. 'யானைப் பசிக்கு சோளப்பொறி' மாதிரி அளவைக் குறைத்து அறிவித்திருக்கிறது. அதுவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 192 டி.எம்.சி தண்ணீர் அளவில் இருந்து தீர்ப்பில் குறைக்கப்பட்டுள்ள 14.75 டி.எம்.சி தண்ணீரை, 'தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது' என்று சொல்லி குறைத்திருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல் உள்ளது. என்ன அடிப்படையில், எந்த விஞ்ஞானக் குழுவை வைத்து ஆய்வு பண்ணி இப்படி அறிவித்தார்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கிறது என்று யார் சொன்னது எந்த முகாந்திரத்தில் உச்ச நீதிமன்றம் அப்படிச் சொன்னது எந்த முகாந்திரத்தில் உச்ச நீதிமன்றம் அப்படிச் சொன்னது\n1924-ல் தமிழகத்திற்கு கர்நாடகம் 520 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென்று ஒப்பந்தம் இருக்கிறது. அதன் பிறகு, கர்நாடகம் 1987-ல் 205 டி.எம்.சி தண்ணீர் தருவதாகச் சொல்லி, போட முயன்ற ஒப்பந்தத்தை எதிர்த்து, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அம்மாநிலத்திற்குச் செல்லவில்லை. அதன்பிறகு,2005-ல் நமக்கு 264 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். அப்புறம் 270 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அதுவும் தரப்படவில்லை. 2007 பிப்ரவரியில் 192 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. ஆனால், அந்தத் தண்ணீரையும் கர்நாடகம் நமக்குத் தரவில்லை. அதன் பின்னர் வந்த எந்தவொரு மத்திய அரசும், தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கவில்லை. 2013 பிப்ரவரி 15-ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வந்தது. ஆனால்,அதன்பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத இப்போதைய மோடி அரசு, அந்த உத்தரவு நீர்த்துப் போகும் அளவிற்கான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்தது. அதைதொடர்ந்து, இதே உச்ச நீதிமன்றம் 2015-ல் விநாடிக்கு 200 டி.எம்.சி தண்ணீரை 10 நாள்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என உத்தரவு போட்டது. அந்த உத்தரவையும் கர்நாடகா மதிக்கவில்லை\" என்றார்.\nஅடுத்து,பேசிய காவிரி ஆறு பாதுகாப்புப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் விஜயன்,\n\"வடமாநிலத்தில் ஓடும் பியாஸ், தெனிந்தியாவில் ஓடும் கோதாவரி, நர்மதா நதிகளுக்கெல்லாம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கு. அதை அமைத்த மத்திய அரசுகளால் காவிரிக்கு மட்டும் மேலாண்மை வாரியம் அமைக்க மனசில்லை. இப்போ உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவில்,'காவிரி யாருக்கும் சொந்தமானதல்ல' என்று சொல்லி இருப்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கக்கூ��ிய விஷயம். உலக நதிநீர்ப் பங்கீட்டு தீர்வு ஒப்பந்தத்தின்படி,'நதிகள் தேசத்திற்கு சொந்தமானவை. ஒரு நதி எந்தப் பகுதியில் அதிகம் பாய்கிறதோ, அதிக பரப்பளவில் அதன் பயன்பாடுகள் இருக்கிறதோ அதைக் கொண்டு அதிகமாகவும், பரப்பளவு குறைவாக உள்ள பகுதிகளுக்குக் குறைவாகவும் நீர் பங்கீடு பண்ணனும்'னு இருக்கு. ஐ.நா சபையே ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் இது. நமது தமிழகத்தில் காவிரி 435 கிலோமீட்டரும், கர்நாடகாவில் 365 கிலோமீட்டரும் பாய்கிறது. அதேபோல்,1966-ல் பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கியில் போடப்பட்ட சர்வதேச நதிநீர் பகிர்மான தீர்வு ஒப்பந்தமும்,'நதிகள் தேசத்திற்குச் சொந்தமானவை'ன்னு சொல்லுது. ஆனால், இந்த ஒப்பந்தங்களை நமது மத்திய அரசுகள் காவிரி விஷயத்தில் மட்டும் மீறி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அமிலத்தைக் கொட்டுகின்றன. அப்புறம்,இப்ப சொன்ன தீர்ப்பின்படி, கர்நாடகத்திடம் இருந்து யார் நமக்கு தண்ணீர் வாங்கித் தருவது. நதிநீர் விஷயத்தில் தண்ணீரைப் பிரிச்சுக் கொடுக்கும் கடமை மத்திய அரசிற்கு உள்ளது. விரைவில் கர்நாடகாவில் தேர்தல் வரப் போகிறது. அதனால்,இப்போதுள்ள மத்திய பி.ஜே.பி-யும், காங்கிரஸூம் கர்நாடக மாநிலத்திற்குத்தான் வாலாட்டுவார்களே தவிர, தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தரமாட்டார்கள். 1987 வரை தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கரில் முப்போகம் நடந்து வந்த விவசாயம், தற்போது16 லட்சம் ஏக்கரில் ஒருபோகம்கூட காவிரித் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலையை எட்டியுள்ளது. அதனால் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை பண்ணணும். அதோடு,கர்நாடகம் நமக்குக் கொடுக்க வேண்டிய அளவாக நிர்ணயித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் அளவு தண்ணீரை ஒரு துளி குறையாமல் கொடுக்கவும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், தமிழக விவசாயி மீள்வான். இல்லைன்னா, கொத்துக்கொத்தாக நடக்கும் தமிழக விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியாது\" என்றார்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு ���ழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104174-governor-banwarilal-purohit-took-oath.html", "date_download": "2019-01-21T02:11:35Z", "digest": "sha1:CCGCQDERGAJLMQSMZ2O37CEUAFZCXS5H", "length": 18055, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய ஆளுநராகப் பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | Governor Banwarilal purohit took oath", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:16 (06/10/2017)\nபுதிய ஆளுநராகப் பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் ஏற்றார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.\nகாங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர், நீண்ட காலமாகப் பொறுப்பு ஆளுநராக நீடித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பன்வாரிலால் புரோஹித்தைத் தமிழகத்தின் ஆளுநராக மத்திய அரசு அறிவித்தது. அதனால், வித்யாசாகர் ராவ் நேற்று தமிழகப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டார்.\nபன்வாரிலால் புரோஹித், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பதவிப்பிரமாணம் எடுத்து, தமிழக ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபா.ஜ.க தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலாலுக்கு சால்வை அணிவித்து மரியாதைசெலுத்தினார். டி.டி.வி.தினகரனும் புதிய ஆளுநருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111456-subinspector-turned-judge-all-you-need-to-know-about-op-saini.html", "date_download": "2019-01-21T01:08:45Z", "digest": "sha1:VALQRVNSZOANTMGABEXOGOWBH6TURPWO", "length": 26484, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "சப்-இன்ஸ்பெக்டராக இருந்து நீதிபதியாக உயர்ந்த ஓ.பி.ஷைனியின் அதிரடித் தீர்ப்புகள்! | Sub-inspector turned judge: All you need to know about OP Saini", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/12/2017)\nசப்-இன்ஸ்பெக்டராக இருந்து நீதிபதியாக உயர்ந்த ஓ.பி.ஷைனியின் அதிரடித் தீர்ப்புகள்\nதமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த 2ஜி வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு இணையாக மக்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்த வழக்கு இது. விசாரணை இரு மாதங்களுக்கு முன்னரே, முடிந்துவிட்டாலும் தீர்ப்பு அளிக்கப்படும் நாள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. `தொலைத்தொடர்ப���த் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில், போதிய ஆதாரங்களை சி.பி.ஐ தரப்பில் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறி ஓ.பி. ஷைனி தீர்ப்பில் கூறியுள்ளார். தீர்ப்பு முடிவு, தி.மு.க தலைமை மற்றும் தொண்டர்களுக்கு அளவில்லாத உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.\nதற்போதைய தீர்ப்பு தி.மு.க-வுக்குச் சாதகமாக இருந்தாலும், வழக்கு விசாரணை தொடங்கிய காலகட்டத்தில் தி.மு.க தரப்புக்கு கிலி ஏற்படுத்தியவர் ஷைனி. நீதித் துறையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கண்டிப்புமிக்கவர். கனிமொழி சிறைக்குச் செல்வதற்கு இவரின் கண்டிப்பும் ஒரு காரணம். `பெண் என்பதைக் காரணம் காட்டி கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று விண்ணப்பித்தபோதெல்லாம் கொஞ்சமும் கருணை காட்டாதவர். `பெண் என்றாலும் அவர் அதிகாரமிக்க அரசியல்வாதி, வெளியே விட்டால், சாட்சியங்களை அழிக்க நேரிடலாம்' எனக் கனிமொழியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.\nஇதனால், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லி திகார் சிறையில் ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டனர். அப்போது, ``இப்படிப்பட்ட ஒரு நீதிபதிகிட்டயா என் மகள் மாட்டிக்கிட்டா'' என்று ராசாத்தி அம்மாள் கண்ணீர்விட்டாராம். வயது முதிர்வு, உடல் நிலையைக் காரணம் காட்டி, தயாளு அம்மாளை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைகூட ஷைனி ஏற்றுக்கொள்ளாமல், அவரது உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அனுப்ப உத்தரவு பிறப்பித்தவர்.\n2ஜி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, டெல்லி காவல் துறையில் 1981-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றினார். 1987-ம் ஆண்டு நீதிபதி தேர்வு எழுதி தேர்வானார். ஹரியானாவில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, தற்போது 63 வயதாகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு, 2ஜி வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, 2011-ம் ஆண்டு முதல் இந்த வழக்கை ஓ.பி.ஷைனி விசாரித்துவந்தார். எவ்வளவு செல்வாக்குமிக்கவராக இருந்தாலும், விசாரிக்க வேண்டும் என்று கருதினால் தயக்கமில்லாமல் சம்மன் அனுப்பிவிடும் வழக்கமும் இவருக்கு உண்டு.\nஇந்த வழக்கில் 2013-ம் ஆண்டு Criminal Procedure Code (CrPC) என்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பார்தி ஏர்டெல் தலைவர் பார்தி மிட்டல், ஹட்ஸிசன் மேக்ஸ் தலைவர் ஆஷிம் கோஷ், ஸ்டெர்லிங் செல்லுலர் நிறுவனத் தலைவர் ரவி ரூயா ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்தவர். 2ஜி வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருத்தப்பட்டது நீரா ராடியா பேச்சு அடங்கிய பதிவுகள். நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பல கேள்விகளுக்கு மழுப்பலாக நீரா ராடியா பதிலளித்தார். நீரா ராடியாவிடம் கண்டிப்பு காட்டி, பதில்களைப் பெற்றுள்ளார் ஷைனி.\nநாட்டை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்துள்ளார். விளையாட்டு உலகத்தை உலுக்கிய காமன் வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் சுரேஷ் கல்மாடியை சிறைக்கு அனுப்பியவர் இவர்தான். சுரேஷ் கல்மாடியும் அரசியலில் செல்வாக்குமிக்கவர்தான். மத்திய அமைச்சராக இருந்தவர். தேசிய அலுமினியம் நிறுவன ஊழல் வழக்கை (NALCO) விசாரித்தபோது, அந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.கே.ஸ்ரீவஸ்தாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தார் ஷைனி.\nடெல்லி, செங்கோட்டையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப்படை வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி முகமது ஆரிஃப்புக்கு தூக்குத்தண்டனை விதித்தவர் இவர்தான். பிற குற்றவாளிகள் ஆறு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, எம்.எஸ். ஷபார்வால், 2002-ம் ஆண்டு ஓய்வுபெற்றுவிட, அதற்குப் பிறகு வழக்கை விசாரிக்க பிற நீதிபதிகள் மறுத்தனர். இந்த வழக்கில் பல குழப்பங்கள் இருப்பதாகவும் காரணம் சொன்னார்கள். ஏனென்றால், முக்கிய வழக்குடன் தொடர்புடைய ஐந்து வழக்குகளை விசாரிக்கவேண்டிய அவசியம் இருந்தது. 300 சாட்சியங்கள் இருந்தன. ஆனால், ஓ.பி.ஷைனி இந்த வழக்கை சவாலாக ஏற்று விசாரணை நடத்தி, முகமது ஆஃரிப்புக்குத் தூக்குத்தண்டனை விதித்தார்.\nஇப்படிப்பட்ட கண்டிப்பான நீதிபதியின் தீர்ப்பு கனிமொழி, ஆ.ராசாவை விடுதலை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.\n2ஜி வழக்குகனிமொழிOP Saini 2g caseஓ.பி.ஷைனி\nமேல்முறையீடு குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்த கனிமொழி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெர���க்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128518-vaigai-river-damaged-hundred-years-ancient-mandapam.html", "date_download": "2019-01-21T01:47:15Z", "digest": "sha1:YFEYSFXSMB6N3OJLKPLH4JUIAXLPJRBU", "length": 20721, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "சமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைமை வாய்ந்த தீர்த்தவாரி மண்டபம்! | vaigai river damaged hundred years ancient mandapam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/06/2018)\nசமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைமை வாய்ந்த தீர்த்தவாரி மண்டபம்\nவைகையின் நடுவே சிதிலமடைந்துகிடக்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தவாரி மண்டபம்...\nமதுரை நகருக்குள், வைகை ஆற்றின் நடுவே அமைந்துள்ளது தீர்த்தவாரி மண்டபங்களுள் ஒன்றான மைய மண்டபம். ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மண்டபம் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் கட்டுமானத்தில் பெரும்பகுதியை இழந்துவிட்ட இம்மண்டபத்தில், தற்போது ஒரு சிறிய பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. மேலும் இது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.\n'மைய மண்டபம்', அக்கால மதுரையை ஆட்சி செய்த காலிங்கராயன் எனும் மன்னரால் 1293ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், இதன் தூண்களில் காணப்படும் வேலைப்பாடுகள் நாயக்கர் கால கட்டடக் கலையை ஒத்திருப்பதால், மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இம்மண்டபம் கட்டப்பட்டது எனவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இரு வேறு கருத்துக்களைப் பகிர்கிறார்கள். வண்டியூரை அடுத்துள்ள தேனூர் மண்டபமும், மைய மண்டபமும் சமகாலத்தில் கட்டப்பட்டவை என்ற கருத்தும் நிலவி வருகிறது.\nஆற்றில் ஓடி வரும் நீரின் வேகத்தைச் சமாளிக்கும் வகையில் மைய மண்டபத்தின் அடிப்பாகமானது பொறியியல் நுட்பத்துடன் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றைக் கடந்து மதுரை நகரை அடையும் கிராம மக்கள் வழிபடும் வகையில், தல்லாகுளம் பெருமாள் கோயில், திருவாப்புடையார் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் முதலிய மதுரை நகரின் முக்கிய கோயில்களின் உற்சவ மூர்த்திகளை வைத்து வழிபடும் தலமாகவும், மீனாட்சி சொக்கநாதருக்கான வசந்த மண்டபமாகவும 'மைய மண்டபம்' இருந்துள்ளது.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n36 தூண்களைக்கொண்டிருந்த இம்மண்டபத்தில், தற்போது 22 தூண்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இதன் அடிப்பாகம் முழுவதும் காரைக் கற்கள் தூர்ந்துவிழும் நிலையில் உள்ளன. அடுத்த முறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமானால், மண்டபம் இடிந்துவிழும் வாய்ப்பு அதிகம். மைய மண்டபம் போன்றே சேதமடைந்து காணப்பட்ட தேனூர் மண்டபம், இந்து சமய அறநிலையத் துறையால் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. இதைப் போன்றே, மைய மண்டபமும் சீரமைக்கப்பட வேண்டும்.\nகடந்த காலம் அறியாதவர்களுக்கு, நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலம் இல்லை. பழைமை காப்பது அவசியமன்றோ\n112 வருடம், 12 ஏக்கர் நிலம், 2,000 மாடுகள்... சென்னையில் ஒரு பிரமாண்டமான பசுமடம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=250", "date_download": "2019-01-21T01:37:26Z", "digest": "sha1:L6G6XNJRCHTMJHU3PFMVHGDLXAIQYSUI", "length": 17838, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிம���கம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n(அ)நீதியை போதிக்கும் நீதிக்கு எதிராக ஒரு சாமானியனின் உளறல் எழுத்தாளர்: செ.கார்கி\nகட்டலோனியாவும் தமிழகமும் - 5 எழுத்தாளர்: க.இரா.தமிழரசன்\nதிரையரங்கங்களின் தேசியகீத அவஸ்த்தைகள் எழுத்தாளர்: கர்ணாசக்தி\nகட்டலோனியாவும் தமிழகமும் - 4 எழுத்தாளர்: க.இரா.தமிழரசன்\nநினைக்க நினைக்க ஊறும் மனக்கேணி.... மழை எழுத்தாளர்: கவிஜி\nபாரடைஸ் பேப்பர்ஸ் - பல்லிளித்தது மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நாடகம் எழுத்தாளர்: செ.கார்கி\nபயன்பாட்டுவாத புதைகுழியில் தோழர் திருப்பூர் குணா எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nகட்டலோனியாவும் தமிழகமும் - 3 எழுத்தாளர்: க.இரா.தமிழரசன்\nகுற்றப்பின்னணி உள்ளவர்களுக்குத் தடை விதித்தால் தேர்தல் அரசியல் புனிதமாகிவிடுமா\nகட்டலோனியாவும் தமிழகமும் - 2 எழுத்தாளர்: க.இரா.தமிழரசன்\nஅரச பயங்கரவாதத்தின் அம்மணத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது எழுத்தாளர்: செ.கார்கி\nவழக்கறிஞர் செம்மணியைத் தாக்கி, காலை உடைத்த காவல்துறையினரைக் கைது செய்க எழுத்தாளர்: தமிழக மக்கள் முன்னணி\nஅழகு என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் விபச்சாரத்தனம் எழுத்தாளர்: செ.கார்கி\nகட்டலோனியாவும் தமிழகமும் - 1 எழுத்தாளர்: க.இரா.தமிழரசன்\nமெர்சல் ஆதரவு போராட்டங்களால் யாருக்குப் பயன்\nகந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாத மானங்கெட்ட அரசு எழுத்தாளர்: செ.கார்கி\nஇந்தியப் பொருளாதார நிலைமை குறித்து மோடி தராத 25 தகவல்கள்\nதீபாவளி மகிழ்ச்சிக்குள் ஒளிந்திருக்கும் துப்புரவு தொழிலாளர்களின் துயரம் எழுத்தாளர்: செ.கார்கி\nநான் கூட்டத்திலிருந்து விலகி நிற்கிறேன் எழுத்தாளர்: கவிஜி\n���ீபாவளி கொண்டாடும் மானங்கெட்ட தமிழர்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nநக்சல்பாரி இயக்கங்களும், மார்க்ஸிய கல்வியும் எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nரோஹிங்கியா அகதிகள் உருவாக்கம் - எண்ணெய் பொருளாதாரம் & நில அபகரிப்பு அரசியல் எழுத்தாளர்: சிவப்ரியன் செம்பியன்\nடெங்குவும் அரசின் அலட்சியமும்... எழுத்தாளர்: மணிகண்டன் ராஜேந்திரன்\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு எழுத்தாளர்: செ.கார்கி\nமருத்துவக் கவுன்சிலின் ஆப்ரேசன்-அநீதி எழுத்தாளர்: மு.ஆனந்தன்\nபார்ப்பனியத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணியை இறக்கிய பினராயி விஜயன் எழுத்தாளர்: செ.கார்கி\nஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தடுத்து நிறுத்தியது பெரியாரின் மண் எழுத்தாளர்: செ.கார்கி\nமு.க.ஸ்டாலின் செயல் தலைவர் அல்ல; செயல்படாத தலைவர்\nகல்வி முறையில் வரலாற்று அழிப்பு\nஹெச்.ஜி.ரசூல்- ஒரு மைக்குட்டியின் மரணம்..\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை எழுத்தாளர்: செ.கார்கி\nஒரு இராஜினாமாவும் சனநாயகப் படுகொலையும் எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nகமல், ரஜினி, விஜய், சிம்பு அப்புறம் எவன் வேண்டுமென்றாலும் வரலாம் எழுத்தாளர்: செ.கார்கி\nபார்ப்பனிய மனோபாவமும், இந்திய மக்களும் எழுத்தாளர்: கவுதமி தமிழரசன்\nமோடியின் பிறந்த நாள் பரிசு எழுத்தாளர்: எழிலரசி\nபிஜேபியின் பெட்ரோல் குண்டு அரசியல் எழுத்தாளர்: செ.கார்கி\nமகா புஷ்கரத்தில் ஆற்றோடு போனது தமிழனின் மானமும், மரியாதையும் எழுத்தாளர்: செ.கார்கி\nஇந்தியப் பெருமூலதனத்தின் தன்மை பற்றி... எழுத்தாளர்: பாஸ்கர்\n எழுத்தாளர்: பாவெல் சக்தி & திருப்பூர் குணா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - பாஜக அரசை யாரும் கவிழ்க்க முடியாது\nமருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை\nஅநீதி மன்றங்களாக மாறும் நீதிமன்றங்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nநீட் தேர்வை மட்டுமல்ல பாஜகவையும் தமிழகத்தைவிட்டு விரட்டியடிப்போம்\nஅனிதாவுக்கு அஞ்சலி - சென்னைக் கிரிக்கெட்டை புறக்கணிப்போம்\nதமிழகத்தை மிரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்\nபக்கம் 6 / 81\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2867", "date_download": "2019-01-21T02:18:12Z", "digest": "sha1:UNJIIERNGU5TQFRA5WW3P4Y7O6EWJFEW", "length": 5967, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "பரிசினை வென்ற எண்ணும் எழுத்தும்", "raw_content": "\n���சிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபரிசினை வென்ற எண்ணும் எழுத்தும்\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'எண்ணும் எழுத்தும் ' என்கிற புதுக்கவிதை நூலுக்கு, படைப்பு குழுமம் வழங்கும் 2017 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கவிஞர் மு.மேத்தா இந்தப்பரிசினை வழங்க, நிகழ்ச்சியில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், பேராசிரியர் பி. மூ. மன்சூர் மற்றும் படைப்பு குழும நிர்வாகி முகம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.forumotion.com/t107-topic", "date_download": "2019-01-21T00:54:46Z", "digest": "sha1:6H2Y35GAY3QUY3WCG3ZGWMRDQXGIL6VM", "length": 5633, "nlines": 65, "source_domain": "tamil.forumotion.com", "title": "கண் உள்ளவறை பார்த்திருப்பேன்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nகண் உள்ளவறை பார்த்திருப்பேன், காலம் உள்ளவறை நினைத்திருப்பேன், என்றோ ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இரந்திருப்பேன்.\ntamil-priyan wrote: கண் உள்ளவறை பார்த்திருப்பேன், காலம் உள்ளவறை நினைத்திருப்பேன், என்றோ ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இரந்திருப்பேன்.\nநீங்கள் கண் உள்ளவரை பார்த்திருங்கள்\nஎப்போதாவது ஒரு நாள் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/tag/philippines/", "date_download": "2019-01-21T01:09:33Z", "digest": "sha1:J63YIKEMVJOJOHI7FSF4PWC65GIMPWHI", "length": 4508, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "Philippines | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories ஆசியா உலகம்\nபிலிப்பைன்ஸில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் 7.2 ரிக்டர் பரிமாணத்தில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/devotees/tillai-vazh-anthanar-puranam-tamil", "date_download": "2019-01-21T01:43:41Z", "digest": "sha1:D2PPHA5UF77J54MLCHWWUIMZFLJT7NPV", "length": 107555, "nlines": 587, "source_domain": "shaivam.org", "title": "தில்லை வாழ் அந்தணர் வரலாறு - Thillai Vazh Anthanar History - By Arumuga Navalar", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வ��ுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது\nஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்\nசோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்\nபேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப்\nபோதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி\nகற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி\nயற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்\nசிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று\nபொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி\nபோற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே\nனீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக் குரிய தொண்டாம்\nபேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழு\nமாற்றினார் பெருகு மன்பா லடித்தவம் புரிந்து வாழ்வார்.\nநல்லவா னவர்போற்றுந் தில்லை மன்று\nணாடகஞ்செய் பெருமானுக் கணியார் நற்பொற்\nறொல்லைவான் பணியெடுத்தற் குரியார் வீடுந்\nதுறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத்\nதில்லைவா ழந்தணரென் றெடுத்து நாதன்\nகெல்லைகாண் பரியாரொப் புலகிற் றாமே\nயேய்ந்துளா ரெமையாள வாய்ந்து ளாரே.\nதாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும், நடுவிலுள்ள தில்லைவனமும் சமமாகும்.\nசாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.\nஇத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அந்தத் தில்லை வனத்தின்கண்ணே முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமான் சர்வான்மாக்களுக்கும் அருள் செய்யும் பொருட்டுத் திருமூலத்தனமாகிய சிவலிங்க வடிவமாய் எழுந்தருளியிருப்பார். அந்தத் திலமூலத்தானத்துக்குத் தெற்குத் திக்கிலே திருவருள் வடிவாகிய கனகசபை இருக்கின்றது. அந்தக் கனகசபையின் கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவபிரான் தமது அருட்சத்தியாகிய சிவகாமியம்மையார் காண அனவரதமும் ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளுவர்.\nதிருமூலத்தானலிங்கத்துக்கும் சபாநாதருக்கும் வேத சிவாகம விதிப்படி பூசை முதலியவை செய்யும் பிராமணர்கள் தில்லைவாழந்தணர் என்று சொல்லப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர். அவர்கள் குற்றமில்லாத வமிசத்தில் உதித்தவர்கள். பாவமென்பது சிறிதுமில்லாதவர்கள்; புண்ணியங்களெல்லாம் திரண்டு வடிவெடுத்தாற்போன்றவர்கள். கிருகத்தாச் சிரமத்தில் ஒழுகுகின்றவர்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும், சிக்ஷை வியா கரணம் சந்தோ விசிதி நிருத்தம் சோதிடம் கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்களையும், மீமாஞ்சை நியாயம் புராணம் மிருதி என்னு நான்கு உபாங்கங்களையும் ஓதியுணர்ந்தவர்கள். ஆகவனீயம் தக்ஷிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்றக்கினிகளையும் விதிப்படி வளர்க்கின்றவர்கள். ஓதல் ஓது வித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறுதொழிலினாலும் கலியை நீக்கினவர்கள். விபூதி உருத்திராக்ஷம் என்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி சிரத்தையோடு தரிக்கின்றவர்கள். சிவபெருமானுடைய திருவடிக்கண்ணே இடையறாது பதிந்த அன்பே தங்களுக்குச் செல்வமெனக் கொள்கின்றவர்கள்.\nஅவர்கள் சமயதீக்ஷை விசேஷதீக்ஷை நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகம் என்னுநான்கும் பெற்றவர்கள். காமிக முதல் வாதுளமிறுதியாகிய சைவாகமங்கள் இருபத்தெட்டையும் ஓதியுணர்ந்தவர்கள். அச்சைவாகமங்களால் வீட்டு நெறிகள் இவையென உணர்த்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் வழு���ா வண்ணம் அநுட்டிக்கின்றவர்கள்.\nஅவர்கள் சபாநாயகர் \"இவ்விருடிகளில் நாம் ஒருவர்\" என்று அருளிச்செயப்பெற்ற பெருமையையுடையவர்கள். அதுமட்டோ, தியாகேசர் சுந்தரமூர்த்திநாயனாருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்படி அருளிச்செய்தபோது \"தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்\" என்று அவர்களைத் தமது அருமைத்திருவாக்கினாலே எடுத்துச் சொல்லியருளினார். இங்ஙனமாயின், அவர்களுடைய அளவிறந்த மகிமையை நாமா சொல்ல வல்லம்.\nசாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.\nஇத்தகரவித்தையை உபாசிக்கும் முறைமை கைவல்லி யோபநிடதத்தில் சிவனது தகரோபாசனாவிதிப்பிரகரணத்திலே \"ஏகாந்தஸ்தானங்களிலே சுகாசனத்தில் இருந்து, சுத்தனாகி, நேராகிய கழுத்துத் தலை உடம்புகளை உடையனாய், அத்தியாச்சிரமஸ்தனாய் இந்திரியங்கள் அனைத்தையும் அடக்கி பத்தியால் தனது ஆசிரியரை இறைஞ்சி, இருதய புண்டரீகத்தைத் துகளற்ற சுத்தமாகக் கருதி, அதன் மத்தியத்திலே, தெளிவுடையவராய், சோகம் இல்லாதவராய், எண்ணப்படாதவராய், வெளிப்படாதவராய், அனந்தரூபராய், சிவனாய், அமிர்தராய், பிரமயோனியாய், தத்பதமாய், ஆதிமத்தியாந்தவிகீனராய், ஏகராய், விபுவாய், சிதானந்த ரூபராய், அரூபராய், அற்புதராய், உமாசகாயராய், பரமேசுவரராய், பிரபுவாய், முக்கண்ணராய், நீலகண்டராய், பிரசாந்தராய், பூதயோனியாய், சமஸ்தசாட்சியாய் இருப்பவரைத் தியானித்து, (அத���ால்) முனியாகி, இருளின் மேற்போவான். அவர் பிரமா; அவர் சிவன்; அவர் இந்திரன்; அவர் அழிவற்றவர்; மேலானவர்; சுவப்பிரகாசர்; அவரே விஷ்ணு; அவர் பிராணன்; அவர் காலன்; அக்கினி; அவர் சந்திரன்; அவரே இருந்ததும் இருப்பதுமாகிய எல்லாமானவர்; என்றும் உள்ளவர். அவரை அறிந்து, (அதனால்) மிருத்தியுவைக் கடப்பன். முத்திக்கு வேறுவழி இல்லை\" என்று கூறப்பட்டது. இதனால் பிரம விஷ்ணு ருத்திரர் கூடிய சகல சகத்தும் சிவனது விபூதியே ஆதலால் சிவனே சருவோற்கிருஷ்டர் என்பது தெளிவுறுத்தப்பட்டமை காண்க. மிருத்தியு என்பது ஆணவமலம்; அது மிருகேந்திரத்திற் கண்டது.\nமானவ புராணத்து ஆறாம் அத்தியாயத்தில் \"முன்னே சத்திய பராயணனாகிய ஆகவலாயன முனி பகவானும் பரமேஷ்டியுமாகிய செகந்நாதரை அடைந்து\" என்றற் றொடக்கத்தால் ஆகவலாயனர் வினாவினமை கூறி, அதற்குப்பரமேஷ்டி விடை கூறினமை சொல்லத் தொடங்கி, \"எண்ணப்படாதவராய் வெளிப்படாதவராய்\" என்பது முதலாகக் கொண்டு விரிவாகச் சிவத்தியானப் பிரகாரத்தைக் காட்டி; \"இப்படி முனியானவன், நேரேசாக்ஷியாய், இருளைக் கடந்தவராய் பூதயோனியாய், புரப்பகைவராய் இருப்பவரைத் தியானித்து, தனது ஆத்துமவித்தையினால் முத்தி அடைவன். தியானிக்கப்படும் பொருளாகியவர் சாம்பசிவன்; சநாதநர்; பிரமா விஷ்ணு முதலிய ரூபங்களாகக் கூறுபட்டாற் போலிருப்பர். அவர் பிரமா, அவர் சிவன் என்று தொடங்கி அவரை அறிந்து மிருத்தியுவைக் கடப்பான். அவரைப் பிரத்திய கான்மாவாக அறியும் அறிவேயன்றி முத்திக்கு வேறுவழி இல்லை\" என்னுந் துணையால் இந்தச் சுருதிப் பொருளே காட்டப்பட்டது. பிரம கீதையிலும் இப்பொருளே உணர்த்தப்பட்டது.\nதாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்திலே இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், கருணாநிதியாகிய சிவன் ஆனந்த நிருத்தஞ் செய்யும் ஸ்தானமாம். அது \"வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி - யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாதலாலே - யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையாநாடி - நலங்கிள ரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி.\" \"நாடரு நடுவி னாடி நலங்கிளர்தில்லை நேர்போய்க் - கூடுமங் கதனின்மூலக் குறியுள ததற்குத் தென்னர் - மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன்றுண்டங் - காடுது மென்று மென்றா னென்னையாளுடையவையன்\" என்னுங் கோயிற் புராணச் செய்யுள்களாலும், \"இடம்படு முடம்பின் மூலத் தெழுந்தநற் சுழுனைநாடி - யுடன்கிள ரொளியேயாகி யொளியிலஞ் செழுத்து மொன்றாய் - நெடுங்குழ லோசை யாகி நிலவு மவ்வோசை போயங் - கடங்கிய விடமே யென்று மாடுமம் பலமதாகும்.\" \"எண்டரு பூத மைந்து மெய்திய நாடி மூன்று - மண்டல மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே - பிண்டமு மண்டமாகும் பிரமனோ டைவராகக் - கண்டவர் நின்றவாறு மிரண்டினுங் காணலாகும்.\", \"ஆதலா லிந்த வண்டத்தறிவரும் பொருளா யென்றுந் - தீதிலா மூல நாடிற் றிகழ் சிவலிங்க மேனி - மீதிலா மந்த நாத வெளியின்மேலொளிமன் றங்குக் - காதலான் மடவாள் காணக் கருத்துற நிருத்தஞ் செய்வோம்\" என்னுந் திருவாதவூரடிகள் புராணச் செய்யுள்களாலும் அறிக.\nஇத்திருநிருத்தமாவது பஞ்சகிருத்தியமேமாம். அது \"இருவகை யிவைகடந்த வியல்புநம் மொளியா ஞான - வுருவமா னந்த மான வுயிரியாம் பெயரெமக்குப் - பரபதம் பரம ஞானம் பராற்பர மிலது காத்த - றிருமலி யிச்சை செய்தி திகழ்நட மாகு மன்றே.\" என்று கோயிற் புராணத்திலும். \"அந்தநன் னடமே தென்னி லைந்தொழிடைத்தலாகும் - பந்தம தகற்று மிந்தப் படிவமு மதுவேயாகும் - வந்துலகத்தில் யாருங் காண்பரேல் வழுவா முத்தி - தந்தருளளிக்குந் தெய்வத் தலமுமத் தலமே யாகும்.\" என்னுந் திருவாதவூரடிகள் புராணத்திலும், \"ஐந்து - நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப னாதன்,\" என்று சிவஞான சித்தியாரிலும், \"தோற்றந் துடியதனிற் றோயுந் திதிய்மைப்பிற் - சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமா - யூன்று மலர்ப்பதத்தேயுற்ற திரோதமுத்தி - நான்ற மலர்ப்பதத்தே நாடு.\" \"மாயைதனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ் - சாய வமுக்கியரு டானெடுத்து - நேயத்தா - லானந்தவாரிதியி லான்மாவைத் தானழுத்த - றானெந்தை யார்பரதந் தான்.\" என்று உண்மை விளக்கத்திலும், \"மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க - நின்ற நிருத்த நிலைபோற்றி.\" என்று போற்றிப்பஃறொடையிலும், \"நீங்கலரும் பவத் தொடர்ச்சி நீங்கமன்று ணின்றிமையோர் துதிசெய்ய நிருத்தஞ்செய்யும்.\" என்று சிவப்பிரகாசத்திலும் கூறியவாற்றாற் காண்க. இந்நிருத்தத்தைத் தரிசித்தலால் விளளயும் ஆனந்தம். \"புளிக்கண்டவர்க்குப் புனலூறு மாபோற் - களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கெல்லாந் - துள���க்குங்கண்ணீருடன் சோருநெஞ் சத்திரு - ளொளிக்கு மானந்த வமுதூறு முள்ளத்தே.\" என்னுந் திருமந்திரத் தாலும். \"தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே ணுண்ணாதே - நினைந்தொறுங் காண்டொறும் பேசுந் தோறு மெப்போது - மனைத்தெலும் புண்ணெகவானந்தத் தேன்சொரியுங் - குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.\" என்னுந் திருவாசகத்தாலும் உணர்க.\nஇத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய சிதம்பர ஸ்தலத்தில் வியாக்கிரபாதமுனிவர் பதஞ்சலிமுனிவர் என்பவர்களோடு, இத்தில்லைவாழந்தணர் மூவாயிரரும், பராசத்தியால் அதிட்டிக்கப்பட்ட சுத்தமாயாமயமாகிய கனகசபையின்கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவன் செய்தருளும். ஆனந்த தாண்டவத்தைத் தரிசனஞ் செய்து பேரானந்தம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது; பிரமாவானவர் கங்கா தீரத்தில் உள்ள அந்தர் வேதியிலே தாம் தொடங்கிய யாகத்தின் பொருட்டு, இச்சிதம்பரத்தில் வந்து வியாக்கிரபாத முனிவரது அநுமதியினாலே இவர்களை அழைத்துக் கொண்டு போயினார்; பின்பு அம்முனிவரது ஏவலினாலே, இரணியவன்மச்சக்கிர வர்த்தியானவர் அந்தர்வேதியிற் சென்று, இவ்வந்தணர் மூவாயிரரையும் வணங்கி, தேர்களில் ஏற்றி அழைத்துக் கொண்டு, சிதம்பரத்தை அடைந்தார். உடனே இவர்கள் சிதம்பரத்துக்கு வடமேற்றிசையிலே தேர்களை நிறுத்தி, இப்பாலே வந்து, தங்களை எதிர் கொண்ட வியாக்கிரபாத முனிவருக்குத் தங்களை எண்ணிக் காட்டினார்கள். அப்பொழுது, அம்மூவாயிரர்களுள், ஒருவரைக் காணாமல். இரணியவன்மச் சக்கிரவர்த்தி மனந்திகைத்துநிற்ப; அடியார்க்கெளியராகிய பரமசிவன், தேவர்கள் முதலிய யாவருங் கேட்ப இவ்விருடிகளெல்லாரும் எமக்கு ஒப்பாவர்கள்; நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால், நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்திருவாக்கைக் கேட்ட சக்கிரவர்த்தியானவர், சபாநாதரே இவ்விருடிகளில் நாம் ஒருவரென்று சொல்லத்தக்க பெருமையையுடையவர்கள் இவர்கள் என்று மனம் நடுங்கி, இவர்களை நமஸ்கரித்தார். இவ்வந்தணர்கள் இத்திருவாக்கைக் கேட்டவுடனே, மிக அஞ்சி, பூமியிலே தண்டாகாரமாய் வீழ்ந்து; மீள எழுந்து வாழ்வு பெற்று, உன்மத்தராகி, ஸ்தோத்திரம் பண்ணி, \"சுவாமீ சிறியேங்களை அகத்தடிமைகளாகக் கொண்டருளும்\" என்று பிரார்த்தித்து, கூத்தாடினார்கள். இச்சரித்திரம் கோயிற் புராணத்தில் விரித்துரைக்கப்பட்டது.\nஇவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச் செய்தார்.\nவேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம். அவற்றுள், இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர் வேதம் நூற்றொரு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும், அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையனவாம். இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச்சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச்சுருதிவாக்கியம் கர்மானுட்டானக்கிரமங்களைச் சொல்லும். பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். வேதம் என்னுஞ்சொல் அறிதற்கருவி எனப் பொருள்படும். இவ்வேதத்துக்கு அங்கங்கள் சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆறாம். அவற்றுள், சிட்சையாவது வேதத்தின் உச்சாரணலக்ஷணத்தை உணர்த்துவதாம். வியாகரணமாவது வேதத்தின் பதலக்ஷணத்தை விவரிப்பதாம். நிருத்தமாவது வேதத்தின் பதங்களுக்கு விவரணங் கூறுவதாம். சோதிடமாவது இலக்கினம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலியவற்றால் வைதிக கருமங்களுக்குக் காலம் அறிவிப்பதாம், கற்பமாவது ஆசுவலாயநீயம், போதாயநீயம், ஆபஸ்தம்பம் முதலிய சூத்திர ரூபத்திருந்து, வைதிக கருமங்களைப் பிரயோகிக்கும் முறைமையைக் கற்பிப்பதாம். சந்தோவிசிதியாவது வேதத்தில் உக்தை முதலிய சந்தோபேதங்களுக்கு அக்ஷரசங்கிய கற்பிப்பதாம். இவ்வாறும் உணராக்கால், வேதங்களை ஓதுதலும், அவற்றின் பொருளை உணர்தலும், அவைகளில் விதித்த வழி ஒழுகுதலும் ஏலாவாம். ஆதலால், இவை ஒருதலையாக உணர்தற்பாலனவாம்.\nஇத்தில்லைவாழந்தணர்கள் இவ்வேத வேதாங்கங்களை ஓதி உணர்ந்தோர்களென்பது இங்கே \"அருமறை நான்கினோடா றங்கமும் பயின்று வல்லார்\" என்பதனால் உணர்த்தப்பட்டது. வேதங்களை ஓதி உணர்ந்தவழியும், அவற்றுள் விதித்த ஒழுக்கம் இவ்வழிப் பயனில்லை ஆதலால்; இவர்கள் அ���்வொழுக்கத்திற் சிறிதும் வழுவாமை, இங்கே \"வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்கத் - தருமமே பொருளாகக் கொண்டு.\", \"மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டா - ரறுதொழி லாட்சியாலே யருங்கலி நீக்கி யுள்ளார்.\", \"தானமுந் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தா - ரூனமே லொன்றுமில்லா ருலகெலாம் புகழ்ந்து போற்று - மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்.\" என்பனவற்றால் உணர்த்தப்பட்டது. திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே - செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம்\" என்று அருளிச் செய்தார். ஒழுக்கம் இல்வழி வேதம் ஓதலாற் பயனில்லையென்பது \"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் - பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.\" என்னுந் திருக்குறளால் அறிக.\nவேதங்களை ஓதியும், முனிவர்களது சாபத்தினாலே அவற்றின் மெய்ப்பொருட்டுணிவு பிறவாமையால், சிவனையும் சிவசின்னங்களாகிய விபூதி ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்து, பிறரைப் பரம்பொருளெனக் கொண்டு, ஊர்த்துவ புண்டர முதலியன இடுவோரும், விபூதி ருத்திராக்ஷந் தரித்தும், விஷ்ணு முதலிய பசுக்களைப் பசு பதியாகிய சிவனோடு சமமெனக் கொள்வோரும் ஆகிய புல்லறிவாளர் போலாகாமல், இவ்வந்தணர்கள், சிவனொருவரே பரமபதி என்பதும் விபூதி, ருத்திராக்ஷம் தரித்துச் சிவனை வழிபடினன்றி முத்தி சித்தியா தென்பதுமே வேதத்துணிவாமெனத் தெளிந்து, அச்சிவனையே வழிபடும் மெய்யன்பர்களென்றறிக. அது இங்கே \"நீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக்குரிய தொண்டாம் - போற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணிவாழு - மாற்றினார் பெருகு மன்பாலடித்தவம் புரிந்து வாழ்வார்.\" \"பொங்கிய திருவினீடும் பொற்புடைப் பணிக ளேந்தி - மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற் றுதித்து மற்றுந் - தங்களுக் கேற்ற பண்பிற் றகும்பணித் தலைநின் றுய்த்தே - யங்கணர் கோயி லுள்ளா வகம்படித் தொண்டு செய்வார்\", \"திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் சிறந்த சீரார்\", \"உறுவது நீற்றின் செல்வ மெனக்கொளுமுள்ள மிக்கார் - பெறுவது சிவன்பாலன்பாம் பேறெனப் பெருகி வாழ்வார்.\" என்பனவற்றால் உணர்த்தப்பட்டது.\nஆகமமானது காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்விருபத்தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களாம். இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவா யிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதிபசுபாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடும் கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசை செபம் ஓமம் என்பனவற்றையும், சமய விசேஷ நிருவாண ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது (பரமாப்தரினின்றும்) வந்தது எனப் பொருள்படும். இன்னும், ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால், ஆகமம் என்பதற்குத் திரிபதார்த்த லக்ஷணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்த பொருளென்க. ஆ என்பது சிவஞானமும், க என்பது மோக்ஷமும், ம என்பது மலநாசமுமாம் ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து, மோக்ஷத்தைக் கொடுத்தல் பற்றி, ஆகமமெனப் பெயராயிற்றென்று கூறுதலும் ஒன்று. இவ்வாகங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம்.\nஇவ்வந்தணர்கள் சிவதீக்ஷை பெற்று, சைவாகமங்களை ஓதி உணர்ந்து, அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். அது இங்கே \"ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து மிக்கார்.\" என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. சிவதீக்ஷை பெற்றமையும் சைவாகமங்களை ஓதி உணர்ந்தமையும் இங்கே பெறப்பட்டில அன்றோவெனின்; அறியாது கூறினாய்; ஞான முதலிய நான்கு பாதப் பகுப்பிலக்கணம் சிவாகமங்களினன்றிப் பெறப்படாமையால் ஞான முதலிய நான்கும் உணர்ந்தோர்கள். எனவே, அவைகளை உணர்த்தும் சைவாகமங்களை ஓதினோர்கள் என்பதும், சிவதீக்ஷை பெற்ற பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே சைவாகமத்துக்கு அதிகாரிகள் என்பதும் ���ிவாகமம் செப்புதலால், சைவாகமங்களை ஓதினோர்கள். எனவே, அவ்வோதுகைக்குமுன் பெறற்பாலதாகிய சிவதீக்ஷை பெற்றோர்கள் என்பதும், தாமே பெறப்படும். இவர்கள் சிதம்பரலாயத்திற் சிவாகம விதிப்படியே நித்திய பூசை உற்சவம் முதலியன செய்தலானும் பரார்த்தலிங்கப் பிரதிஷ்டை, பரார்த்த பூசை, உற்சவம் முதலியனவற்றை விதிப்பன சிவாகமங்களேயன்றி வேதங்கள் மிருதிகளன்மை யானும், இவர்கள் சிவாகமவுணர்ச்சி யுடையார்களென்பதே சித்தம். சிவதீக்ஷை பெற்றே சிவாகமங்களை ஓதல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம் சுப்பிரபேதம். \"இந்தச் சுத்த சைவாகமம் எல்லார்க்கும் கொடுக்கத்தக்கது மன்று. விளக்கத்தக்கதுமன்று; தீக்ஷை பெற்றனவாய், நிலையுடையோனாய், சிவபத்திமானாய் இருப்பவனுக்கே விளக்கத்தக்கது. ஏனையோர்க்கு விளக்கல் குற்றம் எனப்படும்\" என்பதாம். அங்ஙனமாயினும், சிவாகமவிதிக்கு மாறுபட்டு, சிவதீக்ஷை பெறாமல் சிவாகமங்களை ஓதினோர்கள் எனக் கொள்ளலாகாதோ எனில்; \"தெரிந்து மிக்கார்\" என்பது தெரிந்தமையால் மிக்கோர்\" எனப் பொருள்பட்டு, உண்டுபசிதீர்ந்தான் என்றாற்போலக் காரணகாரியப் பொருட்டாய் நிற்றலாலும், இவர்கள் சிவாகமவிதிக்கு மறுதலைப்பட்டுச் சிவதீக்ஷையின்றிச் சிவாகமங்களை ஓதி உணர்ந்தார்கள் எனக் கொளில், அவ்வுணர்ச்சியால் இவர்கட்கு மேன்மை கூறுதல் கூடாமையாலும், அது பொருந்தாதென்க. இன்னும், இவர்கள் சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றோர்கள் எனவும், மூலாகமங்களையும், உபாகமங்களையும் ஓதி உணர்ந்தோர்கள் எனவும், சிவரகசியத்து நவமாம்சிசத்தில் இருபத்தைந்தாம் அத்தியாயத்திலும் சிதம்பர மான்மியத்திலும் கூறப்படுதலால், யாம் கூறியதே பொருத்தம். சிவாகமத்தில் கூறிய தீக்ஷையின் உயர்ச்சி, வாயவ்வியசங்கிதையிலே \"சைவ நூலிற் கூறப்பட்டதும் பாசம் மூன்றையும் தவிர்ப்பதும் மேலானதுமாகிய தீக்ஷையைத் தவிர வேறு யாதொரு ஆச்சிரமமும் இவ்வுலகத்திலே மாந்தருக்கு மேன்மை அன்று. ஆதலால், தீக்ஷையினாற்றான் மோக்ஷம்; ஆச்சிரமங்களினாலும் மற்றைக் கருமங்களினாலும் மோக்ஷம் இல்லை. அத்துவசுத்தியின்றி முத்தியை விரும்பும் மனிதர் கோலின்றி நடக்கத் தொடங்கிய குருடர் போல்வர்; தோணி இன்றிக் கடலைக் கடக்க விரும்பினவர் போல்வர்\" என்று கூறுமாற்றால் அறிக. இனி��் சைவாகமப் பெருமை சிறிது கூறுவாம்.\nஆகமமென்பது ஆப்தவாக்கியம், ஆகமங்கள் லெளகிகம், வைதிகம், அத்தியான்மகம், அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். தற்காலத்திற் பயன்றருவது லெளகிகம்; காலாந்தரத்திற் பயன்றருவது வைதிகம்; ஆத்தும விசாரவியற்கையது அத்தியான்மகம்; யோகவியற்கையது அதிமார்க்கம்; சிவஞானவியற்கையது, மாந்திரம் எனப்படும். அவற்றுள், மாந்திரம் பிற நூல்களைப் பூருவ பக்ஷமாகக் கீழ்ப்படுத்தி, மேற்பட்டு விளங்கும் காமிகம் முதலிய சைவாகமங்கள், ஆகமாந்தம் என்னும் ஞானபாதப்பகுதி யோக ரூடிநாமமாகிய சித்தாந்தம் என்னும் பெயரை உடையது. அது இரத்தினத்திரயத்திலே \"சித்தாந்தமே சித்தாந்தம், அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்.\" என்றும், காந்தத்திலே \"இந்த எல்லையில் சிவன் வெள்ளிமலையாகிய கைலாசத்திலே சனகர் முதலிய முநீந்திரர்களுக்குத் திரிபதார்த்தங்களினாலே சம்மிதமாகியும் இரகசியமாகியும் ஆகமாந்தம் என்னும் பெயர்த்தாகியும் உள்ள சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்\" என்றும், காமிகத்திலே \"இருக்கும் யசுர், சாமம், அதர்வம் என்பவை சிவனது மற்றை முகங்களிற் பிறந்தன; காமிகம் முதலிய சிவஞானம் ஊர்த்துவச் சுரோதோற்பவங்களாகி, மேன்முகத்திற் பிறந்தன. முன்கூறிய சகல நூல்களையும் பரமசிவன் பூர்வபட்சமாகச் சொன்னார்; அவற்றை எல்லாம் கீழ்ப்படுத்தி, பரமார்த்தமாகத் தவிரற்பாலனவும் கொள்ளற்பாலனவும் ஆகிய பொருள்களை நிச்சயிக்கும் சிவசித்தாந்தத்தைச் சொன்னார். சித்தாந்தமாவது காமிகம் முதலியனவாம். இதில் உயர்ந்தது பிறிதொன்றும் இல்லை. இந்தச் சைவ நூலே மூலமாம். சதுர்வேதங்களும் இதினின்றும் பிறந்தனவாம். சைவமே வைதிகம் எனப்படும்; வைதிகமே சைவம் எனவும் படும். சைவமானது வைதிகத்தில் அடங்கியும் அடங்காமலும் இருக்கும், வைதிகமும் சைவத்திற்றாழ்ந்து; முனிவரே, அற்றாயினும், சைவம் வேதப்பொருளோடு ஒற்றுமையாய் இருத்தலால், வைதிகம் என்றும் வேதசாரம் என்றும் கூறப்படும். சிவப்பிரகாசமாகிய சிவஞானம் பரஞானமாம்; பசுபாசபதார்த்த போதகமாகிய வேதம் முதலியன அபரஞானமாம். இராத்திரியில் மனிதரது கண்ணும் பூனையின் கண்ணும் விலக்ஷணமாய் இருப்பதுபோல, இந்தப் பரஞானமும் அபரஞானமும் விலக்ஷணமாய் இருக்கும்\" என்று கூறுமாற்றால், அறிக. லெளகிகம் முதலிய ஐந்து சாஸ்திரங்களும�� முறையே ஒன்றற்கொன்று ஏற்றமுடையன. காமிகத்திலே \"சித்தாந்தம் மந்திர தந்திரமாகும்; அதிமார்க்கம் அதனிற் றாழ்ந்தது; அத்தியான்மகம் அதனிலுந்தாழ்ந்தது; அதிலும் தாழ்ந்தது வைதிகம்; வைதிகத்திலும் தாழ்ந்தது லெளகிகம்.\" என்று சொல்லப்பட்டது.\nசைவாகமங்கள் வைதிகவாகியம் ஆதலில் அப்பிரமாணங்கள் என்று சில மூடர் கூறுவர். \"வேதாந்த நிஷ்டை பெற்றுக் களங்கமற்ற ஞானிகளும், எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நிலை நின்றோரும் ஆகிய இருவகையோரும், பெறற்கரிய சாயுச்சியம் பெறுவர்கள். கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் வேதாகமம் என்று பிரசித்தம் பெற்ற இரண்டு மார்க்கங்களிலும் நில்லாத பாவிகள் சாத்திரத்திற் கூறிய நால்வகைத் தண்டங்களாலும் தண்டிக்கற்பாலர்கள்.\" என்னும் காந்தசம்பவ சிதம்பரமான்மியத்தில் சிவன் கூறிய பொருளை உடைய வியாசவாக்கியத்தினாலே, அது பேதைமையாம் என மறுக்க.\nசைவாகமங்களுக்கு வேதவாகியத் தன்மை எந்த நியாயத்தினாலே கூறியது வேதப்பொருளுக்கு விருத்தத் தன்மையே வேதவாகியத் தன்மை எனில்; அப்போது வேதத்திலும், கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் பூருவோத்தர காண்டங்கட்கு விருத்தத்தன்மை உண்மையால், அந்தப் பிரசங்கம் உண்டாம். அங்கே இலக்கணையால் தாம் கருதிய பொருளில் முடிவுபெறுமெனில், அது எங்கும் ஒக்கும். வேதத்துக்கு வேறாய் இருக்குந் தன்மையே வாகியத்தன்மை. எனில், அப்போது மிருதிகளும் அப்பிரமாணம் எனக் கொள்ளப்படும். வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை எனில், அப்போது வேதத்துக்கும் வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை உண்மையால், வேதத்துக்கே அப்பிராமாண்ணியப் பிரசங்கம் வரும். ஆதலால், வேதப்பிராமாண்ணியத்திலே நித்தியத்துவமும் வேதத்தை மூலமாக உடைமையாதலும் முடிவல்ல; மற்றென்னெனில், ஆப்தவாக்கியத்துவமேயாம். வேதம் சுத்த சைவ சித்தாந்தம் என்பவை ஒருவாற்றால் ஒவ்வோரிடத்தில் விருத்தப் பொருளை உணர்த்துவனவாயினும், சாமானிய விசேஷத் தன்மையால் ஐக்கம் உள்ளனவாயேயிருக்கும். வியாகரணத்திலே, இகாரம் முதலியவற்றிற்கு ஆதேசமாக உயிர்வருவழி யகார முதலியன வரும் என்று பொதுச் சூத்திரத்தில் விதித்த விதி சிலவிடத்து அகார முதலியவற்றிற்குச் சவர்ணம் வரிற்றீர்க்கமாம் என்று சிறப்புச் சூத்திரத்தால் விதிக்கப்பட்ட விதியினாலே வாதிக்கப்பட்டதாயினும், இரு சூத்திரங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. தருக்க சாஸ்திரத்திலும், பிரமைக்குக்கரணம் பிரமாணம் என்ற சாமானிய வாக்கியத்தாற் பெறப்பட்ட பிரமாணத் தன்மையை உடைய அனுமானம் முதலியன சாக்ஷாற் காரியப் பிரமைக்குக் கரணம் பிரத்தியக்ஷம் என்ற விசேஷ வாக்கியத்தால் வாதிக்கப்பட்டதாயினும், இருவாக்கியங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. ஆதலின், வேதம் பொதுவாகவும் சிவாகமம் சிறப்பாகவும் இருத்தலால், இரண்டும் பிரமாணங்கள் என்றே துணியப்படும். ஆகமம் வேதவிசேஷமாய் இருத்தலால், அதற்கு வேதவாகியத் தன்மையும் இன்று. வேதவிசேஷம் என்று ஆலாசியமான்மியத்தும் சுப்பிரபேதத்தும் சொல்லப்பட்டது. மோக சூரோத்தரத்திலே \"புராணம் வேதங்களாலும், வேதங்கள் ஆகமங்களாலும் வாதிக்கப்படும். அவை சாமானியமும் விசேஷமுமாம்; சைவமே மிகுவிசேஷமாம்.\" என்றும் விருத்தாசலமான்மியத்திலே \"பரமசிவனுடைய இந்தத் திருவுருவங்களை விருத்தாசலத்துள்ள ஈசாலயத்தின் மண்டபத்தானங்களிலே வைத்து, சிவாகமத்திற் சொல்லிய விசேஷமார்க்கங்களாலே பூசித்தான்.\" என்றும், அருணாசல மான்மியத்திலே \"சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை. பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுர தருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை.\" என்றும் வாயவ்வியசங்கிதையிலே \"பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை\" என்றும் சொல்லப்பட்டது.\nஅற்றேல் வியாகரணம் முதலியன வேதாங்கமாதலின், வேதமே பிரமாணம்; ஆகமம் பிரமாணமன்றெனின்; அற்றன்று. யோகரூடி நாமத்தால் சிவாகமமே நால்வகைப் பிரமாணங்களாலும் முடிந்த ஆகமம் எனப்படுதலாலும், \"சித்தாந்தமே சித்தாந்தம்.\" என்று இரத்தினத்திரயத்திலே கூறப்படுதலாலும் அதுவே பிரமாணம்; வேதம் பிரமாணமன்று. அற்றேல், வேதமும் ஆகமம் சித்தாந்தம் என்னும் சத்தங்களாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமெனின், ஆகமமும் வேதசத்தத்தாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமென்று சமநீதியாமே. ஆதலால் சிவாகமமே முக்கிய விருத்தியால் ஆகமமெனவும் சித்தாந்தமெனவும் படுதலில், சருவோத்கிருஷ்டப் பிரமாணமாமென்று சாதிக்கப்பட்டது. இருக்கு வேதத்திலும், இருக்கு வேதசிரசிலும், யசுர்வேதத்திலும், யசுர்வேதசிரசிலும், சாமவேதத்திலும், சாமவேதசிரசிலும், ஒரோவிடத்தில் அதர்வவேதத்திலும், அதர்வவேதசிரசிலும், லெளகிகநூற்பொருளும், வைதிக நூற் பொருளும், அத்தியான்மக நூற்பொருளும், அதிமார்க்க நூற்பொருளும், யதோசிதமாக எவ்வாற்றானும் சொல்லப்பட்டன; அதர்வசிரசிலே மாந்திர நூற்பொருள் விசேஷித்துச் சொல்லப்பட்டது. செளர சங்கிதையிலே \"ஆகமத்தைப் பற்றிக் கொண்டன்றோ சில புராணங்கள் சில சில இடங்களில் பிரத்தியட்சமாக வேதத்துக்கு விருத்தமாகிய பொருளைக் கூறுகின்றன\" என்று சொல்லியபடியே சைவாகமம் வேதவிரோதப் பொருள் கூறுதலும், சாமானிய வேதத்தைக் குறித்து விசேஷவேதமாயிருத்தலாலேயாம். விசேஷசாமானியங்கள் சிலவிடத்து விரோதப் பொருள் கூறினாலும், விருத்த சாத்திரமென்னுந் தோஷமும் வாகியத்தன்மையுஞ் சாற்றலாகாது, காமிகத்திலே \"வேதம் முதலிய நூல்களெல்லாம் இரெளத்திரங்களாம்; சித்தாந்தமே செளமியமாம்\" என்று கூறப்பட்டது. ஞானசித்தி முதலியவற்றிலே, சாமானிய சைவநூல்களும், அவற்றின் உபபேதங்களும் பூருவகாண்டமென்றும் காமிகம் முதலிய சைவசித்தாந்தங்களும் அவற்றின் உபபேதங்களாகிய பெளட்கரம் சருவ ஞானோத்தரம் முதலியனவும் உத்தரகாண்டம் என்றும் உணர்த்தப்பட்டது. சூதசங்கிதையிலே பதினெண் புராணங்களையும் சத்தியவதியின் புத்திரர் செய்தார்; காமிகம் முதலியவற்றைப் பரமசிவனே செய்தார் என்று கூறுதலால் சிவாகமங்களைச் சாக்ஷாத்தாகச் சிவனே செய்தனர் என்று துணியப்பட்டது.\nவேதநெறி வழுவிய மாந்தர்க்கே தந்திரங்கள் கூறப்பட்டன எனச் சில நூல்களிற் கூறியதென்னையெனின்; ஆண்டுக் கூறியது வாமசோம லாகுள பைரவ முதலிய தந்திரங்களை அன்றிச் சிவசித்தாந்தத்தை அன்றென்க. அது அப்பதீக்ஷிதர் இயற்றிய சிவதத்துவ விவேக விருத்தியில் பல பிரமாணங் கொண்டு சாதிக்கப்பட்டது. காந்தத்திலே \"சிவன் அழிவற்ற தக்ஷிணாமூர்த்தியாய்த் தோன்றி, ஆலமரத்தின் அடியிலே இருந்து, குற்றமில்லாத இவர்களை ஓதுவித்தார். இவர்கள் விதிப்படியே வேதங்களையும் உபநிடதங்களையும் நெடுநாள் வரையும் ஓதியும், சிவனது மாயையினாலே ஞானம் நிலை பெறாதவராயினர். அவர்கள் ஒருங்குகூடி, உமாபதியாகிய சிவனிடத்திற் கேட்க விரும்பி, வெள்ளிமயமாகிய கைலாசத்திற்போய், தவஞ் செய்தார்கள். இந்த எல்லையில் சிவன் வெள்ளியங் கைலாசமலையிலே சனக���் முதலிய முனீந்திரர்களுக்குத் திரிபதார்த்த சம்மிதமும் இரகசியமுமாகிய ஆகமாந்தம் என்னும் பெயரையுடைய சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்\" என்றும், சைவ புராணத்திலே \" பசு சாத்திரங்களைப் பற்றாதுவிட்டுச் சிவசாத்திரத்தைப் பற்றிப் பயிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே ஆசாரியராவாரென்று புகழப்படுவர். சிவாகமத்திற் கூறப்பட்ட ஞானமே ஞானமென்று சொல்லப்படும். அதுவே சிவனனப் பற்றின பெரியோருக்கு முத்திசாதனம்\" என்றும் கூறுதலாலும்; சுவேதர் உபமன்னியு கிருஷ்ணர் அருச்சுனர் முதலியோர் சிவசித்தாந்த மார்க்கச் சிரவணாசரணஞ் செய்தமையாலும், சிவசித்தாந்தம் வேதநெறி வழுவிய மாந்தர்க்குக் கூறியதென்பதே கூடாது. இன்னும், பிரம மீமாஞ்சைக்கு நீலகண்ட சிவாசாரியர் இயற்றிய பாஷ்யத்திலே \"வேதசிவாகமங்களுக்குப் பேதங்காண்கின்றிலம், வேதமே சிவாகமம்\" என்று கூறப்பட்டது. வேதங்கள் சிலவிடத்துச் சிவசாத்திரப் பொருளைச் சிரசிலே தாங்கி இருத்தலால், \"வேதமே சிவாகமம்\" என்று உபசரிக்கப்பட்டது. விரோதப்பொருள் மாத்திரமே தள்ளப்படுதலால், இவ்விரண்டற்கும் பெரும்பாலும் ஒற்றுமை உண்டாம். அப்படியே வேதம் முதலிய சகல சாத்திரங்களும் சிவாகமத்துக்கு விரோதமில்லாத வழியே பிரமாணங்களாகும். சிவாகமம் தனது பொருட்டன்மையால், மகாமாயையும் அதனிற்றோன்றிய சிவம் முதற் சுத்தவித்தை ஈறாகிய காரியங்களும், மல மாயா கர்மங்களும், கலைமுதற் பிருதிவி ஈறாயுள்ள காரியங்களும் ஆகிய அமிதார்த்தங்களை விளக்கலால் வியாபகமாம். வேத முதலியன தம் பொருண்மையால், பிரகிருதி முதல் பிருதிவி ஈறாயுள்ள காரியங்கள் மாத்திரமாகிய மிதார்த்தங்களை விளக்கலால் வியாப்பியங்களாம். அது பெளட்கரத்திலே \"புருஷ வாக்கியங்களாலே இருஷி வாக்கியமும், இருஷிகளாலே தெய்வ வாக்கியமும், தேவராலே பிரம வாக்கியமும், பிரமாவாலே விஷ்ணு வாக்கியமும், விஷ்ணுவினாலே உருத்திர வாக்கியமும், உருத்திரனாலே சிவவாக்கியமும், வாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், ஒன்றினொன்று மேன்மேலும் சிறந்தனவாம்; மேல் உள்ளனவற்றால் கீழுள்ளவைகளே வாதிக்கப்படல் வேண்டும். சிவ சாஸ்திரத்துக்கு விரோதமில்லாமலே சகல சாஸ்திரங்களும் நிற்கும். ஆனால் மற்றை நூல்களுக்கு விரோதம் இல்லாமல் சிவசாஸ்திரம் இருக்க வேண்டுவதில்லை. ஏனெனில், சிவதந்��ிரம், வியவஸ்தாபகம், ஏனையன வியவஸ்தாப்பியம். ஆதலில், சிவதந்திரத்தால் வாதிக்கப்பட்டது பிரமாணமன்று\" என்றும், மிருகேந்திரத்திலே \"மிதார்த்தத்திலும் அமிதார்த்தத்துக்கு மேன்னம (உண்டென்பர் புலவோர்கள்)\" என்றும் கூறியவாற்றால் உணர்க. இனியமமயும்.\nதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தில்லை வாழந்தணர் மூவாயிரரும் தமக்குச் சிவகணநாதராய்த் தோன்றக் கண்டு, அத்தன்மையைத் திருநீலகண்டயாழ்ப்பாணருக்குக் காட்டினார் என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் புராணத்திற் சொல்லப்பட்டது. அந்நாயனார் \"ஆடி னாய்நறு நெய்யொடு பாறயிர்\" என்னுந் திருப்பதிகத்திலே \"நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று - சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் - சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழக் - கோலத் தாயரு ளாயுன காரணங் கூறுதுமே.\" என்னுந் திருப்பாட்டிலே தாம் இவர்களைக் கண்ட தன்மையைக் கூறி, இவர்கள் \" தொழுதேத்து சிற்றம்பலம்\" என்று அருளிச் செய்தார். இதனாலும், இவர்களது மகிமை தெளியப்படும். சிவானுபூதிமானாகிய சேக்கிழார் நாயனாரே \"இன்றிவர் பெருமையெம்மா லியம்பலா மெல்லைத் தாமோ - தென்றமிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகை முன்பாட - வன்றுவன் றொண்டர் தம்மை யருளிய வாரூரண்ணன் - முன்றிரு வாக்காற் கோத்த முதற்பொரு ளானா ரென்றால்\" என்று திருவாய் மலர்ந்தருளினாராயின்; புழுத்த நாயினுங் கடையனாகிய யானா இம்மகான்களது எண்ணிறந்த பெருமையை விரித்துச் சொல்ல வல்லன்\nஇதுகாறுங் கூறியவாற்றால், வேதாகங்களையேனும் அவற்றின் வழிநூல் சார்பு நூல்களையேனும் சற்குரு முகமாகக் கற்றல் கேட்டல் செய்யா தொழியில், பசுபதியாகிய சிவனை உணர்ந்து மனம்வாக்குக் காயங்களினால் மெய்யன்போடும் அவரை வழிபட்டுப் பிறவிப்பிணி தீர்த்து உய்தல் கூடாது என்பதும், கற்றல் கேட்டல் செய்தவழியும், சிவனை வழிபடா தொழியிற் பயனில்லை என்பதும் பெறப்படும். இதற்குப் பிரமாணம்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம். \"கல்லார் நெஞ்சி - னில்லானீசன் - சொல்லா தாரோ - டல்லோ நாமே. எ-ம்.\" திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் - \"பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்க - டுன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீரவேண்டின் - மன்னுவான் மறைகளோதி வனத்தினுள் விளக்கொன் றேற்றி - யுன்னுவா ருள்ளத் துள்ளா னொற்றியூ ருடையகோவே.\" எ-ம். திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா: \"கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை - மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் - செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழி மிழலை வீற்றிருந்த - கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந் தனவே.\" எ-ம் திருக்குறள் - \"சுற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ - னற்றா டொழாஅ ரெனின்.\" எ-ம். வரும்.\n1. தில்லைவாழந்தணர் புராணம் (தமிழ் மூலம்)\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்\nதிருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) சூசனம்\nஇளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nThirumurai Acharyas - திருமுறை ஆசிரியர்கள் 27வர்\nகுங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippovar (Nandhanar) Nayanar Puranam\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)\nபெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராணம்\nபொய்யடிமை இல்லாத புலவர் புராணம்\nபுகழ்ச் சோழ நாயனார் புராணம்\nநரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nநின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nபரமனையே பாடுவார் நாயனார் புராணம்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nமுப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nஅப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்\nகோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nசேக்கிழார் - ஆராய்ச்சி நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-protest-3-bjp-cadres-stabbed-kerala-when-the-protest-turned-violent-338117.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:38:41Z", "digest": "sha1:7GQ3PORI63HMUCSCUPTKTI6U443NHDKU", "length": 15610, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து.. சபரிமலை போராட்டத்தில் பரபரப்பு! | Sabarimala Protest: 3 BJP cadres stabbed in Kerala when the protest turned violent - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து.. சபரிமலை போராட்டத்தில் பரபரப்பு\nசபரிமலை போராட்டத்தில் பரபரப்பு | பினராயி விஜயனிடம் ஆளுநர் சதாசிவம் கோரிக்கை- வீடியோ\nதிருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து நேற்று போராடினார்கள்.\nஇந்த போராட்டத்தில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் இது தொடர்பாக 750க்கும் அதிகமானோரை இதுவரை கைது செய்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இந்து அமைப்புகளை சேர்ந்த போராட்டக்காரர்கள் நேற்று பல இடங்களில் இயங்கி வந்த கடைகளை மூடும்படி சண்டையிட்டு இருக்கிறார்கள். கேரளாவில் நடந்த இந்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பல கடைகள் நேற்று வழக்கம் போல இயங்கி வந்தது.\nபரோட்டா கடை மூட வேண்டும்\nகேரளாவில் திருச்சுரில் இதேபோல் பரோட்டோ கடை ஒன்று ��ேற்று இயங்கி வந்திருக்கிறது. அது, வதனப்பள்ளி என்ற இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நபரின் கடை ஆகும். இந்த கடையை மூட சொல்லி போராட்டக்காரர்கள் சண்டையிட்டு இருக்கிறார்கள்.இந்த சண்டை பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது.\nஇந்த கலவரத்தில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டனர். ஸ்ரீஜித், சுஜித், ரத்தீஷ் ஆகிய மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த கத்தி குத்து தொடர்பாக 3 பேர் இது வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திருவனந்தபுரம் செய்திகள்View All\nசபரிமலை போராட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டது.. கேரள பாஜக ஒப்புதல்\nசபரிமலையில் தந்திரி நடத்திய புனித பூஜை... நோட்டீஸ் அனுப்பிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம்\nசபரிமலையில் நடை சாத்தப்பட்டது... மீண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி திறப்பு\nகேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்\nசபரிமலையில் தொடரும் டென்ஷன்.. இன்றும் 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி\nசபரிமலையில் மகர ஜோதி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு.. உச்சக்கட்ட டென்ஷன்.. பதைபதைப்பில் போலீசார்\nசபரிமலை புண்ணியத்தால் கேரளாவில் பாஜக வளருகிறது... மோடி செல்வாக்கு சரிவு... இந்தியா டுடே சர்வே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimalai temple kerala case சபரிமலை கோயில் கேரளா போராட்டம் திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tattoosartideas.com/ta/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:41:13Z", "digest": "sha1:AEYOEAMOUSOSDYH6JUJE3OJQYHQECLJ7", "length": 12189, "nlines": 62, "source_domain": "tattoosartideas.com", "title": "மீண்டும் பச்சை குத்தி - பெண்கள் சிறந்த வாட்டர்கலர் மீண்டும் பச்சை குத்தி", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபச்சை குத்தல்கள் ஏப்ரல் 29, 2017\n1. மயக்குகிறார் திசைகாட்டி கார்டினல் திசையில் வாட்டர்கலர் பெண்களைத் தேடும் சாகசத்திற்காக மீண்டும் பச்சைக் கருத்துக்களை மறைத்து வைத்தார்\n2. கம்பீரமான பிரகாசமான வண்ண பறக்கும் பறவை பெண்கள் வாட்டர்கலர் மீண்டும் பச்சை மை யோசனைகள்\n3. பெண்களுக்கு விண்மீன் கோள் வாட்டர்கலர் மீண்டும் பச்சை குத்தல்கள்\n4. அழகான கவர்ச்சிகரமான படைப்பு மீண்டும் வாட்டர்கலர் மை கலை பச்சை யோசனைகள் பெண்களுக்காக\n5. பெண்களுக்கு வட்டம் வாட்டர்கலர் மீண்டும் பச்சை குத்தல்கள் உள்ள அலைகள்\n6. மகிழ்ச்சியுடன் வெளிப்படையாக சிங்கம் பெண்கள் முகத்தை வால்பேப்பர் மீண்டும் பச்சை கருத்துக்கள்\n7. நாகரீகமான பழங்குடி பெண்கள் வாட்டர்கலர் மீண்டும் ஸ்டைலிஷ் பெண்கள் பச்சை குத்தல்கள்\n8. மகளிர் ஆழ்ந்த வண்ண பெரிய பூக்கள் வாட்டர்கலர் மீண்டும் பச்சை மை வடிவமைப்புகள்\n9. எளிய நேர்த்தியான நீண்ட பெண்கள் மலர் மலர் வால்பேப்பர் மீண்டும் பச்சை கருத்துக்களை stalked\n10. டிரெண்டி பெண்கள் மீண்டும் அற்புதமான மல்டிகோலர் மை கலை வாட்டர்கலர் பச்சை\n11. அழகான பெண்கள் மற்றும் பெண்களுக்கு நீல சனி வாட்டர்கலர் மீண்டும் பச்சை ஆலோசனைகள்\n12. அழகான வணக்கம் சுவாசம் ஓநாய் பெண்கள் வாட்டர்கலர் மீண்டும் பச்சை யோசனைகள்\n13. பெண்களுக்கு சுவாரஸ்யமான மலர் கொடியினை வால்பேப்பர் மீண்டும் பச்சை குத்தல்கள்\n14. பெண்களுக்கு மீண்டும் பச்சைக் கருத்தாக்கங்கள் மீது அழகு சேர்க்கும் ஆமை\n15. மீண்டும் வாட்டர்கலர் பச்சை ஒரு குதிரை வடிவமைப்பு ஒரு பெண் அழகான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது\nஇளஞ்சிவப்பு பிளவுசுகளை வைத்துக் கொண்டிருக்கும் பெண், குதிரை வடிவமைப்புடன் அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் வடிவமைக்கப்படுகிறாள்\n16. ஒரு மலர் விடுப்பு வடிவமைப்பு மீண்டும் நீர் வாட்டர் பச்சை ஒரு பெண் கதிரியக்க தோன்றும் செய்கிறது\nபிரவுன் பெண்கள் தங்கள் மலர்ச்சியைத் தங்களது நீல நிறமான பச்சைப்பழக்கத்திற்குப் போடுகிறார்கள், அவை அழகாகவும் கதிரியக்கமாகவும் வடிவமைக்கின்றன\n17. ஒரு மலர் வடிவத்தில் மீண்டும் வாட்டர்கலர் பச்சை நேர்த்தியான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை தருகிறது\nகுறுகிய கால்களால் அலங்கரிக்கப்பட்ட டாப்ஸ் அ��ிந்திருக்கும் பெண்கள் வாட்டர்கலர் பச்சை நிறத்தில் தங்கள் மலையில் ஒரு மலரை கவர்ந்து, கவர்ச்சியைக் காண்பார்கள்\n18. பின்புறம் உள்ள பறவையுள்ள வாட்டர்கலர் பச்சை நிறத்தில் கவர்ச்சியான தோற்றத்தை தருகிறது\nமகளிர் வாட்டர்கலர் பச்சை நிறத்தில் கவர்ச்சியைக் காணலாம்\n19. மீண்டும் வாட்டர்கலர் பச்சை ஒரு பெண் அழகாக தோற்றமளிக்கும் செய்கிறது\nமலர் மற்றும் பறவையின் வடிவமைப்பு, மீண்டும் வாட்டர்கலர் பச்சை நிறத்தில் கவர்ச்சியும் கவர்ச்சியும் தோன்றும்\n20. பக்கவாட்டில் உள்ள வாட்டர்கலர் பச்சை நிறத்தில் பெண்கள் அழகாகவும், அழகாகவும் தோன்றும்\nஒரு மலர் மை வடிவமைப்புடன் பக்கவாட்டில் நீல நிற பச்சை நிறம் ஒரு புழு அழகாக தோன்றுகிறது\nகுறிச்சொற்கள்:மீண்டும் பச்சை பெண்கள் பச்சை வாட்டர்கலர் பச்சை\nநான் ரெடி மற்றும் குழு உறுப்பினராக இருக்கிறேன் https://tattoosartideas.com.\nகழுகு பச்சைகழுத்து பச்சைகொய் மீன் பச்சைகணுக்கால் பச்சைதேள் பச்சைஅம்புக்குறி பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்பச்சை குத்தியானை பச்சைஆண்கள் பச்சைதிசைகாட்டி பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்செர்ரி மலரும் பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்சூரியன் பச்சைவைர பச்சைஆக்டோபஸ் பச்சைஜோடி பச்சைபச்சை யோசனைகள்பூனை பச்சைஅழகான பச்சைசகோதரி பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைபெண்கள் பச்சைரோஜா பச்சைபழங்குடி பச்சைகை குலுக்கல்இசை பச்சை குத்தல்கள்பூனை பச்சைசிறந்த நண்பர் பச்சைஇறகு பச்சைஇதய பச்சைகாதல் பச்சைமீண்டும் பச்சைசந்திரன் பச்சைகால் பச்சைதாமரை மலர் பச்சைகை குலுக்கல்பறவை பச்சைமலர் பச்சைகண் பச்சைமுடிவிலா பச்சைவாட்டர்கலர் பச்சைகுறுக்கு பச்சைநங்கூரம் பச்சைமெஹந்தி வடிவமைப்புகிரீடம் பச்சைமார்பு பச்சைஹென்னா பச்சைதேவதை பச்சை குத்தல்கள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2019 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதி��் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_19.html", "date_download": "2019-01-21T02:01:24Z", "digest": "sha1:ZDS24XGATQUTQJC666ZP5HNVX42SBBJY", "length": 43841, "nlines": 527, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் மட்டும் வரவும்.....", "raw_content": "\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் மட்டும் வரவும்.....\nசி.பி.செந்தில்குமார் 4:11:00 PM PEACOCK, அனுபவம், இயற்கை, மயில் 73 comments\nடிஸ்கி - இன்னைக்கு ஈசியான எக்ஸாம் தான்.. யாரும் பதிவை படிச்சுக்கமெண்ட் போட்டாங்களாகுத்து மதிப்பா ஆஹா அபாரம்னு கமெண்ட்டுனாங்களாகுத்து மதிப்பா ஆஹா அபாரம்னு கமெண்ட்டுனாங்களா\n* வேடந்தாங்கல் - கருன் *\nசிபி பயபுள்ளைக்கு என்னவோ ஆயிடுச்சி\n* வேடந்தாங்கல் - கருன் *\nயாராவது சூனியம் வெச்சிடான்களா ..\n>>> விக்கி உலகம் said...\nஆம்.. அட்ரா சக்க இணைய தளம் தானே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லநேரம் சதீஷ் என்னன்னு கொஞ்சம் பாருங்க\nசார்.. உங்களைப்பார்த்தா ஹிந்திப்பட ஹீரோ மாதிரி இருக்கீங்க அவங்க யாருமே அப்படி இல்லையே மென்மையா./..\nஎல்லா படங்களும் அழகாதான் இருக்கு. ஆனால், என்ன பிரயோஜனம Copy பண்ணமுடியாத மாதிரி வேலி போட்டுட்டீங்களே\n>>* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லநேரம் சதீஷ் என்னன்னு கொஞ்சம் பாருங்க\nஎல்லா படங்களும் அழகாதான் இருக்கு. ஆனால், என்ன பிரயோஜனம Copy பண்ணமுடியாத மாதிரி வேலி போட்டுட்டீங்களே\nசரி விடுங்க.. தனி மெயிலில் அனுப்பறேன்\n(டைட்டில நம்பி உள்ள வந்தா இப்படி ஏமாத்திட்டாணுகளே....)\n(டைட்டில நம்பி உள்ள வந்தா இப்படி ஏமாத்திட்டாணுகளே....)\nஹி ஹி ஹி நன்றி\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....\nமென்மையான கழுத்தும்,மேன்மையான கூந்தலும் உள்ளவர்கள் பெண்கள் தானே\n>>MANO நாஞ்சில் மனோ said...\nஅடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....\nமக்கா.. பஸ்ல நீங்க விட்ட 2 கவிதை பார்த்தேன்.. லவ் ஊத்திக்குச்சா\nMANO நாஞ்சில் மனோ said...\nடைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\n>>MANO நாஞ்சில் மனோ said...\nஅடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....\nமக்கா.. பஸ்ல நீங்க விட்ட 2 கவிதை பார்த்தேன்.. லவ் ஊத்திக்குச்சா எத்தனை பேரை லவ்வுவீங்க\nபஸ்ல என் கவிதையா ஆச்சர்யமா இரு��்கு.....பிளீஸ் லிங்க் தாங்க மக்கா...\nடைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....\nஅடப்பாவி மக்கா... இதுல என்ன டபுள் மீனிங்க் சாரி பஸ்ல வந்தது வேற மனோவாம்.. நல்ல வேளை,.. நீங்கன்னு நினச்சு நக்க்கல் அடிச்சிருந்தேன் உதை வாங்கீருப்பேன்\nநல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே\nMANO நாஞ்சில் மனோ said...\n//சி.பி.செந்தில்குமார்: saari.. அது வேற மனோவாம்ஹி ஹி//\nMANO நாஞ்சில் மனோ said...\nடைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....\nஅடப்பாவி மக்கா... இதுல என்ன டபுள் மீனிங்க் சாரி பஸ்ல வந்தது வேற மனோவாம்.. நல்ல வேளை,.. நீங்கன்னு நினச்சு நக்க்கல் அடிச்சிருந்தேன் உதை வாங்கீருப்பேன்//\nஅடடா ஜஸ்ட் மிஸ் ஆகிடிச்சே உதை....\nசிபிக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க\nநல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே\nஉங்களுக்கு என் பிளாக் தல வரலாறே தெரில.. என்னைப்பார்க்கும் ஃபிகர்கள் எல்லாம் அட்ரா சக்க என புகழவே அதையே பிளாக் நேம் ஆக்கீட்டேன்.. நான் தான் அது.. அது தான் நான் ஹி ஹி\nசிபிக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க\nஹி ஹி வாழ்ந்தாலும் ந்ந்சும் , தாழ்ந்தாலும் ந்ந்சும்.. வையகம் இது தானடா.... ( கடைசில வந்த டா என்னை நானே சொல்லிக்கிட்டது,.சண்டைக்கு வந்துடாதீங்க அண்ணே)\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே///\nஅப்பிடி சொன்னால் மொத்த பதிவுலகமும் தற்கொலை செய்ய வேண்டி வரும் அவ்வ்வ்வ்வ்....\nMANO நாஞ்சில் மனோ said...\n(டைட்டில நம்பி உள்ள வந்தா இப்படி ஏமாத்திட்டாணுகளே....)//\nஐயோ பாவம் பச்சை புள்ளையை இப்பிடி ஏமாத்திட்டாரே நாசமா போவ....நீ அழாதே கண்ணு....\nMANO நாஞ்சில் மனோ said...\nசிபிக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க///\nதிமிங்கலம் மீனையும் சேர்த்தே வச்சுபுட்டாயிங்க....\nஆஹா....கண்ணை கொள்ளை கொள்ளும் அழகு படங்கள்\nஎல்லா படங்களும் அழகாதான் இருக்கு.\nஃபிகர் ஃபோட்டோன்னா டைட்டில் இப்படியா வைப்போம்.. பின்னிப்பெடல் எடுக்கற மாதிரி வைப்போம் இல்ல\nஅண்ணனுக்கு யாரோ செய்வினை வச்சுட்டாங்க போல\nஇது எங்க போயி முடிய போகுதுன்னு தெரியலியே...\nஇல்லியா பின்ன அண்ணன் புளூ சட்ட போட்டிருக்காருல்லோ.....\nஅடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....\nடைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....\nஅடப்பாவி மக்கா... இதுல என்ன டபுள் மீனிங்க் சாரி பஸ்ல வந்தது வேற மனோவாம்.. நல்ல வேளை,.. நீங்கன்னு நினச்சு நக்க்கல் அடிச்சிருந்தேன் உதை வாங்கீருப்பேன்//////////\nநல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே\nஉங்களுக்கு என் பிளாக் தல வரலாறே தெரில.. என்னைப்பார்க்கும் ஃபிகர்கள் எல்லாம் அட்ரா சக்க என புகழவே அதையே பிளாக் நேம் ஆக்கீட்டேன்.. நான் தான் அது.. அது தான் நான் ஹி ஹி///////////\nஅண்ணனுக்கு ஆட்டோகிராப் படம் அஞ்சு பார்ட் எடுக்கனும் போல இருக்கே........\nஉங்க தல வரலாறு எனக்கு தெரியாதா அந்த Profile photo தானே அவ்வ்வ்\nகக்கு - மாணிக்கம் said...\nஇந்த படங்கள காப்பி பன்னமுடியலையே ன்னு வருத்தப்படாதீங்க\nbinscorner.com அதை க்ளிக் பண்ணுங்க, அந்த சைட் போங்க, வேணுங்கறத டவுன் லோட் பண்ணுங்க.\nஏதோ நம்பள்ளாள முடிஞ்ச உதவி:))))\nதோகை விரித்தாடும் மயில்களை வைத்து ஒரு கண்காட்சிப் பதிவு...\nஅருமையான படங்கள்.. நிச்சயமாய் இது டெம்பிளேட் கமெண்ட் இல்லை..\nகக்கு - மாணிக்கம் said...\nஇந்த படங்கள காப்பி பன்னமுடியலையே ன்னு வருத்தப்படாதீங்க\nbinscorner.com அதை க்ளிக் பண்ணுங்க, அந்த சைட் போங்க, வேணுங்கறத டவுன் லோட் பண்ணுங்க.\nஏதோ நம்பள்ளாள முடிஞ்ச உதவி:))))//\nஇதையும் கூடவா காப்பி பண்ணுவாங்க.........முடியலையே...அவ்...............\nபதிவைக் காப்பி பண்ணுறவங்க எல்லாம் இந்த கமெண்டை படிச்சா, தன் மூக்கை தானே கடிச்சு செத்துடுவாங்க...\nகண்டுபிடிச்சுட்டாருய்யா கக்கு.மாணிக்கம் என்கிற ஐன்ஸ்டீன். டவுன்லோட் பண்ண எங்களுக்கெல்லாம் தெரியாதாக்கும். சுட்டு சாப்பிட்டாலே தனி ருசி சகோ\nசகோ சிபி, உங்க ஜாதகத்தைக் கொண்டு போய் எதுக்கும் நம்ம சதீஸ் கிட்ட காட்டுங்க...\nகர வருட குரு பெயர்ச்சி காரணமாகத் தான் நீங்கள் ஆன்மீகத்திலும், இயற்கைக் காட்சிகளிலும் அதிக நாட்டம் செலுத்துவதாக தமிழ் நாடு முழுவதும் பரபரப்பாக தகவல்கள் பரவுகின்றனவே\nபோட்டின்னு வந்துட்டா ஆண் மயில் தான் ஜெயிக்கும் . நன்றி சி.பி.\nஇருந்தாலும் 16வயதினிலே மயிலுக்கு இணையாகுமா:)\nஇப்பதான் பதிவு எழுத வந்த மாதிரி மயிலு படமும்,கொக்கு படமும் போட்டு��ிட்டு....இதெல்லாம்..பார்த்தா சீனியருக சிரிக்க மாட்டானுக....என்னதான் மெனேஜர் வெய்யில்ல சுத்த வெச்சு மூளையை உறைய வெச்சிருந்தாலும் இப்படியா இன்ஸ்டண்ட் பதிவு போடுறது....என்னதான் மெனேஜர் வெய்யில்ல சுத்த வெச்சு மூளையை உறைய வெச்சிருந்தாலும் இப்படியா இன்ஸ்டண்ட் பதிவு போடுறது.. இப்படி பதிவு போடுறதா இருந்தா,நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்..ஏம்பா டாப் 20 க்கு போட்டி போடுறவங்கஎல்லாம் கப்சிப்னு இருங்கப்பா...இவரு ஹிட்ஸ் காக கண்ட கருமத்தையெல்லாம் அள்ளி இறைக்கிறாரு..அடுத்தவன் திட்டுறதுக்கு முன்னாடி ஃப்ரிஎண்டே திட்டிட்டா பிரச்சனை இல்லை..\n-இப்படிக்கு அட்ராசக்க பிளாக்..அடிமாட்டுக்கு போகாமல் காப்பாற்றுவோர் சங்கம்\nபதிவைக் காப்பி பண்ணுறவங்க எல்லாம் இந்த கமெண்டை படிச்சா, தன் மூக்கை தானே கடிச்சு செத்துடுவாங்க//\nசகோ சிபி, உங்க ஜாதகத்தைக் கொண்டு போய் எதுக்கும் நம்ம சதீஸ் கிட்ட காட்டுங்க//\nம்..நடக்கட்டும்..இந்த பார்ட்டி அஞ்சு ரூபா கூட தராது.. ஓசி கிராக்கியெல்லாம் அனுப்பாதீங்க..\nசிபி..உண்மையிலேயே உங்களுக்குத்தான் கிரகமாற்றம் சரியா வேலை செய்யுது.\nவெள்ளை மயில் ரொம்ப அழகு.இப்பத்தான் உங்க தளத்தில கண்ணைத் திறந்து படங்களை ரசிக்கக்கூடியதா இருக்கு.அதுவும் ஆண்கள் படம் போட்டிருக்கீங்க.\nதோகை விரித்தாடும் மயில்கள் ஆண்மயில்கள் \nவண்ண மயிலை விட வெள்ளை மயில் அழகு\nவணக்கம் சிபி சார், போட்டோ சூப்பரா இருக்கு சார். நீங்க மட்டுந்தான் அசத்துவீங்களா. நாங்களும் கலக்குவோம்லே. புதுசா வித்தியாசமா, சிங்கமா ஒரு வெப்சைட் http://vanniyarsingam.blogspot.com/ ஓபன் பண்ணிருக்கேன். பெரியவன்களான் நீங்க வந்து உங்களோட பொன்னான பாதங்களை என் வெப்சைட்டில் பதித்து விட்டு செல்லுங்களேன். தயவுசெய்து வாங்களேன்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nசி பி எப்ப தொடக்கம் இது\nசி பி இப்பெல்லாம் சமூக பொறுப்புள்ளவரா மாறுறார் போல..\nநல்ல மாற்றம் இது தொடரணும் ஆண்டவா\nரசனையான படங்கள்.. இந்த முறை வித்தியாசமான பதிவினை வெளியிட்டு இருக்கிறீர்கள்.. யோசனைக்கு பாராட்டுக்கள் (நீர் பிரபல பதிவர் தான்...)\nஇல்லியா பின்ன அண்ணன் புளூ சட்ட போட்டிருக்காருல்லோ.....\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nதலைவரே.. என்ன ஆச்சு... ஹய்யய்யோ... (வடிவேலு பாணி)\nமனம் திறந்து... (மதி) said...\n\"கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி...\" என்ற பாடலை மற்ற பதிவர்களுக்கு மறைமுகமாக நினைவூட்டுவது போல இருக்கிறதே\nவெள்ளை மயில் மிக அருமை.... உங்களைப் போலவே, பல விதங்களில், சற்று வித்தியாசமாய் விளங்குகிறது\nஇந்த நேரத்தில், பதிவுலகில் நிகழும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை பெரும்பாலான பதிவர்கள் ஆரம்பத்தில் ஆண் மயில் போல வந்து தோகை விரித்து ஆடி அனைவரையும் மயக்கிப் பின் நாளாவட்டத்தில் இறகுகள் உதிர்ந்து, சுருங்கிப் போய், தோகை பொலிவிழந்து ஏறக்குறையப் பெண் மயில் போலவே மாறிவிடுகிறார்களே பெரும்பாலான பதிவர்கள் ஆரம்பத்தில் ஆண் மயில் போல வந்து தோகை விரித்து ஆடி அனைவரையும் மயக்கிப் பின் நாளாவட்டத்தில் இறகுகள் உதிர்ந்து, சுருங்கிப் போய், தோகை பொலிவிழந்து ஏறக்குறையப் பெண் மயில் போலவே மாறிவிடுகிறார்களே\nஇலவசங்கள் எனும் கவர்ச்சிகரமான தோகையை விரித்தாடி, வாக்காளர்களைப் பெருமளவில் கவர்ந்து, வெற்றியும் பெறும் ஆண்மயிலாகவே இன்றைய அரசியல் தலைவர்களைப் பார்க்கிறேன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒ���்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/14353-chidambaram.html", "date_download": "2019-01-21T02:15:30Z", "digest": "sha1:HRN3Q6M4XKGNTFOU6NWKSDEIJOGQFB3K", "length": 7695, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "சிதம்பரத்திடம் 2-வது முறை அமலாக்க துறை விசாரணை | chidambaram", "raw_content": "\nசிதம்பரத்திடம் 2-வது முறை அமலாக்க துறை விசாரணை\nகடந்த 2007-ல் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெற, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதியை ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக வழங்கியதாகவும் இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர் நீதிமன்றம்ஜனவரி 15 வரை நீட்டித்துள்ளது.\nஇந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் கடந்த டிசம்பர் 19-ம் தேதி விசாரணை நடத்தினர். இந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் நேற்று காலை அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை நடத்தினர்.\nஇந்த வழக்கில் அமலாக்கத்துறை இதுவரை நடத்திய விசாரணையில், எப்ஐபிபி அனுமதியில் தாமதத்தை தவிர்க்க ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் சந்தித்தது தெரியவந்துள்ளது.\nஎன்றாலும் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு, தொடர்புடைய பிற நிறுவனங்கள் மூலம் பணம் சென்றதாக அமலாக்கத் துறை கூறுகிறது. சிதம்பரம், கார்த்தி மீது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர, ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கும் உள்ளது.\n10% இடஒதுக்கீடு: தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய அறிவிப்பா\nதமிழகத்தில் எந்த கூட்டணி அதிக இடங்களை கைபற்றும்- கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்கள்\nதிருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான் தேர்தல் அல்ல\nஅரசியல் நிலைப்பாடு குறித்து பொங்கலுக்குப் பின்னர் ரஜினி அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஎம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்தது\nசிதம்பரத்திடம் 2-வது முறை அமலாக்க துறை விசாரணை\nமகாராஷ்டிராவில் அமித் ஷா கவனம்\nபாஜகவுக்கு ஆதரவு; வாபஸ் பெற்றது அசாம் கனபரிஷத்\nஇலங்கை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் நியமனம்: இதுவே முதல் முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T00:54:31Z", "digest": "sha1:RVHNPLRWFLHB4VMPOJZXCFXBSSZYB5N2", "length": 9831, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "திருப்தி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசியக் கட்சி குறித்து திருப்தி அடைய முடியாது – ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் குறித்து திருப்தி – விளாடிமிர் புட்டின்\n2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக்...\nஇலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து திருப்தி அடைய முடியாது – அன்ஜலோ மெத்யூஸ்\nஇலங்கை அணியின் பந்து வீச்சு...\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு திருப்தி கிடையாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது – போத்தல ஜயந்த\nதம்மை, வெள்ளை வானில் கடத்திச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் பழிவாங்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nபடையினர் பழிவாங்கப��படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர்...\nநீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது – இலங்கை மின்சாரசபை\nநீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீரேந்துப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அரசியல் சாசனம் அமைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து திருப்தி அடைய முடியாது – கமால் குணரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து ஆளுனர் அதிருப்தி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2019-01-21T01:43:59Z", "digest": "sha1:AGR37T3RH2RXXW7H666FNW2VELMSHHTP", "length": 6592, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிட்ஜோ – GTN", "raw_content": "\nதங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போரா��்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ...\nபிரிட்ஜோவின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய போராட்டக்குழுவினர் சம்மதம்\nஇந்திய மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக போராட்டம் தொடர்கின்றது :\nஇலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2868", "date_download": "2019-01-21T00:58:37Z", "digest": "sha1:DE7P62FELTBTAR3J3KWDAW7NPM3H45WN", "length": 10082, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "கிராமிய உடைகளுக்கும் மெனக்கெட வேண்டும் – அனுபார்த்தசாரதி", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகிராமிய உடைகளுக்கும் மெனக்கெட வேண்டும் – அனுபார்த்தசாரதி\nரெமோ படத்தில், சிவகார்த்தியேனே தெரியாமல் அவரை செவிலியர் உடைக்குள் ஒளித்துவைத்தவர் ஆடை வடிவமைப்பாளர், அனுபார்த்தசாரதி. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் மற்றும் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவிருக்கும் சீமராஜா ஆகிய படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.\nசீமராஜாவுடன் பயணித்த அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட அனுபார்த்தசாரதி,\nசிவகார்த்திகேயனுடன் பணி புரிவது என்பது இனிமையான ஒரு அனுபவம். படப்பிடிப்புக்குச் செல்லும் முன்புதான் ஆடைகள் வடிவமைக்கப்படும் என்கிற நிலையை மாற்றிய இயக்கு நர்களுள் பொன்ராம் முதன்மையானவர். காட்சிகளை எழுதும்போது, அவற்றின் பின்னணி உடன் நடிக்கும் கதாபாத்திரங்கள், காட்சியின் தன்மை ஆகியவற்றை ஒளிப்பதிவாளர் உடன் ஆலோசித்து அதற்கேற்றவாறு ஆடைகளின் நிறம் மற்றும் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வார்.\nதங்களது திறைமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விழையும் ஆடைவடிவமைப்பாளருக்கு அப்படித் திட்டமிடுவது ஒரு வரப்பிரசாதம்.\nஇந்தப்படத்தில், சிவகார்த்திகேயனை ஒரு இளவரசனாகக் காட்டியிருக்கிறோம். அதற்காகப் பெரிதாக உழைத்திருக்கின்றோம்.\nஅறிமுக பாடலில் அவர் அணிந்து இருந்த குர்தா உட்பட மற்ற எல்லா அணிகலன்களும் கவனமாக தேர்ந்து எடுக்கப்பட்டவை.. ஒவ்வொரு பாடல்காட்சிகளுக்கும் பார்த்துப் பார்த்து ஆடைகளை வடிவமைத்திருப்பதால், பாடல்கள் காட்சிகளின் மிகப்பெரிய வீச்சுக்கு அது உதவியிருக்கின்றது. சிவாவைப் பொறுத்தவரை, கிராமிய, இந்திய மற்றும் மேற்கத்திய உடைகள் எதுவாயினும் அவருக்குப் பொருந்திப்போகிறது. கிராமிய உடைகள் என்றால் வெறும் வேட்டி சட்டை தானே என்று சுலபமாக அமைத்துவிட முடியாது, அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை ஒவ்வொரு காட்���ியிலும் எடுத்துச் சொல்லும் அளவிற்கு உடைகள் வடிவமைக்கப்பட அதற்கும் மெனக்கெட வேண்டும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களைக் கொண்டிருக்கும் சிவா, அவர்களது எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதமாகச் சீமராஜா படத்தில் உழைத்திருக்கிறார்.\nஎன்றார். அனுபார்த்த சாரதி, மறைந்த கதைவசனகர்த்தா, நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குநர் வியட் நாம் வீடு சுந்தரத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/news/58353/-Surya-Vigneswaran-who-pulled-Sasikala-into-fuss", "date_download": "2019-01-21T00:55:36Z", "digest": "sha1:ANW5BFTQPW4YDRRGV2RAXW6FCFQIJOWI", "length": 6783, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா விக்னேஷ்சிவன் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா படங்கள்\nசசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா விக்னேஷ்சிவன்\nசூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சசிகலா தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் சூர்யாவிடம் ஒரு பெண், நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்க பாடுபடுவேன் என்று கூறுவதாகவும், அந்த பெண்ணின் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் சசிகலா என்று கூறுவதாகவும் ஒரு காட்சி உள்ளது\nஊழல் வழக்கில் தண்டனை சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை குறிக்கும் விதமாகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த காட்சியால் சசிகலா தரப்பினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n8 படுக்கையறைகளுடன் ரூ30 கோடியில் சொகுசு பங்களா கட்டிய பிரபல நடிகை\nPrevious article 8 படுக்கையறைகளுடன் ரூ30 கோடியில் சொகுசு பங்களா கட்டிய பிரபல நடிகை\nNext article பெண்களும் சரக்கு வாங்கலாம் விற்கலாம் 38 ஆண்டு தடையை நீக்கியது இலங்கை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nடிரெய்லரே வராம டிக்கெட் விக்க முடியுமா சார் முடியும் அஜித் என்ற ஒருவருக்கே சாத்தியம்\nமாரி-2 ரிலீஸ் பற்றிய அறிவி���்பை அறிவித்தார் இயக்குனர் பாலாஜி மோகன் மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்\nஅதிமுக எம்பிக்கள் அனைவரும் தற்கொலை செய்ய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/history-of-muhammad-bin-tughluq/", "date_download": "2019-01-21T01:48:53Z", "digest": "sha1:XOFLUDXFEHD4NUSYKPD27YDVRUILNNG6", "length": 7930, "nlines": 132, "source_domain": "tamilan.club", "title": "துக்ளக்கின் வரலாறு - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் May 29, 2018 அரசியல், இந்தியா, வரலாறு, வீடியோ No Comment\nதுக்ளக் வம்சம் (Tughlaq dynasty) (ஆட்சிக் காலம்: 1321 – 1413) மத்தியகால இந்தியாவின்பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும். துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்கள், தில்லி சுல்தானகத்தை 77 ஆண்டுகள் ஆண்டனர்.\nகி பி 1330 – 1335 கால கட்டத்தில் துக்ளக் பேரரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை தன்னுள் கொண்டது. 1388க்கு பின்னர் துக்ளக் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamizhkkaatru.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-01-21T02:27:48Z", "digest": "sha1:ATWP5DWE3X5TLTJZK3BFFJZIGWDTRZW3", "length": 10492, "nlines": 148, "source_domain": "thamizhkkaatru.blogspot.com", "title": "உங்களுக்குப் பிடித்த பண்பாடு? | தமிழ்க் காற்று", "raw_content": "\nஇலக்கியத் தென்றல் வீசும் பொழில்..\nஇலக்கியத் தென்றல் 07:29 - 9 comments\nபண்பட்ட வாழ்க்கையின் அடையாளமே பண்பாடு\nநிலம், சூழல், மாந்தர்தம் அறிவுநிலைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் பண்பாடு மாறுபடுகிறது.\nஇன்று பெருவையமே சிறுகிராமமாக மாறிப்போய்விட்டது. அதனால் உலகுபரவி வாழும் மனிதசமூகத்தின் பண்பாட்டு மரபுகளை தொலைக்காட்சியும், இணையமும் விரல்நுனிக்கும், கண்பார்வைக்கும் கொண்டுவந்துவிடுகின்றன.\nஎனது பண்பாடுதான் உயர்ந்தது என்று கிணற்றுத்தவளையாக இருப்பதும் தவறு.\nபிறர் பண்பாடுகளே உயர்ந்தது என்ற கண்மூடித்தனமாக வாழ்வதும் தவறு.\nநம் பண்பாடுகளின் உண்மையான பொருளை அறிந்துகொள்வதும் நம் கடமை.\nஎனக்குப்பிடித்த பண்பாட்டுக் கூறுகளை.. “எதிர்பாராத பதில்கள்“ என்னும் இடுகையில் பதிவு செய்துள்ளேன்.\nஉங்களுக்குப் பிடித்த நாடுகளில் பின்பற்றப்படும் பண்பாட்டுக்கூறுகளையும்..\nதமிழர் பண்பாட்டுக்கூறுகளுள் உங்களுக்குப் பிடித்த வழக்கத்தையும் பகிர்ந்துகொள்ள ஏற்ற இலக்கியடையாக இப்பதிவைத் தங்கள் முன் வைக்கிறேன்...\nஎனக்கு பிடித்த பண்பாடு சீனர்களுடயது...\nசீன கடை முதலாளிகள் தன் தொழிலாளிகளுடன் சரி நிகர் சமானமாக பழகுவதாய் கேள்வி...\nகடினமான வேலைகளில் தொழிலாளிகளுக்கு உதவி புரிவது என்று பழகுவதாய் கேள்வி...\nஉங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்\nDailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nசப்தத்தின் மூலமே சாதிக்க முயல்வதைத் தவிர்த்து\nநியாயமாயினும் அமைதியாக சாதிக்க முனைவது...\nபண்பாடும்,கலாச்சாரமும் மனிதனின் முகம் போன்றது என்கிறார்கள்,ஆனால இன்று நம் முகங்களெங்கும் நிறையவே சிதைவு.\nபண்பாடு கிட்டத்தட்ட தொலைந்து போனது சார்.\nபண்பாடு பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் . அருமை\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும��� இலக்கை இயம்புவன இலக்கியங்கள் இலக்கியங்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச்சென்ற விலைமதிப்பிடமுடியாத சொத்...\nக த்தியைத் தீட்டாதே பு த்தியைத் தீட்டு என்று தன் வேலைக்காரி என்னும் நாடகத்தின் வாயிலாக அறிவுறுத்தியவர் அறிஞர் அண்ணா ஆவார். கத்தியை தீட்ட...\nகல்வி அறிவு கேள்வி அறிவு அனுபவ அறிவு தன்னறிவு சொல்லறிவு இயற்கை அறிவு நுண்ணறிவு ஆழ்மன அறிவு பல்துறை அறிவு என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு...\nதமிழின், தமிழரின் பண்பாட்டு வேர்களைத்தேடி வந்த தமிழ் உறவுகளே... வணக்கம்.. தமிழ்க்காற்று என்னும் இவ்வலைப்பக்கம் தமிழ் மொழி, இலக்கியம், ...\nநா ன் என் வாழ்வில் கண்ட மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தி உணர்ந்திருக்கிறேன்.. இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை ம...\nபண்பட்ட வாழ்க்கையின் அடையாளமே பண்பாடு நிலம், சூழல், மாந்தர்தம் அறிவுநிலைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் பண்பாடு மாறுபடுகிறது. இன்று பெருவ...\nஎழுதுவதெல்லாம் எழுத்தல்ல மனிதனை விழித்தெழச் செய்வதே எழுத்து\nஉலகிலேயே கொடிய ஆயுதம் “கோபம்” கோபத்தைக் குறைக்க ஆயிரம் வழிமுறைகள் சொல்லப்பட்டாலும்.. அதைப் பின்பற்றுவதில் நிறைய நடைமுறைச் சி்க்கல்கள் உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/29_167887/20181107105624.html", "date_download": "2019-01-21T01:41:04Z", "digest": "sha1:7TKSXAIIWHEQLSWD7VQFQIDQ2HVMFQBT", "length": 7659, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "துபாயில் நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை", "raw_content": "துபாயில் நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதுபாயில் நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை\nதுபாயில் நிரவ் மோடியின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாட��்பட்டு உள்ளது.\nநிரவ்மோடியின் கீதாஞ்சலி குரூப் கம்பெனிகள் செய்த இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை, நோட்டீஸ் அனுப்பியும், ஆஜராகவில்லை. இந்நிலையில், துபாயில் நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம்: வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு\nபாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26வது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசா பதவி ஏற்பு\nபாப் இசைப்பாடகி ரிஹானா தந்தை மீது வழக்கு: தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாக புகார்\nஇங்கிலாந்து இளவரசர் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிலிப்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரசா மே அரசு தப்பியது: புதிய ஒப்பந்தம் தயாரிக்க முடிவு\nதமிழ் மக்களுடன் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய கனடா பிரதமர்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post_16.html", "date_download": "2019-01-21T01:35:43Z", "digest": "sha1:45NNOKVZXKR5QSONUX3JKQYW6SIB5JUF", "length": 24364, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கே.பி க்கு பிடிவிறாந்து கேட்டு நீதிமன்று செல்கின்றது ஜேபிவி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டில���ள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகே.பி க்கு பிடிவிறாந்து கேட்டு நீதிமன்று செல்கின்றது ஜேபிவி.\nபுலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கடத்தல்காரனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கேபி நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாசஸ்தலம் கொண்டு செல்லப்பட்டு சில நாட்களின் பின்னர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விடயம்.\nகேபியின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் அவர் நீதிமன்று முன்னால் நிறுத்தப்படாமை தொடர்பாக நாட்டுப்பற்றாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டுவந்தபோதும், ராஜபச்ச அரசாங்கம் சர்வாதிகாரமாகவே செயற்பட்டு வந்தது.\nநாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்று நீதித்துறை சுயமாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், கேபியை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை 19-01-2015 கொழும்பு உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் இம்மனுவினை ஜேவிபி யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான விஜித ஹேரத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.\nஇது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இலங்கைநெட் இற்கு கூறுகையில் : இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால வன்செயலுக்கு முழு ஆயுதங்களையும் வழங்கி அழிவுக்கு காரணகர்த்தாவாகவிருந்த குமரன் பத்மநாதனை நீதியின் முன்நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்நாட்டில் ஏற்பட்ட பேரழிவுக்கு முக்கிய காரணகர்த்தாவான கேபி தண்டனையிலிருந்து விடுபடமுடியாது என்ற வகையில் அவரை கைதுசெய்ய உத்தரவிடுமாறு மன்றை கோரவுள்ளோம் எனத் தெரிவித்தார்.\nகேபி கைது செய்யப்பட்டபோது அவரிடம் கப்பல்கள் உட்பட புலிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் பரவியிருந்தது. ஆனால் அவை அரசுடமையாக்கப்படவில்லை. இது தொடர்பில் பூரண விசாரணைக்கு உத்தரவிடுமாறும் மன்றினை கோரவுள்ளோம் என்றும் கூறினார்.\nமேலும் கேபி கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்லம் என்ற பெயரில் யுத்ததால் அநாதைகளாக்கப்பட்ட சிறார்களை பராமரிக்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை கேபி நடாத்தி வருகின்றார். குறித்த சிறார்கள் கேபி யிடம் கையளிக்கப்பட்டமையானது மஹிந்த அரசின் முறைகேடான செயல்பாடாகும். இச்சிறார்கள் முன்னர் புலிகளால் போருக்கும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இவர்களை வைத்து கேபி இன்று புலம்பெயர் நாடுகளில் பண வசூலிப்பில் ஈடுபடுகின்றார் என்று கூறிய விஜித ஹேரத் கேபி குறித்த சிறார்கள் தொடர்ந்தும் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு சிறார்களை அரசு தனது நேரடிக்கட்டுப்பாட்டின் கீழுள்ள சிறுவர் பாதுகாப்பு சபையிடம் கையளிக்க மன்று உத்தரவிடவேண்டும் என்றும் கோரவுள்ளோம் எனவும் கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2016/01/blog-post_59.html", "date_download": "2019-01-21T01:29:45Z", "digest": "sha1:HSEFLJXMD3KTAVNJWV4GY7EBSI2OTRJY", "length": 25923, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு! தொடர்ந்து என்னால் வழக்கை விசாரிக்க முடியாது நீதிபதி!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். ச���கிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தொடர்ந்து என்னால் வழக்கை விசாரிக்க முடியாது நீதிபதி\nகாணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசேர தேரர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணைமனு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nபிணை மனுவை நிராகரித்த நீதிபதி நீதிமன்றை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தொடர்பில் விடுக்கப்பட்ட பிணைமனுவில் போதிய நியாயங்கள் இல்லை என்றும் தெரிவித்து நிராகரித்துள்ளார்.\nஅத்துடன் இது விடயத்தில் தனது தலையில் துப்பாக்கியை வைத்து பிணை வழங்ககோரினாலும் அதை தான் செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளமை இன்று இலங்கையில் நீதிக்கு தலைவணங்கும் நீதிபதிகள் வாழக்கின்றார்கள் என்பதை புடம்போட்டுக்காட்டியுள்ளது.\nமேலும் நீதிபதி அவர்கள் இவ்வழக்கினை தன்னால் தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் இது தொடர்பாக மேலிடத்திற்கு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேநேரம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் திட்டமிட்டு வேண்டுமென்றே சிறைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினரும், தாய்நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளருமான மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.\nசிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேஜர் அஜித் பிரசன்ன மேலும் கூறுகையில்...\nநீதிமன்றில் தவறுதலாக தொலைபேசி ஒலித்த போது ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை கைது செய்தால், பௌத்த பிக்குகளுக்கும் சட்டம் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.\nபுத்தளம் நீதிமன்றம் மீது கல் வீசிய ரிசாட் பதியூதீனை ���ைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்கவே, ஞானசார தேரரை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nபிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென போராடி வருகின்றேன்.\nஎனினும் இந்தப் போராட்டங்ளில் ஒரு நாளேனும் ஞானசார தேரர் பங்கேற்கவில்லை. இது தொடர்பில் ஒரு நாளும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.\nஇந்த நாட்களில் சிறைக்குச் செல்ல வேண்டிய மிகுந்த அவசியமொன்று ஞானசார தேரருக்கு காணப்பட்டது.\nஞானசார தேரர் திடீர் ஹீரோவாக மாறவே விரும்புகின்றார்.\nஉணர்வுகளுக்கு அடிமையாகிய சில சிங்கள பௌத்தர்களை ஆத்திரமூட்டி முஸ்லிம் கடைகளை எரித்து. சிலரைத் தாக்கி பிரச்சினை ஏறப்டுத்த முயற்சிக்கின்றார்.\nஇதன் மூலம் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி, மக்கள் அதன் பின்னர் ஓடும் போது நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனமொன்றை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கக் கூடிய பின்னணியை உருவாக்கிக் கொள்ள முடியும்.\nஇது முழுக்க முழுக்க ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்.\nஇவர்கள் மஹிந்தவிற்கும் இதனையே செய்தார்கள். தற்போது சிங்க லே என்ற அமைப்பின் ஊடாக குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றர்கள்.\nஅரச சார்பற்ற நிறுவனங்களின் பணததைக் கொண்டே இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nஇந்த சூழ்ச்சி திட்டங்களில் சிங்கள பௌத்தர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது , உணர்வுகளுக்கு அடிமையாகி விசராட்டம் ஆடாது, சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமிது என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்க���ள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ர��என்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilnadu-yoga-day", "date_download": "2019-01-21T01:37:44Z", "digest": "sha1:X4HFMP63M7NP4ARLXW5G3RSSBYMLST75", "length": 9666, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nசர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nசென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவ உதவி சேவை மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு யோகா குறித்து சிறப்பு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.\nஇதேபோன்று, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. விவேகானந்தா யோகா சமூக அமைப்பு இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nசேலத்திலுள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் ஆரோக்கிய வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பு யோகா கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழ்நாடு கலாச்சார கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். மன அழுத்தம், கோபம், பயம் போன்றவற்றிலிருந்து விடுபடுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\nPrevious articleபிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி..\nNext articleகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2017/08/2017.html", "date_download": "2019-01-21T02:09:29Z", "digest": "sha1:UW24WPUIKNV5MUUXWHXGJK6JWEPK3OBN", "length": 6662, "nlines": 82, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017 - Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017\nஅருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017.\nஅருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017.\nஅருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017 நிகழ்வானது திங்கட்கிழமை 14.08.2017 அன்று வாஸ்து சாந்திக் கிரியைகளுடன் ஆரம்பமாகி 15.08.2017 செவ்வாய்க்கிழமை 1ம் திருவிழாவும் தொடர்ந்து திருவிழா இடம்பெற்று 21.08.2017 திங்கட்கிழமை 07ம் நாள் திருவிழா அருகம்புல் திருவிழாவும், 22.08.2017 செவ்வாய்க்கிழமை 08ம் நாள் திருவிழா பூதவாகன திருவிழாவும் 24.08.2017 வியாழக்கிழமை 10ம் நாள் திருவ���ழா மாம்பழத்திருவிழாவும் 25.08.2017 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் அன்றையதினம் மாலை பூங்காவனமும், திருப்பொன்னூஞ்சலும் மறுநாள் 26.08.2017 சனிக்கிழமை வைரவர் பூஜையுடன் இவ் ஆண்டிற்கான அலங்காரோற்சவ விஞ்ஞாபன திருவிழா நிகழ்வு நிறைவுறும் .\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/idiyaappam-recipe-tamil/", "date_download": "2019-01-21T01:48:49Z", "digest": "sha1:RMOPBWUBXRWQVFRVH2UYBBGE4B47PSGE", "length": 7694, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "இடியாப்பம் செய்யும் முறை | Idiyaappam recipe in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் காலை உணவாக இடியாப்பம் செய்யும் முறை\nகாலை உணவாக இடியாப்பம் செய்யும் முறை\nவழக்கமான டிபன் வகைகளான இட்லி, தோசை மற்றும் பூரி போன்றவற்றை சாப்பிட்டு வரும் நாம் சற்று மாறுதலாக அவ்வப்போது சுவைப்பதுதான் இந்த இடியாப்பம். இதனை வீட்டில் எப்படி சமைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nஇடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:\nஇடியாப்பம் மாவு – 1.5 கப்\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் ஒரு பவுலில் இடியாப்பமாவினை கொட்டி அதனுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நன்றாக கொதிக்க வைத்த வெந்நீர் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டி மூலம் கலந்து கொள்ளவும்.\nபிறகு கைவைத்து அந்த மாவினை நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை இடியாப்ப அச்சில் போட்டு பிறகு ஒரு இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில் இந்த இடியாப்ப அச்சின் மூலம் புழியவும்.\nபிறகு இட்லி பாத்திரத்தை மூடி 6 முதல் 7 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான இடியாப்பம் தயார்.\nசமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4\nஇனிப்பான லட்டு செய்யும் முறை\nஇது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாலை, இரவு உணவாக சாப்பிட ரவை அடை செய்யும் முறை\nஉடலின் நோய்களை தீர்க்கும் வெந்தய குழம்பு செய்யும் முறை\nநாளை பொங்கல் தினத்தன்று இதை செய்து சாப்பிடுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/devotees/viranminda-nayanar-puranam", "date_download": "2019-01-21T00:55:30Z", "digest": "sha1:T3ANMTLJ5PWTZ2FXRJQPZGDZ4LNUF37T", "length": 40575, "nlines": 550, "source_domain": "shaivam.org", "title": "விறன்மிண்ட நாயனார் வரலாறு - Viranminta Nayanar History - By Arumuga Navalar", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது\nவிளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை\nவிறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்\nவளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்\nவன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட\nதுளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்\nசொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட\nவுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண\nலுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.\nமலைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாக���ய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.\nஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, \"அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு\" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள்ள சங்கம பத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கள் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் மிகமகிழ்ந்து, \"இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது\" என்று அருளிச் செய்தார். இந்தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனார் அவ்விறன்மிண்டநாயனாரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங்களுக்குத் தலைவராக்கியருளினார்.\nவிறன்மிண்ட நாயனார் புராண சூசனம்\nசிவனிடத்தே இடையறாத அன்பு செய்து, அவருடைய திருவடிகளை அணைய வொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் இயல்பினை உடைய மலசம்பந்தங்களைக் களைந்த மெய்யுணர்வு உடையோர், தம்முடன் இணங்குவோர்களை உயிர்க்கு உயிராகிய சிவனை மறப்பித்துத் தீ நெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் வீழ்த்தித் துயருறுத்தும் அஞ்ஞானிகளுடனே சிறிதும் இணங்காதொழிந்து தம்முடன் இணங்குவோர்களைச் சிவனிடத்தே அன்பை விளைவித்து நன்னெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் நின்றும் எடுத்து வாழ்விக்கும் மெய்ஞ்ஞானிகளாகிய சிவனடியார்களோடுங் கூடி, அவர்கள் திருவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவன் என்றே பாவித்து வணங்குவர்கள். இதற்குப் பிரமாணம் சிவஞான போதம். \"செம்மலர் நோன்றாள் சேர லொட்டா - வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ - மாலறநேய மலிந்தவர் வேடமு - மாலயந் தானு மரனெனத் தொழுமே.\" எ-ம். \"மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் - சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - யறப்பித்துப் - பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரு - மெய்த்தவரை மேவா வினை\" எ-ம் வரும்.\nஇவ்விறன்மிண்ட நாயனார் இவ்வாறே, சிவனுடைய திருவடிகளையே பற்றி நின்று, மலசம்பந்தங்களை ஒழித்து, சிவனடியார்களுடன் இணங்கி, அவர்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே வழிபட்டனர் என்பது, இங்கே \"செப்பற்கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி - யெப்பற் றினையு மறவெறியா ரெல்லை தெரிய வொண்ணாதார் - மெய்ப்பத் தர்கள் பாற் பரிவுடையா ரெம்பிரானார் விறன்மிண்டர்.\" என்பதனாலும், \"நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி நலஞ்சிறந்த - பதிகளெங்குங் கும்பிட்டுப் படருங் காதல் வழிச்செல்வார் - முதிரு மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டத் - தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந் தொழப் பெற்றார்\" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.\nசிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே. சிவனடியாரிடத்து அவமானம் பண்ணிச் சிவலிங்கத்திலே பூசை செய்தலாற் பயன் இல்லை என்பது சிவாகமத் துணிவாதலானும்; சிவபத்தரிடத்து அன்புடையராய் அவர் வழி நிற்பினன்றி, உலகியல்பு மாறிச் சிவானுபூதியுணர்வு மேலிடுதல் கூடாமையானும், இந்நாயனாரது உள்ளமானது சங்கமபத்தியிலே மிக முதிர்ச்சி உற்றது. அதனாலன்றோ, இவர், தேவாசிரியமண்டபத்தில் எழுந்தருளியிருந்த சிவனடியாரை வணங்காது செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரை வலிய ஆண்ட பரசிவனையும், அடியார் திருக்கூட்டத்துக்குப் புறகு என்றும், அச்சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியபின், அடியார் திருக்கூட்டத்துக்கு உள்ளொன்றும், அருளிச் செய்தார். இவர், அடியார் கூட்டத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்லக் கண்டமையால் அவரை அத்திருக்கூட்டத்துக்குப் புறகு என்று கூறியது ஒக்கும்; சருவஞ்ஞராகிய சிவனை அவ்வாறு கூறியது குற்றமாகாதோ எனின், ஆகாது. இவர், தற்போதம் சீவித்து நின்றவழி, இவ்வாறு சொன்னாராயில், குற்றம் ஏறும்; இவர், சிவன் பணித்தபடி செய்து, பரம் அற்று, சிவானுபவம் மேலிட்டு, சிவாதீனமாய் நிற்கையால்; இவர் கூறியது சிவன் கூறியதேயாம். அக்கருத்து, இங்கே \"வன்றொண்டன் புறகென் றுரைப்பச் சிவனருளாற் - பெருகா நின்ற பெரும் பேறுபெற்றார்\" என்பதினும், \"பிறைசூடிப் - பூணாரரவம் புனைந்தார்க்கும் புறகென் றுரைக்க மற்றவர் பா��் - கோணாவருளைப் பெற்றார்மற் றினியார் பெருமை கூறுவார்.\" என்பதினும், அமைந்து கிடந்தமை நுண்ணுணர்வால் உணர்க. காருண்ணிய சமுத்திரமாகிய சிவனே, தமது அடியாரிணக்கம் இல்வழிப் பிறவிப் பிணி தீர்ந்து உய்தல் கூடாமையைச் சருவான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டும்; சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருத்தொண்டத்தொகை செய்வித்து, சிவனடியார்கள் தம்மிடத்துச்செய்த அன்பின்றிறத்தையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது திருவருட்டிறத்தையும் யாவரும் உணர்ந்து தம்மிடத்து அன்பு செய்து உய்தற்பொருட்டும்; தமது திருவுள்ளத்து முகிழ்த்த பெருங்கருணையினாலே, இந்நாயனாரிடத்து ஆவேசித்து நின்று கூறிய கூற்றாம் இது என்பது தெளிக. சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்பது; \"ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்\" என்னும் சிவஞான சித்தியாரால் உணர்க. மெய்யுணர்வுடையார் சிவனடியார் இணக்கத்தையே பொருளென வேண்டுவர் என்பது \"தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்குமற்றை - மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை - யாவர்கோனென்னை யும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ - மேவினோ மவனடியாரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே\" \"உடையா ளுன்ற னடுவிருக்கு முடையாணடுவு ணீயிருத்தி - யடியே னடுவு ளிருவீரு மிருப்ப தானா லடியேனுன் - னடியார் நடுவு ளிருக்கு மருளைப் புரியாய் பொன்னம் பலத்தெம் - முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே\" என்னுந் திருவாசகத்தினாலும், \"நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே - யல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளு - மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு - மெல்லாம் வெளிமயக்கேயிறை வாகச்சி யேகம்பனே.\" என்னும் பட்டணத்துப் பிள்ளையார் பாடலாலும் காண்க.\n1. விறன்மிண்ட நாயனார் புராணம் (தமிழ் மூலம்)\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்\nதிருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) சூசனம்\nஇளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nThirumurai Acharyas - திருமுறை ஆசிரியர்கள் 27வர்\nகுங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippovar (Nandhanar) Nayanar Puranam\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)\nபெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராணம்\nபொய்யடிமை இல்லாத புலவர் புராணம்\nபுகழ்ச் சோழ நாயனார் புராணம்\nநரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nநின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nபரமனையே பாடுவார் நாயனார் புராணம்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nமுப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nஅப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்\nகோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nசேக்கிழார் - ஆராய்ச்சி நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/08/mapping-unpaid-women-s-work-is-india-s-answer-jobs-puzzle-012288.html", "date_download": "2019-01-21T01:05:57Z", "digest": "sha1:Y6Y3GFQK6RFVVZLZ2QABAYGPV36ZOEAS", "length": 7332, "nlines": 38, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பெண்களை பந்தாடும் உற்பத்தி துறை.. பயமுறுத்தும் பாலின சமத்துவமின்மை..! | Mapping Unpaid Women's Work Is India's Answer to Jobs Puzzle - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nஇந்திய பெண்களை பந்தாடும் உற்பத்தி துறை.. பயமுறுத்தும் பாலின சமத்துவமின்மை..\nஇந்தியாவில் பொருளாதார உற்பத்தி துறையில் பெண்களின் பங்களிப்புக் கணிசமாகக் குறைந்து வருகிறது. பாலினச் சமத்துவத்தையும், அதிகாரமளித்தலையும் நடைமுறைப்படுத்தினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எனப் புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது\n2020 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியாகும் ஆய்வு முடிவுகள், பெண்களுக்கான வேலைவாய்ப்புகளையும், நலத்திட்டங்களையும் வகுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று தேசிய மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் பெண்கள் அதிகம்\nஉலக அளவில் ஆண்களை விடப் பெண்கள்தான் அதிகஅளவில் வேலை செய்கிறார்கள். 75 சதவீதம் பராமரிப்பு பணி மற்றும் டொமஸ்டிக் வேலைகளில் ஈடு���டுகிறார்கள். 13 சதவீதம் பேர் உற்பத்தித்துறையில் உள்ளனர். இது தேசிய கணக்கெடுப்புப் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தால் உள்நாட்டு மொத்த உற்பத்தி 15 முதல் 50 விழுக்காடு வரை இருந்திருக்கும்.\nஇந்தியாவில் அதிக அளவிலான பெண்கள் உற்பத்தித் துறையில் பங்களிக்காமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 49 சதவீதத்துக்கு அதிகமான மகளிர், ஒரு நாளைக்கு 352 நிமிடம் டொமஸ்டில்\nபொருளாதார வளர்ச்சி நடவடிக்கையில் ஆண்டுகளுக்கு நிகராகப் பெண்களை ஈடுபடுத்தியிருந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 விழுக்காடு உயர்ந்திருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. தொழிலாளர் பிரிவில் பெண்களின் பங்களிப்பு சரிந்திருப்பினும், வாழ்க்கைத் துணைக்கு நிகராக 43 விழுக்காட்டினர் பங்கேற்றுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது\nஅரசியல் ஆதாயத்துக்காகப் பெண்களின் வேலைநேரம் அரசுகளால் மிச்சப்படுத்தப்படுகிறது. மோடியின் எரிவாயு உருளை விநியோகத் திட்டம் அடுப்பெரிக்கும் வேலையை மிச்சப்படுத்தியுள்ளது. எஞ்சியுள்ள நேரத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு முடிவில் தெரிய வரும் என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதேசிய வருவாயில் பெண்களை அதிகரிக்க வேலை வாய்ப்புத் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் உருவாக்க வேண்டும். தொழிலாளர் பங்கு விகிதம் மற்றும் கொள்கை மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்தது.\nபரவலான வேலை வாய்ப்புகளை ஆண்களே கைப்பற்றுகிறார்கள். ஆகையால் பெண்களுக்கான இடம் சுருங்குகிறது. எனவே பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கிறது இதுவரை வெளியான தரவு.\nRead more about: இந்தியா பெண்கள் உற்பத்தி துறை பாலினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/50.html", "date_download": "2019-01-21T01:57:39Z", "digest": "sha1:NDA4LOM6BWDRB33E73H2JGFBZJKS6ZVU", "length": 61084, "nlines": 407, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பார்வை", "raw_content": "\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பார்வை\nசி.பி.செந்தில்குமார் 9:48:00 AM அங்கதம்.அனுபவம், அரசியல், ஜூவி 40 comments\nதேர்தல் க��ிஷனின் பார்வைக்கும் ஒரு பட்டியல் போய் இருக்கிறது. பணத்தினால் வெற்றி முடிவு செய்யப்படும் தொகுதிகளின் நிலவரம் இங்கே...\n1. மதுரை மேற்கு: மாவட்டத்திலேயே மிக\nஅதிகமாகப் பணம் விளையாடும் தொகுதி. கவர்களைக் கொடுப்பதற்காக தொகுதிக்காரர் ஒருவரையும், பக்கத்துத் தொகுதிக்காரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இரவில் பட்டுவாடா முடிந்ததும் காலையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போன் செய்து, 'கவர் வந்துச்சா’ என்று கேட்டு உறுதி செய்கிறார்கள். யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்\n2. மதுரை மத்தி: மேற்கு தொகுதியைப்போலவே இங்கும் பட்டுவாடா டீம் பக்கா. அபார்ட்மென்ட்கள், வசதியான குடியிருப்புகளைக் கவனிப்பதற்காக வக்கீல்கள் தலைமையில் 'கவர் டீம்’ போட்டு இருக்கிறார்கள். மற்ற இடங்களில் பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது\n3. மதுரை வடக்கு: இந்தத் தொகுதியில் இடத்துக்கு ஏற்ப ஓட்டுக்கு 100 முதல் 1,000 வரை அனல் பறக்கிறது. நிலைமை இழுபறியாகலாம் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, இங்கு பணம் இப்போது தாறுமாறாய்ப் பாய்கிறது\n4. மேலூர்: இங்கே நிலைமை உல்டா. வேட்பாளர் வேகமாக முன்னேறுகிறார் என்றதுமே, ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் பலரும் பதுக்கிவிட்டார்கள். கடைசி நேரம் என்பதால், இப்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் 200 முதல் 500 வரை சப்ளை ஆகிறது\n5. திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.\n6. மானாமதுரை: ஓட்டுக்கு 200 என்ற கணக்கில் 80 ஆயிரம் பேருக்கு கவர்கள் போய்விட்டதாகப் பேச்சு. இதில் இடையில் சில ஆட்கள் சுருட்டியதும் நடந்து இருக்கிறது.\n7. சங்ககிரி: சுற்றி உள்ள கிராமங்களில் 500 வரை கைகளில் திணிக்கப்பட்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் பசையோடு நடமாடுகிறார்கள்.\n8. மேட்டூர்: ஓட்டுக்கு 500 என்று பட்���ுவாடாவைத் தொடங்கிவிட்டனர்.\n9. வேலூர்: எப்போதும்போல இல்லாமல் இந்த முறை வைட்டமின் 'ப’-வுடன் பலரும் திரிகிறார்கள். வேண்டியவர்கள் மூலம் நபருக்கு 300 வீதம் வழங்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து விட்டு ஒருவர் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கணும் என்று சொல்ல உடன் வந்தவர்கள் அந்த ஆளை அடித்து திருத்தி இருக்கிறார்கள்.\n10. காட்பாடி: கடுமையான போட்டி காரணமாக திடுமெனப் பணம் இறைக்கத் தொடங்கிவிட்டார்கள். நபருக்கு 300 முதல் 700 வரை போணி ஆகிறதாம். அடுத்த தரப்பிலும் இறங்கிவிட்டார்கள். 300 முதல் 500 வரை பட்டுவாடா ஆகிறதாம்\n11. கீழ்வைத்தியணான் குப்பம்: 300 தாராளமாகக் கையில் விளையாடுகிறது\n12. சோளிங்கர்: கட்சி வேட்பாளரை விட சுயேச்சை ஒருவர்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.\n13. திருச்சி மேற்கு: பவர் கட்டாகும் சமயத்தில் படபடவெனப் பண விநியோகம் நடக்கிறதாம். சில நேரத்தில், 'இந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்... அந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்’ என்று அதிகாரிகளுக்குத் தகவல் பறக்கிறது. அதிகாரிகள் அங்கு சோதனைக்கு செல்லும் நேரத்தில், வேறு ஒரு இடத்தில் கமுக்கமாக விநியோகம் நடக்கிறதாம். கொடுக்கப்படும் பணம் 500\n14. ஸ்ரீரங்கம் : 'பணம் கொடுத்தாலும், பணம் பெற்றாலும் கைது செய்யப்படுவார்கள்’ என்ற தேர்தல் கமிஷனின் விதி இங்குதான் அமலானது. பணம் கொடுத்தவர்களில் பிரதானமானவர் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்\n15. லால்குடி: அதிகாலையில் நியூஸ் பேப்பரைப்போல சரசரவென வேஷ்டி, சேலைகள் சப்ளை ஆகின்றன. அந்தத் துணியைப் பிரித்துப் பார்த்ததும், கூடுதல் உற்சாகம் அடைகிறார்கள். காரணம் செல்லோ டேப் வைத்து துணிக்குள் ஒட்டிருக்கும் 500 நோட்டு\n16. நாகப்பட்டினம்: பண விநியோகப் பொறுப்பு தெருவில் ஒருவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில நோட்டுகளை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பார். தெருவில் இருப்பவர்கள் வெளியே கிளம்பினால், அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே பாக்கெட்டுக்குப் பணத்தை மாற்றிவிடுவார்\n17. பாப்பிரெட்டிப்பட்டி: 200 முதல் 500 வரை பரவலாக பட்டு���ாடா நடக்கிறது\n18. தளி: பலமான கூட்டணி என்றாலும் நூலிழையில் சறுக்கிவிடக் கூடாது என்று பயம். அதனால், கையில் எடுத்திருக்கும் ஆயுதம், பணம்\n19. திருவாரூர்: 500 விநியோகம் அமோகமாய் நடக்கிறது. கட்சியின் அடிமட்டக் கிளை செயலாளர்கள் வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்தாலும், காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை\n20. நன்னிலம்: ஆளும் கட்சிக்காரர்களுக்கு 500. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு 1000 அள்ளித் தருகின்றனர். அதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களை எதிர்க் கட்சி என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்\n21. கும்பகோணம்: இங்கே முதல் கட்ட விநியோகமே 1,000 என்று தொடங்கிவிட்டார்கள். 'ப’ தவிர வேறு எதுவும் கை கொடுக்காது என்பதில் தெளிவாக இருப்பதால், குடும்பம் ஒன்றுக்கு 5,000 கடைசிக் கட்டத்தில் கொடுக்கிறார்கள்\n22. பேராவூரணி: கிளை ஒன்றுக்கு 10,000 மட்டுமே கொடுக்கப்படது. இதை எப்படி வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது என விழிக்கிறார்கள்\n23. அரவக்குறிச்சி: தொகுதி முழுக்க பணம் விளையாடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.\n24. விழுப்புரம்: 500 தொடங்கி 1,000 வரை அள்ளிவிடப்படுகிறது\n25. திருவண்ணாமலை: முதல் ரவுண்டிலேயே 500 கொடுத்து குளிப்பாட்டிவிட்டனர். இரண்டாவது சுற்று ஆரம்பம்\n26. அந்தியூர் : கூடுதல் வாக்குகள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த கூப்பனைக் கொடுத்து ஒரு டி.வி.எஸ். சூப்பர் எக்ஸ்.எல். வண்டி வாங்கிக்கொள்ளலாமாம். 'இதுக்குப் பிறகும் ஓட்டை மாத்தியா போடப் போறாங்க..\n27. மடத்துக்குளம்: 500 தொடங்கி 1,000 வரை கொடுப்பதுடன, சில பல வீடுகளுக்கு மிக்ஸியும்.\n28. கன்னியாகுமரி: படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது\n29. ஆத்தூர் : தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதிக்குள் இருக்கும் நம்பிக்கையானவர்கள் வீடுகளில் பணத்தைப் பதுக்கிவிட்டனர். வீடு வீடாக 500 முதல் 3,000 வரை கொடுத்து முடித்துவிட்டனர். கரை வேட்டி கட்டாத நபர் நிதானமாக வீடு வீடாகப் போய்ப் பட்டுவாடா செய்கிறார்\n30. தூத்துக்குடி: பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், டோக்கன் முறையைக் கையாளுகிறார்கள்.\n31. திருச்செந்தூர்: தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது\n32. ஸ்ரீவைகுண்டம்: 'பணம் கொடுக்கிறாங்க’ என்று திடீர் திடீரென வதந்திகள் பரவி மக்கள் ஆளாய் பறக்கிறார்கள்.\n33. ஓட்டப்பிடாரம்: பணம் இறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, ஆங்காங்கே கோயில் பிரசாதம்போல குறைந்த அளவாக மட்டும் பட்டுவாடா நடக்கிறது\n34. அருப்புக்கோட்டை: தேர்தல் அறிவிப்பதற்கு சில மாதம் முன்பே, பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்த கட்டமாக, டோக்கன் மூலம் 500 விநியோகம் நடைபெற்றது. வீட்டுக்கு ஒரு கூப்பன் வழங்குகிறார்கள். அந்த கூப்பனுக்கு 3,000 மதிப்புள்ள அன்பளிப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்படுகிறது\n35. திருச்சுழி: ஓட்டுக்கு 500 என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி முழுவதும் செலவழிக்கிறார்கள். யாரா இருந்தாலும்... காசு\n36. விருதுநகர்: கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்\n37. பெரம்பலூர் : வாக்காளர்களின் செல்போனுக்கு டாப்- அப் பண்ணிக் கொடுப்பது, இலவசமாக சிலிண்டர் சப்ளை செய்வது என பெண்களைக் கவர்கிறார்கள்\n38. ஜெயங்கொண்டம்: வார்டு பொறுப்பாளர்கள் மூலமாக இரவோடு இரவாக ஓட்டுக்கு 200 வீதம் அள்ளி வீசி அனைவரையும் கவர் செய்துவிட்டார்கள்\n39. போடி: சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணனின் அண்ணி பரிமளாவைப் பணம் கொடுத்ததாக போலீஸார் கைது செய்த பின்னரும் பட்டுவாடா நடக்கத்தான் செய்கிறது. அந்தப் பக்கம், ஓட்டுக்கு 1,000 என விநியோகம் நடக்கத் தொடங்க, அசந்து நிற்கிறார்கள் மக்கள்\n40. ராதாகிருஷ்ணன் நகர்: சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்\n41. கொளத்தூர்: கடந்த ஒரு வாரமாகவே வார்டு வாரியாக இரவு 9 மணிக்கு மேல் கரன்ட் கட் ஆகிப் பண விநியோ���ம் வெள்ளமாகப் பாய்ந்தது. ''நம்ம ஏரியாவுக்கு எப்ப கரன்ட் கட் பண்ணுவீங்க'' என்று கேட்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தி இருந்தனர். ஏரியாவில் பேப்பர் போடும் ஆட்களை எல்லாம் ஒரு இடத்தில் அழைத்து மீட்டிங் போட்டு இருக்கிறார்கள். பேப்பரில் பணம் விழவும் வாய்ப்பு இருக்கிறது\n42. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முஸ்லிம்கள் ஓட்டுகள் அதிகம் என்பதால், அவர்களைக் குறிவைத்து பணம் விநியோகம் நடக்க ஆரம்பித்தது. கவுன்சிலர் தலைமையிலான குழுதான் பணத்தை விநியோகம் செய்கிறது\n43. மயிலாப்பூர் : எப்படியும் வெல்ல வேண்டும் என்று... பண விநியோகம் ஏரியாவில் பாய்கிறது. காங்கிரஸின் போட்டி வேட்பாளர் மட்டும் இதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்\n44. விருகம்பாக்கம்.: குடிசை வாழ் மக்களில் யாராவது 2,000 ரூபாய்க்குள் தாலி, தோடு, மூக்குத்தி, வளையல் என்று எதையாவது மார்வாடிக் கடையில் அடகு வைத்திருந்தால், வீடுகளுக்கு வந்து அந்த ரசீதை கேட்டு வாங்கிப் போகிறார்கள். மார்வாடிக் கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு, 'இன்னார் வருவார்... அவரிடம் நகையை கொடுத்துவிடவும்' என்று சொல்லிப்போகிறார்கள்\n45. திருவள்ளூர்: கூரியர் கம்பெனி மூலம் தபால் வரும் பாணியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பணம் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு பார்சல் வருகிறது. அதை எடுத்துச் செல்லும் பைக் ஆசாமிகள், கூரியர் தபால் பைகளை அள்ளிக்கொண்டு பறக்கிறார்கள். 1,000 வீதம் வீடுகளுக்கு கவர் விநியோகம் நடக்கிறது\n46. அம்பத்தூர்: நள்ளிரவில் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால், குறிப்பிட்ட மத ஸ்தலத்துக்கு பெண்களை அழைக்கிறார்கள். ஆண்கள் போகலாம். ஆனால், வாசலில் நிற்க வேண்டும். பெண்களிடம் கவர்கள் தரப்படுகின்றன. தலைக்கு 1,000 வீதம் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி பணம் கவரில் இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடுகளில், ஆண்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாறுகிறது\n47. திருவொற்றியூர்': டோல்கேட் அருகே மீனவக் குப்பத்து மக்களிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பணம் விநியோகம் செய்ய... தகவல் போய் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை வந்தது. உடனே அந்த இளைஞர் 21,000 மட்டும் தெருவோரம் வீசிவிட்டு, பைக்கில் தப்பினார். ஹவாலா ஸ்டைலிலும் பணம் கை மாறுகிறது. சிறு துண்டு பேப்பரில் அம்புக் குறி வரையப்பட்டு இருக்கும். அந்த பேப்பரை குறிப்பிட்ட வீட்டில் போய்க் கொடுத்தால், 1,000 தருகிறார்கள்\n48. கும்மிடிப்பூண்டி : வினோதமான முறையில் இங்கு பணப் பட்டுவாடா நடக்கிறது. கார்கோ ஜீன்ஸில் இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதிகளில் நிறைய பாக்கெட்டுகள் இருக்கும். அந்த பாக்கெட்டுகள் முழுவதும் கரன்ஸிகள். எங்கே பணம் தேவை என்று செல்போன் அடிக்கிறார்களோ, உடனே அந்த படை ஸ்பாட்டில் ஆஜராக... பணம் கைமாறுகிறது.\n49. ஆலந்தூர்: இங்கே 500 நோட்டுகளை அமர்க்களமாக விநியோகம் செய்கிறார்கள். கையும் களவுமாக சிலர் பிடிபட்டு இருந்தாலும், பணப்பட்டுவாடா தொடர்கிறது.\n50. மதுரவாயல்: ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோகமாக நடக்கிறது.\nடிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..\nதொண்டர் 1 : தேர்தல்ல தனக்கு ஒட்டு போடுற பத்துபேர குலுக்கல்ல தேர்ந்தெடுத்து கார் கொடுக்கப்போறதா தலைவர் சொன்னாரே,கொடுத்தாரா\nதொண்டர் 2 : எங்க, அவருக்கு ஓட்டுப்போட்டவங்களுக்கு கொடுத்தது ப்போக ரெண்டு காரு மீதி இருக்கு.\nம் ஜெயிச்சப் பிறகு வரேன்\nஅட ங்கோன்னியா பாரு ஒரு மைனஸ் ஒட்டு விழுந்திருக்கு ................\nhi hi ஹி ஹி அதை நான் தான் போட்டேன்.. மைனஸ் ஓட்டு போடலைன்னா யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க.. ஹி ஹி\nஹி... ஹி... ஒரு வேளை பிரதமரின் வாக்குரிமை தமிழகத்தில் இருந்திருந்தால், அசாமில் செய்யத் தவறிய தனது ஜனநாயகக் கடமையை இங்குச் செய்திருப்பாரோ என்னவோ..\nகாண்க: ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே\nகுதிகாலில் வலி.அதோடு நடந்து போய் முக்கால் மணி வரிசையில் நின்று வாக்களித்து விட்டு வந்தேன்ஒரு பைசா கிடைக்கவில்லைநீங்கள் பணம் விளையாடுது என்கிறீர்கள்\nஅண்ணே.. பெரும்பாலும் கிராமங்களில் தான் பணப்பட்டுவாடா..\nஎங்க ஊர்ல எல்லாம் இதைவிட அதிகம். (வந்தவரைக்கும் லாபம்\nடிடெக்டிவ் செந்தில் அண்ணன் வாழ்க\nஅப்ப திரும்பவும் தமிழ்நாட்டை லீசுக்கு\nஎங்க ஊர்ல எல்லாம் இதைவிட அதிகம். (வந்தவரைக்கும் லாபம்\nவந்தவரை லாபம் என நினைப்பதால் தான் நாம் நொந்தவர்கள் ஆகிறோம் நண்பா..\nஅப்ப திரும்பவும் தமிழ்நாட்டை லீசுக்கு\nஅப்படி சொல்லிட முடியாது.. 234 தொகுதிகள்ல 50 தானே..\n//விருதுநகர்: கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்\nநான் விருதுநகர் தொகுதிதான். இங்கு எந்த வேட்பாளரும் பணம் கொடுக்கவில்லையே காங்கிரஸ் சார்பில் 200 வரும் என்றார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. ஓட்டும் போட்டுட்டு வந்தாச்சு\nரிஷி அண்ணே.. நீங்க படிச்சவரா இருக்கறதால எப்படியும் நமக்கு ஓட்டு விழாதுன்னு விட்டுட்டாங்க போல..\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\n//யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்\nஅடகொப்புரானே நமக்கு குடுத்து வைக்கலியே....\nMANO நாஞ்சில் மனோ said...\n// பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது\nபாட்டியம்மா பணம் விடு தூது சரியா....\nMANO நாஞ்சில் மனோ said...\n//திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.//\nஇதுல மொத்தமா பெரிய தலைங்க சுருட்டி இருப்பானுங்க...\nMANO நாஞ்சில் மனோ said...\n// தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்\nMANO நாஞ்சில் மனோ said...\n//. கன்னியாகுமரி: படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது\nஇதுல ஒரு திருத்தம். எங்க அம்மா, அண்ணன், அண்ணிங்க இன்னும் சொந்தகாரங்க, நண்பர்கள் பலருக்கும் போன் செய்து கேட்டேன், ஒருத்தருக்கும் பணம் தரப்பட வில்லைய���ம். ஒருவேளை பணம் ஒப்படைக்க பட்டவர்கள் சுருட்டி வைத்து கொண்டார்கள் என்றே சொல்கிறார்கள்.....\nMANO நாஞ்சில் மனோ said...\n//திருச்செந்தூர்: தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது\nஇங்கேயும் எல்லோருக்கும் பணம் கிடைக்கவில்லை...\nMANO நாஞ்சில் மனோ said...\n// ராதாகிருஷ்ணன் நகர்: சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்\nபறக்கும் படையின் அதிரடி வாழ்க...\nMANO நாஞ்சில் மனோ said...\n//மதுரவாயல்: ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோகமாக நடக்கிறது//\nஆக மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்கள்...\nபயபுள்ள என்னமா போடுது பதிவு நான் ஓட்டுக்கு 50000 செலவு பண்ணி இருக்கேன் ஹிஹி\n ஹி ஹி கோவை வர்றியா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nடிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநண்பா... அந்த ஊடக அனுபவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டா எங்களுக்கும் யூஸ் ஆகும்..\n//நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..//\nஅதிகாலை நாலு மணிக்கு பேப்பர் கடை முன்னால தினகரன் நாளிதழை கோபத்துல கிழிச்சு போட்டது நீங்கதானா\nபணம் பட்டுவாடா கரூரில் நடந்தள்ளது. வேட்பாளர் பெயர் கடவுள் பெயரில் உள்ளது.\n/**hi hi ஹி ஹி அதை நான் தான் போட்டேன்.. மைனஸ் ஓட்டு போடலைன்னா யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க.. ஹி ஹி**/\nம்ம்ம்ம் அண்ணே நீங்களே எலக்சன்ல நின்றுக்கலாம்\nசெய்றதையும் செஞ்சுட்டு கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்வோ இல்லாம காங்கிரஸ்காரத் _________ தமிழ்நாட்டுல எலக்சன்ல நிக்குறாயங்க. அப்ப நம்மள எவ்ளோ இளக்காரமா நினச்சுருக்காய்ங்க. இந்தத் தேர்தல்ல காங்கிரஸ்க்கு விழுகுற ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டுல இன்னும் எத்தன எட்டப்பன் மிச்சம் இருக்கன்னு காட்டும்.\nசெத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா காங்கிரஸ் + தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நம்ம போடுற ஓட்டு இருக்கட்டும்.\nஇப்டித்தான் காலேல இருந்து வீட்ல ஒவ்வொருத்தரையா கேன்வாஸ் பண்ணி தி.மு.க. கூட்டனிக்கு எதிரா ஓட்டுப் போட வச்சுக்கிட்டிருக்கேன்.....\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎங்க ஊரு பத்தி போடவே இல்ல..... (ஒருவேள அங்க எல்லாரும் திருந்திட்டாய்ங்களோ (ஒருவேள அங்க எல்லாரும் திருந்திட்டாய்ங்களோ\nசந்தேகம் வந்தா கேட்டுடணும்னு எங்க டீச்சர் சொல்லி இருக்கிறதுனால:\n1 .எப்படி இவ்வளவு டேட்டா சேகரித்தீர்கள் ஊடகங்கள்ளேருந்தா\n2. MANO நாஞ்சில் மனோ சொல்றாரு: //எங்க அம்மா, அண்ணன், அண்ணிங்க இன்னும் சொந்தகாரங்க, நண்பர்கள் பலருக்கும் போன் செய்து கேட்டேன்// அவருக்கு ஒரு அண்ணன் பல அண்ணிங்க. ம், ரிப்போர்ட் பண்ணலாமா\nசும்மா எதையாவது எழுதனும் தமிழ்மணத்துல பெயர் வரணுமுன்னு எழுத கூடாது\n50 தொகுதி பேர் தெரிஞ்சா என்ன வேண்டுமானாலும் எழுதலாமா\nஎன்னமோ நிறைய ஊர் பேர் போட்டு இருக்கீங்களே \nநடந்தாலும் எங்களுக்கு எதுவும் வரலை\nவருத்தம் தான் ஆனால் நிம்மதி இப்போ இருக்கு \nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது ச��மி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் த���ய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/visuvasam-thala-ajith-role-1947", "date_download": "2019-01-21T01:38:28Z", "digest": "sha1:RY2BYZQV743XASSQ34TGO7SB3J246DX5", "length": 8782, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "விசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன? தெளிவுபடுத்துகிறார் சிவா!!! | cinibook", "raw_content": "\nவிசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன\nதல அஜித்தின் அடுத்த படம் விசுவாசம் .விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித். தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏன்என்றால், இயக்குனர் சிவா கூறியதாவது , தல அஜித் அடுத்த படத்தில் அதாவது, விசுவாசத்தில் இளமையாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது .\nஆனால், தற்போது வெளிவந்த விசுவாசம் படப்பிடிப்பின் புகைப்படங்களில் அஜித் நரைத்த முடியுடன் இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்து உள்ளனர். பெரும் குழப்பத்திலும் உள்ளனர். இந்த குழப்பத்தை சிவா தற்போது தெளிவுபடுத்தியு���்ளார். ஆதாவது தல அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் வருவார் என்று கூறுகிறார் சிவா.\nசரிதானா அஜித் நரைத்த முடியுடன் ஒரு கதாபாத்திரத்தில், இளைமையாக கருப்பு முடியுடன் (அமர்க்களம்) ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். . விசுவாசம் படத்தில் தல அஜித் இரண்டு வேடங்களில் வருவது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்றே கூறலாம். பெப்பர் லுக்க்குடன் ( இளைமையாக) அஜித்த்தை காண ஆவலாக உள்ளதாகவும் கூறிஉள்ளர்னர் அஜித் ரசிகர்கள்…….\n நடிகர் அஜித்துக்கு அப்துல்கலாம் விருதா \n இந்த IAMK படத்திற்கு இப்படி ஒரு வசூலா\nPrevious story பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம், அரவிந்த் சுவாமி, அமலா பால்\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nDr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nதூத்துக்குடி இணைய சேவை துண்டிப்பு, தொடர்ந்து நிகழும் துப்பாக்கி சூடு இன்றும் ஒரு வாலிபர் பலி\nசெந்தில் கணேஷ் காட்டில் ஒரே அடைமழை தான் போல…………..\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/08012013/The-collision-with-motorcycles.vpf", "date_download": "2019-01-21T02:12:49Z", "digest": "sha1:EPQAXXS5O6HRB2BH3RJFGHT5YBTDO25M", "length": 12980, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The collision with motorcycles || கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி + \"||\" + The collision with motorcycles\nகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி\nகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்தவர் பலியானார்.\nசென்னை பழவந்தாங்கல் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி நீலா (28). இவர்களுக்கு சுவேதா (9), சிந்து (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். தீபாவளியை கொண்டாடுவதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆரம்பாக்கத்தில் உள���ள தனது மாமியார் வீட்டுக்கு கடந்த 3-ந் தேதி சென்றார்.\nநேற்று முன்தினம் தனது மாமியார் பரிபூரணத்தை (52) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகே அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆரம்பாக்கத்தில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக ரமேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.\nஇதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரமேசின் மாமியார் பரிபூரணம் லேசான காயம் அடைந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஎதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆரம்பாக்கத்தை அடுத்த நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த தனுஷ் (16) மற்றும் வசந்த் (20) என்பது தெரியவந்தது. இவர்களில் படுகாயம் அடைந்த தனுஷ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு\nபொங்கல் பண்டிகையின் போது மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.\n2. ஏரியூரில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம்\nதர்மபுரி மாவட்டம் ஏரியூர் சின்னப்பநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.\n3. கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி\nகல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.\n4. ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி\nஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் பெண் பலியானார்.\n5. கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு 2 பேர் படுகாயம்\nமோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தார்கள்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்���ிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/09080201/Heavy-Medium-Goods-Vehicles-Banned-From-Entering-Delhi.vpf", "date_download": "2019-01-21T02:17:22Z", "digest": "sha1:VLC73SXR6XYY5HU4HA3636MDW63PYWXJ", "length": 11439, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy, Medium Goods Vehicles Banned From Entering Delhi For Three Days || கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை\nகாற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில் கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது\nதலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு,வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்��ள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n1. டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 450 விமானங்களின் சேவை பாதிப்பு\nடெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.\n2. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு\nடெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.\n3. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி\nபா.ஜனதா தலைவர் அமித்ஷா உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AmithShah #AIIMS\n4. டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்பு\nடெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்றார்.\n5. டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்\nடெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள், விமானங்கள் தாமதம் ஆனது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்\n2. வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\n5. கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=31&cat=Album", "date_download": "2019-01-21T02:34:07Z", "digest": "sha1:5OX3CNXE67I3YQIFUOOCAJT6RHQHMHZM", "length": 11172, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதிருப்பூரில் நடந்த விழாவில், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். அருகில் கட்சி நிர்வாகிகள்.\nகுஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள வல்லபாய் படேல் சிலைக்கு துணை ஜனாதிபதி வெங்கைநாயுடு மலர்த்தூவி மரியாதை செய்தார்.\nமத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர் நித்தின் கட்காரி ம்ற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரா வேட்னாவிஸ் மூவரும் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.\nபா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் மற்றும் மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரய்னா இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.\nமத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nமும்பையில் நடந்த தேசிய சினிமா மியூசிய துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்தியில் இருப்பவர் பிரபல முன்னாள் இந்தி நடிகர் மனோஜ் குமார்.\nதிருப்பூரில் நடந்த கட்சி விழாவில், பா.ஜ., கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்திர்ராஜன் பங்கேற்று, கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு துண்டு வழங்கினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு திருவிழாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-24/cinema/126699-harish-uthaman-interview.html", "date_download": "2019-01-21T02:08:26Z", "digest": "sha1:XFGS5NNYUMFRP7DQVU4IXXQB3R65QY4N", "length": 19049, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "வில்லனுக்கு குழந்தை மனசு! | Harish Uthaman Interview - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் ���ிறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nFakebook - பாபா ராம்தேவ்\nகொக்கிபீடியா - டொனால்டு ட்ரம்ப்\nகட்சிகளுக்கு வேற சின்னம் ஒதுக்கியாச்சு\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\n``அது வேஷம்... இது நிஜம்\nகண்ணை மூடினால் கனவிலும் ஏ.டி.எம்தானே\n`கோடிட்ட இடங்களை நிரப்புக' - இசை வெளியீடு\n``2008லயே ஒண்ணரை லட்ச ரூபாய் சம்பளத்துல வேலை பார்த்திட்டு இருந்தேன்.பணம் இருக்குதே தவிர நமக்கு திருப்தியான வேலையா இருக்கான்னு யோசிச்சுப்பார்த்தா எங்கிட்ட பதில் இல்லை. உடனே வேலையை விட்டேன். ஒரு விஷயத்தை செய்யலாமா வேணாமான்னு நாம முடிவெடுக்குறதுக்கு முன்னால நம்மளோட உள் மனசு ஒண்ணு சொல்லும். இது சரியா வரும் வராதுன்னு. அந்தப் பதிலை எந்தவிதக் குழப்பமும் இல்லாம கேட்டோம்னா அடுத்தடுத்த விஷயங்கள் நடந்துகிட்டே இருக்கும்.''-தெளிவாகப் பேசுகிறார் ஹரீஷ் உத்தமன். ஆறடி உயரம், கணீர்க் குரல், அனல் கக்கும் பார்வை என தற்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் வில்லன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n``அது வேஷம்... இது நிஜம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன���ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=450", "date_download": "2019-01-21T02:15:06Z", "digest": "sha1:33ZKWYPEHH4ZDEPAC4UUEVLY7C5ZNFUS", "length": 19115, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு… எழுத்தாளர்: ச.சீனிவாசன்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nசமூக வலைத்தளங்களில் சொறிந்துகொள்ளும் அறிவுஜீவிகள் எழுத்தாளர்: செ.கார்கி\nஜெயமோகன் 'முதன்மை' எழுத்தாளரானதின் பின்னுள்ள மார்க்கெட்டிங் உத்தி\nமுடிவற்று எரிந்து கொண்டே இருக்கும் தலித்துகளின் குடிசைகள் எழுத்தாளர்: செ.கார்கி\nஅருந்ததியர் குறித்த சிறு விளக்கம் எழுத்தாளர்: ம.மதிவண்ணன்\nகாற்றுபோல் பரவிக் கிடக்கும் சாதியம் எழுத்தாளர்: கர்ணாசக்தி\nதமிழகத்தில் தூய்மைப் பணியாளர் நலனும் மறுவாழ்வும்\nஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருப்பான்\nஇஸ்லாமியர்களுக்கு வீடு மறுக்கப���படுவதன் பின்னுள்ள அரசியல் எழுத்தாளர்: செ.கார்கி\nநாடார்களும், காவிக் கும்பலும் கட்டுரை தொடர்பான எதிர்வினைகளுக்கு விளக்கம் எழுத்தாளர்: மனோஜ் குமார்\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு எழுத்தாளர்: பாவெல் சக்தி\nபுரட்சிப் பாடகர் கத்தார் ஆன்மீகத்தில் மூழ்கி சித்தாந்த மரணமடைந்தார்\nகீழடி - உண்மையும் ஓசையும் எழுத்தாளர்: நாக.இளங்கோவன்\nஎன் சித்திரம் நீ உடைக்க காத்திருக்கும் வெற்று சுவற்றின் பின்பக்கம் எழுத்தாளர்: கவிஜி\nநாடார்கள் மீதான அவதூறு பரப்பும் கட்டுரைக்கு எதிர்வினை எழுத்தாளர்: இராஜரெத்தினம்\nதமிழக விவசாயிகளை கொல்லத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகள் எழுத்தாளர்: செ.கார்கி\nதமிழக விவசாயிகளும் பாஜகவின் மோசடிகளும் எழுத்தாளர்: அபூ சித்திக்\nநாடாரும், மார்வாடியும் காவிக்கும்பலுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிராகவும் இணைவது ஏன்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள் எழுத்தாளர்: அபூ சித்திக்\nஆதி பிளாஸ்டிக் சர்ஜரி புகழ் மோடி அரசின் அடுத்த சதி எழுத்தாளர்: சி.மதிவாணன்\nபாபர் மசூதி இடிப்பு - நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க காத்திருக்கும் ரத்தம் தோய்ந்த நாக்குகள்\nஇலங்கை பாகிஸ்தானாக இருந்திருந்தால்... எழுத்தாளர்: அபூ சித்திக்\nமுற்போக்கு இயக்கங்களின் தோல்வியில் இருந்து முகிழ்த்தெழும் பி.ஜே.பி. எழுத்தாளர்: செ.கார்கி\nஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் - நமக்குக் கற்றுத் தந்தவை\nஉறைந்த கடவுள்கள், பதற்றத்தில் மதவாதிகள்\nதோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது\nமால்கம் எக்ஸ் - சமரசமற்ற போராளி எழுத்தாளர்: வி.களத்தூர் எம்.பாரூக்\n – தமிழ் மீனவர் பிரிட்ஜோவுக்கு நடந்த கொடுமையின் உண்மைக் காரணம்\nமுத்துகிருஷ்ணன்கள் கொல்லப்படுவதையே பாரத தேசம் விரும்புகின்றது\nதிமுகவிற்கு கிலி ஏற்படுத்தும் மக்கள் நலக் கூட்டணி எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஇரோம் சர்மிளா தோல்வியைக் கண்டு கண்ணீர் வடிக்கும் ஜனநாயகக் காவலர்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு எழுத்தாளர்: டாக்டர் சட்வா\nஅம்பேத்கரை நேர் செய்யும் தலித் வரல��று எழுத்தாளர்: ராஜ்\nஅசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா நீதிமன்றமா\nகேரளாவில் காதலர்களைத் தாக்கிய சிவசேனா பொறுக்கிகள் எழுத்தாளர்: செ.கார்கி\nநெடுவாசல் போராட்டம் - மீத்தேனை சுவாசிக்க முடியுமா நிலக்கரியை சாப்பிட முடியுமா\nபன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்\nபேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டணை கொடுத்த மனுநீதி மன்றம் எழுத்தாளர்: செ.கார்கி\nமீனவர்கள் படுகொலையும், கச்சத்தீவு உரிமையும் எழுத்தாளர்: தங்க.சத்தியமூர்த்தி\n ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இரத்து செய் ஓஎன்ஜிசி-ஐ தமிழ்நாட்டை விட்டு வெளியேற்று ஓஎன்ஜிசி-ஐ தமிழ்நாட்டை விட்டு வெளியேற்று எழுத்தாளர்: காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்\nதிராவிட இயக்கங்களை செரிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கேடிகள் எழுத்தாளர்: செ.கார்கி\nமீனவர் படுகொலைகளில் நாடகமாடும் தமிழக அரசியல் கட்சிகள் எழுத்தாளர்: கீற்று நந்தன்\n – ஒரு திட்டம், ஓராயிரம் பொய்கள்\nநாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பிரியாணி திருடர்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nசந்திரவாட் பேச்சும் ஆர்.எஸ்.எஸ் சாதித்ததும் எழுத்தாளர்: அபூ சித்திக்\nபக்கம் 10 / 81\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2869", "date_download": "2019-01-21T01:21:11Z", "digest": "sha1:CAKC5UOVUHNG25B7UF44GGBB2JKQ6H6R", "length": 9917, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "கண் தானம் செய்தார் ஆண்ட்ரியா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகண் தானம் செய்தார் ஆண்ட்ரியா\nகண் பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடிகளான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட தஞ்சாவூர் கிளையை, டாக்டர். அகர்வால் குழும கண் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அடில் அகர்வால் மற்றும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கான மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். எம்.டி.கே. இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், திரைப்பட நட்சத்திரமும் பின்னணி பாடகியுமான ஆன்டிரியா ஜெர்மையா, இம்மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் நடிகை ஆன்டிரியா ஜெர்மையா பேசுகையில், “கண்கள் சம்பந்தமான பராமரிப்பு சிகிச்சைக்கான இப்புதிய மருத்துவமனையை திறந்து வைப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். கண் பராமரிப்புக்கான சிகிச்சைக்கு புதிய தரஅளவுகோல்களை நிர்ணயித்து வருகிறது, டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை..” என்றார். அதனைத் தொடர்ந்து தனது கண்களைத் தானமாக வழங்குவதாக நடிகை ஆன்டிரியா அறிவித்தார்.\nடாக்டர். அடில் அகர்வால் பேசுகையில், “தஞ்சாவூரிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சை சேவைகளுக்காக வேறு எந்த ஊருக்கும் பயணிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. ஏனெனில், மிகச்சிறப்பான துல்லியமான கண் பராமரிப்பு சிகிச்சைகளுக்கான அனைத்து சிறப்பு வசதிகளும், சாதனங்களும் உங்களது ஊரிலேயே இப்போது கிடைக்கப்பெறுகிறது..” என்றார்.\nடாக்டர். எம்.டி.கே. இராமலிங்கம் பேசுகையில், “மிக விரிவான கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்குவது மட்டுமின்றி, கருவிழி, கண்புரைநோய், கண் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு, மாறுகண் குறைபாடு, விழித்திரை, மூளை நரம்பியல் சார்ந்த கண் சிகிச்சையியல் மற்றும் குறைந்த பார்வைத்திறன் குறைபாட்டை சரிசெய்தல் தொடர்புடைய பன்முக சிறப்பு சேவைகளையும் இம்மருத்துவமனை வழங்கும்..” என்றார்.\nஇம்மருத்துவமனையில் ஒரு பரிசோதனையகம், மருந்தகம் மற்றும் ஃபிரேம்கள் மற்றும் லென்ஸ்களின் விரிவான அணிவரிசையை உள்ளடக்கிய கண் கண்ணாடிகளுக்கான விற்பனையகம் ஆகியவையும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஃபெஃப்சி V.C. குக நாதன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/29_153806/20180214161438.html", "date_download": "2019-01-21T01:36:49Z", "digest": "sha1:ITHONYUSD5NZ2NSURAIALY5YFBXJFARA", "length": 7531, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங���களை தயாரிக்கிறது : அமெரிக்க புலனாய்வு துறை", "raw_content": "பாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை தயாரிக்கிறது : அமெரிக்க புலனாய்வு துறை\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை தயாரிக்கிறது : அமெரிக்க புலனாய்வு துறை\nபாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் செய்து வருகிறது. குறிப்பாக குறுகிய தூரத்தை தாக்கும் வகையில் புதுவகையான அணு ஆயுதங்களை அந்நாட்டு உற்பத்தி செய்து வருவது அந்த பிராந்தியத்துக்கு ஆபத்து என்று அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்க செனட் காங்கிரஸ் விசாரணை குழுவிடம் அந்நாட்டு புலனாய்வு பிரிவின் இயக்குனர் டான் கோட்ஸ் கூறியதாவது:\nபாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. மேலும் புதுவகையான அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருகிறது. இதுதவிர கடலிருந்து மற்றும் வானிலிருந்து ஏவும் ஏவுகணைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அந்நாட்டு தயாரித்து வருகிறது. பாகிஸ்தான் புதுவகையான அணு ஆயுதங்களை அறிமுகம் செய்தால் அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பும் மற்றும் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம்: வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு\nபாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26வது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசா பதவி ஏற்பு\nபாப் இசைப்பாடகி ரிஹானா தந்தை மீது வழக்கு: தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாக புகார்\nஇங்கிலாந்து இளவரசர் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக உயி���் தப்பினார் பிலிப்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரசா மே அரசு தப்பியது: புதிய ஒப்பந்தம் தயாரிக்க முடிவு\nதமிழ் மக்களுடன் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய கனடா பிரதமர்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1231833.html", "date_download": "2019-01-21T01:09:31Z", "digest": "sha1:RFGMWSW662ITW4YYSNIHKYWXG5DQPLMF", "length": 11400, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரசவத்திற்கு முன் குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி!! – (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிரசவத்திற்கு முன் குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி\nபிரசவத்திற்கு முன் குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி\nபிரசவம் என்பது ஒரு பெண்னின் மறு பிறவிக்கு சம்ம என இப்போது வரை ஒரு கூற்று உண்டு, ஆனால் இந்த வீடியோ அந்த பிம்பத்தினை உடைத்துவிட்டது\nகடந்த ஒரு வாரமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பிரசவ அறையில் காத்திருக்கும் பெண்மனி ஒருவர் தனது மருத்துவருடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்தியுள்ளார்.\nதில் தட்கனே தோ என்னும் பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘Girls like to swing’ என்னும் பாடலுக்கு கர்ப்பிணி, மருத்துவர் என இருவரும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.\nபஞ்சாப் மாநிலம் லூதியான மருத்துவமனையில் நிகழ்ந்த இச்சம்பவத்தினை, Harsh Goenka என்னும் ட்விட்டர் பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதிடீரென வெடித்துச் சிதறிய முட்டை….\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் வீதிகளில் தஞ்சம்..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.marksalter.org/oslo-launch-report/", "date_download": "2019-01-21T02:11:48Z", "digest": "sha1:O26LXDO6UFIWQNY3JUZJM2U544SESKDP", "length": 9399, "nlines": 88, "source_domain": "www.marksalter.org", "title": "Oslo Launch Report – Mark Salter", "raw_content": "\nஇன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway’s Peace Engagement with Sri Lanka” என்கிற நூல் ஒரு முக்கியமான நூல். 550பக்கங்களைக் கொண்ட பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நூலை எழுதியவர் Mark Salter. எரிக் சுல்ஹைம்மின் நூல் ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது என்கிற ஒரு புரளி இந்த சில நாட்களாக பலர் மூலம் அறியக்கிடைத்தது. இலங்கையிலிருந்தும் கூட சில ஊடக நண்பர்களும் சில ராஜதந்திரிகளும் கூட என்னோடு தொடர்புகொள்கையில் எரிக் சுல்ஹைமுடயது என்றே கூறினார்கள். நான் அவர்களுக்கு விபரங்களை அனுப்பி இல்லை என்று மறுக்கவேண்டியதாயிற்று. அப்படியான சிலர் இன்றைய கூட்டத்திற்கும் வந்திருந்தார்கள்.\nநிற்க, Mark Salter இந்த நூலுக்காக கையாண்ட பல தகவல்கள்; மூலத் தகவல்களை உள்ளடக்கியது என்���தால் மிகவும் முக்கியத்துவமுடையது. குறிப்பாக எரிக் சுல்ஹைம், வீதார் ஹெல்கீசன் மற்றும் முக்கிய பலருடன் நட்புடையவர். இவர்கள் பொதுவாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளியிடாத தகவல்கள் கூட இந்த நூலுக்காக பகிர்ந்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.\nநூலை முழுவதும் வாசித்து முடியவில்லை ஆனால் இதில் வெளியாகிய பல தகவல்கள் இன்னும் பலவற்றை அறிவதற்கான தேவையையும், அதற்கான துணுக்குகளையும் தந்திருக்கிறது என்றே கூறலாம்.\nMark Salter யுத்தத்தின் பின்னர் எரிக் சுல்ஹைம் மற்றும் வீதார் ஹெல்கீசன் போன்றோருடன் திறந்த நேர்காணலுக்காக நான் பல முறை முயற்சித்தபோதும் அதிலிருந்து தப்பிகொண்டோ, தவிர்த்துக்கொண்டோ சென்றிருக்கிறார்கள். குறிப்பாக இலங்கை ஊடகங்கள் என்றாலே மிகுந்த எச்சரிக்கையும் பயமும் அவர்களிடத்தில் உள்ளது. எரிக் சுல்ஹைமுடன் எனக்கு இருக்கின்ற மரியாதை ஒருபோதும் வீதார் ஹெல்கீசனுடன் இருந்ததில்லை. வீதார் ஹெல்கீசன் ஒரு வலதுசாரி தேசியவாத கட்சியின் அமைச்சர் என்பதை அவரது அரசியல் அணுகுமுறையும், தனிப்பட்ட அணுகுமுறையும் எப்போதும் நிரூபித்துக்கொண்டே வந்துள்ளதை கண்டிருக்கிறேன்.\nஇன்றைய கூட்டத்திற்கு நோர்வேஜியர்கள் அளவுக்கு பல தமிழர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்த ஆழமான கேள்விகளை உடையவராக நான் இன்று கண்டது Iselin Frydenlund ஒரு சிறந்த நோர்வேஜிய ஆய்வாளர். குறிப்பாக பௌத்த பயங்கரவாதம், தேசியவாதம் குறித்த ஆய்வுகளில் ஆழமுள்ளவர். “இலங்கை யுத்தம் பக்கசார்பான வெற்றியை வழங்கியதில் பௌத்த மதத்தின் பாத்திரம் என்ன என்பது பற்றி சற்றும் இந்த நூல் ஆய்வு செய்யவில்லை, அதைப் பொருட்படுத்தவுமில்லை என்று பகிரங்கமாக விமர்சித்தார். நோர்வே மத்தியஸ்தர்களின் தோல்வியில் பாரிய பங்கு அதற்குண்டு என்று விமர்சித்தார். அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட எரிக் சுல்ஹைம் “நாங்கள் விட்ட பெருந்தவறு அது” என்று கூறியபோது முதற்தடவையாக இப்படி ஒரு சுயவிமர்சனத்தை நோர்வே தரப்பில் வெளியிட்டிருப்பதை ஆச்சரியமாகவே பார்த்தேன்.\n1997-2009 காலப்பகுதியில் நோர்வேயின் சமாதான செயற்பாடுகள் குறித்து நோர்வே செய்த சுயவிசாரணையின் போது (Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) அந்த விசாரணை குழுவின் தலைவரிடம் நான் சமாதான முயற்சியின்போது சி��்கள பௌத்த பேரினவாதம் குறித்த அசட்டையான போக்கு குறித்து பல விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு பார்வையை Iselin Frydenlund வைத்திருக்கிறார். அவருடன் தனியான ஒரு பேட்டிக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். Mark Salter இன்னும் சில நாட்கள் ஒஸ்லோவில் இருப்பார் அவருடனும் ஒரு நேரத்தை கேட்டிருக்கிறேன். ஒரு விரிவான குறிப்பை எழுத விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2016/05/12.html", "date_download": "2019-01-21T01:16:08Z", "digest": "sha1:3GBYOYBA6UTHMLMZT5SSZREINT52USLE", "length": 6473, "nlines": 84, "source_domain": "www.thambiluvil.info", "title": "நாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும். - Thambiluvil.info", "raw_content": "\nநாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளையும் பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்யுமாறு கிழக்கு மாகாண கல்வி கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர...\nகிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளையும் பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்யுமாறு கிழக்கு மாகாண கல்வி கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nஅதிக வெப்ப காலநிலையை கருத்தில் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் அடிப்படையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (03) முதல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை, காலை 7.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை நடாத்தப்படும் என கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம் தெரிவித்தார்.\nஇதேவேளை, நிலவும் உஷ்ண காலநிலை காரணமாக, இன்று (02) முதல் மறுஅறிவித்தல் வரை, வடமத்திய மாகாண பாடசாலைகள் நண்பகல் 12.00 மணிக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2018/12/blog-post.html", "date_download": "2019-01-21T02:10:18Z", "digest": "sha1:DWRJB2FRN3YJOWVRPC4AK5FTQ2ZQX6V7", "length": 8331, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள் - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\n(ASK) அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மீக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் குழியுமாக க...\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மீக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகள் மன்றும் பாடசாலை மைதானங்கள் , இந்து ஆலயங்கள் என பல்வேறு புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதனடிப்படையில் அரசாங்கத்தின் கம்பறலிய வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் கிராமத்தில் 04வீதிகளும், தம்பிலுவில் கிராமத்தில் 02வீதிகளும், விநாயகபுரம் கிராமத்தில் 02வீதிகளுமாக 08 வீதிகளுக்கும் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் இடம்பெற்று வரும் கொங்ரீட் இடும் வேலைகளை திருக்கோவில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சுந்தரம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜனார்த்தனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர் 29.11.2018 வியாழக்கிழமை அன்று நேரில் சென்று வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளனர்.\nஇவ்வீதிகள் ஊடாக மழைக் காலங்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட கிராம மக்கள் கடந்த பல வருடங்களாக மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பிரயாணம் செய்து வந்ததாகவும் இதனை புனரமைப்பதற்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு நன்றிளை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yulong-cellulose-cmc.com/ta/toothpaste-industry.html", "date_download": "2019-01-21T00:56:53Z", "digest": "sha1:GK2KFLZGMIFCMEOHXBQWYWDWSSZXQO44", "length": 10926, "nlines": 218, "source_domain": "www.yulong-cellulose-cmc.com", "title": "பற்பசை தொழில் - சீனா சாங்டங் Yulong செல்லுலோஸ்", "raw_content": "\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nகால்சியம் carboxymethyl செல்லுலோஸ் (CMCCa)\nமைக்ரோகிரிஸ்டலின் செல்லுலோஸ் கூழ்ம (MCCGEL)\nபெட்ரோலிய தோண்டுதல் சி.எம்.சி. & பிஏசி\nமற்ற தொழில்துறை பயன்படுத்த சி.எம்.சி.\nமற்ற தொழில்துறை பயன்படுத்த சி.எம்.சி.\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nபெட்ரோலிய தோண்டுதல் சி.எம்.சி. & பிஏசி\nமற்ற தொழில்துறை பயன்படுத்த சி.எம்.சி.\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nபற்பசை தொழில் சி.எம்.சி. பற்பசை ஒரு குறிப்பிட்ட பாகுத்தன்மை மற்றும் நிலைத்தன்மையும் மற்றும் பேஸ்ட் மென்மையான மற்றும் நன்றாக உள்ளது உண்டாகிறது பற்பசை திட-திரவ பிரிப்பு, தடுக்க பற்பசை தடித்தல் சேர்க்கை பொருளாக பயன்படுத்தப்படுகிறது, அது பற்பசை சுவை அதிகரிக்கிறது. பற்பசை, உப்பு எலக்ட்ரோலைட்ஸ்களைக் பல்வேறு வழக்கமாக சேர்க்கப்படும், கொழும்பு மாநகர சபையை உப்பு சகிப்புத்தன்மை திறம்பட, பேஸ்ட் பாகுத்தன்மை சேதப்படுத்தாமல் சன்னமான மற்றும் திட-திரவ பிரிந்திருக்கும் எலக்ட்ரோலைட் தடுக்க முடியும். சி.எம்.சி. நல்ல pseudop உள்ளது ...\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nசி.எம்.சி. பற்பசை ஒரு குறிப்பிட்ட பாகுத்தன்மை மற்றும் நிலைத்தன்மையும் மற்றும் பேஸ்ட் மென்மையான மற்றும் நன்றாக உள்ளது உண்டாகிறது பற்பசை திட-திரவ பிரிப்பு, தடுக்க பற்பசை தடித்தல் சேர்க்கை பொருளாக பயன்படுத்தப்படுகிறது, அது பற்பசை சுவை அதிகரிக்கிறது.\nசி.எம்.சி. பற்பசை உற்பத்தி திறன் மேம்படுத்த உதவுவதாகத் நல்ல pseudoplastic உள்ளது. அதை நீங்கள் பயன்படுத்த போது வெளியே கசக்கி இன்னும் வசதியாக உள்ளது.\nபற்பசை தொழில்துறையின் வகை: TM9, TH9, TH10 மற்றும் TVH9\nவட்டாரவளமையை அங்கீகரிக்கப்பட்ட சி.எம்.சி. தொழிற்சாலை\nசீனா cmc உணவு தர\nசி.எம்.சி. ஆயில் துளையிடும் தர\nபேக்கிங் பொறுத்தவரை சி.எம்.சி. பயன்பாட்டு\nரொட்டி பொறுத்தவரை சி.எம்.சி. பயன்பாட்டு\nஐஸ் கிரீம் பொறுத்தவரை cmc பயன்பாட்டு\nலாக்டிக் ஆசிட் பானம் பொறுத்தவரை சி.எம்.சி. பயன்பாட்டு\nசி.எம்.சி. பயன்பாட்டு சாலிட் பழரசங்களில்\nஹலால் அங்கீகரிக்கப்பட்ட சி.எம்.சி. தொழிற்சாலை\nஉயர் தர மற்றும் நல்ல விலை சி.எம்.சி.\nகோஷர் சி.எம்.சி. தொழிற்சாலை அங்கீகரிக்கப்பட்ட\nசுரங்க தொழில் தொழில்துறை தர சி.எம்.சி.\nகாகிதம் செய்தல் தர சி.எம்.சி.\nஜவுளி, அ���்சிடுதல் மற்றும் சாயம்\nBinhe திட்ட பகுதி, Yishui பொருளாதார அபிவிருத்தி மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thirukkural-eegai-adhikaram/", "date_download": "2019-01-21T01:45:28Z", "digest": "sha1:VWVSTMBAKRHHABQ3JWAYEULBWPU32HMU", "length": 18946, "nlines": 222, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 23 | Thirukkural adhikaram 23 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை\nதிருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை\nவறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்\nவறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.\nஇல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்\nநல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்\nபிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.\nபிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nயான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.\nதமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்��ு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்\nஇன்னா திரக்கப் படுதல் இரந்தவர்\nபொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.\nஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்\nஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை\nதவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nவல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.\nபசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nவறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.\nபட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்\nதான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.\nபகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nதாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஇல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ\nஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nபொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.\nபிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது\nசாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nசாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.\nசாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது\nதிருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/870/thirugnanasambandar-thevaram-thirumuthukundram-theva-siriyom", "date_download": "2019-01-21T01:23:54Z", "digest": "sha1:ZVNBKZLKFXAQETMYGLKP3KQVAGZ5WXCN", "length": 31354, "nlines": 347, "source_domain": "shaivam.org", "title": "தேவா சிறியோம்-திருமுதுகுன்றம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - ���ிருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் கானல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிரு��ானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திரு��ிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nஇப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-2-november-2018/", "date_download": "2019-01-21T02:19:21Z", "digest": "sha1:6C6XMSCHNHO7WLDDUOPHTLVYA4DRWQZM", "length": 7648, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 2 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n2.தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்கள் டி.என்.ராஜகோபாலன், மணிசங்கர் ஆகியோர் வியாழக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர்.\n1.நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அஜய் ரோத்தகி, எம்.ஆர்.ஷா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் புதிதாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2.ஒடிஸா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்திற்கு வீர் சுரேந்திர சாய் விமான நிலையம் என பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3.மேயர், துணை மேயர் உள்ளிட்டோரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெட��ப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஜம்மு – காஷ்மீர் அரசு மேற்கொண்டுள்ளது.\n1.சென்ற அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.இந்தாண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.\n2.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான, புதிய திட்டத்தை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.\n3.நிக்கி –மார்க்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் அதிகரித்து உள்ளது.அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 53.1 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, செப்டம்பரில், 52.1 புள்ளிகளாக இருந்தது.ஆகஸ்டில், இக்குறியீடு, 51.7 புள்ளிகள் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.\n1.சிறைத் தண்டனையிலிருந்து தப்பி இலங்கையில் தஞ்சமடைந்திருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பினார்.\n2.குவைத் பிரதமர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபாவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.\n1.ஐசிசி ஹால் ஆஃப் பேமில் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)\nபிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)\nபாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் இறந்த தினம்(1903)\nநியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_24.html", "date_download": "2019-01-21T01:59:28Z", "digest": "sha1:GVVFTXRRQENLFRIYZJ3AKUXN5EXHRXAP", "length": 34245, "nlines": 340, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : என் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை", "raw_content": "\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nசி.பி.செந்தில்குமார் 8:34:00 AM SHORT STORY, அனுபவம், கதை, குங்குமம், மனைவி 34 comments\nரத்னா புடவை கடையே செல்வாவுக்காக காத்திருந்தது. செல்வா வந்தபின்தான் கடையை திறக்கனும்னு முதலாளி சொல்லிட்டா���். செல்வா அந்த கடையின் சேல்ஸ்மேன்.\nஒரு சேல்ஸ்மேனுக்காகவா கடை திறப்பதில் தாமதம் பண்றார் முதலாளி. . ஆனாலும், முதலாளி செல்வாவுக்கு ரொம்பதான் இடம் குடுக்குறார். ன்னு மற்ற சேல்ஸ்மேன்கள் முணுமுணுக்க தொடங்கிய சமயத்தில் அவசர அவசரமாக கடைக்குள் நுழைந்தான் செல்வா.\nவழிகின்ற வியர்வையை துடைத்தபடியே முதலாளி அறைக்குள் சென்ற செல்வா, சார் இன்னிக்கு என் மனைவிக்கு பிறந்த நாள். அதனால கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க சார் என்றான்.\nசரி சரி போய், வேலையை பாரு. குடோனுக்கு போய் நல்ல சேலையா பார்த்து செலக்ட் பண்ணி, அதை பொம்மைகளுக்கு கட்டின பிறகுதான் கடையை திறக்கனும். ம் ம் சீக்கிரம் போய் வேலைகளை பாரு. சாய்ந்தரம் வீட்டுக்கு போகும்போது என்னை பார்த்துட்டு போ.\nசரி சார் என்று சொல்லி அறையை விட்டு வந்து குடோனுக்கு போய் இருப்பதிலேயே நல்ல புடவையாய் தேர்ந்தெடுத்து வேகவேகமாக பொம்மைகளுக்கு கட்ட ஆரம்பித்தான்.\nமத்த கவுண்டர்களைவிட இவன் கவுண்டர்லேயே பெண்கள் சேலையை எடுக்க போட்டியிட்டனர். அண்ணா இந்த சேலையை எப்படி கட்டுறதுன்னு கொஞ்சம் கட்டி காட்டுகங்கண்ணா, தம்பி இந்த முந்தானையை எப்படி சொருகனும்ன்னு கொஞ்சம் செஞ்சு காட்டேன். சார், இந்த சேலை சாயம் போகுமான்னு ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அவர்கள் கேட்கும் புடவையை எடுத்து தந்து வியாபாரத்தை கவனித்தான்.\nமணி எட்டடித்ததும் எல்லாரும் துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். ரவியும், செல்வாவும் பேசிக்கொண்டெ முதலாளி அறை நோக்கி செல்ல துவங்கினர்.\n எதுக்குடா என்னை முதலாளி வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னார்.\nம்ம்ம் துரை சொல்லாம கொள்ளாம லேட்டா வந்தீங்களே, அதுக்கு பாராட்டு பத்திரம் வசிக்கத்தான் வர சொல்லியிருக்க போறாரு. உன் சீட்டை டர்ருன்னு கிழிக்கத்தான்\n எனக்கு பயமாயிருக்குடா. நீயும் கூட வாடா,\nடேய் செல்வா உன்கூட வந்தா என் சீட்டும் கிழியும். நீ போ. முதலாளி ரொம்ப திட்டினால் நீ பட்டுன்னு கால்ல விழுந்துடு என்ன நான் வரட்டா நாளைக்கு பார்க்கலாம்.\nசரிடா என்று உதடு உச்சரித்தாலும் ஊரில் இருக்கும் கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு முதலாளி அறைக்குள் நுழைந்தான் செல்வா.\nசார், ��ீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னீங்க. இன்னிக்கு மனைவிக்கு பொறந்த நாள் என்பதால்தான் லேட்டாகிட்டுது. இனி இதுமாதிரி லேட்டா வர மாட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்.\nஅட மன்னிப்புலாம் எதுக்கு செல்வா. பத்து நிமிஷம் லேட்டா கடை திறந்ததுனால ஒண்ணும் குடி முழுகிடாது. நீ பொம்மைகளுக்கு சேலை கட்டிவிடும் அழகை பார்க்குறதுக்காகவே பொண்ணுங்கள்லாம் நம்ம கடைக்கு வராங்க. சாயம் போன புடவைக்கூட நீ பொம்மைகளுக்கு கட்டினால் அந்த புடவைக்கு அழகு கூடி அது போல புடவைதான் வேணும்ன்னு அடம்புடிச்சு பொண்ணுங்க வாங்கிக்கிட்டு போறாங்க.\nஉண்மையை சொல்லப்போனால், நீ வந்தப்பின் புடவை விக்குறது அதிகம்தான். அதனால, இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு பொறந்த நாள்ன்னு சொன்னியே இந்தா இந்த புடவை கொண்டு போய் உன் பொண்டாட்டிக்கு கட்டிவிடு அதுக்காகத்தான் உன்னை வர சொன்னேன் போய் பொண்டாட்டி கூட ஜாலியா இரு.\nஅட வெட்கப்படாதே செல்வா, வெறுங்கையோட போகாதே இந்தா இந்த ரூபாயில கொஞ்சம் ஸ்வீட்டும், நிறைய பூவும் வாங்கிக்கிட்டு போ பொண்டாட்டி சந்தோஷப்படுவா. கூச்சப்படாதேடா நீ என் மகன் போல எனக்கூறி ஐநூறு ரூபாய் தாளை திணித்தார்.\nசரிங்க சார் என்று கூச்சப்பட்டவாறே வாங்கிகொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஸ்வீட் ஸ்டாலை கண்டதும் முதலாளி சொன்னது நினைவுக்கு வர, அவளுக்கு ரசகுல்லான்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, ஒரு கிலோ ரசகுல்லா வாங்கி கொண்டான்.\nநடைப்பாதை கடையில் வழக்கமாக பூ விக்கும் பாட்டியிடம் அவளுக்கு முல்லைன்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர பத்து முழம் மல்லி குடு பாட்டின்னு கேட்கும்போது என்ன வழக்கத்தைவிட அதிகமா பூ வாங்குறே, இன்னிக்கு என்னடா விசேஷம்ன்னு கேட்ட பாட்டிக்கு, இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு பொறந்த நாள் பாட்டி.\nபார்த்துடா பத்து முழம் மல்லிப்பூ வாங்கிட்டு போறே, நாளைக்கு நீ வேலைக்கு போகனும் பொங்கல் நெருங்குறதால உடம்பு டயர்டாகி லீவு போட்டே முதலாளி வேலையை விட்டே தூக்கிடுவார். ச்சீ போ பாட்டின்னு சொல்லி ”மல்லிகை இந்த மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா”ன்னு ஹம்மிங்க் செய்தவாறே, கதவை திறந்து வீட்டுக்குள் சென்றான்.\nநிர்மலா, இன்னிக்கு நான் உன் பொறந்த நாள்ன்னு கோயிலுக்கு போயிட்டு வேலைக்கு போக லேட்டாகிட்டுது. கடை திறக்காமல்ன்னு ஆரம்பிச்சு மூச்சு விடாமல் காலையில் ஆரம்பித்து பூக்கார பாட்டியின் கிண்டல் வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தவாறே.. முதலாளி தந்த சேலை நீ ரொம்ப நாள் ஆசையா கேட்டியே அந்த கலர் அந்த டிசைன். கடையில இருக்குற பொம்மைக்குலாம் நான் புடவை கட்றேன் என் ஆசை பொண்டாட்டி உனக்கு நானே இன்னிக்கு புடவை கட்டிவிடப்போறேன் என்றவாறே..,மளமளவென புடவைக்கு மடிப்பு எடுத்து அமரர் ஆன மனைவியின் சிலைக்கு சேலை கட்ட ஆரம்பித்தான் செல்வா...,\nInception முடிவுல மாதிரி இவரு லூசா ... இல்லயான்னு யோசிக்க வச்சுட்டீங்களே.\nநீங்கள் எழுதி , நான் வாசிக்கும் முதல் சிறுகதை இது என்று நினைக்கிறேன்.\nநீங்கள் எழுதி , நான் வாசிக்கும் முதல் சிறுகதை இது என்று நினைக்கிறேன்.\nமுதல் சிறுகதை மாதிரி தெரியலையே...ஒரு பக்க சிறுகதை நச்ஒரு பக்க சிறுகதை நச்\nட்விஸ்ட் இருக்கும்னு நெனச்சேன்.... ஆனா இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கல...\nயாராவது இறந்துட்டால் போட்டோக்கு மாலை, சந்தனம், குங்குமம் வச்சு சாமியா கும்புடுவது நம்ம ஊர் வழக்கம். ஆனால், சிலை\nயாராவது இறந்துட்டால் போட்டோக்கு மாலை, சந்தனம், குங்குமம் வச்சு சாமியா கும்புடுவது நம்ம ஊர் வழக்கம். ஆனால், சிலை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉண்மையைச் சொல்வதென்றால்,இந்த முடிவை நான் எதிர்பார்த்தேன்முதல் கதையோ\nசேலையும் சிலையும்.சின்னக் கதை.நீங்க சொன்ன விதம் சூப்பர்..வாழ்த்துக்கள்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகதை செம சூப்பர். கதைய எழுதியவர்க்கு எனது வாழ்த்துக்கள்\nநல்ல கதை வாழ்த்துகள் தோழர்.\nஎழுத்து நடை, கதை நகர்த்திய விதம் அருமை,\nஅப்புறம் வேண்டிய இடங்களில் உரையாடல் பாணியில் வசனங்கள் அமையும் போது பிரித்துக் காட்டுவதற்கு மேற்கோட் குறி சேர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாக இருக்கும்\nமுடிவில் அமரரான மனைவிக்கு சேலை கட்டியது...சினிமாப் பாணி முடிவினைக் காட்டுகின்றது. இதே பாணியில் ஓர் குறும்படமும் எனக்கு பார்த்த ஞாபகம் இருக்கிறது.\nபாஸ்..அந்த படம் என்னவென்று மெயிலுக்கு அனுப்புறேன்.\nஎன்னடா கதை ஒரு டுவிஸ்ட்டே இல்லாம போய் கிட்டு இருக்கே’னு யோசிச்சேன். கடசில வச்சீங்க பாருங்க ஒரு உலக மகா டுவிஸ்ட்டு....\nபையனுக்கு இம்புட்டு அறிவா னு உங்க மேல பொறாமை\nரொம்ப வருத்தமாக போய்விட்டது முடிவை படித்த போது.\nஅப்புறம் எதுக்கு சார் கில்மா,விஜய்,பவர்ஸ்டார்,கும்மி... என்று டைம் வேஸ்ட் பண்றீங்க.\nதிறமைய வேஸ்ட் பண்ணாதீங்க.இந்தமாதிரி பதிவ எழுதிக்கிட்டு, வாரத்துல ஒரு பதிவோ ரெண்டு பதிவோ வேணும்னா உங்களோட ஆசைக்கு டைம்வேஸ்ட் பதிவுகளை எழுதுங்க.\nஇப்படி எல்லாம் கதை எழுதினா, உங்களுக்கு சிலை வச்சிரப் போறாங்க பாஸ்.. :-)\nகதை பிடிச்சிருக்கு.இன்னும் உங்களால் அழகாக்க முடியும் \nஅழகாய் நகர்ந்த போன கவிதை முடிவில் வீதி விபத்தை போல எதிர்பாராத வலியை தந்து திடுக்கிட்டு நிற்க வைத்து விட்டது. நன்று. பாராட்டுக்கள். நிஜமாக நடக்கக்கூடாத கற்பனைக் கதையாக இது என்றும் இருக்கட்டும்.\nமுதலில் எழுதியது போலவே தெரியவில்லை. தேர்ந்த சிறுகதை எழுத்தர்போன்று கதையை நகர்த்தினீர்கள். நீங்கள் எழுதிய பழைய கதையை பதிவிட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். இதற்குப்பின் இன்னம் மெருகூட்டி நிறைய எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றாய் பதிவிடுங்கள். படிக்க நாங்க ரெடி.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை ம���திரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎ��் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/09155732/Arif-Alvi-sworn-in-as-Pakistans-new-president.vpf", "date_download": "2019-01-21T01:57:40Z", "digest": "sha1:WLAFCLKZQ5BWEL3B6HAK2OPOEN34XYHN", "length": 10264, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arif Alvi sworn in as Pakistan's new president || பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவி ஏற்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவி ஏற்றார் + \"||\" + Arif Alvi sworn in as Pakistan's new president\nபாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவி ஏற்றார்\nபாகிஸ்தான் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவியேற்றுக் கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 15:57 PM\nபாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆரிப் ஆல்வி (வயது 69). இவர் தந்தையை போன்று பல் மருத்துவராக உள்ளார். இவரது தந்தை டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி ஆவார். தேச பிரிவினைக்கு முன் இவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக விளங்கினார். அப்போது அவருக்கு நேரு எழுதிய கடிதங்களை குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.\nடாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி, பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிற முகமது அலி ஜின்னா குடும்பத்துக்கும் நெருக்கமானவர் என தகவல்கள் கூறுகின்றன.\nஆரிப் ஆல்வியின் முழுப்பெயர் டாக்டர் ஆரிப் உர் ரகுமான் ஆல்வி ஆகும். இவர் கராச்சியில் பிறந்தவர் ஆவார்.\nபாகிஸ்தான் அதிபராக உள்ள மம்னூன் உசைனின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்தல் நடந்தது. இதில், பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார்.\nஇந்த நிலையில், அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக ஆல்வி பதவியேற்றுக��கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்\n2. வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\n5. கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-jan-14/series/127413-whats-trending-in-online.html", "date_download": "2019-01-21T01:12:04Z", "digest": "sha1:7UMRXW5JESKVWA5PCKRKQYJIKOZ6EBRV", "length": 19354, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "‘ட்ரெண்ட்’ பெட்டி! | What's trending in online - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்���ி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n``ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்\nஅது ஒரு அரியர் காலம்\nபொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான் தெரியும்\nஅது ‘அ.தி.மு.க’ - இது ‘அம்மா தி.மு.க’\nபெண்கள் பார்க்க வேண்டிய கொரியன் சினிமாக்கள்\n“19 ரூபாயில் படம் பார்க்கலாம்\nஎன்னடா இது அ.தி.மு.க காரனுக்கு வந்த சோதனை\nரெய்டு வந்தா எங்கிட்ட எதுவும் இல்லைனு சொல்லிடுவேன்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n2016-ம் ஆண்டு முடிவடையும்போது இணையத்தில் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் மோடிதான். புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு தரப்போவதாக தகவல் வெளியானது முதல், ‘அடுத்து என்ன குண்டைத் தூக்கிப் போடப்போறாரோ’ என ட்விட்டரில் மீம்களைத் தெறிக்க விட்டனர் நெட்டிசன்ஸ். டிசம்பர் 31-ம் தேதி மாலை தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, கர்ப்பிணிப் பெண்களுக்கு அக்கவுன்ட்டில் பணம் செலுத்துவது உட்பட சில திட்டங்களை பட்ஜெட்டிற்கு முன்னரே அறிவித்ததோடு, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த உரை முடிந்த சிறிது நேரத்தில், நியூ இயர் கொண்டாட்டங்களையும் தாண்டி, ட்விட்டர் ட்ரெண்ட்டில் #Modi முதலிடம் பிடித்தார். ஏ.டி.எம்-ல எப்ப சார் பணம் வரும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வா���ம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nagoreflash.blogspot.com/2012/02/blog-post_17.html", "date_download": "2019-01-21T02:24:29Z", "digest": "sha1:ZGOWVJT3EIAQ36L4ULFSSAN45YINR7GU", "length": 17830, "nlines": 226, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: அஹமது தம்பி மரைக்காயர் -ஸர் பட்டம் பெற்ற முதல் தமிழ் முஸ்லிம்", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஅஹமது தம்பி மரைக்காயர் -ஸர் பட்டம் பெற்ற முதல் தமிழ் முஸ்லிம்\nLabels: BOOKS, நாகூர் வரலாறு\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nமார்க் துறைமுகத்தை கண்டித்து நாகூரில் கடையடைப்பு\n - ஆசிரியையைக் கொன்ற மாண...\nநாகூர் : மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ந...\nஅஹமது தம்பி மரைக்காயர் -ஸர் பட்டம் பெற்ற முதல் தமி...\nநாகூர் மக்கள் நலசங்கத்தின் வரவு - செலவு விபரம்\nமருந்து , மாத்திரையிலிருந்து விடுதலை\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnprivateschools.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-01-21T01:19:54Z", "digest": "sha1:XFVYCRULNVFDCGBVHB473U3HE7BBSKA6", "length": 13270, "nlines": 65, "source_domain": "tnprivateschools.com", "title": "கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கைதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கைதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல���வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nசெல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.\nஇதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.\nகல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2019-01-21T01:26:01Z", "digest": "sha1:HAPHUGI7BHPMZYCESHYKV3PZOUCNXMEQ", "length": 40425, "nlines": 312, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: ஏமாற்றங்களுக்கு வழியேது? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்க��ை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள சுட்டிகளைசொடுக்கி படிக்கவும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செ��ல் அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள். >>>*** இங்கே*** <<< *********\n மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள்.\nமனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேதுகராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் பண்படுவதுதான்.\nலாப நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது.\nஆனால், மனதை அப்படியெல்லாம துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன\nமனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள். உற்சாகக் கணத்தில் சில நேரம் உச்சகட்ட லாபத்தைக் காட்டுகிறது. இன்னொரு சமயம் நஷ்டக் கணக்கில் போகிறது.\nநம்முடைய மனம் பேசும் பாஷைகள் பல நேரங்களில் நமக்கே புரிவதில்லை.\nமனதின் தேவை இன்னதென்று தெரிவதில்லை. ஏனெனில் உள்மனதில் எதிர்பார்ப்புகள் பலநேரம் நமக்கே புரியாத ரகசியமாய்த்தான் இருக்கிறது.\nதனிமனித அளவில் நமக்கிருக்கும் உறவுகள், சமூகத்தில் நமக்கிருக்கும் உறவுகள் என்று அனைத்து வகை உறவுகள் குறித்தும் நமக்கென்று நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.\nமுதலில் மற்றவர்களிடம் நம்முடைய மனம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறது என்று தெரிந்தால்தான், அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று நமக்குத் தெரியும்.\nநம் மனம் எதிர்பார்ப்பவற்றை மூன்று அம்சங்களாகப் பிரித்திருக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nமுதல் எதிர்பார்ப்பு, பிறர் நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. நன்கு யோசித்தால், குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் ஏதோவோர் இடத்தில், ஏதோவொரு விதத்தில் தனிமைப்படுத்தப்படுவதுண்டு.\nதம்பிப் பாப்பாவைக் கொஞ்சுகிற பெற்றோர்கள், விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத வீதித் தோழர்கள் என்று பலர் மூலமாகவும், நிராகரிப்பின் வலி, நம் மனதுக்குள் பதிவாகியிருக்கிறது.\nஇந்தப் பதிவு, நாம் வளர்ந்த பிறகு, தாழ்வு மனப்பான்மையாகத் தலையெடுக்கிறது. நம் தகுதிகளை நமக்கு நாமே திரும்பச் சொல்லி, இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விலகுவது தான் இதற்கிருக்கிற ஒரே தீர்வு.\nசமூகத்திடம் எங்கோ ஓரிடத்தில் நாம் பெறமுடியாத அங்கீகாரம், பல வருடங்களுக்குப் பிறகும் நம்மை உறுத்துகிறது என்று தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து மெல்ல மீண்டு வரவ��ண்டும்.\nஇரண்டாவது எதிர்பார்ப்பு, கட்டுப்பாடு. நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிது பிசகினாலும் கூட மனம் சோர்ந்து விடுகிறது. மெல்லிதாய் ஒரு குற்ற உணர்வு தலை காட்டுகிறது.\nஇந்தக் குற்றவுணர்வு சின்னச் சின்ன விஷயங்களில்கூட ஏற்படும். எப்போதும் இரண்டு முறை டீ சாப்பிடுகிறவர், என்றாவது மூன்று முறை சாப்பிட்டுவிட்டால் கூட, “சே மனுஷனுக்குக் கட்டுப்பாடே இல்லை” என்று சலித்துக் கொள்வார்.இந்தக் கட்டுப்பாடு நல்லது.\nவாகனங்களுக்கான வேகத்தடை போல் உதவக் கூடியது.\nஆனால், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் குற்றவுணர்வு கூடாது.\nகொசுவை அடிப்பதெல்லாம் கொலைக் குற்றம் ஆகாது எனவே, கட்டுப்பாடுகள் கூட நியாயமான அளவுகளில் இழக்கப்படுவதால் ஒன்றும் பெரிய தவறில்லை என்பது புரிய வேண்டும் நமக்கு.\nமூன்றாவது எதிர்பார்ப்பு, அன்பு. பொதுவாகவே சமூகத்திலாகட்டும், நெருங்கிய வட்டங்களிலாகட்டும், நாம் பலர் மீது அன்பு செலுத்துவோம். அவர்களில் சிலர் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்.\nஅதே போல நம்மீது அன்பு காட்டும் சிலரைத் தெரிந்தோ தெரியாமலோ நாம் அலட்சியப்படுத்துவதும் உண்டு. இதுதான் யதார்த்தம்.\nஎனவே, நம் அன்பை நிராகரிப்பவர்களை நினைத்து நாம் வருந்துவதைக் காட்டிலும், நம் மீது உண்மையான அன்பு காட்ட ஒரே ஒரு ஜீவன் இருந்தாலும் அதை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.\nஇன்னொரு மனிதரின் வாழ்க்கைக்கு நாம் வெளிச்சம் தர முடிந்தால் அதைவிட மகத்தான விஷயம் வாழ்க்கையில் வேறில்லை.\nமனம் போகிற போக்குக்கெல்லாம் அதை விட்டுவிடவும் முடியாது.\nஅதை ஒரேயடியாக இழுத்துக் கட்டவும் கூடாது. விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம், இன்னும் மகத்தான காரியங்களைச் செய்ய நமக்கு உதவியாய் இருக்கும்.\nசர்வதேசப் புகழ்பெற்ற கராத்தே பள்ளி ஒன்றின் சுவற்றில் எழுதியிருந்தார்கள். கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் மனிதன் பண்படுவதுதான்” என்று.\nகராத்தே பயிற்சி மட்டுமல்ல. வாழ்வின் ஒவ்வொரு சம்பவமுமே நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.மனதின் தேவை தெரியும்போது, மயக்கம் தோன்றாது.\nமனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேது\nஇத்தளத்தின் ���னைத்து பதிவுகளின் பட்டியல்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி.\nமற்றவர்களை மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல\nமனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.\n நாம் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம்.\n மனதின் கணக்கு வழக்கைப் பா...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2015/11/blog-post_13.html", "date_download": "2019-01-21T02:06:14Z", "digest": "sha1:57HKR5VOECP45CGRKNQ76OROH2C7EBUJ", "length": 21962, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் ரத்து.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சி�� புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் ரத்து.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதி 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபாவரையிலும் அரச அதிகாரிகளுக்கு 60 லட்சம் ரூபா வரையிலும் இந்த தீர்வையற்ற வாகன அனுமதிகள் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தன.\nஇதற்கு மேலதிக மஹிந்தவின் ஆட்சியின் சாதாரண இராணுவ அதிகாரிகளுக்கும் இந்த வாகன அனுமதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் நிலையங்களில் எண்ணிக்கை 428இல் இருந்து 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பொலிஸ் பயிற்சி நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுஇ அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் வெளிநாட்டுக் கணக்குகளில் இலங்கையர்கள் வைப்பு செய்துள்ள பணத்தை மீண்டும் இலங்கைக்கு எடுத்துவரும் போது அதற்கான காரணம் கோராதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nவெளிநாட்டுக் கணக்குகளில் இருந்து பணத்தை இலங்கைக்குக் கொண்டுவரும் போது அதற்கான காரணம் இதுவரை கோரப்பட்டுவந்தது. எனினும், இந்த முறை இரத்துச் செய்யப்படுவதன் மூலம் வெளிநாட்டில் உள்ள பணத்தை இலங்கைக்குக் கொண்டுவர ஊக்கப்படுத்த முடியும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்���ாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானத�� என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/28820-i-fought-against-cancer-manisha-koirala-s-elasticity.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T01:20:57Z", "digest": "sha1:7AKSVM23LWH3CJ4AWLJIXGVAI2YQU6ZV", "length": 11020, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புற்றுநோயை எதிர்த்துப் போராடினேன்: மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி | I fought against cancer: Manisha Koirala's elasticity", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபுற்றுநோயை எதிர்த்துப் போராடினேன்: மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி\nபுற்றுநோயை எதிர்த்து போராடியதாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் முன்னணி நடிகையான மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், ஷங்கர் இயக்கிய முதல்வன், கமல்ஹாசனுடன் இந்தியன் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு பெரும்போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்திருக்கிறார். தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்திற்கு தாயாராக நடித்து வருகிறார்.\nபுற்றுநோய் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், புற்று நோய் தாக்குவதற்கு முன்னால், என் வாழ்க்கை சிறந்ததாக இருந்ததில்லை. என்னுடைய வாழ்க்கையை மதிப்பு மிகுந்ததாக நான் கருதவில்லை. புற்றுநோய் வந்தபோது அதை எதிர்த்துப் போராடினேன். வாழ்க்கையை வாழ எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எதார்த்தமான உண்மையை உணர்ந்து போராடினேன். அதிக பணம் செலவழிக்கப்படுவது, மிகுந்த வேதனை, வலி மற்றும் பயத்துடன் இருந்தேன். பிறகு மீண்டேன். அதனால்தான் நான் மக்களிடம் கூறுகிறேன், வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள். அதை மதிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஏனெனில் வாழ்க்கை என்பது பரிசு’ எனத் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவர் சமீபத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\nஅதிரடி வார்னரை மந்தமாக்கிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்\nதெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nசோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nகீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி ���ருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிரடி வார்னரை மந்தமாக்கிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்\nதெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/sathyamoorthy+bhavan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:14:29Z", "digest": "sha1:AXBYNELU6N2ZD4VO4N523MM4CGRSIVYR", "length": 10378, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sathyamoorthy bhavan", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n2018-ல் திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்\nமீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்\nகொலை செய்யும் நோக்கில் பேருந்து எரிக்கப்படவில்லை - மூவர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்\nகுழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்\nநிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்\nகாங்கிரஸ் கூட்டத்தில் மோதல் : 7 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்\nகாங். அலுவலகத்தில் கோஷ்டி மோதலா - திருநாவுக்கரசர், இளங்கோவன் ‘புது’ விளக்கம்\nபவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nவிஸ்வரூபம் எடுக்கும் திலீப் விவகாரம் : ‘அம்மா’அவசரக் கூட்டம்\nநம்ம ஆளுநர் ரொம்ப சிக்கனம்: ராஜ்பவன் செலவை 80 சதவீதம் குறைத்து அசத்தல்\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதி : திக்திக் வீடியோ\nசரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nபாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு\nகர்நாடக முதல்வராக நாளை எடியூரப்பா பதவியேற்கிறார் - பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தகவல்\n2018-ல் திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்\nமீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்\nகொலை செய்யும் நோக்கில் பேருந்து எரிக்கப்படவில்லை - மூவர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்\nகுழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்\nநிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்\nகாங்கிரஸ் கூட்டத்தில் மோதல் : 7 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்\nகாங். அலுவலகத்தில் கோஷ்டி மோதலா - திருநாவுக்கரசர், இளங்கோவன் ‘புது’ விளக்கம்\nபவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nவிஸ்வரூபம் எடுக்கும் திலீப் விவகாரம் : ‘அம்மா’அவசரக் கூட்டம்\nநம்ம ஆளுநர் ரொம்ப சிக்கனம்: ராஜ்பவன் செலவை 80 சதவீதம் குறைத்து அசத்தல்\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதி : திக்திக் வீடியோ\nசரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nபாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு\nகர்நாடக முதல்வராக நாளை எடியூரப்பா பதவியேற்கிறார் - பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தகவல்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/19022-diwali-festival-17-10-2017.html", "date_download": "2019-01-21T02:09:17Z", "digest": "sha1:JGI5DEG6BGYLVBJPHGMXZDNSEXO3L7GS", "length": 5687, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பண்டிகையும்... பலகாரங்களும்... | Diwali Festival - 17/10/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:07:22Z", "digest": "sha1:3IBJN2JWFHNDNYQPHTCDKHGSILD4LJAH", "length": 8285, "nlines": 69, "source_domain": "news.thinaseithi.com", "title": "எரிபொருள் விலைகளில் 'ஏற்ற இறக்கம்' – அடுத்த ஆண்டு விலை தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஎரிபொருள் விலைகளில் ‘ஏற்ற இறக்கம்’ – அடுத்த ஆண்டு விலை தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி\nஉலக எண்ணெய் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்ததால் கனடாவின் பெரும்பகுதிகளில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டு எரிபொருளின் விலை அதிகரிக்க கூடும் என எரிபொருள் விலை நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகடந்த 18 மாதங்களாக குறைவாக இருந்த எரிபொருளின் விலை கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக மேலும் வீழ்ச்சியடைந்தது என ஒரு மூத்த பெட்ரோலிய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஅதன் அடிப்படையில், கடந்த புதன்கிழமை சராசரியாக வழக்கமான எரிபொருள் விலைகள் லிட்டர் ஒன்றுக்கு 17 சென்ட் குறைவடைந்து.\nகுறிப்பாக அல்பர்ட்டா மற்றும் ஒன்ராறியோ, மனிடோபாவில் 12 சென்ட்சும், கியூபெக்கில் ஆறு சென்ட்சும், நோவா ஸ்கோடியாவில் 11 சென்ட்சும், நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடரில் மூன்று சென்ட் குறைவடைந்தது.\nஅந்தவகையில் அமெரிக்க பெஞ்ச்மார்க் மேற்கு டெக்சாஸ்ஸில் எண்ணெய் விலை கிறிஸ்மஸ் தினத்தன்று 42.53 அமெரிக்க டொலராகவும் இருந்தது. இது ஒக்டோபர் 3 ஆம் திகதி 76.41 அமெரிக்க டொலர் ஆக இருந்த விலையில் இருந்து 44 விகிதம் குறைவடைந்துள்ளது.\nஇதன் பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை 46.22 டொலராகவும் வியாழக்கிழமை அதனை விட குறைவாகவும் காணப்பட்டது.\nஇந்நிலையில் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வரும் நிலையில் 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடாவில் எரிபொருள் விலை நிர்ணயிப்பதில் எண்ணெய் சந்தையில் “தீவிர ஏற்ற இறக்கம்” இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇதன் காரணமாக அடுத்த ஆண்டில் எரிபொருள் விலை தொடர்பில் நிச்சயமான முடிவுகளை அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.\n← வடக்கு யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்\nரொறன்ரோவில் மழையுடனான காலநிலை மாற்றமடையும் சாத்தியம்\nகியூபாவில் விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு விடயத்தில் சமரசத்திற்கு இடமில்லை – சீனாவிற்கு பதிலடி கொடுத்தது கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_01.html", "date_download": "2019-01-21T01:59:02Z", "digest": "sha1:KR3XKC4YLI7R7H4MFEVDRE5E7YGQ62VI", "length": 48382, "nlines": 464, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்", "raw_content": "\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 7:01:00 PM சினிமா, ரஜினி, விமர்சனங்கள், ஷங்கர் 46 comments\nஎதிர்பார்த்ததைவிட எந்திரன் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.ரஜினி ரசிகர்கள்,பொதுமக்கள்,பதிவுலக நண்பர்கள்,பத்திரிக்கை உலக விமர்சகர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி கமெண்ட்ஸ்தான் வருகிறது.அது - படம் சூப்பர்,பின்னிட்டாங்க என்பதுதான்.\nபடம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.பிரம்மாண்டமாக எடுத்தாலும் கதையில் சொதப்பி கோட்டை விடுவார்கள்,எடுபடாது என.எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.\nகோலிவுட்டில் பல செண்ட்டிமெண்ட்ஸ் இருக்கிறது.அவற்றை எல்லாம் எப்படி எந்திரன் முறியடித்தது என பார்ப்போம்.\n1.ஐஸ்வர்யாராய் ஹீரோயினாக நடித்த எந்த தமிழ்ப்படமும் சூப்பர்ஹிட் ஆனதில்லை.ஜீன்ஸ் படம் ஷங்கருக்கே லேசான சறுக்கல்தான்.இருவர் மணிரத்னத்தின் நல்ல முயற்சி என்றாலும் கமர்ஷியல் ஹிட் இல்லை.கண்டுகொண்டேன் .கண்டுகொண்டேன் படம் நல்ல கதை ,ஆனால் ஓடலை .முக்கியக்காரணம் அதில் அஜித்துக்கு ஜோடியாக போடாமல் அப்பாஸ்க்கு ஐசை ஜோடியாகப்போட்டது என பலர் சொன்னார்கள்.ராவணன் அட்டர்ஃபிளாப்.இத்தனையையும் மீறி ஐஸ் நடித்த முதல் மெகா ஹிட் தமிழ்ப்படம் எந்திரன்.\n2.ஷங்கருக்கு பர்சனாலாக ஒரு செண்ட்டிமெண்ட் உண்டு.அவருக்கு ராசியான எண் 8.அவர் ரிலீஸ் செய்யும் அனைத்து படங்களையும் 8 அல்லது கூட்டுத்தொகை 8 வரும் தேதிகளில் மட்டுமே ரிலீஸ் செய்வார்.அதாவது 8, 17, 26 இப்படி.ஆனால் முதன் முதலாக 1 ந்தேதில வந்து ஹிட் ஆகி இருக்கு.\n3.ஷங்கர் படம் என்றால் இரண்டே ஃபார்முலாதான் ஒன்று ஊழல்,அநீதியை தட்டிக்கேட்கும்ஹீரோவின் கதை(ஜெண்டில்மேன்,இந்தியன்,முதல்வன்,அந்நியன்,சிவாஜி) அல்லது ஜாலியான லவ் ஸ்டோரி(காதலன்,ஜீன்ஸ்,பாய்ஸ்).இந்தப்படம் 2 சப்ஜெக்ட்டும் இல்லை.சயின்ஸ் ஃபிக்ஷன் படம்.தமிழில் வந்து ஹிட் ஆன முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்.\n4.அண்ணாம்லை படத்துக்குப்பிறகு ரஜினி பஞ்ச் டயலாக் பேசாத படமே இல்லை.அதற்கு அமோக வரவேற்பு இருந்ததால் அதே ஃபார்முலாவை ஆளாளுக்கு பின்பற்ற ஆரம்பித்தார்கள்.ஆனால் சந்திரமுகியில் பன்ச் டயலாக் இல்லாவிட்டாலும் அவர் பேசிய சூப்பர் ஹிட் டயலாக்கான லகலக லக பன்ச் டயலாக் என்ற கேட்டகிரியில்தான் சேர்த்த வேண்டும்.ஆனால் எந்திரனில் நோ பஞ்ச் டயலாக்.நோ ஸ்டைல்.ஒன்லி கேரக்டர்.\n5.அதிக எதிர்பார்ப்பைக்கிளப்பிய எந்தப்படமும் ஹிட் ஆனதே இல்லை,அதே போல் நீண்ட காலத்தயாரிப்பில் இருந்த படங்களும் தோல்வியையே தழுவி இருக்கின்றன.(விதிவிலக்கு -கேப்டன் பிரபாகரன்.,இணைந்த கைகள்)ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என கமல் ரசிகர்கள் கிண்டல் அடித்தபோது நான் கூட கொஞ்சம் பயந்தேன்.ஆனால் அனைத்து எள்ளல்களையும் தவிடு பொடி ஆக்கி எந்திரன் ஹிட் ஆகி இருக்கிறது.\n1.ஆளவந்தான் (2 வருடங்கள் தயாரிப்பு)ரிசல்ட் டப்பா\n2.நாட்டுக்கு ஒரு நல்லவன் (1 வருடதயாரிப்பு) ரிசல்ட் ஃபிளாப்.\n3.குற்றப்பத்திரிக்கை(16 வருடங்கள் சென்சார் பிரச்சனை)குப்பை\n4.பீமா(3 வருடங்கள் )சுமார் ஓட்டம்\n5.ராவணன் (2 வருடங்களுக்கு மேல்) அட்டர் ஃபிளாப்\n6.கடந்த 20 வருடங்களில் ஈரோடு அபிராமி தியேட்டர் ரஜினி படத்தை மிஸ் பண்ணியதே இல்லை.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் ரஜினி படம் கண்டிப்பாக எடுத்து விடுவார்கள்.சிங்கம் படம் ஓடும்போது சன் பிக்சர்ஸ் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எந்திரன் படத்தை எடுக்காமல் கோட்டை விட்டது அபிராமி நிர்வாகம்.செண்ட்டிமெண்ட்டாக அதை சொல்லி சிலர் பயமுறுத்தினார்கள்.அதையும் தவிடுபொடி ஆக்கியது எந்திரனின் மெகா வெற்றி.\n7.தீபாவளி,பொங்கல்.தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் வெளிவாராமல் சாதாரணமாக வந்து ஹிட் ஆன படம் என்ற பெருமையும் உண்டு.ரஜினி படம் ரிலீஸ் ஆனாலே அது தான் ரசிகர்களுக்கு தீபாவளி என்பது வேறு விஷயம்.\n8.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.(விதிவிலக்கு -உதிரிப்பூக்கள்,தில்லானா மோகனாம்பாள்)அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ இரண்டின் கலவை தான் எந்திரன்.(ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து ஹிட் ஆனது)\n1. கல்கி வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.\n2.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.\n3.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.\n4.சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.\n5.தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை (அழகி)ஹிட்.\n6நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.\n7/ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.\n8.எழுத்தாளர் லட்சுமி எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.\n9.பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.\nஇப்போது ஒரு எழுத்தாளரின் கதை சூப்பர் ஹிட் ஆகி ஓடுவதில் சந்தோஷம்.அமரர் சுஜாதா ஆத்மா சாந்தி அடையவும்,அவரது குடும்பம் பெருமைப்படவும்,புதிய எழுத்தாளர்களின் கதைக்கு டிமாண்ட் ஏற்படவும் இப்பட வெற்றி துணை புரிந்தால் மகிழ்ச்சி.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநல்லாத்தான் எழுதியிருக்கீங்க சார். இனியாவது செண்டிமெண்ட் பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.அது சரி,விமர்சனம் எப்ப எழுதப் போறிங்க\nஉங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nநீங்கள் சொல்வது போல் படம் சூப்பர் ஹிட்டா என்று இன்னும் சில நாட்கள் போகட்டும். அப்புறம் சொல்லலாம்\nஅபிராமி இல்லைன்னா எந்த திரையரங்கத்துல ஓடுது ராயல் கடையைச் சாத்திட்டாஙக்ன்னு சொன்னாங்களே\nசில தகவல் பிழைகள் உள்ளன\n1. ஜீன்ஸ் சூப்பர் ஹிட்\n//.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.//\nப்ரியா - சரி கதையில் பல மாற்றங்கள்\nபடங்கள் பெரிதாக, sidebar-ஐயும் அடைத்துக் கொண்டு தெரிகிறது. அதை Post Editor-ல் சென்று படத்தை க்ளிக் செய்து medium அல்லது large என்பதை க்ளிக் செய்யவும்.\n சுவாரஸ்யமான தகவல்களை சும்மா அள்ளி விட்டிருக்கீங்க படிச்சாலே சும்மா அதிருதில்ல. கலக்கல் படிச்சாலே சும்மா அதிருதில்ல. கலக்கல் சினிமா புலியே நீ வாழ்க\nஎந்திரனின் வீடியோ பாடல்கள் வேண்டுமா\nபடம் உங்களூக்குப் பிடிச்சிருக்கு. ஹிட்டுன்னு சொல்லிக்கலாம். அதுக்காக இப்படியா\nநீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சூப்பர் ஹிட்டான படம் வரிசையில் ‘கேப்டன் பிரபாகரன்’ சேரும்.(நூறாவது படம் வெற்றிகரமான ஓடின ஹீரோ கேப்டன் தான்)\n‘துள்ளுவதோ இளமை’ நீண்ட நாள் தயாரிப்புதான். அது சூப்பர் ஹிட்தான்.\n‘கஜினி’ -நீ.நா.த- ஆனால் சூ.ஹி.\n‘சேது’ நீண்ண்ண்ண்ட நாள் தயாரிப்புதான் அதுவும் சூப்பர்ஹிட் தான்.\nஇவ்ளோ ஏன் ‘தசாவதாரம்’ கூட நீ.நா.த தான். அதுவும் சூ.ஹி. தான்\nஇன்னொன்று ‘சொல்ல மறந்த கதை’- இதன் மூலம் ‘நாஞ்சில் நாடனின்’ -’தலைகீழ் விகிதங்கள்’.\n‘அழகி’ ஹிட் என்பதை விட சூப்பர்ஹிட் எனச் சொல்லலாம்.\n150 கோடி போட்டு 160 கோடி புரட்டுவதை விட 3 கோடி போட்டு 6 கோடி எடுப்பதே சூப்பர்ஹிட்.\nப்ருனோ சொல்லியது போல ‘தில்லானா மோகனாம்பாள்’-அதன் லேட்டஸ்ட் வடிவம்-’கரகாட்டக் காரன்’\nமற்றபடி உங்கள் வாசகன் நான். எந்திரன் விஷயத்தில் மட்டும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டது ஓவராகிப் போய் விட்டது.... :-)\nஅறைகுறை அறிவு ஆபத்தானதுன்னு எங்கப்பத்தா சொல்லியிருக்கு. 'என் இனிய இயந்திரா','மீண்டும் ஜீனோ'விலிருந்து கொஞ்சூண்டு எடுத்து உபயோகப்படுத்தி இருக்காங்க. ஒங்களுக்கு சந்தேகமா இருந்தா சுஜாதாவோட அந்த நாவல்களை கொஞ்சம் தூசி தட்டுங்க...\nThanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி\nடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநான் படிப்புல தத்திங்கற மேட்டரை இப்படியா பப்ளிக் பண்ணனும்உங்க பிளாக்குக்கு வந்து வெச்சுக்கறேன் மிச்சக��கச்சேரியை\nநல்லாத்தான் எழுதியிருக்கீங்க சார். இனியாவது செண்டிமெண்ட் பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.அது சரி,விமர்சனம் எப்ப எழுதப் போறிங்க\nஉங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nஅப்பா,படம் பாக்க ஒரு வாரம் ஆகும்னு நினைக்கறேன்.பிளாக்ல பாக்கமாட்டேன்.உங்க பாராட்டுக்கு நன்றி\nநீங்கள் சொல்வது போல் படம் சூப்பர் ஹிட்டா என்று இன்னும் சில நாட்கள் போகட்டும். அப்புறம் சொல்லலாம்\nபூங்கதிர்,தியேட்டர் எல்லாம் அதிருது,இன்னுமா நீங்க நம்பலை\nஅபிராமி இல்லைன்னா எந்த திரையரங்கத்துல ஓடுது ராயல் கடையைச் சாத்திட்டாஙக்ன்னு சொன்னாங்களே\nஆமா,என் கே கே பி ராஜா ராஜினாமாவுக்குப்பிறகு ராயல் ஓடுது.இப்போ எந்திரன் ஆனூர்,சண்டிகா,கிருஷ்ணா.ஸ்ரீநிவாசா,ராயல்,ஸ்ரீஇலட்சுமி என 6 தியேட்டர்ல பட்டாசைக்கிளப்புது.\nசில தகவல் பிழைகள் உள்ளன\n1. ஜீன்ஸ் சூப்பர் ஹிட்\n//.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.//\nப்ரியா - சரி கதையில் பல மாற்றங்கள்\nஅடடே,சரிதான்.சிக்கல் சண்முகசுந்தரம் எழுதிய சூப்பர்ஹிட் நாவலான தில்லானா மோகனாம்பாள் இருக்காமறந்துட்ட்டேன்,சாரி சார்.ஆனா ஜீன்ஸ் சூப்பர்ஹிட்டா சார்மறந்துட்ட்டேன்,சாரி சார்.ஆனா ஜீன்ஸ் சூப்பர்ஹிட்டா சார்எனக்கென்னவோ சுமாரான ஹிட்னுதான் தோனுது.காதலன் ஈரோட்ல 2 தியேட்டர்களில் 75 நாட்கள்,மேலும் ஒரு தியேட்டர்களில் 90 நாட்கள் ஓடின.அதுதான் ஷங்கர் படங்களில் அதிக ஹிட்.ஜீன்ஸ் ஈரோட்ல ஒரே தியேட்டர்ல 60 நாட்கள்தான் ஓடுச்சு சார்.\nபடங்கள் பெரிதாக, sidebar-ஐயும் அடைத்துக் கொண்டு தெரிகிறது. அதை Post Editor-ல் சென்று படத்தை க்ளிக் செய்து medium அல்லது large என்பதை க்ளிக் செய்யவும்.\nஓகே,உங்கள் ஆலோசனைக்கு நன்றி.உங்க பிளாக்குக்கு அரை மணி நேரம் கழிச்சு வர்றேன்\n//சிக்கல் சண்முகசுந்தரம் எழுதிய சூப்பர்ஹிட் நாவலான //\nதிருக்குறளை எழுதியது சாலமன் பாப்பையா ஜோக்கே தேவல\nBlogger என்னது நானு யாரா\n சுவாரஸ்யமான தகவல்களை சும்மா அள்ளி விட்டிருக்கீங்க படிச்சாலே சும்மா அதிருதில்ல. கலக்கல் படிச்சாலே சும்மா அதிருதில்ல. கலக்கல் சினிமா புலியே நீ வாழ்க\nஎந்திரனின் வீடியோ பாடல்கள் வேண்டுமா\nம் ம் ,ம் நடக்கட்டும்\nபடம் உங்களூக்குப் பிடிச்சிருக்கு. ஹிட்டுன்னு சொல்லிக்கல��ம். அதுக்காக இப்படியா\nநீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சூப்பர் ஹிட்டான படம் வரிசையில் ‘கேப்டன் பிரபாகரன்’ சேரும்.(நூறாவது படம் வெற்றிகரமான ஓடின ஹீரோ கேப்டன் தான்)\n‘துள்ளுவதோ இளமை’ நீண்ட நாள் தயாரிப்புதான். அது சூப்பர் ஹிட்தான்.\n‘கஜினி’ -நீ.நா.த- ஆனால் சூ.ஹி.\n‘சேது’ நீண்ண்ண்ண்ட நாள் தயாரிப்புதான் அதுவும் சூப்பர்ஹிட் தான்.\nஇவ்ளோ ஏன் ‘தசாவதாரம்’ கூட நீ.நா.த தான். அதுவும் சூ.ஹி. தான்\nஇன்னொன்று ‘சொல்ல மறந்த கதை’- இதன் மூலம் ‘நாஞ்சில் நாடனின்’ -’தலைகீழ் விகிதங்கள்’.\n‘அழகி’ ஹிட் என்பதை விட சூப்பர்ஹிட் எனச் சொல்லலாம்.\n150 கோடி போட்டு 160 கோடி புரட்டுவதை விட 3 கோடி போட்டு 6 கோடி எடுப்பதே சூப்பர்ஹிட்.\nப்ருனோ சொல்லியது போல ‘தில்லானா மோகனாம்பாள்’-அதன் லேட்டஸ்ட் வடிவம்-’கரகாட்டக் காரன்’\nமற்றபடி உங்கள் வாசகன் நான். எந்திரன் விஷயத்தில் மட்டும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டது ஓவராகிப் போய் விட்டது.... :-)\nஅய்யா மன்னிச்சுக்குங்க,உங்க கால் எங்கே காட்டுங்க,சரண்டர்,நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே,நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்.உதிரிப்பூக்கள் தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத படம்.நான் மறந்துட்டேன்.கேப்டன் பிரம்மாண்ட வெற்றி,அதையும் மறந்துட்டேன்,சாரி.\nஆமா,நீங்க சொன்னதௌ சரிதான்,தப்பு என் மேல தான்.\nஅறைகுறை அறிவு ஆபத்தானதுன்னு எங்கப்பத்தா சொல்லியிருக்கு. 'என் இனிய இயந்திரா','மீண்டும் ஜீனோ'விலிருந்து கொஞ்சூண்டு எடுத்து உபயோகப்படுத்தி இருக்காங்க. ஒங்களுக்கு சந்தேகமா இருந்தா சுஜாதாவோட அந்த நாவல்களை கொஞ்சம் தூசி தட்டுங்க...\nஐயா,நான் இன்னும் படம் பாக்கலை,பாத்தவங்க சொன்னாங்க.\nThanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி\n//சிக்கல் சண்முகசுந்தரம் எழுதிய சூப்பர்ஹிட் நாவலான //\nதிருக்குறளை எழுதியது சாலமன் பாப்பையா ஜோக்கே தேவல.\nஅய்யய்யோ,அதுவும் தப்பா,எனக்கு நேரம் சரி இல்லைனு நினைக்கறேன்\nபஞ்ச் டையலாக்னு பெருசா இல்லைனாலும் ரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க இன்னும் அந்த ஸ்டைல் அவர்கிட்டே அப்படியே இருக்கு. எல்லோர்க்கும் பிடித்த ஒரு நடிகர்னா நம்ம ரஜினி சர்தான்\nபடம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.//\nஇந்த பிளாக்கில் சொன்ன கதை அப்படியே படத்���ில் வந்துள்ளது\nபுள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது...சுஜாதா வின் டச் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது இதில் டாட் என சுஜாதா பஞ்ச் வந்திருக்கிறது.முற்று புள்ளி என்பதற்கு டாட் ஆம்...எந்திரன் சிட்டி இதை அடிக்கடி சொல்கிறது\nரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க//\nபஞ்ச் டையலாக்னு பெருசா இல்லைனாலும் ரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க இன்னும் அந்த ஸ்டைல் அவர்கிட்டே அப்படியே இருக்கு. எல்லோர்க்கும் பிடித்த ஒரு நடிகர்னா நம்ம ரஜினி சர்தான்\nநீங்க சொல்றது சரிதான்.படம் பின்னிட்டு இருக்கு\nபடம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.//\nஇந்த பிளாக்கில் சொன்ன கதை அப்படியே படத்தில் வந்துள்ளது\nக்ளிக் பண்ணினால் அப்படியே போவது மாதிரி லின்க்கா குடுத்திருக்கலாம்.\nபடம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.//\nஇந்த பிளாக்கில் சொன்ன கதை அப்படியே படத்தில் வந்துள்ளது\nபுள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது...சுஜாதா வின் டச் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது இதில் டாட் என சுஜாதா பஞ்ச் வந்திருக்கிறது.முற்று புள்ளி என்பதற்கு டாட் ஆம்...எந்திரன் சிட்டி இதை அடிக்கடி சொல்கிறது\nஎந்திரன் சிட்டி என்பது ரோபோ ரஜினியின் கேரக்டர் நேமா\nரஜினி சார் ஒரு சீன்ல சிரிசிகிட்டே என்ன யாராலும் அழிக்க முடியாதுன்னு சொல்வார் பாருங்க//\nபடம் பார்த்த மவராசங்க 2 பேரும் பகிர்ந்துக்கறாங்க,நாம எதுக்கு இடையில\n1. கரையெல்லாம் செண்பகப்பூ கல்கியில் வரவில்லை. ஆனந்த விகடன்\n2. நாயகன் பெயர் கணேக்ஷ; இல்லை - கல்யாணராமன்\nசிறை அனுராதா ரமணனின் படைப்பு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\n��வுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/14220", "date_download": "2019-01-21T01:29:59Z", "digest": "sha1:I56MPLO6LVMWDRKGVYWU2ZSOUQEUM5PB", "length": 15308, "nlines": 300, "source_domain": "www.arusuvai.com", "title": "ஜீரா பூரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. தேவசேனா தியாகராஜன்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - 1/2 கிலோ\nசீனி - 2 1/2 கப்\nகேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி\nசோடா உப்பு - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 1/2 கப்\nமைதாமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கேசரி பவுடரை கலந்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் சலித��த மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் கலர் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். பிசையும் போது நன்கு அடித்து பிசைந்து மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.\nபிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாதியாக தேய்க்கவும். அதை அப்படியே சுருட்டி கத்தியால் மூன்று பாகங்களாக நறுக்கவும்.\nநறுக்கிய துண்டுகளை எடுத்து செங்குத்தாக வைத்து அழுத்தி சப்பாத்தி கட்டையில் வைத்து அதிகம் அழுத்தி தேய்க்காமல் வட்டமாக தேய்த்து சிறிய பூரிகளாக செய்து வைத்துக் கொள்ளவும்..\nஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றினால் பாகு வாசனையாக இருக்கும். பாகுடன் பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு இருப்புறமும் வேகவிட்டு சிவக்க விடாமல் எடுக்கவும்.\nபிறகு பொரித்த எடுத்த பூரிகளை செய்து வைத்திருக்கும் ஜீராவில் 3 நிமிடம் போட்டு வைக்கவும்.\nபூரியில் ஜீரா நன்கு ஊறியதும் 3 நிமிடம் கழித்து, பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து ஒவ்வொரு பூரியின் மேலேயும் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும். சுவையான ஜீரா பூரி தயார். இந்த குறிப்பை அறுவைநேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தேவசேனா தியாகராஜன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஆஹா என் பேரில் அத்தனை பேரை இதுவரை சந்திச்சதில்லை. இங்கே அறுசுவையில் என்னடான்னா, டிசென்(தேவசேனா), இப்ப இங்கே தேவசேனா தியாகராஜன்னு இன்னொருத்தருமா இதுவரை டைரக்டர் ஸ்ரீதரின் மனைவி பேர் தேவசேனா, என் கூட 7 வது படிச்ச ஒரு தேவசேனா, காலேஜ் சீனியர் தேவசேனான்னு மொத்தமே 3 பேர்தான் அறுசுவை வரும்வரை எனக்குத் தெரிஞ்சு இந்தப் பேர் உள்ளவங்க. ரொம்ப அதிகம் பொதுவில் இல்லாத இந்தப் பேரிலேயே அறுசுவையில் 3 பேர் இருக்கோம்னா மத்த பொதுவான பேர்களில் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருப்பாங்கன்னு தோணுது. தேவசேனா தியாகராஜன், உங்க சமையல் குறிப்ப��� ரொம்ப சிம்பிளா நல்லா இருக்கு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/pakistanterroristattackjhg", "date_download": "2019-01-21T00:58:28Z", "digest": "sha1:3BRC66BDV5DNUIGV73Y4GMKFZP62XNEO", "length": 9042, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "பாகிஸ்தான் தீவிரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome Uncategorized பாகிஸ்தான் தீவிரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.\nபாகிஸ்தான் தீவிரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.\nபாகிஸ்தான் தீவிரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.\nபாகிஸ்தான் பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு இடையூறு செய்து வருகிறது. ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் லக்ஷர் இ தொய்பா அமைப்பிடம் சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மக்கள் மற்றும் ராணுவ முகாம்களை தாக்குவதே இவரது கு��ிக்கோளாக இருக்கும் என்றும், ஸ்ரீநகர், விஜய்பூர் ரயில் நிலையம், சம்பா தொழில் துறை பகுதி, ஜம்மு பல் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி, குர்தாஸ்பூர் இந்திய ராணுவ முகாம் மற்றும் பஞ்சாப்பின் தினாநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தியாவில் வசிக்கும் சில பயங்கரவாத அமைப்பினரின் உதவியுடன் ஹசியா அனன், இந்தியாவிற்குள் வந்திருப்பதாகவும் புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஏழை, எளிய மக்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.\nNext articleவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉரிமையாளர் திட்டியதால் கோபித்துக் கொண்ட பச்சைக் கிளி மாரியம்மன் கோவிலில் தஞ்சம்..\nகாரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து\nமாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0", "date_download": "2019-01-21T01:31:33Z", "digest": "sha1:LSP7ZZMT3VNFHFNT7IUAXQTZZEORDEI3", "length": 4169, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நற்செய்தியாளர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நற்செய்தியாளர் யின் அர்த்தம்\nபுதிய ஏற்பாட்டில் நற்செய்தியை எழுதியவர்கள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrest-fake-doctor-near-kadalur-315197.html", "date_download": "2019-01-21T01:49:40Z", "digest": "sha1:4KPFGFRZUKXEBH26QUAGEN47SLJB36JH", "length": 13664, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர் : பிளஸ்-2 படித்து விட்டு எம்பிபிஎஸ் போல வேலை செய்த போலி டாக்டர் கைது | Police arrest fake doctor near Kadalur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகடலூர் : பிளஸ்-2 படித்து விட்டு எம்பிபிஎஸ் போல வேலை செய்த போலி டாக்டர் கைது\nபிளஸ்-2 படித்து விட்டு எம்பிபிஎஸ் போல வேலை செய்த போலி டாக்டர் கைது\nகடலூர்: கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஒருவர் மருத்துவபடிப்பு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர், விருத்தாசலம் வள்ளலார் தெருவை சேர்ந்த சங்கர் வயது 45 என்பதும், பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.\nஇது குறித்து மருத்துவக்குழுவினர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.\nகைதான சங்கர், கடந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nமக்களே... போலி டாக்டர் செய்யும் தவறுகளால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கத்தான் செய்கிறது. போலி டாக்டர்களை நீங்களே எளிதில் கண்டுபிடிக்கலாம்.\nமருத்துவம் படித்து மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள், நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தங்களுடைய பெயர், படிப்பு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் இவற்றை குறிப்பிட்டுள்ளனரா என்பதை காணவேண்டும்.\nஅவ்வாறு இல்லையென்றால் நோயாளி உஷாராகி விடவேண்டும். தங்களைக் காத்துக்கொள்வதோடு அவர்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். போலிகளால் உங்கள் உடம்பு மட்டுமல்ல உயிரும் போகக்கூடும் ஜாக்கிரதை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfake doctor kadalur arrest போலி மருத்துவர் கடலூர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/11001059/MK-StalinsDay-dream-never-reinforces.vpf", "date_download": "2019-01-21T02:12:25Z", "digest": "sha1:LCRIZK4VQ2H57N7VT4S42C4ILIDH6RRR", "length": 12291, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"MK Stalin's Day dream never reinforces \" || நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலா? “மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலா “மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி + \"||\" + \"MK Stalin's Day dream never reinforces \"\nநாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலா “மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n“நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது“ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.\n“நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது“ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணி தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த தேர்தல் பணிக்கு நாங்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளோம். இந்த 2 தொகுதிகளும் ஜெயலலிதாவின் கோட்டை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஏனென்றால் ஜெயலலிதா மக்களுக்காக அவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவர் வழியில் வந்த தற்போதைய அரசும் அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஜெயலலிதா மரணம் அடைந்த போதும் கூட மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி 10 நாட்கள் இருக்காது, ஒரு மாதத்தில் போய் விடும், 3 மாதத்தில் கலைந்து விடும் என சொல்லி வந்தார். மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அவரின் கனவு ஒரு போதும் பலிக்காது. அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.\nதமிழக முதல்-அமைச்சர் வலிமையாக அந்த இடத்தில் அமர்ந்து உள்ளார். அவரின் ஆட்சியை அசைக்க முடியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கண்டிப்பாக அ.தி.மு.க. வெற்றி பெறும். இதை தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/Iran-vs-spain.html", "date_download": "2019-01-21T02:30:35Z", "digest": "sha1:3XJECWHCI2MH3PHY2HEZ6PQ7NGPMCKX3", "length": 9763, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின் - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / ஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nதமிழ்நாடன் June 21, 2018 விளையாட்டு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின.\nபோட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 54-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டிகோ கோஸ்டா ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.\nஇறுதியில், ஸ்பெயின் அணி ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nagoreflash.blogspot.com/2011/12/blog-post_15.html", "date_download": "2019-01-21T02:23:37Z", "digest": "sha1:BZ5BPHWDEZKC2XHAMELNLW4PGDG3KFAE", "length": 30712, "nlines": 255, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: விபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி (!) - இந்தியா ஒளிர்கிறதா(?)", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nவிபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி () - இந்தியா ஒளிர்கிறதா() - இந்தியா ஒளிர்கிறதா(\nஇந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று மும்பை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அதிக பாதுகாப்பு கவசத்தில் 24 மணி நேரமும் இருக்கும் நகரமும் கூட\nமற்ற நாடுகளின் தொழில் நகரங்கள் இருக்கும் அளவுக்குப் பளபளப்பாக இல்லாவிட்டாலும், உலகில் மற்ற நகரங்களை எதிர்த்து போட்டி போட்டுக் கொண்டு வளரும் தெற்காசிய நகரங்களில் மும்பையும் ஒன்று. இந்தியாவின் பங்குச் சந்தை உட்பட பல தொழில் ரீதியான, அரசு மற்றும் தனியார் மையங்களும் மும்பையிலேயே உள்ளது. நாளுக்கு நாள் அங்கு தொழிலாளிகளாகவும், முதலாளிகளாகவும் செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.\nஉலக நாடுகளின் நகரங்களுடன் தொழில்வளர்ச்சியில் போட்டியிட்டு முன்னேறும் நகரம் என்ற மதிப்பிற்கிடையே, \"மஹாராஸ்ட்ரா மராட்டியருக்கே\" என்ற ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தல் குரலும் அடிக்கடி இங்கு எழுவது வழக்கம்\" என்ற ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தல் குரலும் அடிக்கடி இங்கு எழுவது வழக்கம் இருப்பினும் மக்களின் மும்பை பற்றிய மோகம் சற்றும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில் இந்தியாவிலேயே விபச்சாரத்தைச் சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மாநிலம் மஹாராஸ்ட்ரா தான் இருப்பினும் மக்களின் மும்பை பற்றிய மோகம் சற்றும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில் இந்தியாவிலேயே விபச்சாரத்தைச் சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மாநிலம் மஹாராஸ்ட்ரா தான் அதனால் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டியாகவேண்டும் அதனால் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டியாகவேண்டும்\nமும்பைக்குப் பல்வேறு சிறப்பம்சம்கள் இருப்பினும் விபச்சாரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட அனுமதி இந்தியாவுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கறுப்பு புள்ளி என்பதில் மாற்று கருத்தில்லை. தொழிலாளிகள், முதலாளிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலான மக்களின் உடல் பசிக்குத் தீனிபோடும் மும்பையின் சட்டப்பூர்வ விபச்சாரவசதி(), அங்குள்ள பெண்களுக்கு எவ்வகையிலெல்லாம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதைத் தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளி உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.\nஹிந்துஸ்தான் டைம்ஸுடன் அக்சரா என்ற அமைப்பு சேர்ந்து மும்பையில் வாழும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 95 சதவீத பெண்கள் ஏதாவது ஒருவகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்வர்களாகவே இருந்தது தெரியவந்துள்ளது. தினசரி தெருக்களில் இது போன்ற ஈனச் செயல்கள் மும்பை நகரம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்வர்களில் மிகக்குறைந்த பெண்களே காவல் நிலையம் மற்றும் அரசின் மற்ற உதவிகளை நாடுவதாகவும் அந்த அறிக்கை அதிர்ச்சி தரும் செய்தியினைத் தெரிவிக்கிறது. அப்படி காவல் நிலையம் செல்பவர்களைக்கூட காவல்துறையினர் இழிவாக நடத்துவதாக மற்றொரு அதிர்ச்சியையும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nஇது சம்மந்தமான ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தெரிறிவிக்கும் போது, \"முடிவு சதவிகித அடிப்படையில் சற்று அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது\" என்று தெரிவித்துள்ளனர்.\n\"வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்\" என்பதற்கு ஏற்ப, முன்னேறிய நகரம் மும்பை, தான் விதைத்த வினைக்குத் தற்போது பெரும் வினையையே அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளதையே இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்த���கிறது. கிட்டத்தட்ட, நாட்டில் எல்லா வரம்புகளையும் மீறிய ஒரு நகரமாக இன்று மும்பை மாறி விட்டது.\nஅரசாங்கமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாலியல் தொழிலாளர்களை அனுமதித்து பாலியல் தொழில்() நடத்த அனுமதித்தது. அதன் விளைவாக அது படிப்படியாகப் பரவி இன்று குடும்பப் பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடத் துவங்கிவிட்டது.\nஅது மட்டுமில்லாமல் பல்வேறு விடுதிகளில் நடத்தப்படும் பார் மற்றும் கலாச்சார நடனம் என்ற பெயரில் நடைபெறும் குடி மற்றும் கூத்து மற்றும் பெண்களைப் போகப் பொருளாக பயன்படுத்திய சில மலிவான வியாபாரிகளின் யுக்தி போன்றவை இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளையும் தாக்கத் துவங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இந்தக் கலாச்சாரம் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் காட்டுத் தீயைப் போல் பரவிவருகிறது கவலையளிக்கிறது.\nஇன்று மும்பை, \"பெண்கள் வாழ பாதுகாப்பில்லாத நகரம்\" என்ற சிறப்பை()யும் பெற்றுள்ளது இந்நிலை தொடர்ந்தால் நாளை கொல்கத்தா, சென்னை ...... ஒட்டு மொத்ததில் இந்தியா\nசமூக ஆர்வலர்களும், பெண் உரிமை அமைப்புகளும் இதை ஒரு செய்தியாக மட்டும் காணாமல், மிகப்பெரிய சமூக சீரழிவிற்கான நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டு, நல்லதொரு சமூக மாற்றம் ஏற்படுவதற்காக \"சட்டரீதியான விபச்சார அனுமதிக்கு\" எதிராக போராடத் துவங்கினால், குடும்பப் பெண்களின் வாழ்கைக்கு சிறு பாதுகாப்பையாவது உறுதிபடுத்திக் கொள்ள இயலும்.\nLabels: தெரிந்த ரகசியங்கள், தெரிந்து கொள்ளுங்கள், விமர்சனங்கள்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அத��ரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nகாரைக்கால் -நாகூர் ரயில் போக்குவரத்து விரைவில் துவ...\nநோட்டீஸ் வெளியிட்டதால் JAQH அமைப்பினர் 5 பேர் கை...\nஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப...\nகாரைக்கால் -நாகூர் அதி வேக ரயில் சோதனை ஓட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினம் : தமுமுக நாகையில் ஆர்ப்ப...\nசுப்பிரமணிய சாமிக்கு நாமம் போட்ட ஹாவர்ட் பல்கலைக்...\nயஹூதிகளே ஓடிவிடு, முஹம்மதுடைய படை வந்துகொண்டிருக்க...\nஇஸ்லாத்தின் ஒளியில் சீனாவில் வீழ்கிறது கம்யூனிஷம்...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோ...\nபாத்திமா (ரலி) தற்கொலை செய்தார்களா \nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகண...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்...\nஎன்ன தான் பிரச்சனை முல்லை பெரியாறு அணையில் (\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nவிபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி () - இந்தியா ஒளிர்...\nகாரைக்கால் -நாகூர் ரயில் போக்குவரத்து துவங்கியது.....\nகத்தார் : அப்துல் வஹ்ஹாப் பள்ளிவாசல் திறப்பு\nஅரவாணிகள் -திருநங்கைகள் மூன்றாம் பாலினமா \nபுயல் சென்னை - நாகை இடையே நாளை கரையை கடக்கிறது\nகொலவெறி தாக்குதலுக்குள்ளான நம் இந்திய பிரதமர்..\nதானே புயல் கரையை கடந்தது : புதுவை - கடலூர் ஸ்தம்பி...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/each-gives-what-he-has/", "date_download": "2019-01-21T01:45:44Z", "digest": "sha1:ZAX3SUZM2IPUB5JDJE4NQLLTH5MRQQLI", "length": 9306, "nlines": 145, "source_domain": "tamilan.club", "title": "தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள் - TAMILAN CLUB", "raw_content": "\nதன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்\nதமிழன் May 7, 2017 படித்ததில் பிடித்தது No Comment\nமுன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.\nஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம் \nமேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.\nமேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :\n“ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்”\n உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.\n*உங்களுக்கு ‘உள்ளே’ என்ன இருக்கிறது \n*உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா – வளர்ச்சிப்பாதையை நோக்கியா \n*இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன \n“ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்”\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/88_167366/20181026140453.html", "date_download": "2019-01-21T02:18:26Z", "digest": "sha1:RXJB35UYGYP5AMCXNDWOUPQAXVSLSEVC", "length": 7341, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தகுதி நீக்கம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : தங்க தமிழ் செல்வன்", "raw_content": "தகுதி நீக்கம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : தங்க தமிழ் செல்வன்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதகுதி நீக்கம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தங்க தமிழ்செல்வன் பேட்டியின் போது கூறினார்.\nதமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏ.,கள் தகுதி நீக்க வழக்கில் எம்எல்ஏ.,கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் இன்று டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏ.,கள் சந்தித்து பேசினார்கள்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றம் செல்கிறோம்.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நாளையே தேர்தல் வந்தாலும் 18 பேரும் சந்திக்க தயார். 22 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்யக் கோரி நவ. 10-ம் தேதி முதல் உண்ணாவிரதம், இறுதியாக ஆர்.கே.நகரில் உண்ணாவிரதம் இருப்போம் என அவர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கை���ின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு\nமக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்\nதமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஇத்தனை ஆண்டுகள் செய்யாததையா இனிமேல் செய்ய போகிறீர்கள் ராகுலை அதிர வைத்த சிறுமி\nகொடநாடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஆ.ராசா பரபரப்பு பேட்டி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு செல்லாத காசு : டிடிவி. தினகரன் கடும் தாக்கு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல: முதல்வர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/14221", "date_download": "2019-01-21T02:12:59Z", "digest": "sha1:BEEQYYMREIGQC2QTZKSOUGXEAKJ7AWJY", "length": 24889, "nlines": 418, "source_domain": "www.arusuvai.com", "title": "முந்திரி கொத்து | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇது தென் மாவட்டங்களில் பிரசித்தமான இனிப்பு வகை. கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்யாண சீர்களில் முக்கிய இடம் பெறும் சுவையான இனிப்பு வகை இந்த முந்திரி கொத்து.\n மேல் மாவிற்கு: \nமைதா மாவு - 3/4 கப்\nஅரிசிமாவு – கால் கப்\nசமையல் சோடா – ஒரு சிட்டிகை\nஉப்பு – ஒரு சிட்டிகை\nநெய் – 2 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி(மங்கள நிறத்துக்காக)\nபயத்தம் பருப்பு – ஒரு கப்\nவெல்லம் – ஒரு கப்\nதேங்காய்துருவல் – அரை கப்\nமுந்திரிபருப்பு - கால் கப்\nசீனி - ஒரு தேக்கரண்டி(ஏலக்காயை நன்றாக பொடிக்க)\nநெய் – ஒரு மேசைக்கரண்டி\nமுதலில் தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெறும் வாணலியில் பயத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காயை போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதே நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்.\nமிக்ஸியில் ஏலக்காயுடன் ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். அதனுடன் முந்திரி பருப்பை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.\nஅதன் பின்னர் வறுத்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பை நன்றாக பொடிக்கவும்.\nபிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.\nபாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே அரைத்த மாவில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். அதில் தேங்காய் துருவல், முந்திரி ஏலக்காய் பொடித்தது போட்டு கிளறவும். பொடித்த ஏலக்காய் போட்டு கிளறவும்.\nகிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும்.\nபின் மேல் மாவிற்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைக்கவும்.\nஅதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான முந்திரி கொத்து தயார். இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள்.\nகிட்ஸ் க்ரீன் பர்பி (வேறுமுறை)\nரவா பிஸ்தா கேக் (எக்லெஸ்)\nஎனக்கு ரொம்ப பிடித்தமான சமையல் குறிப்பை தந்ததற்கு ரொம்ப நன்றி. அழகான தெளிவான விளக்கம். ஒரு சின்ன சந்தேகம், இந்த மேல் மாவு, பொரித்தப் பிறகு மொறு மொறுப்பாக இருக்குமா அல்லது சுளியன் போல சாப்டாக இருக்குமா இதனை தேங்காய் சேர்ப்பதால் ஒரு நாள்தான் வைத்திருக்க முடியுமா இதனை தேங்காய் சேர்ப்பதால் ஒரு நாள்தான் வைத்திருக்க முடியுமா உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nஹாய் இளவரசி நல்ல குறிப்பு என் அம்மாவும் இதேமாதிரி தான் செய்வாங்க அவர்கள் மூன்ராக போட்டு எடுப்பாங்க அம்மாசாப்ப���ட்டை தேட வைத்துவிட்டிங்க\nஇளவரசி நல்ல குறிப்பை கொடுத்திருக்கின்றீர்கள்.அதுவும் கிறிஸ்துமஸ் அன்று ஸ்பெஷலாக வந்துள்ளது.\nபார்க்கும்போதே நா ஊறுகின்றது.சுழியன் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்ய படும் பழகாரம்.இது சற்றே அதில் வித்தியாசபடுகின்றது.இதையும் எனக்கு முடியும்போது செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nரொம்ப நல்ல குறிப்பு. முந்திரி கொத்து நல்லா இருக்கும் - னு கேள்வி பட்டுஇருக்கேன். ஆனா செய்முறை தெரியாது. நான் நாளைக்கே செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன். குறிப்புக்கு நன்றி.\nஅன்பு தேவா,நலமா/மன்னிக்கவும்..இன்றுதான் பின்னூட்டம் பார்க்கிறேன்.கடந்த ஒரு வாரமாக மஸ்கட் சென்றிருந்தேன்.இன்றுதான் திரும்பி வந்தேன்.உங்களூக்கு ஆர்குட் மெஸேஜ் பார்த்து மெயில் அனுப்பினேன்.உங்கள் பதில்தான் வரவில்லை.\nமுந்திரி கொத்து மொறு மொறுப்பாக இருக்கும்.\nபத்து நாடகள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.\nவறுத்து செய்வதால் கெட்டு போகாது...இது சுஸியன் அளவுக்கு சாப்டாக இருக்காது.கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்....\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஉண்மையில் இந்த குறிப்பை நான் போட்டதன் காரணம்..உங்கள் பெயரைப்போல் இருக்கும் PRIYAKRISH (நாகர்கோவில் தோழி)எங்கோ இதுபற்றி கேட்டிருந்தாங்க....அதனால்தான் போட்டேன்...நீங்களும் கன்னியாகுமரி மாவட்டமா\nஉங்களுக்கு கத்தாரில் தெரிந்த நண்பர்கள் உண்டா\nதங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nதங்களின் உற்சாகமான பின்னூட்டம் எனக்கு மகழ்ச்சியளிக்கிறது...கூடிய விரைவில் துபாய் வரும் சந்தர்ப்பம் அமையுமென நினைக்கிறேன்...அப்படியிருந்தால் உங்களை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறேன்\nதங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஅன்பு வேணி,தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....\nமுடியும்போது செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nரொம்ப நல்ல செய்தி சொல்லியிருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி.அந்த நாள் எப்போது என்று எனக்கு தெரிவியுங்கள்.ஆவலோடு காத்திருக்கின்றேன்.என்ன சரியா....\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇது முந்திரி கொத்தா, பார்க்க சுழியம் போல் இருக்கு.\nமுந்திரிக் கொத்து சூப்பராக வந்தது...\n செய்து பார்த்து சுவைத்து தந்த பின்னூட்டத்திற்கு நன்றி.....தேன்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஉங்களின் முந்திரிகொத்து அருமை நல்ல சுவையாக இருந்தது வாழ்த்துக்கள்\nபடங்கள் அருமை தெளிவாக இருக்கு நன்றி\n இது ரொம்ப சுவை...எனக்கு மிகவும் பிடிக்கும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2019/01/female-injured-in-hamilton-home-invasion-police-say/", "date_download": "2019-01-21T01:25:58Z", "digest": "sha1:DARPPUDBDHAUPE4VYZURNTNGTCATSWPN", "length": 5526, "nlines": 60, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஹமில்ட்டனில் வீடுடைப்புச் சம்பவம் … பெண்ணொருவர் காயம் – பொலிஸார் விசாரணை! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஹமில்ட்டனில் வீடுடைப்புச் சம்பவம் … பெண்ணொருவர் காயம் – பொலிஸார் விசாரணை\nஹமில்ட்டனின் கிரவுன் பெயிண்ட் கிழக்கு குடியிருப்பு பகுதியில், வீடுடைப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..\nவடக்கு கிரஹாம் அவென்யூ இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுக்கு சற்றுப் பின் இம்பெற்ற இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைத் தேடிவருவதாக ஹமில்ட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இதுவரை எவரும் இ��்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவிலலை என்றும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n← ஷாந்த பண்டார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்\nஉலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிம் அதிரடி அறிவிப்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3830", "date_download": "2019-01-21T02:09:57Z", "digest": "sha1:Q3TS3FBB2TYEXVC5CRAC4RF5D3DCZPNE", "length": 7029, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "C Nithya C.நித்யா இந்து-Hindu Chettiar-24 Manai Chettiar 24 மனை செட்டியார்-16 வீடு Female Bride Dharmapuri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: 24 மனை செட்டியார்-16 வீடு\nசனி கே செ சுக்\nகுரு சந் ல சூரி பு ரா\nசூரி பு குரு ல\nசுக் கே செ சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5612", "date_download": "2019-01-21T02:02:28Z", "digest": "sha1:R5H5I5RZREMEZQHZZZSUVTZPSRZWD46Y", "length": 7353, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "t.ramkumar T.ராம்குமார் இந்து-Hindu Pillaimar-Asaivam அசைவப்பிள்ளைமார் - கார்காத்தவெள்ளாளர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப��� -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Software Testing Engineer பணிபுரியும் இடம்-சென்னை சம்பளம்-35,000 எதிர்பார்ப்பு-BE,B.Tech,நல்லகுடும்பம்\nSub caste: அசைவப்பிள்ளைமார் - கார்காத்தவெள்ளாளர்\nFather Name M.தென்னரசு (லேட்)\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6503", "date_download": "2019-01-21T01:58:37Z", "digest": "sha1:LHUJC7QRMEHC7IVEIF5PWOGUP6A27YG7", "length": 7059, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.subashini K.சுபாஷினி இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju மூப்பனார் -முத்திரையர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மூப்பனார் -முத்திரையர்\nசந் குரு சூ ல\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிரும���ம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-01-21T01:36:52Z", "digest": "sha1:PJPX7GNL5W74YDBADX5GAFT3V5SQYBLM", "length": 6657, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "உம்கொன்ரோ வெய் சிசுவே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉம்கொன்ரோ வெய் சிசுவே (Umkhonto we Sizwe, தமிழில்: தேசத்தின் ஈட்டி, ஆங்கிலம்: Spear of the Nation) என்பது ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைப் பிரிவு ஆகும். நெல்சன் மண்டேலா இந்தப் படைப்பிரிவை தொடங்கி தலைமை தாங்கினார். இது 1953 ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தியது.\nஅறப் போராட்டம் கொள்கையாகவோ அல்லது வியூகமாகவோ பயன் தராதால், கொடுரூரமான எதிரியை எதிர்க்க தாம் மாற்று வழிகள் பரிசீலிப்பது அவசியம் என்று இந்த அமைப்பு தொடங்க முன் மண்டேலோ தெரிவித்து இருந்தார். இந்த அமைப்பு தொடக்கய காலத்தில் பெரும்பாலும் கேந்திர முக்கியத்துவம் வாந்த உள்கட்டமைப்புக்களைத் தகர்க்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது. இந்த அமைப்பு தொடங்கிய சில காலத்துக்குள்ளேயே மண்டேலா சிறை வைக்கப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/11829-nalladhe-nadakkum.html", "date_download": "2019-01-21T01:56:41Z", "digest": "sha1:U4WSSDIMTS7BKF6RK47ALCOFA67NUVKS", "length": 6431, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nதிருச்சானூர் தாயார் ரதம். அத்திபட்டு அழகியசிங்கர் சாற்றுமறை.\nதிதி: சதுர்த்தி இரவு 7.29 மணி வரை, பிறகு பஞ்சமி.\nநட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 1.02 வரை, பிறகு திருவோணம்.\nசூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.\nசூரிய உதயம்: சென்னையில் காலை 6.20\nசூரிய அஸ்தமனம்: மாலை 5.42\nராகு காலம்: மாலை 3.00 - 4.30\nஎமகண்டம்: காலை 9.00 - 10.30\nகுளிகை: மதியம் 12.00 - 1.30\nஅதிர்ஷ்ட எண்: 2, 5, 7\nசகோதர விஷயங்கள���, சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேசி முடிக்க, வளர்ப்பு பிராணிகள் வாங்க, மிருதங்கம் கற்க, சொத்து பத்திரப்பதிவு செய்ய நன்று.\nடானே டர்ராவான் தெளலத்து கிர்ராவான்; வந்தேண்டா மதுரைக்காரன் – அடிச்சுத் தூக்கு வைரலாகும் விஸ்வாசம் ’தூக்கு துரை’ பாட்டு\nதனக்கே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் ராதாரவி கொடுத்துக் கொள்ளட்டும்: சின்மயி கடும் சாடல்\nமுதல்வன் 2: யார் ஹீரோ - மனம் திறக்கும் ஷங்கர்\nசர்கார் சர்ச்சை தொடருது: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nநாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அரசுடன் ஒத்துழைக்க எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கோரிக்கை\nநில ஆர்ஜித சட்டத்தில் திருத்தம் செய்த தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம்: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது; மதியம் 12 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/29111926/1007028/Father-son-fight-for-property.vpf", "date_download": "2019-01-21T01:51:50Z", "digest": "sha1:62YFZHW5NJ222DD2HGEQBELWKCTJNSWF", "length": 10437, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சொத்து தகராறு : தந்தையின் கண்ணை மகனே தோண்டி எடுத்த கொடூரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொத்து தகராறு : தந்தையின் கண்ணை மகனே தோண்டி எடுத்த கொடூரம்\nகுடும்ப சொத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையின் கண்ணை மகனே தோண்டியெடுத்த அதிர வைக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.\nபெங்களூரு jp நகர் பகுதியைச் சேர்ந்த பரமேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி இறந்ததையடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பரமேஷின் இரண்டாவது மகன் சேத்தன், குடும்ப சொத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். இதற்கு பரமேஷ் ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பரமேஷ் சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறியதையடுத்து ஆத்திரமடை���்த சேத்தன், தந்தையின் இடது கண்ணை கைகளால் தோண்டி எடுத்து வெளியே வீசியுள்ளார். வலியில் பரமேஷ் அலறி துடிக்க அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதங்கை, தாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மருத்துவர் : கடிதம் மற்றும் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை\nபெங்களூருவில் தங்கை மற்றும் தாயை மருத்துவர் ஒருவர் கொலை செய்து விட்டு அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் ராகுல் காந்தி சந்திப்பு\nபெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.\nகுடிபோதையில் போக்குவரத்தை சீர்செய்த காவலர் - சமூக வலைதளங்களில் பரவிய காட்சி\nகர்நாடக மாநிலம் மங்களூரு லால்பாக் சந்திப்பில் மதுபோதையில் வாகனங்களை சீர் செய்த காவலரால் போக்குவரத்து தடைபட்டது.\nஇரண்டடுக்கு கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து - பக்கத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியினர் படுகாயம்\nபெங்களூரு நகரின் ஆஸ்டியன் டவுன் பகுதியில் இரண்டடுக்கு கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ\nமும்பை மாநகரில் சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ நடைபெற்றது.\nஇளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்\nகலைந்து செல்ல மறுத்ததால், கைகலப்பு, தடியடி\nபைக் திருட்டில் ஈடுபட்ட நடன கலைஞர்கள்\nடெல்லியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நடன கலைஞர்களை போலீசார் கைது செய்தனர்.\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nமத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்\nகர்நாடகாவில் ரிசார்ட்டில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு சிறையில் வசதிகள் க���ாடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி\nசசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/30090439/1007109/KeralaKerala-FloodsLoan-assistanceChief-Secretary.vpf", "date_download": "2019-01-21T02:12:16Z", "digest": "sha1:2YYFFANFKHMZLGSA5K63CZ6YETMYELZO", "length": 10391, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை\nகேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nகேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கேரளாவில் மழை வெள்ளத்தால், சுமார் 19 ஆயிரத்து 516 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக, மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரளாவுக்கு கடன் உதவி வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி அதிகாரிகள், மாநில தலைமை செயலாளர் டோம் ஜோஸ் உடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்���த்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபோப்புடன் இணைந்து பிரார்த்தனை செய்ய செயலி - 130 கோடி கிறிஸ்தவர்கள் பயன்படுத்த உள்ளதாக தகவல்\nபோப் பிரான்ஸிஸுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய நிதி ரூ.15 கோடியில் கட்டப்பட்ட 150 வீடுகள் : மலையக தோட்ட தொழிலாளர்களிடம் ஒப்படைப்பு\nஇலங்கையில், 15 கோடி ரூபாய் இந்திய நிதியில் கட்டப்பட்ட 150 வீடுகள் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.\n\"தமிழர்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுக்கும்\" - இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன்\nஇலங்கையில், தமிழ் மக்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுப்பெறும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.\nகறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற விவகாரம் : அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் கறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமெக்ஸிகோ : எரிபொருள் குழாய் வெடித்ததில் 66 பேர் பலி\nமெக்ஸிகோ நாட்டில் எரிப்பொருள் குழாய் வெடித்ததில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇஸ்லாமிய மத போதகர் ஷாகிர் நாயக் சொத்துகள் பறிமுதல்\nஇஸ்லாமிய மத போதகர் ஷாகிர் நாயக்கின் சொத்துகளை அமலாக்கத்துறை பறி��ுதல் செய்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://enrenrum16.blogspot.com/2013/01/blog-post_15.html", "date_download": "2019-01-21T01:46:08Z", "digest": "sha1:TE3M7MB4QNT4S35WGUE3ER33FXUKLJU5", "length": 32260, "nlines": 254, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: எதிர்க்குரலும் போட்டிகளும்", "raw_content": "\nபோட்டி...போட்டி...போட்டா போட்டி.. என்று போன மாதம் ஒரு பதிவு போட்டேன். பதிவுலகில் நான் பங்குபெறவிருக்கும் முன்று போட்டிகளைப் பற்றிய விபரங்கள் பற்றிய பதிவு தானது.\nஅனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் வந்துவிட்டன.\nமுதலில் இஸ்லாமியப்பெண்மணி நடத்திய கட்டுரைப் போட்டி. மிக அற்புதமான முறையில் நடத்தப்பட்ட போட்டியில் பதிவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பலரின் எழுத்தாற்றல் மட்டுமின்றி... தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வித்துறையில் பிந்தங்கியிருப்பதர்கான காரணங்களும் கல்வியில் அனைவரும் சிறந்து விளங்க பலவழிமுறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன. முதல் முன்று பரிசுகளை வென்ற கட்டுரைகள் இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் விரைவில் இடம்பெறும்.\nமுதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்:\nகடும் போட்டிக்கு இடையே முதல் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் தட்டிச் செல்பவர்...\nபெற்ற மதிப்பெண்கள் : 104.5\nஇரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் :\nசகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.\nபெற்ற மதிப்பெண்கள் : 100.5\nமூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம் வென்றவர்:\nசகோ. இப்னு முஹம்மது, கோவை.\nபெற்ற மதிப்பெண்கள் : 97.5\nஇக்கட்டுரைப் போட்டிக்காக இதில் பங்கேற்ற ஒருவர் தமிழக அரசின் தகவலறியும் சட்டத்தின் உதவியினை நாடியது பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.\nபலர் கையால் எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டிக்கு அனுப்பியுள்ளார்கள். இதுவும் என்னை ஆச்சரியத்திலாழ்த்திய விஷயங்களில் ஒன்று. இந்த காலத்தில் பள்ளி/கல்லூரிக்கு வெளியே பேனா உபயோகத்தை நான் கண்டது மிகவும் குறைவு. :( ....\nபோட்டிக்கும் போட்டிக்கு வந்த கட்டுரைகளுக்கும் உள்ள உறவினை இத்தோடு முடித்துக்கொள்ளாமல் தமது எழுத்தின் மூலம் தமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒரு நல்ல மாற்றத்தினை உருவாக்கித்தர பங்கேற்றவர்கள் எடுத்துவைத்துள்ள சிறந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தவும் போட்டியாளர்கள் முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது.\nஎனக்கு என்ன பரிசா... ஹி... ஹி... நான் எழுதிய கட்டுரையை நடுவர்கள் வாசிச்சதே என் பெரிய வெற்றி..... என் மதிப்பெண்ணை அறிய ஆவலாக இருப்பவர்கள்(ஹி..ஹி ....) (பானு எனும் பெயரில் இருக்கும்) இங்கு போய்க் காணலாம். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக விற்கப்பட்டுகொண்டிருக்கும் எதிர்க்குரல் புத்தகமும் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் கிடைக்கப்பெற்றுள்ளேன். இறைவனுக்கே புகழனைத்தும்\nபல்வேறு முஸ்லிம் பதிவர்களின் ஆக்கங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக ஒரு சேர உருவாக்கியிருக்கிறார்கள் உம்மத் குழுவினர். அதுவே எதிர்க்குரல் (இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமியப்பதிவர்கள்)... இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்களின் மீதும் உங்கள் கண்ணோட்டத்தினை நல்ல முறையில் விரிவாக்க உதவும். ஒவ்வொரு படைப்பும் வித்தியாசமான கோணத்தில் இஸ்லாத்தினை புரிந்திட வழிவகுக்கும். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் ரூ. 50 ல் கிடைக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பெற இயலாதவர்கள் இந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் உங்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஆஷிக் அஹமத் : 97895 44123\nசகோதரர் சிராஜ்: 99415 85566\nஇப்புத்தகத்தின் பலப்பிரதிகள் இன்னுமதிக வேகத்தில் விற்பனையாக இறைவன் உதவி செய்வானாக\nஅடுத்து ஜலீலாக்கா நடத்திய பேச்சுலர்ஸ் ஃபீஸ்ட் போட்டி.... பங்கு பெற்றவர்களின் குறிப்புகளை பேச்சிலர்களின் ஆலோசனைகளையும் கேட்டு முடிவுகள் அறிவிச்சிருந்தாங்க... இதற்கு முன்று குறிப்புகள் அனுப்பியிருந்தேன். அவற்றில் ஈஸி இறால் குழம்பு எனும் குறிப்பிற்கு சிறந்த பக்க உணவு குறிப்பிற்கான விருது வழங்கியிருக்காங்க.... நன்றிக்கா....போட்டியை அறிவித்ததிலிருந்து மின்னஞ்சல் மூலமும் அதற்கென உள்ள மென்பொருள் மூலமாகவும் பதிவர்கள் உற்சாகமாக அனுப்பிய நூற்றுக்கணக்கான குறிப்புகளைத் தரம் பிரித்து, அனுப்பியவர்களின் சரிபார்த்தலையும் கேட்டு, பங்கேற்ற ஒரு பதிவரையும் விடாமல் அனைவருக்கும் விருதுகள் வழங்கி, பலரது பேராதரவைப் பெற அப்பப்பா..... தனியாளாக போட்டியை வெற்றிகரமாக நடத்திவிட்டார்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா... (இனிதான் வெற்றியாளர் அறிவிக்கப்படனும்)...\nபிற்சேர்க்கை: ஜலீலாக்கா...வெற்றியாளர்கள் பெயரை அறிவித்து விட்டார்கள். கிச்சன் குயினாக ஃபாயிஸா காதரும் கிச்சன் கிங்காக வை.கோ. சாரும் வாகை சூடியுள்ளார்கள்.\nமகி அருண், அதிரா, அஸ்மாக்கா, அமைதிச்சாரல், ஆமினா, ஆசியா - (நானும் என் பெயரை 'அ'வில் தொடங்குமாறு வைக்கப்போகிறேன் :)) ஆகியோருக்கு சூப்பர் அன்பளிப்புகள் வழங்கியிருக்காங்க... மனமார்ந்த வாழ்த்துக்கள் சமையல் வல்லுனர்களே....\n(மெயிலில்) ஜலீலாக்கா என் குறிப்பு முதல் 12 இடங்களில் வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தாங்க... இன்னும் நல்ல அக்கறையுடன் குறிப்புகள் அனுப்பியிருக்கலாம் எனவும் சொல்லியிருந்தாங்க ....அக்கா.... என் வாழ்க்கையிலேயே முதல் சமையல் குறிப்பு உங்களுக்காக எழுதினது தான்க்கா..... சமையல் ராணிகள் எத்தனையோ பேரிருக்க...சரி..நம் பங்கிற்கு அனுப்பிவைப்போம் எனும் அளவிலேயே என் எண்ணம் இருந்தது.... குறைகளையும் நிறைகளோடு சொன்னாதான்க்கா அடுத்த முறை திருத்திக்க முடியும்.....நீங்கள் நடத்திய முதல் ஈவன்ட் மிக்க வெற்றிகரமாக அமைந்ததில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த ஈவன்ட்டில் எனக்குக் கிடைத்த விரு(ந்)துகள்.\nஅடுத்து ஃபாயிஸா காதர் குழந்தைகளுக்கான வரையும் போட்டி நடத்தினாங்க.... 7 வயதாகும் என் மகனைக் கெஞ்சி மன்றாடி படத்தினை வரைந்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.. முதலில் அழகிய படம் எதாவது அனுப்பும் முடிவில்தான் இருந்தேன்.... அது கொஞ்சம் சிரமமாக இருந்தது அவனுக்கு.... பிறகு... சுட்டி டீவியில் குழந்தைகளுக்கான போட்டியொன்றில் ஒரு சிறுமி வரைந்த படத்தில் தீம் வைத்திருந்தது கண்டேன்..(நன்றி...சுட்டி டீவி).... சரி... நாமும் அப்படியே வரையலாம் என்று இயற்கை பாதுகாப்பிற்கான சில விதிகளைக் கூறி தகுந்த படத்தினை வரைந்தும் அனுப்பியாயி���்று.... பிறகு, முடிவு வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் தனக்கு வந்த படங்களை பாயிஸா வெளியிட்டிருந்தார்கள். எல்லாமே வரையும் திறமையை அடிப்படையாக வைத்து அமையப்பெற்றிருந்தன. ஆகா.... நாம் மட்டும் தீமெல்லாம் வைத்து அனுப்பிவிட்டோமொன்னு கொஞ்சம் யோசனையாக இருந்தது. இறைவன் அருளால், என் மகனுக்கு 7-10 வயதினர் பிரிவில் இரண்டாமிடம் கிடைத்தது. முதலிடம் சஃபியா முஸ்கானுக்குக் கிடைத்தது.....\nஇப்படியாக, போட்டிகள் நிறைவுற்றன. எந்நேரமும் பதிவுகள் பற்றி (சரி..சரி... பிறரின் பதிவுகள்....போதுமா..அவ்வ்வ்வ்...) மட்டுமே சிந்தனை ஓடும் நாட்களை விட பதிவு சாராத நம் திறமைகளை வெளிக்கொணர இந்த போட்டிகள் உதவின; உற்சாகப்படுத்தின; (மிக முக்கியமாக எனக்க்க்கே சிந்தனையைத் தூண்டின...ஹி...ஹி...) என்றால் மிகப்பொருத்தமாகும். போட்டிகளில் பங்கு பெற்ற நினைவுகள் என்றும் நினைவை விட்டும் நீங்காதவை.... வாழ்க்கையில் மாற்றங்கள் காண இது போன்ற போட்டிகள் பெரிதும் உதவுகின்றன. போட்டிகளில் பங்கு பெறுபவர்களை விட போட்டி நடத்துபவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் உண்டு. பிறரின் மகிழ்ச்சிக்காக தமது நேரத்தினைப் பகிர்ந்த சகோதரர்களுக்கு எனது பணிவான நன்றிகள்; வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.\n(தலைப்பைப் பார்த்துவிட்டு காரசாரமான பதிவை எதிர்பார்த்து இவ்வலைப்பூவிற்கு வந்தவர்கள் சிறிது மிளகாயினைக் கடித்துக்கொண்டு வாசிக்கவும்..... ஹி ... ஹி ...ஹி ...)\nஅபூபக்ர்(ரலி) அவர்களது வரலாற்றின் அடுத்த பகுதி விரைவில்.... மன்னிக்கவும்.\nஅடடா... இப்படி கூட பதிவு போடலாமா..... ஏன் இப்பலாம் எனக்கு பல்பு எறியமாட்டேங்குது பானு\nநானும் ஏதோ ஒரு ஆர்வத்துல கட்டுரைபோட்ட்டியில் கலந்துக்கிட்டேனா... 20 மார்க்ல மொத எடத்த மிஸ் பண்ணிட்டேன் .. ரொம்ப வருத்தமா இருக்கு\nஅப்பறம் ஜலீலாக்கா போட்டியும் பாயிஷா போட்டியும் செம கலக்கல்...\nஅருமையாக உள்ளது. தெரிந்த விஷயத்தையே சுவாரஸ்யமாக சொல்ல ஒரு சிலரால் தான் முடியும்.(அட்ரா..அட்ரா..அட்ரா).\nஎன் மெயில் ஐடியை இருட்டடிப்பு செய்ததை மட்டும் மென்மையாக கண்டித்துவிட்டு விடை பெறுகிறேன்.\nதகவலை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பதற்காகவும், மற்றவர்களை மனதாரப் பாராட்டவும் ஒரு பதிவையே எழுதுன உங்க டெடிகேஷனைப் பாராட்ட வார்த்தையே இல்லை\n(என்னா, இந்தப் பின்னூட்டத்தை மறுபடி மறுபடி வாசிக்கிறீங்க நம்பமுடியலையா.. நெசம்மாவே உங்களைப் பாராட்டத்தான் செய்றேன்.. ஹும்.. நல்லதுக்கே காலமில்லை...)\nஎன்னாது...பதிவெழுத காரணம் தெரியலயா உங்களுக்கு\nஆமாங்க.... நிறைய பேர் நிறைய மார்க் வித்தியாசத்தில் முதல்பரிசைத் தவறவிட்டுட்டாங்க.... ஹி..ஹி..ஹி...\nகலந்துகொள்ளும் குஷியினைத் தந்த போட்டியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கத்தான் இப்பதிவு. நமது சந்தோஷமே அவர்களின் வெற்றி.... :)\n//தெரிந்த விஷயத்தையே சுவாரஸ்யமாக சொல்ல ஒரு சிலரால் தான் முடியும்.(அட்ரா..அட்ரா..அட்ரா).// அதுக்கு ஏன் உங்கள நீங்களே இப்படிப் போட்டு அடி அடின்னு அடிச்சுக்கிறீங்க\nநீங்க திட்டியே கமன்ட் போட்டாலும் எனக்கு ஓக்கேதான்... ஏன்னா உள்குத்து,வெளிக்குத்து எல்லாம் புரியாத அப்பாவி நான்.... மனதார வாழ்த்தியதற்கு நன்றி ஹுஸைனம்மா...\nvassalam....வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன். :)\nஜலீலாக்கா மெயிலில் அனுப்பிய கருத்து:\nமொத்த பதிவர்கள் போட்டியையும் ஒரே இட்த்தில் பதிந்து இருக்கீங்க\nஇஸ்லாமிய பெண்மனி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற\nடாக்டர் கேப்டன், அப்தீன்,அன்னு, மற்றும் இப்னு முஹம்மது முவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமிய பதிவர்கள்,இந்த புத்தகம் அனைவரையும் சென்றடைய என் வாழ்த்துக்கள்/\nபேச்சுலர் ஈவண்டில் குறிப்பு அனுப்பிய அனைத்து மஹாராணிகளின் குறிப்புகளும் மிக அருமை.நானும் நிறைய் எக்சல் ஷீட்டில் வகையாக பிரித்து குறை நிறைகளை எழுதி போஸ்ட் செய்ய இருந்தேன். ஆனால் என் கணவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.\nமற்ற படி கோதுமை தோசை + இரால் குழம்பு இரண்டுமே அருமை.\nவாழ்த்துக்கள், இனி உங்கள் ஊர் பல வகையான புதுமாதிரியான குறிப்புகளை இங்கு எதிர் பார்க்கிறேன்.\nபேஷ் பேஷ் உங்கள் மகனுக்கு இரண்டாவது பரிசா வாழ்த்துக்கள்\nஎன் பெயரை சொல்லி அவருக்கு ஒரு லாலிபாப் வாங்கி கொடுத்து விடுங்கள். ரொம்ப அழகாக இருக்கு , ஆனால் பட்த்தை பெருசு செய்து பார்க்க முடியல.\nஅம்மா மகன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன் பெரிய மகன் சூப்பராக வரைவார். என் பிள்ளைகளுக்கு போட்டி விதி படி வயது அதிகம் , அப்ப்டி இருந்தும் சின்னவர் முன்பு நான் வரைந்த்தை அனுப்பி வைப்பது தானே என்றார்.\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லைய��� முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/06/13/reporters-protest/", "date_download": "2019-01-21T02:20:09Z", "digest": "sha1:G6Q3CXC2PSU65UDAGLXT2LSKX64RCWKA", "length": 12910, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.\nJune 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வட்ட மேசை நிகழ்ச்சியில் பல் வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் ஊடகதுறையின் சுதந்திரத்தை நெறிக்கும் விதமாக புதிய தலைமுறை மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nகாவல்துறையின் இச்செயலை கண்டித்து பல் வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு தனபாலன் தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி செயலாளர் ஜோதி தாசன், தினகரன், ரமேஷ் ஆகியோர் பேசினர். பொருளாளர் மகேஸ்வரன், இணை செயலாளர் ரகு/ துணை செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், ஆரிப் ராஜா, பரமேஸ்வரன், ராமு உள்பட மாவட்டத்திலிருந்து பல்வேறு செய்தியாளர்கள் திரளாக பங்கேற்று தங்கள் எதிர்ப்புகளை கோஷங்களாக எழுப்பினர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ஆட்டோ – லாரி மோதல்..\nஈருலகிலும் வெற்றி பெற சிறப்பு விளக்க பொதுக் கூட்டம்…\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233930.html", "date_download": "2019-01-21T01:02:46Z", "digest": "sha1:MDPC5HTNYCBWI6PRBDBSTIADQCAKFOG6", "length": 11150, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லி முதல் மந்திரியுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லி முதல் மந்திரியுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு..\nடெல்லி முதல் மந்திரியுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு..\nபா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்துவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.\nஇந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த பிரகாஷ்ராஜ் அவருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nதனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் – போலீசார் மோதலில் 18 பேர் பலி..\nஐந்தாவது நாளாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T01:44:26Z", "digest": "sha1:RLTZVMXEQSTJ5SGNTDPKUJOV76IJMKRH", "length": 6332, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புலம்பெயர் அமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள க���ப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: புலம்பெயர் அமைப்பு\nசரத் வீரசேகர குழுவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜெனிவாவில் வாதப்பிரதிவாதம்\nஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பி...\nகாணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்கத்தவறிவிட்டார...\nஇலங்கை வந்துள்ள அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை\nதடை விலக்கப்பட்டதையடுத்து இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவ...\nசர்வதேச தரப்பு, புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முயற்சி\nசர்வதேச தரப்பையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்தவே இலங்கை பாதுகாப்பு படைகள் தண்டிக்கபட்டு வருகின்றனர். நா...\nவடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..\nநினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் ந...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்���ு கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rain-prediction-by-panchangam/", "date_download": "2019-01-21T01:53:21Z", "digest": "sha1:F3POFE3YKNXJ4P3N2TPH6WA7E2YK3KXT", "length": 10579, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "2018 ஆம் ஆண்டு மழை வருமா ? பஞ்சாங்கம் கணிப்பு", "raw_content": "\nHome ஜோதிடம் பஞ்சாங்கம் பெருமழை குறித்து கணித்து கூறிய பஞ்சாங்கம். அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்\nபெருமழை குறித்து கணித்து கூறிய பஞ்சாங்கம். அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்\nதமிழ் வருடங்கள் மொத்தம் 60. அதில் 32 ஆவதாக வருவது “விளம்பி வருடம்” ஆகும். வானியல் சாத்திரத்தை கொண்டு கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள் மற்றும் பல விடயங்களை அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் பஞ்சாங்கம் பலன் எழுதப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த “விளம்பி” ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மழை நன்கு பொழிந்து அனைத்து ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் நிறையும் என்று விளம்பி ஆண்டு பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது.\nநமது நாட்டில் தென்மேற்கு பருவ மழை காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது. அதன் படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தொடக்ககாலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் பிறகு மேற்கு பகுதி மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பெருமழை பொழிந்து, அங்கே உதிக்கும் காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, அக்காவிரி நீர் தமிழக பகுதியில் இருக்கும் அணைகளையும் நிரப்பி, தற்போது நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.பொதிகை மலையில் உற்பத்தியாகும் “தாமிரபரணி” ஆறும் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரையின் “வைகை” நதியும் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஓடக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.\nதற்போது இந்த தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் மிக அதிகளவு பொழிந்து, அம்மாநிலத்தின் அனைத்து ஆறுகளும் நிறைந்து, பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதே போல் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாத காலகட்டத்திற்குள் தமிழகத்திலும் மிக அதிகளவு மழை இருக்கும் என்றும் பஞ்சாங்கம் கூறுவதாக சில ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. வரும் புரட்டா���ி மாதத்தில் பலத்த மழை இருக்கும் என்றும், அது போல கார்த்திகை மாத காலகட்டத்தில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேர தொடர் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் கருத இடமுண்டு எனவும் கூறுகிறார்கள்.\nகிரக கோட்சாரங்களின் படி “நீர்” கிரகமான “சந்திரனுக்கு” தெற்கில் வியாழன் கிரகம் சஞ்சரிப்பதால் அதிகளவு மழை பொழியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டதை போலவே சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் அதிக மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.\nவிளம்பி வருடம் பற்றிய பஞ்சாங்க கணிப்புகள்\nஇது போன்ற மேலும் பல பஞ்சாங்கம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nவிளம்பி வருடத்தில் சுனாமி வரலாம் – பஞ்சாங்கம் கூறுவது என்ன \nமாசி மாதம் தமிழ் பஞ்சாங்கம் குறிப்புக்கள் 2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-allows-sterlite-open-the-factory-live-updats-338377.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:38:09Z", "digest": "sha1:ZY5W2MPC3ERC2ZJFOWPRELWMWOZMMZB2", "length": 22947, "nlines": 272, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News Live: ஸ்டெர்லைட் - பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு | Supreme Court allows Sterlite to open the factory - LIVE UPDATES - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nBreaking News Live: ஸ்டெர்லைட் - பசுமைத் தீர்ப���பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு- வீடியோ\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இன்னொருபுறம் இதற்கு எதிராக பாத்திமா பாபு மதுரை ஹைகோர்ட்டில் தொடுத்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை இப்போது திறக்க கூடாது என்று ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.\nஇதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை சுப்ரீம் கோர்ட் சென்றது. இந்த இரண்டு வழக்கிலும் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.\nஸ்டெர்லைட் விவகாரம்.. சட்டசபையில் திமுக வெளிநடப்பு\nதமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காததால் வெளிநடப்பு- ஸ்டாலின் பேட்டி\nஸ்டெர்லைட் விவகாரத்தில் மறு சீராய்வு மனு செய்யப்படும் - அமைச்சர் தங்கமணி\nசட்டசபையில் மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது\nசட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி\nமத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் – ஸ்டாலின் கருத்து\nஎந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை - பாத்திமா பாபு\nஇதை மக்களின் வாழ்வுரிமை கருத்தாக இதை முன்வைக்கிறேன் - பாத்திமா பாபு\nவாழ்வதா, தீர்ப்பை ஏற்பதா என்ற சூழலில்தான் இந்த தீர்ப்பை எதிர்நோக்குகிறோம் - பாத்திமா பாபு\nஸ்டெர்லைட் வழக்கில் என்னையும் சேர்க்க சுப்ரீம்கோர்ட் அனுமதி - வைகோ\nநீர் மாசு ஏற்படுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தகவல் - வைகோ\nஸ்டெர்லைட் ஆலையை இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை - வைகோ\nஸ்டெர்லைட் ஆலை இயங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் சொல்லியுள்ளது - வைகோ தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெ்லைட்டை தடுக்க முடியும் - வைகோ\nகொள்கை முடிவை தமிழக அரசு எடுக்காது என்பதே உண்மை - வைகோ\nஸ்டெர்லைட் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் - வைகோ\nதமிழக அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - முத்தரசன்\nமாநில அரசு எதையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது - முத்தரசன்\nகொள்கை முடிவு எடுக்க அனைவரும் கோரி வந்ததை தமிழக அரசு ஏற்கவில்லை - முத்தரசன்\nமாநில அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் - முத்தரசன்\nதூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து ஆலை மூடல்\nஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு\nஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது\nபசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது\nமதுரை உயர்நீதிமன்றக் கிளை தற்போதைய நிலை தொடரலாம் என உத்தரவிட்டிருந்தது\nஇரு உத்தரவுகளையும் நிறுத்தி வைத்து தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்தோம் -பாத்திமா பாபு\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆச்சரியம் இல்லை, இதுதான் வரும் என்று தெரியும் - முகிலன்\nதமிழக அரசின் அரசாணை எதற்கும் பயன்படாத ஒன்று என்று அன்றே சொன்னோம் - முகிலன்\nஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - பாத்திமா பாபு\nஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி பேசி விவாதிக்கவுள்ளோம் - பாத்திமா பாபு\nதற்போதைய நிலையே தொடரும் என்று சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை\nதமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதலைமை நீதிபதியின் தீர்ப்பை நீதிபதி எஸ்.கே கவுல் வாசிக்கிறார்\nஇந்திய சட்டத்திற்கு இது மிகவும் சவாலான வழக்கு - நீதிபதி எஸ்.கே கவுல்\nமத்திய அரசின் உத்தரவையும் அதிரடியாக ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்\nமத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nசுப்ரீம் கோர்ட் உத்தரவால் மத்திய அரசுக்குப் பெரும் பின்னடைவு\nசிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது\nநீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம் ஜோசப் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுப்பில் சென்று இருக்க���றார்\nதலைமை நீதிபதி தீர்ப்பையும் நீதிபதி எஸ்.கே கவுல் வழங்குவார்\nசிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு\nசிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nதனது கட்டாய விடுப்பிற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார்\nஇந்த வழக்கு விசாரணை கடந்த டிச.6ம் தேதி நிறைவடைந்தது\nவழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது\nகாலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite tuticorin தூத்துக்குடி ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/vs_06.html", "date_download": "2019-01-21T02:01:05Z", "digest": "sha1:KUOVOPQJSK6BPN6J3IMGPAYZWUX5U7HX", "length": 39279, "nlines": 380, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு முடிவு - காமெடி கும்மி", "raw_content": "\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு முடிவு - காமெடி கும்மி\nசி.பி.செந்தில்குமார் 5:45:00 PM .நகைச்சுவை, LAYOLA COLLEGE, அங்கதம்.அனுபவம், அரசியல், லயோலா காலேஜ் 36 comments\nவழக்கம்போலவே பரபரப்பான தேர்தல் கணிப்பை வெளியிட��டு\nஇருக்கிறது, சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம் ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சிக்குப் பாதகமான முடிவுகள் வந்ததாகவும், 'அதை வெளியிடக் கூடாது’ என ஆளும் தரப்பால் மிரட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது\n ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆளும் கட்சியே ஜெயிக்கும்னு மேட்டர் போட்டுட்டு கீழே சின்னதா இவை யாவும் கற்பனையே... அப்படின்னு போட்டிருக்கலாம்..\nஆனால், மக்கள் ஆய்வகத்தின் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதக் கடைசியில் நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார், மக்கள் ஆய்வக இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம்.\n''எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவிகிதமும் தி.மு.க. அணிக்கு 41.7 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும். பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. அணி கைப்பற்றும் என 51.1 சதவிகிதத்தினரும், தி.மு.க. அணிதான் கைப்பற்றும் என 36.7 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.\nஅய்யய்யோ... அம்மா ஓவரா ஆட ஆரம்பிச்சுடுவாங்களே..\nமாவட்டம், தொகுதி அளவிலான நிலைமைகளை வைத்துக் கணக்கிட்டால், 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும் இருக்கின்றன. 59 தொகுதிகளில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது'' என்கிறது, இந்த ஆய்வு முடிவு.\nடஃப் ஃபைட் 59ல ஆளுக்கு பாதின்னு கணக்கு போட்டாக்கூட அம்மா வந்துடுவாங்க போல இருக்கே.. அய்யய்யோ...\n''இப்போதைய கணிப்பு முடிவு, அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கிறது என்றாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் வியூகத்தின் மூலம் தி.மு.க.வு-க்கு சாதகமாக முடிவுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது...'' என்றும் சொல்லப்பட்டு உள்ளது.\nதேர்தல் வியூகம்னா ஓட்டுக்கு ரூ 5000 தர்றதா பேசிக்கறாங்களே.. அதானே..\n''தேர்தல் அறிக்கை, சுமுகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெரு முனைக் கூட்டம் - பொதுக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் போன்ற வியூகங்களில் தி.மு.க அணி மக்களை ஈர்த்திருக்கிறது.\nஎனக்கென்னவோ இலவசம், ஓட்டுக்கு பணம் இந்த 2 மேட்டர் தான் அய்யா முன்னிலை வகிக்க ஒரு (இரு) காரணமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு.\nஉட்கட்சிப் பூசல்கள் இல்லாதது, போஸ்டர், பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க அணி முன்னிலையில் இருக்கிறது.\nஇன்று ( 6.4.2011) கோவைல அம்மா+ கேப்டன் இணைந்த கைகள் போல போஸ் குடுத்து பிரச்சாரம் நடக்கப்போகுதாம்.. அங்கே என்னென்னெ காமெடி நடக்கப்போகுதோ..\nவியூகம் வகுத்துச் செயல்படுவதில் தி.மு.க-வின் எழுச்சியும் வீச்சும் இப்போதைய கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்\nகள்ள ஓட்டு போடறது, பண பட்டுவாடா பண்றது இதுல எல்லாம் கழகத்தோட வியூகம் பிரமாதமா இருக்குமே..\nம.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் ஏற்படும் தாக்கம் பற்றிக் கேட்டபோது, ''இந்தப் புறக்கணிப்பால் அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு'' என 25.4 சதவிகிதத்தினரும் ''ம.தி.மு.க-வுக்குதான் பாதிப்பு'' என 7.4 சதவிகிதம் பேரும் ''தி.மு.க. அணிக்கு பாதிப்பு'' என 3.8 சதவிகிதம் பேரும் ''யாருக்கும் பாதிப்பு இல்லை'' என 53.6 சதவிகிதத்தினரும் கருத்துக் கூறியுள்ளனர். ''கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ம.தி.மு.க எடுக்கப்போகும் நிலைப்பாடும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்பதும் இந்தக் கள ஆய்வின் முக்கிய முடிவுகளில் ஒன்று\nவை கோ வின் தேர்தல் புறக்கணிப்பு நிச்சயம் அம்மாவுக்குத்தான் பாதிப்பு.. தி மு க வுக்கு 1% கூட பாதிப்பு இல்லை.. வை கோவுக்கான 4% ஓட்டுல 2 % ஓட்டு தி மு க வுக்கு விழ வாய்ப்பு இருக்கு.. ஆனா 0.0001% கூட அம்மாவுக்கு விழ வாய்ப்பில்லை...\nஆய்வு முடிவை வெளியிட்ட பேராசிரியர் ராஜநாயகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n1. ''ஊழல் விவகாரம் பற்றிய கேள்விகளே இந்த ஆய்வில் இல்லையே\n''மக்கள் எதைப் பிரச்னையாகக் கருதுகிறார்கள் என்பதுதான் எங்கள் ஆய்வின் அணுகுமுறை அடிப்படை. நாங்கள் சந்தித்த மக்கள், ஊழலையும் ஒரு பிரச்னையாகச் சொன்னார்கள். அரசுத் துறைகளின் ஊழல், முதல்வர் குடும்பத்தின் சொத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எல்லாம் பொதுவாகப் பேசுகிறார்கள். ஆனால், இதை வைத்துத் தேர்தலைத் தீர்மானிப்பதாக அவர்கள் சொல்லவில்லை.''\nமக்கள் மனம் விசித்திரமானது.. கடைசி நேரத்தில் அது திடுக் முடிவுகளை எடுக்கக்கூடும்...\n2. ''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு எப்படி உள்ளது\n''எல்லா இடங்களிலும் சுவர், சுவரொட்டி விளம்பரங்களை மிகவும் குறைவாகவே பார்க்கமுடிந்தது. இதனால், பெர��ய கட்சியின் வேட்பாளர் பெயர்கூட மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை. பொதுக் கூட்டம் நடத்தும்போதுதான், பெயர்களையே மக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களைப்பற்றி எந்தப் பகுதியிலும் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால், பெரும்பாலான இடங்கள் இறுக்கமாக இருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை 'ஜனநாயக விரோதம்’ என்று கணிசமானவர்கள் கருத்துக் கூறினார்கள்.\nகடந்த ஒன்பது நாட்களில், 11 இடங்களில் தேர்தல் ஆணையத்தினர் எங்களின் வாகனங்களையும் சோதனை இட்டனர். நாங்கள் அதை கேமராவில் பதிவுசெய்ய... 'நம்பளையே படம் பிடிக்கிறாங்க’ என்று கிண்டல் செய்தார்கள். நேர்மாறாக, ஒரே ஒரு அதிகாரி, 'ஏன் சோதனை செய்கிறோம்’ என்று கிண்டல் செய்தார்கள். நேர்மாறாக, ஒரே ஒரு அதிகாரி, 'ஏன் சோதனை செய்கிறோம்’ என எங்களுக்கு ஒரு பேட்டியே கொடுத்தார்’ என எங்களுக்கு ஒரு பேட்டியே கொடுத்தார்\nவிட்டா கழகத்தினர் அவங்களுக்கு பொட்டியே குடுத்திருப்பாங்க..\n3. ''எத்தனை தொகுதிகளுக்குப் போய் வந்தீர்கள்... பரவலான நிலவரம் என்ன\n''39 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 117 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குச் சென்றோம். பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. அணிக்கு சாதகமான நிலைதான்.\nஇதில், தெற்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடு இல்லை\nஅதே சமயம், தி.மு.க-வின் தேர்தல் வியூகங்கள் அ.தி.மு.க. அணியைவிட அதிக அளவிலான மக்களிடம் சென்றடைந்து இருக்கிறது. இவர்களின் 'ரீச்’சை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவு அமையலாம்\nஇப்படி எல்லாம் குழப்பக்கூடாது... அம்மாவா அய்யாவா வெட்டு ஒண்ணு .. மஞ்சள் துண்டு ரெண்டு... என பதில் வேணும்..\nபேருக்கேத்த மாதிரி மாஸ்டர் செம ஸ்பீடுதான்\nஅப்பாட நானும் வடை வாங்கிட்டேன்\nஎங்க அந்த ஓட்ட வடை நாரயணன்\nஉளுந்து வடை உளுந்துல செய்வாங்க.. ஐ வடை EYE ல செய்வாங்களா/ \nசார் இந்த நீயூஸ் எல்லாம் எங்க கிடைக்குது\nஅப்பாட நானும் வடை வாங்கிட்டேன்\nஎங்க அந்த ஓட்ட வடை நாரயணன்\nஅவரு ரிசப்ஷ்னிஸ்ட் கூட பிஸி\nசார் இந்த நீயூஸ் எல்லாம் எங்க கிடைக்குது\nபரந்த உலகம் இது.. எங்கும் கிடைக்கும்..\nஅப்பாட நானும் வடை வாங்கிட்டேன்\nஎங்க அந்த ஓட்ட வடை நாரயணன்\nஅவரு ரிசப்ஷ்னிஸ்ட் கூட பிஸி\nஒகே ஒரு பதிவ போட்டுருவோம்\nஉளுந்து வடை உளுந்துல செய்வாங்க.. ஐ வடை EYE ல செய்வாங்களா/ \n* வேடந்தாங்கல் - கருன் *\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇந்த கணத்துல விஜயகாந்த் ஜெ கூட கூட்டணிப் பிரச்சாரம் செய்யாம கழண்டுகிட்டதுக்கு அ.தி.மு.கவுக்கு எத்தனை மார்க் குறைச்சு போடறது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅம்மான்னா சும்மா இல்லடான்னு பஞ்ச் டயலாக் பேசுனீங்களே.. அதுக்கு இதுதான் அர்த்தமா\nஇந்த கணத்துல விஜயகாந்த் ஜெ கூட கூட்டணிப் பிரச்சாரம் செய்யாம கழண்டுகிட்டதுக்கு அ.தி.மு.கவுக்கு எத்தனை மார்க் குறைச்சு போடறது\nநல்ல வாய்ப்பை நழுவ விடுவதே அம்மாவுக்கு பொழப்பா போச்சு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nகருத்துக்கணிப்புகள் அம்மா என்கின்றன. ஆனால் என் உள்ளுணர்வுகள் அய்யா என்கின்றன..\n* வேடந்தாங்கல் - கருன் *\nசி.பி. அண்ணா கோவை பொதுக்கூட்டத்திற்கு ஜெயலலிதா விஜயகாந்தை வரக்கூடாது என்று சொல்லி விட்டதாகவும். அதனால் தான் அக்கட்சி சார்பில் பண்ருட்டியார் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வந்துள்ளதே இது உண்மையா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n// உள்ளுணர்வுகள் அய்யா //\nஉண்மையை சொல்லுங்க மீடியாவிலை எங்காவது வேலை செய்கின்றிங்களா\nஎண் கணிப்புப்படி தி.மு.க. 135ல்லிருந்து145வரை வரவாவைப்புள்ளது.இதனால் கர்நாடகாப் போல காட்சிகள் அரங்கேரலாம்.இதனால்கொங்கு கட்சி எம்.எல்.ஏ க்கள் பெரும்பயன் அடைவார்கள்.தமிழ்நாட்டுக்கு வெளியேத்தான் காங்கிரஸ்ஷின் கபட நாடகத்தினை பார்த்திருப்போம்.முதன்முறையாக தமிழ்நாட்டிலும் அதனைக்கானலாம்.ஆகமொத்தம் தேர்தலுக்குப்பிறகு,அரசியல்களம் சூடாகவேயிருக்கும்.பத்திரிகைகளுக்கு இது ஒருப்பொற்காலமாக அமையப்போகிறது.\n\\\\ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி //\nயார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழகத்தின் எடியூரப்பா வாகத்தான் இருப்பார்கள்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகெளம்புடா காத்து வரட்டும் ஹிஹி\n//இப்படி எல்லாம் குழப்பக்கூடாது... அம்மாவா அய்யாவா வெட்டு ஒண்ணு .. மஞ்சள் துண்டு ரெண்டு... என பதில் வேணும்.. // அது மே 13 ஆம் தேதிக்குதான் வெளிச்சம்.. ( அது சரி, ஒரு மாசத்துக்கு அரசியல் வாதிங்கள்ளாம் டென்ஷனை எப்ப���ி சமாளிப்பாங்க ( அது சரி, ஒரு மாசத்துக்கு அரசியல் வாதிங்கள்ளாம் டென்ஷனை எப்படி சமாளிப்பாங்க \nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\n//இன்று ( 6.4.2011) கோவைல அம்மா+ கேப்டன் இணைந்த கைகள் போல போஸ் குடுத்து பிரச்சாரம் நடக்கப்போகுதாம்.. அங்கே என்னென்னெ காமெடி நடக்கப்போகுதோ..\nஅதனால நம்ம ஓட்டை வடையை தீக்குளிக்க வைக்க போறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\n//நண்டு @நொரண்டு -ஈரோடு said...\n// உள்ளுணர்வுகள் அய்யா //\nபணம் மக்கா பணம்....ஆறா பாயுது அதைத்தான் சொல்லுறார்...\nஎன்ன தான் நடக்கிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..\nஇவங்க எப்பவும் திமுகவுக்கு ஆதரவாத்தானே சொல்வாங்க..அவங்களே இப்போ இப்படிச் சொல்றாங்கன்னா...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல��யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_3595.html", "date_download": "2019-01-21T01:56:13Z", "digest": "sha1:D6DODDCSW3QNSVV3RGECNSMK7C5GDT7X", "length": 23382, "nlines": 297, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நில அபகரிப்பு கேஸ்ல மாட்டிய தலைவரும்", "raw_content": "\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நில அபகரிப்பு கேஸ்ல மாட்டிய தலைவரும்\nசி.பி.செந்தில்குமார் 9:33:00 PM CINEMA, COMEDY, JOKS, POLITICS, அரசியல், அனுபவம், கவிதை, சினிமா, நாட்டு நடப்பு, ஜோக்ஸ் 15 comments\n1.புத்திசாலித்தனமாக முடிவெடுத்தாலும் பெண் அடிக்கடி தன் முடிவை மாற்றிக்கொள்கிறாள்,முட்டாள்தனமாக முடிவெடுத்தாலும் ஆண் தன் முடிவில் நிலையாய்\n2. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் - கருணாநிதி # காதலில் தோல்வி ஏற்படுவது பெண்ணுக்கு சகஜம் - நயன் தாரா\n3. எப்படி இருந்தாலும் நான்உன் காலில் விழுந்துதான் ஆக வேண்டும் என நீயும், எங்கே சென்றாலும் என்காதலில் நீ நெகிழ்ந்துதான் ஆகவேண்டும் என நானும்\n4. என் அன்பில் நீ உருகிவிடக்கூடாது என வெறுப்பு முகமூடியை அணிந்து கொள்கிறாய் என் அன்பு நேரடியாய் உன் உள்ளத்தில் வந்து இறங்கி விடுகிறது\n5. மழைக்காலங்களை, மழலைக்காலங்களை மறக்க முடிவதும் இல்லை, மறைக்க விரும்புவதும் இல்லை\n6. தியானம் செய்யும்போது மனதை ஒரு முகப்படுத்தச்சொன்னார்கள், அந்த ஒரு முகம் உன் முகம் ஆனது\n7. கல்லால் கட்டப்பட்ட கோட்டை தி.மு.க.-கருணாநிதி # பாளையங்கோட்டை ஜெயில் கூட கல்லால் கட்டப்பட்டதுதான் - ஜெ\n8. உன் உதட்டிலிருந்து வரும் பொய்கள் கூட அழகிய கவிதை ஆகிவிடுகிறது, நான் எழுதும் கவிதைகள் உன் பார்வையில் பொய் ஆகிவிடுகிறது\n9. பகலில் மழை வரும்போது நம் இணைந்த கைகள் நினைவும், இரவில் மழை வரும்போது உன் நனைந்த கூந்தலும் நினைவில் வரும்\n10. நேசம் வீசும் ஒரு மழை நாளில் என்னிடம் உன் வாசனைப்பூக்களை கொடுத்து விட்டு நறுமணத்துடன் நீ போய் விட்டாய்\n11. உள்ளாட்சித்தேர்தல் தேதி ஏன் அஷ்டமி,நவமி நாளா பார்த்து வெச்சாங்க\nதலைவரே, அதுக்காக கவுதமி நாளா பார்த்து வைக்க முடியும்\n12. டைரக்டர் எஸ் ஜே சூர்யா அரசியல்லயே இல்லையே, எப்படி நில அபகரிப்பு கேஸ்ல மாட்னாரு\nஅது “நிலா” அபகரிப்பு கேஸ்\n13. நாடோடி மன்னன், உத்தம புத்திரன் மாதிரி டபுள் ஆக்ஷன் படங்களா பார்க்கறாரே, தலைவர்.ஏன்\nஅரசியல்ல ரெட்டை வேஷம் போட வேண்டி இருக்காம், ட்ரெயினிங்க் எடுத்துக்கறாராம்.\n14. இனி எல்லா தேர்தலிலும் தனித்து போட்டி: தங்கபாலு # இனி எல்லா படங்களிலும் நான் குணச்சித்திரமாக நடிக்க முடிவு - மல்லிகா ஷெராவத்\n15. விஜயகாந்த்துக்குப் பிறகுதான் அன்னாவே குரல் கொடுத்தார்- பிரேமலதா # பேகனுக்கு முன்பே மயிலுக்கு போர்வை குடுத்தது பாரதிராஜா தான் - ஸ்ரீதேவி\n16. ஏய், மிஸ்டர்,நான் தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர்றே\nமிஸ், +2 ல பாஸ் பண்ணவே 4 அட்டெம்ப்ட் ஆச்சு, லவ்ல முதல் முயற்சிலயே ஜெயிக்க முடியுமா\n17. XQS மீ மிஸ்.இந்த CD பாருங்க.\nஅய்யோ, தப்பா நினைக்காதீங்க, லவ் லெட்டர் குடுக்கறது ஓல்டு ஃபேஷன், இது லவ் சி டி # வீட்டுக்குப்போய் பார்டி\n18. என் காதலை ஈரோட்ல இருக்கற 58,430 சொந்தக்காரங்க கிட்டேயும் சொல்லிட்டேன்..\nடேய், நாயே, முதல்ல நீ லவ் பண்ற ஃபிகர்ட்ட சொல்டா.\n எனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை.\n எனக்கு கூட மேரேஜ்ல நோ நம்பிக்கை. நமக்குள்ள எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா\n20. உன் மனைவிக்கு சமையலோட அரிச்சுவடியே தெரியாதாமே\nஅப்டி சொல்ல முடியாது, நல்லா பத்தவைப்பா..\nஇப்பதான் போன பதிவுல 1000 மாவது ப்திவுக்கு வாழ்த்து சொல்லிட்டு இருந்தேன் அதுக்குள்ள் அடுதத பதிவா அப்போ இன்னும் 3 பதிவுதான், வழ்த்துகள் சார்..\nட்விட்டர்லே படிக்காத சில ட்வீட்ஸ் இங்கே படிச்சேன் - வெரி குட்\n\"நிலா\" அபகரிப்பு கேஸ் அருமை அதனால் தான் நிலா ஸ்டில்சா\nபாளையங்கோட்டை ஜெயில் கூட கல்லால கட்டினது தான்,ஜே.§§§§செம(ஒரு டவுட்டு,ஆத்தா தனக்குத் தானே சொல்லிக்கிறாவா(ஒரு டவுட்டு,ஆத்தா தனக்குத் தானே சொல்லிக்கிறாவா\nயோவ் சிடியெல்லாம் போய் டிவிடி வந்து அஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு.......\nசீ.டி டிவீடி போய் பெண்ட் டிரைவில கொடுக்கிறதுதான் பாஷன், அத��சரி அண்ணன் தன்னோட காலத்திலேயெ சோசிச்சிருக்காரு போல, அந்த கெளதமி நாள் செம டைமிங் அண்ணே..கலக்கல்\nஎல்லாமே கலக்கல்.....2 - ல் கருணாநிதிக்கு பிறகு ஒரு # போடலாமே .........இல்ல வழக்கம் போல உள்குத்தலா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n//14. இனி எல்லா தேர்தலிலும் தனித்து போட்டி: தங்கபாலு # இனி எல்லா படங்களிலும் நான் குணச்சித்திரமாக நடிக்க முடிவு - மல்லிகா ஷெராவத்//\nசரியான காமடி இரண்டும் நடக்காது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட��டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/news/india/64855/I-welcome-Supreme-Court-verdict:-Subramanian-Swami", "date_download": "2019-01-21T02:00:39Z", "digest": "sha1:RYNDLYISE3XHDVWMJBF6P5HRXURVFUUK", "length": 6580, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: சுப்பிரமணியசாமி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா \nஉச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: சுப்பிரமணியசாமி\nசெயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உலகிலேயே மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது\nஇஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன்.ராக்கெட் தொடர்பான விஞ்ஞான ரகசியத்தை நம் அண்டை நாடான, தீவிரவாதம் அச்சுருத்தல் உள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு விற்பனை செய்தததாக 1994 ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.\nஅது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்று கூறி அதனால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து சுப்பிரமணியசாமி தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\nஉலக நாடுகளின் பொறாமையினால் நம்பி நாராயணன் பழி வாங்கப்படார்.செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உலகிலேயே மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது. இதற்காக ஐக்கிய முற்போக்கு அரசு வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nPrevious article 8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது\nNext article மூன்று தலைமுறைக் கட்சி திமுக: ஸ்டாலின் பெருமிதம்\nஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nஅஜித் ரசிகர்கள் என்னை கொன்று விடுவார்கள் இசையமைப்பாளர் இமான் பேச்சு என்ன காரணம்\nஉண்மையில் ரஜினி இணையத்தில் பதிவிட்டது எத்தனை பேர் திடுக்கிடும் புள்ளிவிவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_153815/20180214174837.html", "date_download": "2019-01-21T01:55:06Z", "digest": "sha1:JSOENXOU5VBWRRM4AOZA747NRWPMOB7O", "length": 7830, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக மருத்துவர் பாலாஜி 3வது முறையாக விளக்கம்!!", "raw_content": "ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக மருத்துவர் பாலாஜி 3வது முறையாக விளக்கம்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக மருத்துவர் பாலாஜி 3வது முறையாக விளக்கம்\nஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் 3வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.\nசுகாதாரத்துறை செயலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கைரேகைப் பெறப்பட்டது என்று மூன்றாவது முறையாக இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற முதலவர், தலைமைச் செயலாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஆவணம் வரவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான அரசு மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே 2 முறை மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று 3வது முறையாக ஆஜரான அவர் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக புதிய தகவலை கூறியுள்ளார். மீண்டும் தேவைப்பட்டால் மருத்துவர் பாலாஜியை விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள் பிப்-20 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 21 ஆம் தேதி முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும், 23-ம் தேதி ஓட்டுநர் ஐய்யப்பன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_11.html", "date_download": "2019-01-21T01:12:25Z", "digest": "sha1:Q7QKGEWKXMPYDANLXKW3BL4TQAOUJMK5", "length": 59006, "nlines": 351, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் கா���்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள சுட்டிகளைசொடுக்கி படிக்கவும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செய���். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள். >>>*** இங்கே*** <<< *********\nகடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.\nகடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது. பொழுது போக்குவதற்கா ஆக்குவதற்கா தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.நகைச்சுவை வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது.\nமனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை.\nமொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும் போது பார்க்க லட்சணமாக இருக்கும்; ஆனால் சிரிக்கத்தான் மாட்டார்கள்\nசிலருக்கு நகைச்சுவையே பிடிக்காது. நகைச்சுவையாக பேசவும் வராது. அடுத்தவர் நகைச்சுவை சொன்னால், அதை ரசித்து சிரிக்கவும் தெரியாது. சிரிப்பவரைப் பார்த்து, “என்ன…. சும்மா பல்லை பல்லைக் காட்டிக் கொண்டு…. சும்மா பல்லை பல்லைக் காட்டிக் கொண்டு….” என்று எரிச்சல்படவும் செய்வார்கள். பேசும்போதே நகைச்சுவையாக பேசுபவர்களுடனும் வாய்விட்டு சிரிப்பவர்களுடன் எவரும் மகிழ்ச்சியாக பழகுவார்கள்.\nநகைச்சுவையில் ஓர் உளவியல் கருத்து உண்டு. எந்த நகைச்சுவைக்கு ஒருவர் சிரிக்கிறார் என்பதே. அவர் யார் என்பதைக் காட்டிவிடும்\nஒவ்வொருவர் சிரிக்கும்போதும், சிரிப்புக்கான காரணத்தை அல்லது கருத்தை கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். எளிமையாக புரிவதற்கு ஒன்று சொல்லலாம்\nகுழந்தைகள் ஒன்றுடன் ஒன்று கூடி, ஓடியாடி விளையாடும். அப்போது ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால், மற்றவை விழுந்து விழுந்து சிரிக்கும். குழந்தைப் பருவத்தின் இந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும��. ஆனால் வயதான பருவத்தில் இருக்கும் ஒருவர் தவறிவிழுந்தால். உடன் இருக்கும் நண்பர்கள் பதறிவிடுவார்கள்.\nகுழந்தையாக இருந்தபோது நகைச்சுவையாக இருந்த நிகழ்வு பக்குவப்பட்ட நிலையில் வருத்தத்திற்குரியதாகி விடுகிறதல்லவா அந்த நிலையிலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்\nவாழ்வில் நகைச்சுவை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது. தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.\nஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிக் கிடந்த நமக்கு முழுக்க சினிமாவுக்காகவே ஒரு தொலைக்காட்சி வந்து ‘non stop கொண்டாட்டம்’ என்கிறது.\nஒரு F.M.ரேடியோ, “கேளுங்க; கேளுங்க; கேட்டுக்கிட்டே இருங்க.” என்றது. இவர்களையெல்லாம் தூக்கியடிக்க ‘24 மணி நேரமும் சிரிச்சுக்கிட்டே இருங்க’ என்று தொலைக்காட்சிகள் வந்துவிட்டன,\nகடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.\nஉழைப்பதற்கும் கடமையைச் செய்வதற்கும் வாழ்நாள் போதவில்லை என்றே எல்லா சாதனையாளர்களும் எண்ணுகிறார்கள்.\nபொழுது போதாமல் தவிக்கிறார்களேயன்றி பொழுது போகாமல் தவிக்கவில்லை. ஆனால் வளரும் தலைமுறைக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்\nஉழைத்துக் களைத்தவனுக்கு தேவைப்படுவது கூட ஓய்வுதான். அவன் தொலைக்காட்சி பார்ப்பதோ; பாட்டு கேட்பதோ; இதழ்கள் படிப்பதோ அல்லது தூங்குவது கூட, வேலை அழுத்தத்திற்கிடையில் ஒரு மாற்றத்திற்குத் தானே தவிர, பொழுதைப் போக்க முடியாமல் செய்யும் காரியமல்ல.\n‘காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது’ என்று பள்ளிகளில் சொல்லித் தருகிறோம்.\nகடிகாரத்தில் ஒவ்வொரு நொடிக்கும் நகரும் முள் நம் வாழ்நாட்கள் கரைந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. நாள்காட்டியில் தினமும் கிழிக்கப்படுவது காகிதமல்ல; நமது வாழ்நாட்கள் தான்.\nநேரத்தை மதிக்காதவனை நேரம் மதிப்பதில்லை. அவனைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, அது போய்க்கொண்டே இருக்கிறது.\nஇத்தனை மணிக்கு வகுப்புகள் தொடங்கும்; இத்தனை மணிக்கு இடைவேளை பிறகு உணவு நேரம்; இத்தனை மணிக்கு வகுப்புகள் முடியும்’ என்றெல்லாம் பள்ளிகளில் வகுத்து வைத்ததின் நோக்கமே நேரத்தின் அருமையை இளமையிலேயே புரிய வைக்க வேண்டும். என்பதற்குத்தான், ‘5 நிமிடங்கள் தாமதமாகப் பள்ளிக்கு வந்தாலும் தண்டனை’ என்ற விதி வைத்திருப்பதும் அதனால்தான்.\nஒரு பக்கம் நேரத்தின் அருமையை சொல்லிக்கொண்டே அதை வீணடிப்பதற்கான சூழல்களை இளைஞர்களுக்கு உருவாக்கி விட்டோம்.\n‘சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்றவிளம்பரம் அச்சிடப்பட்ட அட்டைப் பெட்டிக்குள், அடைக்கப்பட்டே சிகரெட் விற்கப்படுறது. அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டேதான் சிகரெட் பிடிக்கிறார்கள்.\n‘மதுப்பழக்கம் உடல் நலத்துக்கும் நாட்டுக்கும் கேடு’ என்று சாராயக் கடைக்கு வெளியே எழுதிவைத்து விட்டே தடபுடலாக சாராய வியாபாரம் நடைபெறுகிறது.\nஅதேபோன்று ‘நேரத்தை வீணடிக்கக் கூடாது’ என்று சொல்லிக் கொண்டே பொழுதை வீணடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு நடந்துவிட்டன..\nநாடு முழுக்க இருக்கும் F.M. ரேடியோக்களின் எண்ணிக்கை அதிகம். சென்னையில் மட்டுமே இதன் எண்ணிக்கை பத்தினைத் தொட்டுவிட்டன.\nஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியார் வானொலிகள் நிறையவே இருக்கின்றன. இவை எந்த நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன 24 மணி நேரமும் திரைப்பட பாடல்கள் ஒலிக்கின்றன. “எங்களுக்கு இந்த பாட்டு போடுங்கள்” என்று 24 மணி நேரமும் மக்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.\nபாட்டுக்களுக்கிடையில் பேட்டிகளும் நடக்கும். யாரைப் பேட்டி காண்பார்கள் என்று நினைக்கிறீர்கள்\nஅப்போது புதிதாக வந்த ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரில் தொடங்கி ‘லைட்மேன்’ வேலை செய்தவர் வரை அந்தத் திரைப்படம் தயாரிக்கும் போது நிகழ்ந்த அனுபவத்தை சொல்வார்கள். நமது தமிழ்நாட்டுச் செல்வங்களும், அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசி மகிழ்ந்து, பிறந்த புண்ணியத்தை அடைகிறார்கள்.\n‘ரேடியோவில் வேறு எதுவும் வருவதில்லையா\nஇடையிடையே உலகில் எங்கேயாவது எவராவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், அவர்கள் எடுத்த விக்கெட் மற்றும் ஓட்டங்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக கூறுவார்கள்.\nகுறுந்தகடுகளில் வரும் திரைப்பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடும் பேருந்துகளில் அலறுகின்றன.\nவெயிலின் உக்கிரத்தால் வியர்வையில் குளித்து, கசகசத்து உடல் சலித்து பசியால் களைத்து சோர்ந்து நின்றவாறு கூட்ட நெரிசலில் பயணிக்கும் மக்களின் காதுகளில் ‘நிலவு குளிர் நான் நீ போர்வை’ என்றெல்லாம் அலறல் சத்தம் விழுந்து கொண்டேயிருக்கிறது.\nபாடலின் பொருள் உணர்ந்து ரசிப்பது என்பதெல்லாம் கண்ணதாசனோடு போயிற்று. வைரமுத்துவின் வைர வரிகள் மீது இசைக்கருவிகளின் கூச்சல் வந்து உட்கார்ந்து விட்டது. அதனால்தானோ என்னவோ பாடலாசிரியர்கள் தங்களை அதிகம் சிரமப்படுத்திக் கொள்வதேயில்லை. சில பாடல் வரிகளின் பொருளை அறிந்தபோது “இசை கருவிகளின் ஆதிக்கமே நல்லதுதானோ…..” என்றேஎண்ணத் தோன்றியது.\nசில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு கொலை, மக்களை உலுக்கியது. காலையில் தனது மாமியார் மற்றும் குழந்தையுடன் கடைக்குச் சென்ற இளம்பெண் அவர்கள் இருவரையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் முற்பகலில் வீடு திரும்பினார். நண்பகல் நேரத்தில் வீடு திரும்பிய மாமியாருக்கும் குழந்தைக்கும் பேரதிர்ச்சி. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். கிடந்த கோலம் பாலியல் வன்முறைக்கு அவள் ஆளானதைக் காட்டியது.\nஓரிரு நாட்களில் கொலையாளியைக் கண்டுபிடித்துக் கைது செய்ததாகக் காவல் துறை சொன்ன விபரம் செய்தித்தாள்களில் வந்தது. கொலைச் செய்தியில் மனத்துயர் கொண்டிருந்த மக்கள் கொலைக்கான காரணத்தையும் சூழலையும் காவல்துறைசொன்னபோது வேறுவிதத்தில் கவலையும் அதிர்ச்சியும் கொண்டார்கள்.\nகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்னரே வேறு ஒருவனுடன் தொடர்பு இருந்தது; திருமணத்திக்கு பின்னர் அவனை எங்கோ ஒரு பொது இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உறவு புதுப்பிக்கப்பட்டது. வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருக்கும்போது, தன் வீட்டுக்கே அவனை வரவழைத்தாள். உறவு மேலும் வலுப்பட தான் மட்டுமே வீட்டில் தனியாக இருக்கும் சூழல்களை அவளே வலிந்து உருவாக்கிக் கொண்டாள்.\nஅப்படிப்பட்ட ஒரு நாளின் நிகழ்வுதான் கொலையில் முடிந்துள்ளது.\nசெய்தித்தாளில் இந்த செய்தியைப் படித்தபோது மனம் சங்கடப்பட்டது.\nஅன்று மாலையே, தற்செயலாக கேட்க நேர்ந்த ஒரு திரைப்படப்பாடல், திகைத்து ஒரு கணம் செயலிழக்க வைத்தது. “டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபோட யாரும் இல்ல” என்று அந்தப்பாட்டு தொடங்கியது.\nமுறையற்ற உறவுக்கு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக பெண் அழைப்பதே பாடலின் பொருள்.\nசமூகத்தில் நடக்கும்போது தண்டனைக்குரிய குற்றம் ஒன்று திரைப்படத்தில் பாடலாக்கப்பட்டு நடிக்கப்படும் போது நியாயமாகி விடுமா\nஇந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்; நடித்தவர்; தயாரித்தவரையெல்லாம் விடுங்கள் இந்தப் பாடலை எழுதியவருக்குக் கூடவா இதன் பொருள் தெரியாது இந்தப் பாடலை எழுதியவருக்குக் கூடவா இதன் பொருள் தெரியாது இல்லை, பொருள் தெரிந்தும் பொறுப்பு தெரியாமல் இப்படி எழுதுகிறார்களா\nமேலே கூறிய கொலை நட.ந்த சூழலுக்கும், இப்பாடலின் அழைப்புக்கும் என்ன வேறுபாடு உள்ளது\nஇந்த குறிப்பிட்ட பாடலின் அடுத்தடுத்த வரிகளும் மிகக் கொச்சைதான். இந்த அழகில் பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் செல்பேசிகளில் ‘ரிங்டோ’னாகவே இந்தப் பாடல் ஒலிக்கிறது.\nஇந்த ஒரு பாட்டு ஓர் உதாரணத்துக்குத்தான். இத்தனைக்கும் இந்தப் பாடலின் ராகம் மிக நன்றாகவே இருக்கிறது. பொருளும் காட்சி அமைப்பும் கண்ணியத்துடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\n‘நீங்க ஏன் சார் பாட்டுக்கு அர்த்தத்தையெல்லாம் பார்க்கிறீங்க….’ என்று நம்மைக் குற்றவாளியாக்கி நமக்கே வருகின்றன. இந்த பாடல்கள்தான் தெருவெங்கும் ஒலிக்கின்றன;\nகுடும்பங்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் ஒலிக்கின்றன; ஆண்களும் பெண்களும் நண்பர்களாக பயணிக்கும் கார்களில் ஒலிக்கின்றன; செல்பேசிகளில் ஒலிக்கின்றன;\nஆஸ்கார் தமிழனைத் தந்து பெருமைகண்ட இனம்தான் நாம்; ஐயமில்லை. அப்பாவித் தமிழர்கள் பலியாவதும் கவலை தருகிறது. வீட்டுக்கு வீடு 24 மணி நேரமும் இந்தப் பாடல்கள் ஒலிப்பதோடு, கவர்ச்சியான உடைகளோடு (ஆபாசம் என்று இதை சொல்லக் கூடாதாம். சொன்னால், நமக்கு பார்வை சரியில்லையாம்\nஅருவறுக்கத்தக்க அங்க அசைவுகளோடு நாயக நாயகிகள் வரைமுறையின்றி குதிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாவதை எண்ணி வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும்\nஎந்த நேரமும் இப்படிப்பட்ட காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் தோன்றுகின்றன. தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், வயதில் மூத்துத் தளர்ந்தோர்களும் இருக்கும் வீடுகள் என்ன கதியாகும்\nதமிழில் இப்போது எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளன என்று எண்ணுவதே சிரமமாக இருக்கிறது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு தொலைக்காட்சி வந்து விட்டிருக்கும். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு தொலைக்காட்சி தொடங்க ஆசை வந்���ுவிட்டது. தொலைக்காட்சியில் தோன்றுபவர்களுக்கு அரசியல்வாதியாக ஆசை வந்துவிட்டது\n‘கனவு காணுங்கள்’ என்று இளைஞர்களை அழைத்தார் அப்துல்கலாம். நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே, இப்படியும் சொன்னார்; “நீ தூங்கும் போது காண்பதல்ல கனவு. உன்னை எது தூங்க விடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு”.\nதனது எதிர்காலத்தைப் பற்றி; தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றி; தனது நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி ஒவ்வொரு இளைஞரும் தூக்கமின்றி எண்ண வேண்டும் என்பது அவரது அறிவுரை.\n“தூங்காமல் இரு, ஆனால் எதையும் சிந்தித்து விடாதே; 24 மணி நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்து, நாயக நாயகியாக உன்னை எண்ணி கனவுலகிலேயே இரு” என்பதுதான் இளைஞர்களுக்கு இன்று நாம் தரும் செய்தி..\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஆக்கபூர்வமான கருத்து. இந்த தொல்லைகாட்சியின் உச்சகட்டமாக பேருந்தில் செல்லும் நேரம் கூட அமைதியாக இருக்கவிடாமல் திரைப்பட ஒலிபரப்பு அரசு சார்பில் தூம் டிவி என்று. ஒவ்வொரு வாரமும் சொந்த ஊர் செல்லும் நான் படிக்காதவன் போக்கிரி போன்ற படங்களை 20 முறைக்கும் மேல் பார்த்து இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இந்த பின்னூட்டம் எழுதுகிறேன்.\n//நீ தூங்கும் போது காண்பதல்ல கனவு. உன்னை எது தூங்க விடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு”.//\nசிந்திக்க தூண்டும் அருமையான பதிவு..\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nமகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி \nகட்டிப்பிடி வைத்தியம்’. அட கட்டிபிடி கட்டிபிடிடா. ...\nஉங்கள் வாழ்க்கையில் வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nஉலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் \nஉழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆக யோசனைக...\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையு...\nகடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போ...\nநிறைய தண்ணீர் குடி.. நிறைய ஆரோக்கியம்.. உடலுக்கும்...\nஇளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை...\n'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்க...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1225866.html", "date_download": "2019-01-21T01:01:52Z", "digest": "sha1:WDS5DR5EFEJMBGD426D2CGBDUFVABIHR", "length": 19581, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "காற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்!!(மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nகாற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்\nகாற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்\n‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பாக பல பிரச்னைகள் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம். இன்று சுற்றுச்சூழல் சீர்கேடு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியமான தகவலும் கூட’’ என்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர் சௌந்தர்ராஜன்.\n நுரையீரலுக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்டோம்…\n‘‘என்ன இது புதிராக இருக்கிறதே என்ற உங்களுடைய நினைப்பில் தவறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஒரேயொரு விஷயத்தை மட்டும் நீங்கள் உற்று\nஇன்று அதிகரித்துவிட்ட வாகனங்களில் இருந்து, அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது. இந்தப் புகையின் மூலமாக காற்று சிறிதுசிறிதாக மாசுபடத் தொடங்குகிறது. புகையில் வெளிப்படுகிற நச்சுத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், லெட், காட்மியம் போன்ற தாதுக்கள் நமது உடலுக்குள் செல்வதால், நுரையீரல் உட்பட எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்குகின்றன.\nஅதாவது, மாசடைந்த காற்றினைச் சுவாசிப்பதால், மூச்சுத்திணறல் போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதோடு, குறைப்பிரசவம், சர்க்கரை நோய் போன்றவையும் நேரிடலாம்.நுரையீரலுக்குள் செல்கிற விஷத்தன்மை உடைய உலோகப் பொருட்கள், தாதுக்கள் ரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக, நச்சுத்தன்மை கொண்ட சிறுநீரக நோய்(Toxic Nephropathy) ஏற்படுகிறது. சிறுநீரை வடிகட்டி, வெளியேற்றுகிற நெப்ரான்கள் பாதிப்பு அடையும்.\nஎனவே, சிறுநீர் கழிக்கும்போது, ரத்தமும் கலந்து வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உடலில் உள்ள புரதச்சத்து குறையத் தொடங்கும். அழற்சி வரும். இதனைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை வரும். நுரையீரலில் சளி சேர்ந்து, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தொடர் இருமல் ஏற்படும் அபாயம் உண்டு.\nஅது மட்டுமின்றி நுரையீரலில் டிபி(Tuber Culosis) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாளடைவில், இந்த உறுப்பில், COPD எனக் குறிப்பிடப்படுகிற Chronic Obstructive Pulmonary Disease உண்டாகும். மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால், சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.\nஇரண்டாவது கட்டமாக, காற்று மாசுபட்டால் இதயம் செயல் இழக்க நேரிடும். மறைமுகமாக இதயம் பாதிப்பு அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயமும் உருவாகும்.\nபுகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்ரீதியாக, என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் காற்று மாசுபடுவதாலும் உண்டாகும். மரங்களில் இருந்து வெளிப்படுகிற கார்பன் டை ஆக்சைடு, காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள்(Particulate Matter) போன்றவற்றை சுவாசிப்பதால் 5 வயதிற்��ுட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதுமைப் பருவத்தினர் போன்றோர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nஏனென்றால், இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாய்மை அடைந்த பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும், குறைப்பிரசவத்தில் சிசுக்கள் பிறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிறக்கிற சிசுக்களின் உடல் எடை மிகவும் குறைவாகக் காணப்படும்.\nஅசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால், ஏற்படுகிற பாதிப்புகளைக் குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்னைகள் என வகைப்படுத்தலாம். முதல் வகையான குறுகிய கால பிரச்னையில், இருமல், சளி, மூச்சுத்திணறல் உண்டாகும்.\nநீண்ட கால பிரச்னை என பார்க்கும்போது 75 வயதில் நேரிடுகிற இறப்பு முன்கூட்டியே 55 வயதிலேயே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காற்று மாசினால் ஏற்படுகிற உடல்நலக் குறைபாட்டினைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஉலக சுகாதார மையம் தருகிற புள்ளி விபரத்தின் அடிப்படையில், ஓர் ஆண்டில் 4.2 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டினால் பாதிப்பு அடைவதாக தெரிய வருகிறது. எனவே, இது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருப்பது அவசியம். உடலில் பிரச்னைகள் வந்த பின்னர், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரமான இடத்தில் வசிக்க முற்படலாம்\nஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புகிறோம்\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆ��்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/vilupeuam-lannchma", "date_download": "2019-01-21T00:58:58Z", "digest": "sha1:YU3I2T3KU46LWC553QSEQPCVBLZ5AZV3", "length": 9196, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "விழுப்புரத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வனச்சரகர் மற்றும் வனத்துறை மண்டல மேலாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன��� உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome Uncategorized விழுப்புரத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வனச்சரகர் மற்றும் வனத்துறை மண்டல மேலாளருக்கு...\nவிழுப்புரத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வனச்சரகர் மற்றும் வனத்துறை மண்டல மேலாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nவிழுப்புரத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வனச்சரகர் மற்றும் வனத்துறை மண்டல மேலாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nகடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் பண்ருட்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான முந்திரி மரங்களை வெட்டுவதற்கு 55 ஆயிரத்து 200 ரூபாய் முன்வைப்புத் தொகையாக கட்டினார். ஏலம் எடுத்த மரங்களை வெட்டிய பிறகு வனத்துறை மண்டல மேலாளராக இருந்த மகிலனிடமும், வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தியிடமும் முன்வைப்புத்தொகையை கேட்டதாக கூறப்படுகிறது. முன்வைப்புத்தொகையை வழங்க இருவரும் 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் மகிலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வனச்சரகர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை, 6 ஆயிரம் அபராதமும், வனத்துறை மண்டல மேலாளர் மகிலனுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nPrevious articleஉலக புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nNext articleதிருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகையின் 2-ஆம் நாள் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉரிமையாளர் திட்டியதால் கோபித்துக் கொண்ட பச்சைக் கிளி மாரியம்மன் கோவிலில் தஞ்சம்..\nகாரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து\nமாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post.html", "date_download": "2019-01-21T01:53:59Z", "digest": "sha1:YGNOHUFD5JUGXEFKBEP4RVUHN5YILKE4", "length": 25917, "nlines": 349, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது எப்படி?", "raw_content": "\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது எப்படி\nசி.பி.செந்தில்குமார் 7:11:00 AM சினிமா, நகைச்சுவை, நையாண்டி 35 comments\nபோட்டி நிறைந்த இந்த உலகில் நாம் தனித்துத்தெரிய எதிலும் முந்திக்கொள்ள வேண்டும்.டாக் ஆஃப் த டவுன் ,கிராமம் எல்லாம் இப்போ எந்திரன்தான்.அந்தப்படத்தை முதல் ஷோவே நிறைய பேர் பார்த்தாலும் அவர்களை முந்திக்கொண்டு முதல் விமர்சனத்தை எப்படி பதிவு போடுவது என்று (இல்லாத)மூளையை கசக்கி யோசித்தேன் 3 ஐடியாக்கள் தோன்றின.\nவழி 1.விடிகாலை 3 மணிக்கு எழவும்.(என்ன எழவுடா இது என புலம்பாமல்..)குளித்து மாற்றுத்துணி எடுத்துக்கொள்ளவும்.(கூட்ட நெரிசலில் மீண்டும் ஒரு முறை டிரஸ் மாற்ற நேரிடும்.)ஓ சி யில் ஒரு லேப்டாப் ஏற்பாடு செய்துகொள்ளவும்.அதில் முதலில் படத்தின் ஸ்டில்ஸை டவுன்லோடு பண்ணி ஸ்டோர் பண்ணி வைத்துக்கொள்ளவும்.டைட்டிலை ரெடி பண்ணி பக்காவாக தயாராகவும்.\nதியேட்டரின் ஓரமாக சீட் பிடித்துக்கொள்ளவும்.(அப்பதான் சார்ஜ் போட பிளக்பாயிண்ட் கிடைக்கும்.)பொதுவாக தமிழ் சினிமாவில் படம் போட்ட 20 நிமிடத்தில் உத்தேசமாக கதை தெரிந்துவிடும்.அது தெரிந்ததும் படத்தோட கதை என்னன்னா ...... என டைப் செய்து 10 லைனுக்குள் எழுதி இடுகையை வெளியிடவும்.பொதுவாக தமிழ் மணத்தில் அரைமணி நேரம் கழித்தே இடுகை ஜாயிண்ட் ஆகும்.அதற்குள் இடைவேளை வந்து விடும்.\nஇடைவேளை 15 நிமிஷம் இருக்கும்.அதற்குள் மீதிக்கதையை டைப் செய்து இடுகையை எடிட் செய்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவும்.ஈரோட்டில் விடிகாலை 4.30 மணிக்கு முதல் காட்சி.காலை 6 மணிக்குள் விமர்சனம் வந்து விடும்.\nநீங்கள் படம் பார்த்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உட்கார்ந்து விமர்சனம் எழுதினால் மதியம் ஆகி விடும்,நான் சொன்ன வழியில் செய்தால் நீங்கள்தான் நெம்பர் ஒன்.\nவழி 2. பணம் செலவு செய்யாமலேயே விமர்சனம் செய்ய ஆசையாஅதற்கும் வழி உண்டு.ஏர்செல் டூ ஏர்செல் 24 மணி நேரமும் ஃப்ரீ கனெக்ஷன் எடுத்த ஒரு நெம்பர் உங்களிடமோ உங்கள் நண்பரிடமோ இருக்கும்.(மாதம் ரூ 500 வாடகை).அந்த சிம் உள்ள ஃபோனை படம் பார்க்கப்போகும் ஒரு நபரிடம் உங்கள் இன்னொருஏர்செல் நெம்பருக்கு கால் செய்து ஆன் பண்ணி ஸ்பீக்கர் ஃபோன் ஆன் செய்து குடுத்து விடவும்.(ஜாக்கிரதை இந்த ஐடியாவில் செல்ஃபோன் அபேஸ் ஆகும் ரிஸ்க் உண்டு.படம் ஓட ஓட கதை வசனம் நீங்கள் டைப் பண்ணலாம்.இடைவேளையின் போது நபரிடம் ஃபோட்டோகிராஃபி எப்படி என கேட்டுக்கொள்ளவும்.ஏனெனில் ஒளிப்பதிவை நீங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லை.\nவழி 3 - லேப்டாப்பும் ஓசியில் கிடைக்கவில்லை,செல்ஃபோனும் கிடைக்கவில்லையாகவலை வேண்டாம்.படம் எத்தனை மணிக்கு விடும் என தியேட்டர் வாட்ச் மேனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு வாசலில் காத்து நிற்கவும்.படம் முடிந்து வெளியே வரும் நபர்களில் தோதான ஒரு நபரை தேர்ந்தெடுக்கவும்.பெரும்பாலும் அவர் வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீசாகத்தான் இருப்பார்,அவரை டீக்ககடைக்கு அழைத்து செல்லவும்.ஒரு டீயும் ,பஜ்ஜியும் வாங்கிக்குடுத்து படத்தை பற்றி அபிப்ராயம் கேட்கவும்.டைரியில் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளவும்.பிறகு எதற்கும் இருக்கட்டும் என தியேட்டர் ஆப்பரேட்டரை போய் பார்க்கவும்,அண்ணே,படம் தேறுமா என ரிசல்ட் கேட்டு வைத்துக்கொள்ளவும்.அப்பாடா,இனி விமர்சனம் ரெடி.\nடிஸ்கி- மேற்கூறிய வழிமுறைகளில் ஏதேனும் பிழை ஏற்பட்டு விமர்சனம் மிஸ்கால்குலேஷன் ஆனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nநிறைய பேரோட ரகசியத்தை எல்லாம் இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களேப்பா அவங்க மனசு எம்புட்டு கஷ்டபடும்னு நினைச்சிப் பாத்தீங்களா\nஒருவேளை இப்படித்தான் விமர்சனம் எழுதுறாங்களோ\nஆனாலும் உங்களுக்கு நல்ல கற்பனை வளங்க\nகாஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nஎனக்கு தானே இந்த உள்குத்து...\nஒருவேளை இப்படித்தான் விமர்சனம் எழுதுறாங்களோ\nஆனாலும் உங்களுக்கு நல்ல கற்பனை வளங்க\nநன்றி எஸ் கே,சும்மா ஒரு கற்பனைதான்\nகாஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nஎனக்கு தானே இந்த உள்குத்து...\nஅதெல்லாம் இல்லை நண்பா,சும்மா தமாஷ்\nஅதைத்தான் சரி பண்ணனும் தல\nகமிங் சண்டே சரி பண்றேன்\nதல எந்திரன் பாத்தாச்சா.. படம் பட்டய கெளப்புது\nகார்த்திக்,இன்னும் பாக்கல,எல்லாரும் சொல்றாங்க.பாக்கனும்.நீங்க பாத்தாச்சா\nசார் நீங்க பதிவு போடுவீங்க உங்க ரசனை எப்படி அப்டின்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன் ஈரோட்ல கூட்டம் எப்படி\nகிளைமாக்ஸ் சான்சே இல்ல ரஜினி சார் ஆடு போல மிமிக்ரி செய்யும் சீன்.... இன்னும் நெறைய இருக்கு.. 1st show & 2nd show பாத்துட்டேன் மறுபடியும் நைட் ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்\nகார்த்திக்,ஆஃபீஸ்ல லீவ் கிடைக்கலை.கட் அடிக்க வழி இல்ல. நாளைதான் பாப்பேன்.இங்கே ஒரே திருவிழாதான்.6 தியேட்டர்ல ஓடுது.\nகிளைமாக்ஸ் சான்சே இல்ல ரஜினி சார் ஆடு போல மிமிக்ரி செய்யும் சீன்.... இன்னும் நெறைய இருக்கு.. 1st show & 2nd show பாத்துட்டேன் மறுபடியும் நைட் ஷோ ரிசேர்வ் பண்ணிட்டேன்\nநக்கல் பண்றதுல கவுண்டமனியை முந்திடுவிங்கப் போலிருக்கே... எப்படி பதிவுப் போடறதுன்னே ஒருப்பதிவா... எப்படி பதிவுப் போடறதுன்னே ஒருப்பதிவா... சரிதான். ஓவரதாத் தான் போறிங்க..(ஹீ...ஹீ...)\nThanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி\nடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்\nநக்கல் பண்றதுல கவுண்டமனியை முந்திடுவிங்கப் போலிருக்கே... எப்படி பதிவுப் போடறதுன்னே ஒருப்பதிவா... எப்படி பதிவுப் போடறதுன்னே ஒருப்பதிவா... சரிதான். ஓவரதாத் தான் போறிங்க..(ஹீ...ஹீ...\nThanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி\nடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்\nபோர் அடிக்குதா ,ஆச்சரியமா இருக்கே,சரி சரி பண்ணிவோம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ��ெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_23.html", "date_download": "2019-01-21T01:54:12Z", "digest": "sha1:4R4YYVSVVJ5PXGV433HWH7NTPU7EWSRO", "length": 23895, "nlines": 271, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உயர் அதிகாரிகள்...வதம் செய்யக்கிளம்பிய வள்ளி..", "raw_content": "\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உயர் அதிகாரிகள்...வதம் செய்யக்கிளம்பிய வள்ளி..\nசி.பி.செந்தில்குமார் 8:23:00 AM அரசியல், அனுபவம், செக்ஸ், டார்ச்சர், போலீஸ், வழக்கு 15 comments\nஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், \"ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.\nஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, \"ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், \"செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார்.\nஇவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வ��க்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nஅவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.\nஎந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், \"இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி.\nநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார்.\n\"ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா' என, வள்ளியிடம் கேட்டதற்கு, \"\"நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.\nசிவகாசி ஜெயலட்சுமி வழக்கு போல இன்னும் 10 நாட்களில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன்.பல பெரிய தலைகள் உருளக்கூடும்..ஈரோட்டில் இப்போதே 4 உயர் அதிகாரிகள் லீவில் இருக்காங்களாம்..\nஎன்னைக்கேட்டால் எவனெல்லாம் இந்த கேஸ்ல மாட்றான்களோ.. அவங்க எல்லார் குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கனும்.. எல்லா சினிமா தியேட்டர்களிலும் ஸ்லைடு போட்டு அவங்களை கேவலப்படுத்தனும்.. அப்பத்தான் இனி வரும் காலங்களில் தப்பு பண்றவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.\nஅதை விடுத்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணி சமாளிச்சா அவன் அங்கே போய் அதே வேலையை வேற பெண் போலீஸ் கிட்டே காட்டுவான்..\nஉங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு சல்யுட் நண்பரே\nதக்காளி.. டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா உதை விழும்.. ஹி ஹி\nதம்பி நீங்க போட்டுருக்க போஸ்ட் போலீச பத்தியது..........நான் ரொம்ப பயந்த புள்ள அதனால..........ஹிஹி\nபொதுவா இந்த மாதிரி விஷயங்கள்ல ரெண்டு பக்கமும் தப்பு இருக்கும்..பார்ப்போம் உண்மை என்னன்னு\nஉண்மையிலேயே பெண் காவலர்கள���க்கு செக்ஸ் டார்ச்சர் அதிகம்தான், நானும் கேள்விபட்டு இருக்கேன், அது சரி தல இந்த மேட்டர்ல கூடவா சினிமா தியேட்டர இழுக்குறீங்க :-)\nநாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க இதே பிரச்சினை அரபு நாடுகளில் நடந்து இருந்தா அவனுங்களுக்கு ---------- கட்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇது போன்று சமுகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பதிவர்களும் முன்வரவேண்டும்..\nவழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் வள்ளிக்கு துணையாக நிற்போம....\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅப்புறம் ஏதாவது சொல்லிட்டு போங்கடான்னா...\nதங்கப் பதக்கம் பட வசனம் தான் ஞாபகம் வருது\n//SP ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயம் இல்லை//\n//சாமி படம் / பூ //\nவள்ளி - யாமிருக்க பயம் ஏன் முருகன் படம் இருக்காது, விநாயகர் அல்லது காளி படமா இருக்கணும் \nஇந்த டீடெய்லு இல்லையா CPS \nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்��ி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள��வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltechguruji.com/category/productreview/mobile-reviews/?filter_by=review_high", "date_download": "2019-01-21T02:20:09Z", "digest": "sha1:R75XX32WSECRJWT74IGFB72MWCG3G3T3", "length": 5112, "nlines": 132, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Mobile Reviews | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_168029/20181109160050.html", "date_download": "2019-01-21T01:36:56Z", "digest": "sha1:VCOP53E34PUDYW3GKJYUGJYST4FSW7HB", "length": 9517, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சர்கார் சர்ச்சை தொடர்பாக ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யத் உயர் நீதிமன்றம் தடை", "raw_content": "சர்கார் சர்ச்சை தொடர்பாக ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யத் உயர் நீதிமன்றம் தடை\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசர்கார் சர்ச்சை தொடர்பாக ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யத் உயர் நீதிமன்றம் தடை\nஇந்நிலையில் சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர��� ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.\nஇதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே போலீஸார் அவரது வீட்டில் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முருகாதாஸின் முன்ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு படத்துக்குத் தணிக்கையில் சான்றிதழ் அளித்த பிறகு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. படத்தில் டிவியை எதிர்த்திருந்தால் சம்மதமா படத்தைப் படமாகப் பார்க்கவேண்டும் என்று விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய ��ருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_7502.html", "date_download": "2019-01-21T01:30:50Z", "digest": "sha1:3YX66WXDIZL3JU6ZZLNVHKOLDV7HOMRR", "length": 22636, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியேயாக வேண்டும்! - கூச்சலிடுகிறார் சம்பந்தனார்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபோர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியேயாக வேண்டும்\nநாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், கட்டாயம் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியேயாக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nசகல மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தீர்வுக்குள் சமாதானமும் உள்ளடங்க வேண்டும். மேலும், போர்குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்பது உறுதிப்பட���த்தப்பட வேண்டும்.\n“சர்வதேசத்தின் தலையீட்டின் காரணமாக, அரசாங்கம் தென்னாபிரிக்காவில் சுற்றுலாவில் கலந்துகொண்டு, அந்நாட்டின் உண்மையும் ஒருமைப்பாடும் பற்றி அளவளாவியுள்ளது. 02 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்காவின் உண்மையும் ஒருமைப்பாடும் தொடர்பான ஆணைக்குழு தொடர்பில் இலங்கை அரசுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இலங்கை அரசு அதனை நிராகரித்தது. எது எவ்வாறாயினும், வெளித் தலையீடுகள் காரணமாக அதனைப் பற்றிச் சற்றுச் சிந்திப்பதற்கு அரசாங்கம் தற்போது முன்வந்துள்ளது. நீண்டதொரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும். யுத்தம் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு தீர்வு காணவும் வேண்டும்” எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர் போராளிகளை விடுவிக்குமாறு சர்வதேசம் கேட்டது. அப்போது பிபிசி உலக சேவைக்கு பேட்டி வழங்கிய சம்பந்தன் புலிகள் யாரையும் பலவந்தமாக போரில் ஈடுபடுத்தவில்லை என்று தெரிவித்தார்.\nஆனால் வன்னியிலிருந்து வெளியேறியிருக்கின்ற மக்களில் 100 விழுக்காடு பேரும், புனர்வாழ்வு பெற்று வெளியேறிய புலிகளும் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக போரில் ஈடுபடுத்தினர் என தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் புலிகளின் மனித உரிமை மீறலுக்கு துணை போன சம்பந்தன் போர்க்குற்றம் புரியாதவரா\nஇவர் அன்று உலகிற்கு பொய்சொல்லி பயங்கரவாதத்திற்கு துணைபோனதற்கு என்ன தண்டனை என்ற கேள்விகள் பரவலாக எழுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்��து, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்ட���்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50713-neet-grace-score-bane-for-tamil-students-dmk-leader-mk-stalin-condemned-for-this.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-21T02:13:48Z", "digest": "sha1:NEP3DUJPVO5MBX2QAGNZQAJG6MISF5JR", "length": 10209, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் கருணை மதிப்பெண் மறுப்பு ஏமாற்றமளிக்கிறது : ஸ்டாலின் | Neet Grace score Bane for Tamil Students : DMK Leader MK Stalin condemned for this", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nநீட் கருணை மதிப்பெண் மறுப்பு ஏமாற்றமளிக்கிறது : ஸ்டாலின்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க மறுத்தது ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்த சலுகையும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை செய்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வருவதால் குழப்பம் செய்கிறார்கள் என தமிழக மாணவர்கள் மீது சி.பி.எஸ்.இ குற்றம் சாட்டியிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்த சி.பி.எஸ்.இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என���று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.\nமுதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து \nபேரிடரை சந்திக்கும் நாட்டிற்கு, பிற நாடுகள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nமக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக முதல்வர் பழனிசாமி\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் - தலைவர்கள் கருத்து\n“எதிர்க்கட்சிகளை பார்த்து மோடி அஞ்சுகிறார்” - ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து \nபேரிடரை சந்திக்கும் நாட்டிற்கு, பிற நாடுகள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Petrol%20Price", "date_download": "2019-01-21T01:20:06Z", "digest": "sha1:GYUJWCOJQ6W5IUS76RLGFTWHKT2CLDHT", "length": 9663, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Petrol Price", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர��கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\nபெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..\nஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்\nதேர்தல் முடிந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\nபெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..\nஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்\nதேர்தல் முடிந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/2978", "date_download": "2019-01-21T01:46:35Z", "digest": "sha1:PHEDC54W2T2SGZLVROKJ3ZW7LODB5BPK", "length": 8939, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள்\nஇந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள்\nஇந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nநேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது.\nஇப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்தியா இலங்கை இருபதுக்கு - 20 கிரிக்கெட் சிங்கம் கேக் மகிழ்ச்சி\nபெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஅடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார்.\n2019-01-20 14:46:35 பெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஆஸி.யுடனான தொடரிலிருந்து நுவான் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.\n2019-01-20 14:33:47 நுவான் பிரதீப் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nநான் இதனை ஐ.சி.சி. அதிகாரியிடம் தெரிவித்தவேளை அவர் அதிர்ச்சியடைந்தார்\n2019-01-19 09:05:35 ஹரீன் பெர்ணான்டோ ஆட்ட நிர்ணயசதி ஐ.சி.சி\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/3869", "date_download": "2019-01-21T02:18:58Z", "digest": "sha1:UWQW7AVLUHWCE2CW5YOLAA5GJJ63MCZ5", "length": 9065, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி செய்தவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி செய்தவர் கைது\nதொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி செய்தவர் கைது\nஜப்பான் மற்றும் கொரியாவில் தொழில் பெற்றுத்தறுவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅதிகாரிகொட, தர்காநகர் என்ற முகவரியில் வசித்துவரும் நிஷாந்தி சான்ந்தனி மெனிகே என்ற பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.\nஜப்பான் கொரியா வேலைவாய்ப்பு பணியக அதிகாரி பண மோசடி தொழில் தர்காநகர் முகவரி\nசுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்றிரவு அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\n2019-01-21 07:57:20 சிறீதரன் ராகவன் சந்திப்பு\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.\n2019-01-21 07:45:52 கொழும்பு ஜிந்துப்பிட்டி விசாரணை\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்ப���புலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:46:47Z", "digest": "sha1:DGEMVYS4YU4QOWLU24ULW7BDEUJHKLA3", "length": 3654, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போலி நாணயம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவவுனியாவில் போலி நாணயத்தாளுடன் நபர் ஒருவர் கைது\nவவுனியாவில் போலி நாணயத்தாள்களை வியாபர நிலையத்திற்கு கொடுத்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:41:43Z", "digest": "sha1:WALAHJBY7HJ7XBU2OZFUWQAWDCWPGTEK", "length": 3896, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன்\nமாணவிகளை உல்லாசமாக இருக்க அழைப்பு; வலைவீசப்பட்ட விடுதி உரிமையாளர் திடீர் மரணம்\nகல்லூரி மாணவிகளை உல்லாசமாக இருக்க அழைத்ததாக விடுதி உரிமையாளர் மீது தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குறித்த விடுதி உர...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ வ���பத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/category/world-news/page/2/", "date_download": "2019-01-21T02:03:47Z", "digest": "sha1:BOLUJUHECOFKLPD2EM7HXFEL5MFNYDUF", "length": 12282, "nlines": 114, "source_domain": "news.thinaseithi.com", "title": "உலகம் | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள் - Part 2", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks அமெரிக்கா உலகம்\nட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஜப்பானின் தெற்கு பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலின் 39 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த\nஉலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிம் அதிரடி அறிவிப்பு\nசர்வதேச கடன் வழங்கும் நிறுவனத்தின் ஆறு ஆண்டுகால சேவையிலிருந்து விலகுவதாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம்\nஹமில்ட்டனில் வீடுடைப்புச் சம்பவம் … பெண்ணொருவர் காயம் – பொலிஸார் விசாரணை\nஹமில்ட்டனின் கிரவுன் பெயிண்ட் கிழக்கு குடியிருப்பு பகுதியில், வீடுடைப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. வடக்கு கிரஹாம் அவென்யூ இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று\nTop Stories ஆசியா உலகம்\nபங்களாதேஷ் பொதுத் தேர்தல் : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nபங்களாதேஷில் பலத்த பாதுகாப்புடனும், சில வன்முறைச் சம்பவங்களுடனும் நிறைவடைந்��� பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடக்கம் இடம்பெற்ற நாடளாவிய\nTop Stories ஆசியா உலகம்\nபிலிப்பைன்ஸில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் 7.2 ரிக்டர் பரிமாணத்தில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.39\nஇலங்கை மாணவரை சிக்கவைத்தவர் அவுஸ்ரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது\nஅவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் அர்சலன் கவுஜா சிட்னி பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அர்சலன்\n700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் – டொனால்ட் ட்ரம்ப் சாதனை\n700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வொஷிங்டன் போஸ்ட்\nTop Stories உலகம் மத்திய கிழக்கு\nகிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேமிற்கு படையெடுக்கும் மக்கள் – அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கான வழிபாட்டுக்காக, ஜேசு அவதரித்த பெத்லகேமில் ஏராளமானோர் திரண்டு வருவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டம் உலகம் முழுவதும்\nபொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – மிசிசாகுவா பகுதியை சேந்தவர் கைது\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் மிசிசாகுவா பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/864/thirugnanasambandar-thevaram-thiruppachchur-sindhai-yidaiyar", "date_download": "2019-01-21T00:58:00Z", "digest": "sha1:JUQFKYZU4TOMWDGDE2LSOBTSQGKNGVK3", "length": 31685, "nlines": 354, "source_domain": "shaivam.org", "title": "சிந்தை யிடையார்-திருப்பாசூர்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n02.060 சிந்தை யிடையார் தலையின்\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - ப���ன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் கானல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா ���ேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nமால்கொண் டோ ட மையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dindugul-srinivasan-slams-dmk-323131.html", "date_download": "2019-01-21T01:58:35Z", "digest": "sha1:QJMVTKJ2BRWEGVUTRSDMZSZMWBLIGFTQ", "length": 13464, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் - திண்டுக்கல் சீனிவாசன் பரபர குற்றச்சாட்டு | Dindugul Srinivasan slams DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரி��் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் - திண்டுக்கல் சீனிவாசன் பரபர குற்றச்சாட்டு\nமதுரை: ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.\nஅதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா கூட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஆர்பி உதயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் பேசியதாவது, காவிரி நீரை பெற்று தந்த அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.\nவிவசாயிகளுக்கு காவிரி நீர் பெற்றுத்தந்த ஆட்சி போக வேண்டுமாஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலையை செய்கிறார்; ஆனால் அவரால் முடியவில்லை.\nமுதல்வர், துணை முதல்வருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்ததில்லை. இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மதுரை செய்திகள்View All\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nமகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2 சிறப்பு பரிசு அளிக்கும் முதல்வர், துணை முதல்வர்.. என்ன தெரியுமா\nதிமிறிய காளைகள்.. சீறிய வீரர்கள்.. தெறிக்கவிட்ட உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nபாலமேடு ஜல்லிக்கட்டு.. 3 காளைகளுக்கு பரிசு, சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில��� விறுவிறு ஜல்லிக்கட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndindigul srinivasan slams dmk madurai stalin திண்டுக்கல் சீனிவாசன் திமுக சாடல் மதுரை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-commissioner-a-k-viswanathan-says-chennai-will-come-cctv-camera-surveillance-326592.html", "date_download": "2019-01-21T01:03:17Z", "digest": "sha1:OEWGBHYJPRUY56A4WS6MIKYNPLZTMXPC", "length": 16338, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "செப்டம்பருக்குள் சென்னை சிசிடிவி வளையத்துக்குள் வருகிறது.. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் | Police commissioner A.K.Viswanathan says, Chennai will come CCTV camera surveillance within September - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசெப்டம்பருக்குள் சென்னை சிசிடிவி வளையத்துக்குள் வருகிறது.. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nசென்னை: நடிகர் விவேக் நடித்த மூன்றாம் கண் என்ற குறும்படத்தை வெளியிட்டு பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை மாநகரம் சிசிடிவி கேமிரா கண்காணிப்பு வளைத்துக்குள் வரும் என்று தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தொடர்ந்து பல இடங்களில் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சதிலேயே இருந்து வருகின்றன. இப்படியான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சி உதவி வருகிறது. பல குற்றவழக்குகளில் சிசிடிவி கேமிரா வீடியோதான் முக்கிய ஆதாரமாகவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக உள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி பலரும் தங்களுடைய கடைகள், வீடுகளில் சிசிடிவி கேமிராவைப் பொருத்திவருகின்றன.\nஇந்நிலையில், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்த மூன்றாம் கண் என்ற விழிப்புணர்வு குறும்படம் மற்றும் இ-செலான் குறித்த 2 குறும்படங்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதனை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.\nஅதே போல, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பாக அபராதம் செலுத்தும் இ-செலான் குறித்த குறுந்தகடுகளை இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பைக் பந்தய வீரர் அலிஷா அப்துல்லா பெற்றுக் கொண்டார்.\nமூன்றாம் கண் குறும்படத்தை வெளியிட்டுப் பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், \"பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிரா நிறுவும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் சிசிடிவி கேமிரா வளையத்துக்குள் கொண்டுவரப்படும். நடிகர் விவேக் பாணியில் நகைச்சுவையோடு சமூக சிந்தனையை தூண்டும் வகையில் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்\" என்று கூறினார்.\nநிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசுகையில்,\" இ-செலான் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு காவல் துறை உங்கள் நண்பன் என்று கூறுவதற்கு ஏற்ப பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும்\" என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் க���ரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/world/136423-mao-leader-of-chinas-revolution.html", "date_download": "2019-01-21T01:42:17Z", "digest": "sha1:YNNWQ4Z72SHPGZ67QXZF3NEYZFEA52DR", "length": 11334, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Mao - Leader of china's Revolution | “உனக்கு போக மிச்சம் இருக்கிற எல்லாமே இன்னொருவருடையது” மாவோ சித்தாந்தம்! #RememberingMao | Tamil News | Vikatan", "raw_content": "\n“உனக்கு போக மிச்சம் இருக்கிற எல்லாமே இன்னொருவருடையது” மாவோ சித்தாந்தம்\n“புரட்சி என்பது மாலைநேர விருந்துண்ணலோ, தையல் வேலைப்பாடோ அல்ல.\nஅது, அவ்வளவு இலகுவாகவும், மென்மையாகவும் இருந்திடாது.” - என்று உள்ளூர் அரசியல் மக்களை மழுங்கடித்துக்கொண்டிருந்த போது மக்களின் மனதில் பொதுவுடமையையை பயிரிட்டார் மாசேதுங்.\nபொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்னடைவைச் சந்தித்திருந்தது, சீனா. பொதுவுடைமைக்கட்சித் தலைவராய்ப் போராடி ஆட்சியைப்பிடித்து, புதிய சீனத்தை உருவாக்கும் பெரும்பணியைக் கையிலெடுத்தார், மாசேதுங். பொதுவுடைமைச் சிந்தனை இவரைத் தனது இளம்வயதிலேயே ஆக்கிரமித்து இருந்திருக்கிறது. தனக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் பார்த்து, கூடுதலாய்க் கிடைத்த தானியங்களைப் பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துவந்ததோடு, ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்றுவந்தார். இருப்பவரிடம் பெற்று இல்லாதோர்க்குக் கொடுப்பதால், பொருளாதாரச் சமநிலை சாத்தியம்தானே\nஉலகின் ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வரலாறுகளால் கட்டமைக்கப்பட்டது. மிகச்சில சித்தாந்தங்கள்தான் உலகம் முழுமைக்குமான மக்களுக்காய் பொருந்தி வருவன. அத்தகைய சித்தாந்தத்தை ஒரு நாடு அப்படியே ஏற்றுக்கொள்வதற்கான தேவை கிடையாது. நாடு, மக்கள், வரலாற்றுப்பின்புலம், கால மாறுபாடு போன்றவற்றிற்கேற்பச் சிந்தாந்தங்கள் தன்னில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய ஆரோக்��ியமான மாற்றம், சித்தாந்தங்களின் கருதுகோள்களை வென்றெடுப்பதற்கு உறுதுணை செய்யும்.\nசித்தாந்தங்களின் மீதான தன் கருத்தையும், பரிந்துரையையும் சொல்வதற்கான உரிமை, எந்த ஒரு தனிமனிதனுக்கும் நிச்சயம் உண்டு. ‘ஒரு நாட்டில் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்தினுடைய சர்வாதிகார அரசுதான் ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்ற மார்க்சிய கருத்தை ஏற்காத மாசேதுங், சீனத்தில் தொழிலாளர்களையும், சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச்சர்வாதிகாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தனது கருத்தை முன்மொழிந்தார்.\nஒவ்வொரு தனிமனிதனும் தனது தேவைகளைத் தனக்குத் தானே தீர்த்துக்கொள்வதற்கு, இந்த கம்யூனிசங்களின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பதே வழியென்று மாவோ எண்ணினார். மேலும், இதன்மூலம் அரசின் முக்கியத்துவத்தினைப் படிப்படியாகக் குறைத்துவிட முடியும் என்றும் நம்பினார். பொதுவுடைமைக்கோட்பாட்டினை நோக்கிச் சீனக்குடிமைச் சமத்துவ சமூகம் முன்னேறிச்செல்வதற்கு மக்கள் கம்யூனிசங்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும் மாவோ கருதினார். மாவோவின், ‘அரசு பற்றிய மக்கள் கம்யூனிசக்கொள்கையை’ அடிப்படையாகக்கொண்டுதான், மூன்றாம் உலகநாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் மக்கள் புரட்சி சக்திகள் எழுகின்றன.\nசீனதேசத்தில் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தத் தொடங்கிய மாசேதுங். 1976ஆம் ஆண்டின் தன் காலத்து இறுதிவரையிலும் அவர் செயல்படுத்திய கொள்கைகளால், முழுவதுமாக மாறியிருந்தது, சீனம். நவீனம், நாட்டை நிறைக்கத் துவங்கியது. சீனத்தை முற்றிலும் தொழில்மயமாக்கும் பணிகள் நடைபெறத் துவங்கின. பொதுக் கல்விமுறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அனைவருக்குமான பொது சுகாதார முறை ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தலைவராகவும், மக்களுக்கான தேவைகளையறிந்து அதற்காகக் களமிறங்கிப் போராடும் தோழராகவும் வாழ்ந்துவிட்டுப் போனவர், இன்று வாழ்பவர்களுக்கு வழிகாட்டுகிறார், மக்களால் மாவோ என்றழைக்கப்பட்ட மாசேதுங்\nதலைவர்கள் வருவதும் போவதும் உலகநாடுகளின் மூலைமுடுக்கெங்கும் நிகழ்பவைதான். நல்ல பல சரித்திர மாற்றங்களுக்குக் காரணங்களாய் இருந்தவர்கள்தான், சரித்திரத்தில் நிலைக்கும் தலைவர்களாய்ப் புகழ் எய்துகின்றனர். நல்ல தலைவர்களுக்காக ஏங்கும் அரசுகளுக்கு மாசேதுங் கொடுத்த பொதுவுடமை ஒரு பாடம்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/information-technology/128476-actor-vijay-on-google-trends.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T02:04:51Z", "digest": "sha1:6DP6G67YSFYABCHIOAWYPG2GMFFQBUTZ", "length": 30758, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்! #GoogleTrends | Actor Vijay on google trends", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (22/06/2018)\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமுன்பெல்லாம் தமிழில் வெளிவரும் படங்கள் ஓடவில்லை என்றால் `` ஏன்பா, இந்தப் படம் தேராது ஏதாவது பழைய எம்.ஜி.ஆர் படத்த போடுவோம்\" என்று தியேட்டர் முதலாளிகள் படத்தை மாற்றிக் கள்ளாக் கட்டுவது வழக்கம். இதேபோன்று, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு 'பி','சி' சென்டர்களிலுள்ள பல தியேட்டர்களில் ஓடாத படங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட 'விஜய்' படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது\nமுன்பெல்லாம் தமிழில் வெளிவரும் படங்கள் ஓடவில்லை என்றால் `` ஏன்ப்பா, இந்தப் படம் தேறாது. ஏதாவது பழைய எம்.ஜி.ஆர் படத்த போடுவொம்\" என்று தியேட்டர் முதலாளிகள் படத்தை மாற்றிக் கல்லா கட்டுவது வழக்கம். இதேபோன்று, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு 'பி','சி' சென்டர்களிலுள்ள பல தியேட்டர்களில் ஓடாத படங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட 'விஜய்' படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டன.\nபுதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலுள்ள சின்னச் சின்ன ஊர்களில் இருக்கும் திரையரங்குகளில் விஜய்க்கு சரியாக போகாத படங்கள் என விமர்சிக்கப்பட்ட சுறா, வேட்டைக்காரன் போன்றவைதான் ரீ ரிலிஸிலும் கல்லா கட்டியவை. திரையரங்குகளில் எண்டெர்டெயினராக வலம் வரும் விஜய்க்கு ஆன்லைனிலும் வசூல் வேட்டைதான். ரசிகர��களின் ட்ரெண்டிங்கில் விஜய்க்கு எப்போதும் நம்பர் 1 இடம்தான். கூகுள் தேடலில் விஜய் என்று தேடினால் என்னவெல்லாம் ட்ரெண்டாகியிருக்கிறது என பார்த்தால் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.\nகடந்த 5 வருடங்களில் யூடியூபில் வியூஸ் மற்றும் லைக்ஸ், ட்விட்டரில் ஹேஷ்டேக், எமோஜி மற்றும் ரீ ட்வீட்ஸ், ஆன்லைன் சினிமா டிக்கெட் புக்கிங்கில் சைட்டை க்ராஷ் செய்தது மற்றும் பிறந்தநாளுக்கென 'பர்த்டே ஸ்பெஷல்' போர்ட்டல் உருவாக்கப்பட்டது என இணையத்தின் அனைத்து ஏரியாக்களிலும் மெர்சல் காட்டியது விஜய் ரசிகர்கள்தான். ட்விட்டர், பேஸ்ஃபுக் மற்றும் பல முன்னணி இணையதளங்களில் ``தமிழில், ஆன்லைன் ரசிகர்கள் யாருக்கு அதிகம்\" என்று நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் அதிகமான வெற்றியைக் கண்டவர் விஜய்தான். ட்விட்டர் மற்றும் யூடியூப் ட்ரெண்டிங்கைத் தாண்டி கூகுள் ட்ரெண்ஸிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில், விஜய் எங்கு, எப்படி, எவ்வாறெல்லாம் தேடப்பட்டிருக்கிறார் என்ற விவரங்கள் இதோ...\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஉலகிலுள்ள 7 கண்டங்களில் விஜய்யின் பெயர் தேடப்படாத ஒரே கண்டம் அண்டார்டிக்கா. மற்ற ஆறு கண்டங்களிலும் தேடப்பட்டுள்ளார் விஜய். கடந்த 5 வருடங்களில் இவரது பெயரை அதிகம் தேடிய நாடுகள் இந்தியாவும், இலங்கையும்தான். துணைக்கண்டம் தவிர மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவிலும் அதிகமாக விஜய்யின் பெயர் தேடப்பட்டுள்ளது. தெறி விஜய், மெர்சல் விஜய் ஆகிய படங்களோடு சேர்த்தும் இவரது பெயர் அதிகமாக தேடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அதிகம் விஜய்யைத் தேடியது புதுச்சேரிதான் என்கிறது கூகுள் ட்ரெண்ட்ஸ். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்திலுள்ளது தமிழகம். மூன்றாவது இடத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்களுள்ள அண்டை மாநிலமான கேரளாதான். தமிழகத்தில் விஜயை அதிகம் தேடியது டெல்டா மாவட்டங்களான திருச்சி மற்றும் தஞ்சாவூர்.\nஅதிகம் தேடப்பட்ட விஜய் பட போஸ்டர்\n2008-ல் இருந்து தற்போது வரை 17 படங்களில் நடித்துள்ளார் விஜய். ஆனால், கூகுளின் புகைப்படத் தேடலில், அன்றிலிருந்து இன்றுவரை அதிகம் தேடப்பட்டது 'கத்தி விஜய்' என்பதுதான். ஜூன் 21, 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கத்தி போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய்-முருகதாஸ் கூட்டணியின் இரண்டாவது படம், அனிருத்தின் டாப் க்ளாஸ் பின்னணி இசையோடு, சென்னையின் முக்கிய இடங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூர்மையான பார்வையுடன் வரும் விஜய்யின் 'கத்தி' மோஷன் போஸ்டரை மறக்கமுடியுமா. இரண்டாவதாக அதிகம் தேடப்பட்டது,\nவிஜய் முதல் முறையாக தாடி, முறுக்கு மீசை என மிரட்டலான லுக்கில் வெற்றிமாறனாக தோன்றிய மெர்சல் புகைப்படங்கள்தான். மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் ட்விட்டரில் அதிக ரீ ட்வீட்களைப் பெற்ற தமிழ் படப் போஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தில் கடந்த 10 வருடங்களில் விஜய் படங்களில் இன்று வரை அதிகம் தேடப்பட்ட படம் கத்தி தான்.\nஅதிகம் தேடப்பட்ட விஜய் வீடியோ \nஇந்தியளவில் சாதனைகளைச் செய்துகொண்டிருந்த தமிழ்ப் பட டீசர்களிடையே, முதன்முதலாக உலக சாதனை செய்தது மெர்சல் டீசர். உலகளவில் 1 கோடி லைக்ஸ்களை அள்ளிய முதல் திரைப்பட டீசர் மெர்சல் டீசர்தான். யூடியூப்பில் ரஜினி, அஜித், விஜய் படங்களின் டீசர்/டிரெய்லர்கள் மாறி மாறி சாதனைகளை முறியடித்துக் கொள்வது வழக்கம். ஆனால், மெர்சலுக்குப் பின் எந்தப் படமும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை. தற்போதுவரை மெர்சல் டீசர் 3.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுவரை வந்த டீசர்களில், அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் டீசர் மெர்சல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாடலாகவே மாறியுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வீடியோவை இதுவரை 5.4 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ள மெர்சலைத் தவிர வேறெந்தப் படம் யூடியூப் தேடலில் முதலிடத்தைப் பெற முடியும். 'விஜய் மெர்சல்' ஆகிய வார்த்தைகளைத்தான் அதிகம் யூடியூபில் தட்டியுள்ளனர் ரசிகர்கள்.\nயூடியூப் தேடல்களில், ' விஜய் இந்தி டப்டு மூவீஸ்' என்பதும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியில், 'கோல்டுமைன் டெலிஃபிலிம்ஸ்' என்ற யூடியூப் சேனல் தமிழ்ப் படங்களை டப் செய்து வெளியிடுகிறது. இந்தியில் டப் செய்யப்பட்ட தமிழ் படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் விஜய்யின் 'தெறி' படம்தான். 6.9 கோடி பேர் இந்தப் படத்தை பார்த்துள��ளனர். இந்தியில் டப் செய்யப்பட்ட 'பைரவா' படத்தை 5.9 கோடி பேரும், 'சுறா' படத்தை 3.7 கோடி பேரும் பார்த்துள்ளனர்.\nகூகுளில் ஒரு முக்கிய நடிகரின் படம் வெளியானால் கூகுளில் அதிகமாக தேடப்படுவது எல்லாம் எல்லாருக்கும் நடக்கும் விஷயம்தான். ஆனால், கூகுளின் இந்தத் தேடல்தான் விஜய் எனும் நடிகருக்குப் பலமாக அமைந்துள்ளது. உலக அளவில் ''Next Superstar Vijay'' எனும் வார்த்தை எப்போதெல்லாம் விஜய் படம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் கூகுளில் அதிகமாக தேடப்படுகிறது.\nவிமர்சனம், சர்ச்சை, பாராட்டு, சமூக அக்கறை, அமைதி என விஜய்க்கு ஆண்டுதோறும் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆன்லைனில் அமைதியாக ஹிட் அடிக்கும் விஜய்க்கு பிறந்தநாளின் முதல் ட்ரெண்டாக வந்திருக்கிறது சர்கார். விஜய்யை கூகுளில் எப்படியெல்லாம் தேடியிருக்கிறீர்கள் என கமெண்டில் சொல்லுங்களேன்.\n512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\nஅமித் ஷா ஹெலிகாப்டர் தரையிறங்க தடை போட்ட மம்தா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத���திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35120-velmurugan-said-about-tn-govt-jobs.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:26:10Z", "digest": "sha1:S6ZUULF6HZUEPJV6563OXDPVLSJ75VNJ", "length": 11231, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப்பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும்: வேல்முருகன் | Velmurugan said about TN govt Jobs", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஅரசுப்பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும்: வேல்முருகன்\nதமிழக அரசுப் பணிகளை 100 விழுக்காடு தமிழர்களுக்கே வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள��ள அறிக்கையில், தேர்வாணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள், நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டவர், மற்றும் பாகிஸ்தான், திபெத், அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டால் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் எனவும் சலுகை வழங்கப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதை கண்டிப்பதாக கூறியுள்ள வேல்முருகன், கடந்த ஆண்டு திருத்தப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கர்நாடகம், குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அரசு பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் 90 விழுக்காடு பணிகளை தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபுகைப்பழக்கத்தை கைவிட அதிநவீன கருவி\n13 ஆண்டுகள் கழித்து உயர்ந்த இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\n“புஜாராவை சாய்க்க ஸ்பெஷலான வாள் தேவை” - கோலி புகழாரம்\nRelated Tags : Velmurugan , TN govt Jobs , தமிழக அரசுப் பணி , தமிழக வாழ்வுரிமைக் கட்சி , வேல்முருகன் , தேர்வாணையம் , இந்தியா , சட்டம்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் ம��ிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுகைப்பழக்கத்தை கைவிட அதிநவீன கருவி\n13 ஆண்டுகள் கழித்து உயர்ந்த இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45915&ncat=2", "date_download": "2019-01-21T02:39:11Z", "digest": "sha1:SNTJP5VHJANYFG76UZXG2JH4BZYLZGCB", "length": 22038, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "தெய்வம் வழி காட்டும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nகோட்டையில் துணை முதல்வர் சிறப்பு பூஜை நடத்தினாரா\nபர்கர் வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் ஜனவரி 21,2019\nநம் பலவீனம், எதிராளிக்குத் தெரியக் கூடாது; எதிராளியின் பலவீனம், கண்டிப்பாக நமக்குத் தெரிய வேண்டும். அங்காரகாசுரன் என்பவன், பனிமலைச் சாரலில் பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் செய்தான். தவம் பல காலம் நீடித்தது. மழை, வெயில், காற்று, கடும்புயல் என, அனைத்தையும் தாங்கி தவம் செய்தான். யாராக இருந்தால் என்ன... உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தந்துதானே ஆக வேண்டும்... அசுரனின் தவம், அவன் முன், அன்ன வாகனரை நிறுத்தியது. 'அசுரர் தலைவா... உன் தவம் நன்று, நன்று... வேண்டியதைக் கேள்...' என்றார், பிரம்மதேவர். எழுந்து கைகளைக் கூப்பிய அசுரன், 'சிருஷ்டி கர்த்தாவே... என் உடல் முழுதும் வஜ்ஜிர மயமாக மாறிவிட வேண்டும். எந்த தெய்வ படைக்கலங்களும், என் உடம்பைப் பிளக்கக் கூடாது. நான் வேண்டும் வரம் இதுவே...' என்றான்.'உன் விருப்பம் நிறை வேறும். உடல் முழுதும் வஜ்ஜிரமாகவே மாறும். ஆனால், இடது கையின் உள்ளங்கைப் பகுதி மட்டும், எப்போதும் போல் சாதாரணமாகவே இருந்து வரும். அந்த இடம் தான், உன் உயிர்நிலை இருக்கும் இடம். அதை பத்திரமாக காப்பாற்றுவதில், கவனமாக இரு...' என்ற ப���ரம்மதேவர், அசுரனின் பார்வையில் இருந்து மறைந்தார்.அசுரனின் உடம்பு, வஜ்ஜிரமாக மாறியது. பிறகென்ன, 'வரம் பெற்ற என்னை, இனிமேல் யாரும் எதுவும் செய்ய முடியாது...' என்ற ஆணவம் ஏற்பட்டது. அசுரனை எதிர்த்து யாராலும், செயல்பட முடியவில்லை. தேவாதி தேவர்கள் கூட, அவன் பேரைக் கேட்டதும், நடுங்கினர். அசுரனின் அட்டூழியங்கள் எல்லை மீறின. அந்த நேரத்தில், உஜ்ஜயினி அரசராக இருந்த சண்டமகாசேனன் என்பவர், தீவிரமாய் யோசித்தார். 'இந்த அசுரன் உடம்பில் பலவிதமாய் தாக்குதல் நடத்தியும், இவன் இறக்கவில்லை. இதில் ஏதோ, சூட்சுமம் இருக்க வேண்டும்...' என, நினைத்தவர், திடீரெனத் துள்ளிக் குதித்தார்.'நாம் அறிந்த வரை, இந்த அசுரனின் உடம்பில் அம்புகள் பாயாத இடம், இடது கை உள்ளங்கைப் பகுதி தான். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், அசுரனின் இடது கை - உள்ளங்கையில் அம்புகளை ஏவிப்பார்த்து விட வேண்டும்...' என்று முடிவு செய்தார், உஜ்ஜயினி அரசர். ஒரு சமயம், வலது கையில் ஜப மாலையைப் பிடித்தபடி, நிஷ்டையில் உட்கார்ந்தான், அசுரன்.அத்தகவலை அறிந்தார், உஜ்ஜயினி அரசர். 'அட... நாம் நல்லதில் இறங்கினால், தெய்வமே அதற்கு வழி காட்டுகிறதே...' என்றபடி, அசுரனிடம் போனார்; 'வா போருக்கு...' என்று அறைகூவல் விடுத்தார். பார்த்தான் அசுரன்; வலது கையில் ஜப மாலையைப் பிடித்திருந்ததால், இடது கையைத் துாக்கி, 'சற்று பொறு...' என்று சைகை செய்தான். ஏற்கனவே வில்லில் அம்பைப் பூட்டித் தயார் நிலையில் வைத்திருந்த உஜ்ஜயினி அரசர், இது தான் சமயம் என்று, அம்பை ஏவினார். அது, காற்றைவிட வேகமாக போய், அசுரனின் இடது கை- உள்ளங்கையில் பாய்ந்து ஊடுருவியது. இறந்து விழுந்தான், அசுரன். 'அனைவருக்கும் தீங்கு புரிந்து வந்த வனை அழிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்த தெய்வமே, உனக்கு நன்றி...' என்றார், உஜ்ஜயினி அரசர். நமக்குப் பலத்தை அருளும் தெய்வம், நாம் நல்ல முறையில் நடந்தால், பகைவரின் பலவீனத்தையும் உணர்த்தி அருளும்.- பி.என்.பரசுராமன்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில், 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.\nசீனாவை சுற்றிப் பார்க்க போனேன்.... (1)\nகற்றுக் கொடுப்பதும், விட்டுக் கொடுப்பதும்\nஏ. வி.எம்., சகாப்தம் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-quiz-in-tamil-september-12-2018/", "date_download": "2019-01-21T01:13:06Z", "digest": "sha1:46A4WSX2VYXVNTZHXVTEC5IU4CC3Z6AN", "length": 10052, "nlines": 238, "source_domain": "bankersdaily.in", "title": "TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL - SEPTEMBER 12, 2018 -", "raw_content": "\n1) ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்’ விருதினை வென்ற இந்தியா\n2) எந்த மாநில அரசு இந்திய எண்ணெய் கழகத்துடன் எத்தனால் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழத்திட்டுள்ளது\n3) இந்தியா –மங்கோலிய கூட்டு ராணுவ பயிற்சியான “நாடோடி யானை -2018” எங்கு நடைபெறவுள்ளது\n4) தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தினை சிறப்பாக செயல்ப்படுத்துவதற்கான தேசிய விருதினை வென்றது\n5) சமீபத்தில் பாரத பிரதமரால் எந்த நாட்டில் உள்ள குலாரா–சாபாஸ்பூர் ரயில் பாதை புனரமைப்பு திட்டத்தினை தொடங்கி வை;க்கப்பட்டுள்ளது\n6) WHO’s தென்கிழக்கு ஆசிய பணியின் பிராந்திய இயக்குனராக 5 ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்\n7) IISER– போபாலை சேர்ந்த விஞ்ஞானிகள் எந்த வகை வைட்டமின்களை கொண்டு மலிவான மற்றும் கரிம சோலார் செல்களை உருவாக்கியுள்ளது\n8) இஇந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 59வது கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெற்றன\n9) இந்தியா–ஸ்ரீலங்கா பங்குதாரர் ளுஊஐ SLINEX-2017 ள் 7வது பதிப்பு எங்கு நடைபெற்றது\n10) ‘தி ரூல் பிரேக்கர்ஸ்’ எனும் புத்தகத்தினை எழுதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:22:43Z", "digest": "sha1:MJW6UJHDHJ2HYG4US3DYTS3M5WWC77OI", "length": 12898, "nlines": 204, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கட்சிகள் – GTN", "raw_content": "\nTag - அரசியல் கட்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் பிரச்சினைகளுக்கு பதிலாக தங்களின் பிரச்சனைகளை கலந்துரையாடுகின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விமர்சனங்களை தென்கொரியா நிராகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை ஒடுக்குகின்றன – கபே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பு மனு பட்டியல் பிரச்சினைகள் உக்கிரம்\nவேட்பு மனு பட்டியல் தொடர்பான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அரசியல் கட்சிகள் மாவீரர் நாளை நடத்துகின்றனர் :\nதற்போது மாவீரர் நாளை அரசியல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதவாத அடிப்படையில் அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தக் கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்…\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விசேட...\n95 அரசியல் கட்சிகள் பதிவிற்காக அனுமதி கோரியுள்ளன\n95 அரசியல் கட்சிகள் பதவிற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை\nயாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட...\nபுதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அரசாங்கம் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை\nபுதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அரசாங்கம் அரசியல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 450 பேர் கைது\nகேரளாவில் இருந்து தமிழகம் நோக்கிப் பாயும் பவானி ஆற்றின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் அபிவிருத்தித்திட்டங்களில் மாற்றமில்லை – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் அரசியல் கட்சிகள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படைத் தளபதிக்கு பல்வேறு தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள்\nதெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன்\nமூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்���ுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2014/03/08.html", "date_download": "2019-01-21T01:51:17Z", "digest": "sha1:UM6VOCHF4UUISTAY3DN72XLEQU35NG7F", "length": 24057, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :08 ~ Theebam.com", "raw_content": "\nகுமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் ,முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும்,அதாவது குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர்.\n“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே\nஇரண்டறி வதுவே அதனோடு நாவே\nமூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே\nநான்கறி வதுவே அவற்றோடு கண்ணே\nஐந்தறி வதுவே அவற்றோடு செவியே\nஆறறி வதுவே அவற்றோடு மனனே”\nமெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியை தொல்காப்பியர் மேலே கூறியவாறு 3000-2500 ஆண்டுகளுக்கு முன் சொல்லி சென்றார்[தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மரபியல்:27-33].அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப் பகுத்து \"மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே\" என மேலும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளை அப்போதே கூறியுள்ளார் அவர் கூற்றில் சில சில பிழைகள் உண்டு.உதாரணமாக தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று கூறியது,[தேனீக்கு மூக்கு இல்லை/Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages] மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக கூறியது[இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை.]. போன்றவை ஆகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர் என்கிறது.\nஅங்கு தமிழே 12000 வருடங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட மொழியாக இருந்துள்ளது எனவும் நம்புகிறார்கள்.அத்துடன் அங்கு தலைமை தெய்வமாக சிவா இருந்ததாகவும் மேலும் அது வேத சமுகம் எனவும் சிலர்\nகூறுகிறார்கள். இந்திய சமுத்திரத்தின் திடீர் வெள்ளத்தால் தள்ளப்பட்ட இவர்கள்,இரண்டு பிராந்தியத்திற்கு [நிலப்பரப்பிற்கு ] போயிருக்கலாம்.ஒரு தொகுதி சரஸ்வதி ஆறு வழியாக வட இந்தியாவிற்கும்[சிந்து சமவெளி நாகரீகம்] மற்ற தொகுதி பெர்சியன் கடல் வழியாக மேசொபோடோமியா [இன்றைய ஈராக், துருக்கி,சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதி] விற்கும் போயிருக்கலாம் அல்லது வட இந்திய ஊடாக போயிருக்கலாம்[சுமேரிய நாகரீகம்] .அவர்கள் இந்த கோட்பாட்டிற்கு பாகிஸ்தானில் உள்ள இடங்களின் பெயர்களை சான்றாக\nகூறுகிறார்கள்.உதாரணமாக: கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) & கோளி (Koli) ஆகும் அதே போல ஆப்கானிஸ்தானில் :கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar)-அவைகள் சங்க கால நகரத்துடன் [ஊருடன்] ஒத்து போவதை கவனிக்க:கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் என்பனவற்றுடன். மொழியறிஞர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.\nஈனும் -மா - எல் - இசு(Enuma-Elish) - எனப்படும் சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட சுமேரிய இலக்கியமும்...வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கில்கமெஷ் (GILGAMESH) - எனப்படும் மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள். மேலும் அதிசயம் என்னவென்றால் இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மனிதனைப் பற்றியும் கூறுகின்றன. மேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரை உலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் வந்து இருப்பதற்கு சாத்தியக் கூறுகளே கிடையாது.பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப் பேசுகின்றார்கள்.இது தான் நாம் கவனிக்க வேண்டியது.மேலும் அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை அறிய அந்த மேசொபோடமிய வெள்ள கதையில் இருந்து ஒரு பந்தி கிழே தரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற கேள்வி எழுகிறது குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/ முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/ முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி[Tsunami] அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின் கொடூரத்தை உலகம் கண்டது.சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் \"துறைமுக அலை\" என்று பொருள்.கடலின் அடியில் உள்ள டெக்கான் தட்டுகளின்[tectonic plate] விலகல்[அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப் பேரலை உண்டானது.8.6 ரிக்டர் அளவுகள்[richter scale] பூகம்பம் ஏற்பட்டது.ஆகவே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த அந்த ஆழிப் பேரலை, நாம் 9/10 வருடங்���ளுக்கு முன்பு கண்ட சுனாமியை விட பல மடங்கு பெரிதாக இருக்குமோ 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி[Tsunami] அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின் கொடூரத்தை உலகம் கண்டது.சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் \"துறைமுக அலை\" என்று பொருள்.கடலின் அடியில் உள்ள டெக்கான் தட்டுகளின்[tectonic plate] விலகல்[அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப் பேரலை உண்டானது.8.6 ரிக்டர் அளவுகள்[richter scale] பூகம்பம் ஏற்பட்டது.ஆகவே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த அந்த ஆழிப் பேரலை, நாம் 9/10 வருடங்களுக்கு முன்பு கண்ட சுனாமியை விட பல மடங்கு பெரிதாக இருக்குமோ\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\n2014 கலக்க வரும் புதிய தொழில்நுட்பம்\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nநல்ல உறவினைப் பெற்றுக்கொள்வது எப்படி\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் திரையுலகப் பி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nகே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nதெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்\nதொட்டில் பழக்கமே சுடுகாடு வரைக்கும்-குழந்தைகளுக்க...\nஅன்று சொன்னதும், இன்று கேட்பதும்\n\"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகே...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-01-21T01:31:57Z", "digest": "sha1:6MSNAAJ5UNDFKPJ2GVSGJHRHINJY3O2P", "length": 4774, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேடயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கேடயம் யின் அர்த்தம்\nபெற்ற வெற்றி, புரிந்த சாதனை முதலிய தகவல்கள் பொறித்த தட்டு வடிவ அலங்காரப் பரிசு.\n‘போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் கேடயம் வழங்கினார்’\n‘அவருடைய சேவையைப் பாராட்டிப் பணமுடிப்பும் கேடயமும் வழங்கப்பட்டன’\n(முற்காலத்தில் போரில் எதிரி���ின் வாள், வேல் முதலியவை தன்னைத் தாக்காமல் இருக்கக் கையில் ஏந்திய) கனத்த மரத்தால் அல்லது உலோகத்தால் தட்டு வடிவில் செய்யப்பட்ட பாதுகாப்புச் சாதனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T01:47:19Z", "digest": "sha1:D4DMOJ4OA5MIF2CO6RDZZFTJGAYHBJSN", "length": 4151, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முறைப்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முறைப்பாடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு முறையீடு.\n‘வார விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது அம்மாவின் முறைப்பாடு தாங்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12002&lang=ta", "date_download": "2019-01-21T02:35:00Z", "digest": "sha1:6BCP6EJYLMTXLE5GGVKGL3JATM73RRR6", "length": 16321, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇலண்டன் வெம்புலி ஈழபதீஸ்வரர் ஆலயம்\nஇலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் தென்னிந்திய சைவ உணவுக்கூடமான சரவணபவன் உணவுக்கூடம் அமைந்துள்ளது தமிழ் வாழ் இங்கிலாந்து மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இத்தலத்தின் அருகில் ஸ்ரீசனாத்தன இந்து ஆலயம் அமைந்துள்ளது. கடை வீதி வழியாக நடந்தே சென்று, குஜராத் பாரம்பரியத்துடன் கட்டப்பட்ட ஸ்ரீசனாத்தன இந்து ஆலயத்திற்கும் சென்று அங்கு இறைவனைத் தரிசித்து வரலாம். இத்தலத்தின் அருகில் பூஜைப் பொருட்கள் வாங்குவதற்குரிய அனைத்து வசதிகளும் உள்ளன.\nஇத்திருத்;தலத்தில் உள் நுழைந்ததும் நாம் அருள்மிகு வினாயகரை வழிபடலாம். முக்கிய மூலவரான எம்பெருமான் ஈழபதிஸ்வரரை நாம் வணங்கி விட்டு அவரது வலப்புறத்தில் தனியொரு சன்னதியில் அருள்பாலிக்கும் பர்வதவர்த்தினியை நாம் வழிபடலாம். எம்பெருமானை வலம் வரும் போது நாம் வணங்க இருக்கும் அருள் மிகு தெய்வங்கள் அருள்மிகு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆவர். இதற்கு அடுத்து மேலும் நாம் வணங்க இருப்பது சிவன் பார்வதியின் தெய்வீக காட்சியாகும். இத்தலத்தில் நவகிரகத்திற்கு என்று தனி சன்னதி அமைந்திருப்பதைக் காணலாம்.\nமேலும் கோஷ்ட தெய்வங்களான கணபதி,தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்ல இத்தலத்தில் மூர்த்திகள் உள்ளன. இத்தலத்தில் எம்பெருமான், பால்வண்ண நாதர் என்ற பெயரிலும் தனி சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றார். இவருக்கு அருகில் உள்ள தனிதனி சன்னதிகளில் நாம் பாலசுப்பிரமணியுர், அய்யப்பன் வெங்கடாசலபதி,பத்மாவதி தாயார்,ஹனுமார் சொர்ண கர்ஷண பைரவர் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்லலாம். இத்திருத்தலத்தில் நாகர் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. இத்திருத்தலம் செல்வதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு, வாசகர்களின் நலன் கருதி விலாசத்தை குறிப்பிடுகிறேன். ஈழபதீஸ்வரர் சிவா ஆலயம்,பவிட் ஹால்,யூனியன் சாலை,வெம்புலி,இலண்டன். மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய கையகப்பேசி எண் 020 8902 3238\nஇத்திருத்தலம் சென்று வந்தால், நமக்கு இந்தியாவிற்கே சென்று வந்தது போன்ற உணர்வுகள் நிச்சயம் ஏற்படும். பொதுவாக ஈஸ்ட்ஹாம் என்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் இருப்பதை நாம் அனைவரும் பார்த்தது உண்டு. இப்போது இங்கும் எங்கும் இந்திய மக்களின் நடமாட்டத்தையே காண முடிந்தது. நமது நாட்டுக் கலாச்சாரம் பண்பாடு போன்றவைகள் வேறூன்றி இருக்கின்றது என்பதற்கு இலண்டனில் உள்ள வெம்புலி வந்து பார்த்தாலே நன்கு புரிந்து கொள்ளலாம்.\nஅருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்\nஇலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்\nஇங்கிலாந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருத்தலம்\nஇலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன��� ஆலயம்\nஇங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்\nமலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்...\nபஹ்ரைனில் உழவர் திருவிழா ...\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா...\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவை உறுதிமொழி\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவ�...\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா\nசீனாவின் தாலியன் நகரம் தமிழ் பிணையம் சார்பில் பொங்கல் விழா\nஜன.,27, இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழா\nடல்லாஸ் நகரில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்\nசியாட்டெல் தமிழ் கழக பொங்கல் விழா\nகென்யா -நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம்\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் பொங்கல் பண்டிகை\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nதிண்டுக்கல் : தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் ...\nஇன்று கர்நாடக காங் எம்எல்ஏ,கள் கூட்டம்\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர்\nபாஜ நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்ற��� வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:38:38Z", "digest": "sha1:4ECYW6ZUHHC43TADBC7UHPPQ5MSALK54", "length": 24814, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\n‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் உரை\nநாள்: ஜனவரி 07, 2016 பிரிவு: காணொளிகள்\nமாணவர் பாசறை சார்பாக ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் உரை\tமேலும்\nபூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்\nநாள்: டிசம்பர் 12, 2015 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள்\nஇன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்க...\tமேலும்\nவிளைநிலங்கள் யாவும் அந்நிய முதலீடுகளுக்கென்றால் சோற்றுக்கு என்ன செய்வது – அம்மையார் ஜெயலலிதா-விற்கு சீமான் கேள்வி\nநாள்: நவம்பர் 18, 2015 பிரிவு: காணொளிகள்\nஇருக்கிற நிலங்களை எல்லாம் எடுத்து அந்நிய முதலாளிகளிடம் கொடுத்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது அரிசியை எந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் அரிசியை எந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் -அம்மையார் ஜெயலலிதா-விற்கு செந்தமிழன் சீமான் கேள...\tமேலும்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள் – செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: அக்டோபர் 16, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர்...\tமேலும்\nஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன\nநாள்: மே 21, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், தனது 3 நாள் இந்திய பயணத்தின் முடிவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை குறித்து நாம் தமிழர் இயக்கத்...\tமேலும்\nமீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான்\nநாள்: ஏப்ரல் 27, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\n” உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள், தமிழக மீனவர்கள் நால்வரைக் கொடூரமாகக் கொன்ற...\tமேலும்\nஇன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்\nநாள்: மார்ச் 27, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின்...\tமேலும்\nசத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி\nநாள்: மார்ச் 27, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nஉவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.\nநாள்: மார்ச் 27, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்...\tமேலும்\n[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை \nநாள்: மார்ச் 26, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nமறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை – பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந்துரைக...\tமேலும்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/3", "date_download": "2019-01-21T00:56:35Z", "digest": "sha1:OTX7GWEFC2QERG5M7NW3THUN6UKOWUAC", "length": 4446, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 26.10.2018\nதிருடன் போலீஸ் - 26.10.2018 - நகைக்காக நண்பனின் மனைவியை கொலை செய்த கொத்தனார். கூடவே இருந்து நல்லவன் போல் நடித்த கொலையாளி\nதிருடன் போலீஸ் - 25.10.2018\nதிருடன் போலீஸ் - 25.10.2018 - மனைவியின் தலையை துண்டித்து சடலத்தோடு இரவு முழுவதும் உறங்கிய கணவன். திருமணமான ஒன்பதே மாதத்தில் நடந்த பயங்கரம்\nதிருடன் போலீஸ் - 24.10.2018\nதிருடன் போலீஸ் - 24.10.2018 : கணவனை கண்ணாமூச்சி ஆட வைத்து கொலை செய்த மனைவி\nதிருடன் போலீஸ் - 19.10.2018\nதிருடன் போலீஸ் - 19.10.2018 - கணவனை சுற்றுலாவுக்கு அழைத்து வந்து காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி...\nதிருடன் போலீஸ் - 18.10.2018\nதிருடன் போலீஸ் - 18.10.2018 - நண்பனுடன் தனிமையில் இருந்த மனைவியை கொலைசெய்த கணவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/29641-2015-11-16-04-10-12", "date_download": "2019-01-21T01:31:38Z", "digest": "sha1:D6SPJZ4MCWNZ2VMERPTRHRFWRZDHY7DX", "length": 13589, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது!", "raw_content": "\nஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா\nஅதிசயங்கள் நிகழ்த்தும் ஜிமாவின் கைபேசி\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nநியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்\nசிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே..\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015\nமுட��டையை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜி'ல் வைக்கிறோம் இப்படி செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.\nவெளியில் வைத்தால் வாங்கிய ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம். ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விடுகிறோம்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.\nமேலும், 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்பநிலைக்குத் திரும்பும். அப்போது முட்டை ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த் துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.\nமுட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் \"பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது\nமுட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது; செயலிழக்காது. குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது தூங்கும்() பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும்.\nசூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும். என்றாலும் அரைவேக்காட்டில் முட்டை சாப்பிடும்போது கேடு வரும்\nஃபிரிட்ஜில் வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன்படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி, பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/kutralam-madhu", "date_download": "2019-01-21T01:32:30Z", "digest": "sha1:IP5L5QKO6NIFXRQT2RJMPLEF6TX5ENEY", "length": 8053, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "குற்றாலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் மதுரை குற்றாலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...\nகுற்றாலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. தற்போது மிதமாக சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலாவுக்கு வரும் சிலர் மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதாக புகார் எழுந்தது. இதுவரை சுமார் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக எலுமிச்சை பழம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.\nNext articleதிட்டக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் – அமைச்சர் உதயக்குமார்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மஞ்சுவிரட்டு விழா | இஸ்லாமிய மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/nagaland-fails-send-woman-mla-313195.html", "date_download": "2019-01-21T01:54:05Z", "digest": "sha1:5TH3SLG226IQK2GJVRG576KJY5T6MRU5", "length": 11105, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகாலாந்து சட்டசபை தேர்தல்: ஒரு பெண் எம்.எல்.ஏ.கூட இல்லையே! | Nagaland fails to Send a Woman MLA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nநாகாலாந்து சட்டசபை தேர்தல்: ஒரு பெண் எம்.எல்.ஏ.கூட இல்லையே\nகோஹிமா: நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் இந்த முறையும் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.\nநாகாலாந்து சட்டசபைக்கான தேர்தலில் மொத்தம் 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக, தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி தலா 1 பெண் வேட்பாளர்களை நிறுத்தின. தேசிய மக்கள் கட்சி 2 பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. ரேகா ரோசி என்கிற சுயேட்சை வேட்பாளரும் களம் கண்டார்.\nதேசிய ஜனநாயக மக்கள் கட்சியின் அவான் கோன்யாக், அபோய் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சில சுற்றுகளில் முன்னிலை வகித்தார். ஆனால் நாகா மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஈசாக் கோன்யாக் 6036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nபாஜகவின் பெண் வேட்பாளர் ரஹிலா 2749 வாக்குகளுடன் 3-வது இடத்தைப் பெற்றார். நாகாலாந்து மக்கள் கட்சியின் பெண் வேட்பாளர்கள் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளைத்தான் பெற்றனர்.\nநாகாலாந்து மாநிலம் உருவாகி 55 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் பெண் அரசியல்வாதிகள் நாகாலாந்தில் அரிதுதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagaland assembly election woman நாகாலாந்து சட்டசபை தேர்தல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:02:18Z", "digest": "sha1:XWRBJXVILBSRUW3L5OS3776ATIMW6K2K", "length": 23125, "nlines": 358, "source_domain": "eelamnews.co.uk", "title": "தீபா கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆனார் மாதவன் ! தீபா அதிரடி உத்தரவு !! தமிழக அரசியலில் பரபரப்பு? – Eelam News", "raw_content": "\nதீபா கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆனார் மாதவன் தீபா அதிரடி உத்தரவு \nதீபா கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆனார் மாதவன் தீபா அதிரடி உத்தரவு \nஅஇஅதிமுக தீபா அணியின் துணைப் பொதுச் செயலாளராக மாதவனை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் தீபா உத்தரவிட்டுள்ளார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே தகுதியை வைத்து புதிய கட்சி தொடங்கியவர் தீபா. தொடக்கத்தில் அவரைப் பார்க்க அதிமுக தொண்டாகள் குவிந்தனர். அவரதுக்கு அதிமுகவினரும் பெரும் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அவருக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை போன்ற பல காரணங்களால் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.\nஇந்நிலையில் தனது கணவரை தீபா கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அஇஅதிமுக ஜெ.தீபா மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அனைத்து மாநில நிர்வாகிகளும் கழக உறுப்பினர்களும் மாதவனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் தீபா கட்சியில் ���ாநில அளவிலான பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க திணறி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமருந்து கொடுத்தும் கொன்றார்கள்.. கொடுக்காமலும் கொன்றார்கள் – சசி குடும்பத்தாரை குறி வைக்கும் திமுக.\nகொழும்பு அரசியலை கொந்தழிக்க வைக்க 2019 இல் நடக்கப் போவது என்ன\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச���செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-may-2018/35172-2018-05-20-11-32-09", "date_download": "2019-01-21T01:41:31Z", "digest": "sha1:WUAHEIUEPJJHWX2G3HSMUDWCYODVAGA7", "length": 15856, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nதோற்றுப் போன செயலலிதாவும் – ‘மாற்று’ அரசியலும்\nஇந்த நாடகம் அந்த மேடையில்...\nகுற்றப்பின்னணி உள்ளவர்களுக்குத் தடை விதித்தால் தேர்தல் அரசியல் புனிதமாகிவிடுமா\nகாவிரி - எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - பாஜக அரசை யாரும் கவிழ்க்க முடியாது\nபிஜேபியை அம்மணமாக்கி விரட்டியடித்த ஆர்.கே. நகர் மக்கள்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nவெளியிடப்பட்டது: 20 மே 2018\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய நேரத்திலிருந்து, காட்சிகள் மாறும் நாடகம் போலே பல மாற்றங்கள் நடந்துகொண்டே இருந்தன. வாக்குகள் எண்ணப்பட்ட போது, தொடக்கத்தில் விரைந்து மேலேறிய பாஜக, பிறகு மெல்லச் சரியத் தொடங்கியது. இறுதியில், அறுதி பெரும்பான்மைக்கு 112 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், 104 இடங்களை மட்டுமே பாஜக பெற்றிருந்தது. கங்கிரஸ் 78 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஆக மொத்தம், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மஜத கட்சியின் ஆதரவு யாருக்கு உள்ளதோ, அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ��ற்பட்டது.\nசட்டென்று காங்கிரஸ் கட்சி ஒரு முடிவெடுத்தது. மஜத ஆதரவைத் தான் கோராமல், அக்கட்சி ஆட்சி அமைக்கத் தான் ஆதரவு தருவதாகக் கூறியது. 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த மஜத-வின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக ஒரு வாய்ப்பு வந்தது. இறுதிக் காட்சி இங்கு முடிந்திருக்க வேண்டும்.\nஆனால் பாஜக விற்கு இதனை ஏற்க மனமில்லை. எப்படியாவது தான் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று கருதிய அக்கட்சி, தன் ஆசைக்கு ஜனநாயகத்தைப் பலியிட முடிவு செய்தது. ஆளுநர் இருக்கப் பயமேன் என்று கருதி, ஒரு புதிய பின் வாசல் கதவைத் திறந்தது.\nகாங்கிரஸ் தன் ஆதரவை மஜத கட்சிக்கு வெளிப்படையாக அறிவித்த பின்னும், சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மை உள்ள கட்சி என்னும் அடிப்படையில் ஆளுநர், பாஜக வை ஆட்சி அமைக்க அழைத்தார். அதில் கூட ஒரு ஜனநாயக மரபு இருக்கிறது. ஆனால் அதற்குப் பின், பெரும்பான்மை இல்லை என்று வெளிப்படையாகத் தெரியும் நிலையில், பெரும்பான்மையை மெய்ப்பிக்க 15 நாள்கள் கால இடைவெளி வழங்கப்பட்டதே, அங்குதான் ஜனநாயகத்திற்கான புதைகுழி வெட்டப்பட்டது.\n15 நாள்களில் 104 எப்படி 112 ஆகும் 10 குதிரைகளையாவது காசு கொடுத்து வாங்கினால்தான் ஆகும் என்று ஆளுனருக்குத் தெரியாதா 10 குதிரைகளையாவது காசு கொடுத்து வாங்கினால்தான் ஆகும் என்று ஆளுனருக்குத் தெரியாதா அப்படி ஒரு குதிரை பேரம் நடப்பதற்கு மறைமுகமாக ஆளுநரே வழி செய்வதுதான் ஜனநாயகமா அப்படி ஒரு குதிரை பேரம் நடப்பதற்கு மறைமுகமாக ஆளுநரே வழி செய்வதுதான் ஜனநாயகமா ‘ஊழலற்ற பாஜக’ என்று பெருமை பீற்றிக்கொண்ட பாஜக வின் பொய் வேடம் இங்கு கலைந்து போயிற்று.\nஉச்சநீதி மன்றத்தின் தலையீட்டால் இன்று ஜனநாயகம் கர்நாடகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது. கடைசி நிமிடம் வரையில் காத்திருந்து பார்த்துவிட்டு, இனி ஏதும் வாய்ப்பில்லை என்று ஆனபிறகு, எடியூரப்பா பதவி விலகி உள்ளார். எனினும் இத்துடன் பாஜக தங்கள் ‘தகிடுதித்தங்களை’ நிறுத்தி விடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. அடுத்த கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை அவர்கள் தொடரவே செய்வார்கள்.\nசட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயல்வதும் அவமானம். விலை போவதும் அவமானம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] ��ேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09", "date_download": "2019-01-21T01:36:22Z", "digest": "sha1:VQXIJ2U33JSIJQL5I63DHLLCUZL2TINL", "length": 8225, "nlines": 198, "source_domain": "keetru.com", "title": "ஜூலை09", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஜூலை09-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை - உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு எழுத்தாளர்: Administrator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?m=20180520", "date_download": "2019-01-21T02:19:34Z", "digest": "sha1:3LA6OQWBT4OA3OCHWZJRYDG6TJV3TP42", "length": 12076, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 May 20 — தேசம்", "raw_content": "\nசதி செய்து கொல்லப்பட்டவர்களை நினைவேந்தாது எவ்வாறு இருக்க முடியும்: சி.வி. விக்னேஷ்வரன்\nதமிழ் மக்கள் தற்செயலாக சாகவில்லையெனவும் அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகவும் வட மாகாண … Read more….\nஎடியூரப்பா மூன்றவாது முறையாக அதிர்ஷ்டமின்றி இராஜினாமா\nமூன்றவாது முறையாக அதிர்ஷ்டமின்றி இராஜினாமா செய்தார், கர்நாடக முதல்வராக பதவியேற்ற பி.எஸ். எடியூரப்பா. … Read more….\nகாணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமானது\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், எவ்வித அரசியல் தொடர்பும் கொண்டதல்ல எனத் தெரிவித்த, … Read more….\nதமிழீழ ��னவாதிகள் நாட்டுக்கு வெளியே இருக்கின்றனர்\nசில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களும் தவறாக குறிப்பிடுவதைப் போன்று ஐக்கிய நாடுகள் சபையின் … Read more….\nஇனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவோம்\nகடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நாம் வெற்றி கொண்டபோதும் தமிழ், … Read more….\nசீரற்றகால நிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 2194 குடும்பங்களைச் சேர்ந்த … Read more….\nஎனது தந்தையை போன்று வேறு எவரும் மிரட்டல்களுக்கு முகங்கொடுத்ததில்லை\nஇராணுவத்தினருக்கும் தீவரவாதிகளிக்கும் இடையிலான வித்தியாசத்தை தன்னுடைய தந்தை நன்கு அறிவார் என அமைச்சர் … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமரா��் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/12/36899/", "date_download": "2019-01-21T01:19:01Z", "digest": "sha1:REL2UWUKUFLMVWYG6SXFDHS6WM34GHQB", "length": 6953, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள் மீட்பு – ITN News", "raw_content": "\nஇந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள் மீட்பு\nசீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு 0 26.ஜூன்\nபபுவா நியூகினியாவில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0 11.அக்\nஜேர்மனியில் ஓடும் பஸ்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 14 பேர் காயம் 0 21.ஜூலை\nஇந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியி ல் சிக்கிய 150 மீனவர்கள் அந்நாட்டு மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பல நாட்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய அனர்த்த பிரிவு இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Farmer+Suicide?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:18:10Z", "digest": "sha1:3G4A76ZNHF7XLCTNOHWI4FWXRXYPBPHG", "length": 9985, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Farmer Suicide", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nநீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு யுனிவர்செல் வருவாய் திட்டம்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவிஷம் குடித்த காதலர்களுக்க��� திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\n’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு\nதொடரும் உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \nஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயக்கடன் : நேரடியாக செலுத்த மோடி அரசு திட்டம்\n“விளைபொருட்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் மாடுகள்”- பாஜக புகார்..\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nஉயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nவிவசாயக் கடன் வட்டி ரத்து \nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nநீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு யுனிவர்செல் வருவாய் திட்டம்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\n’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு\nதொடரும் உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \nஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயக்கடன் : நேரடியாக செலுத்த மோடி அரசு திட்டம்\n“விளைபொருட்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் மாடுகள்”- பாஜக புகார்..\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nஉயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nவிவசாயக் கடன் வட்டி ரத்து \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sstaweb.in/2019/01/school-morning-prayer-activities_7.html", "date_download": "2019-01-21T01:35:37Z", "digest": "sha1:PX25T2OZL55VEAOYPYLUPZPQ6Z5ER4JX", "length": 24512, "nlines": 361, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 08.01.2019", "raw_content": "\n���ள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nநடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.\nமகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்\n2) தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது\nதெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.\nமுதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.\nமறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.\nபிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.\nமற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.\nதெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.\nஅதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.\nஅரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலி���ாமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன\n“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.\n“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்\nஅவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.\n“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.\nதெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.\nஅரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n2) கல்வி நிறுவனங்களுக்கு கட்டட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்\n3) பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி ஜன., 12க்குள் பொருத்த உத்தரவு\n4) 4-வது முறையாக வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு\n5) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\nசற்றுமுன் நம்முடைய போராட்டம் கடந்து வந்த பாதை புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/matra-to-improve-ourself/", "date_download": "2019-01-21T02:41:37Z", "digest": "sha1:XBXSJKVM3F35P7QF6XX7PKCGYYQOFKFY", "length": 8116, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம் | Manthiram", "raw_content": "\nHome மந்திரம் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்\nவாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்\nமனிதனாய் பிறந்த பலர் வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நினைப்பதில் தவறில்லை அனால் நமது முன்னேற்றமானது செல்வதை நோக்கி மட்டுமே இல்லமால் அடுத்தவருக்கு உதவுதல், இறைபணி செய்தல் போன்ற பல நலன் விடயங்களிலும் முன்னேற்றம் காண்பது நல்லது. அதோடு உண்மையற்ற இந்த நிலையில் இருந்து உண்ம��யான இறை நிலையை அடைய முன்னேற்றம் காண்பதும் அவசியம். அந்த வகையில் ஒருவர் தான் இருக்கும் நிலையில் இருந்து அனைத்து விதத்திலும் முன்னேற்றம் அடைய ஜபிக்க வேண்டிய ஒரு அற்புதமான மந்திரம் இதோ.\nஓம் அஸதோ மா ஸத்கமய\nதமஸோ மா ஜ்யோதிர் கமய\nம்ருத்யோர் மா அம்ருதம் கமய\nஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:\nஅப்யாரோஹ மந்திரம் என்றால் ஜெபிப்பவர்களது நிலையை உயர்த்தும் மந்திரம் என்று பொருள்.\nஇறைவா என்னுள் இருக்கும் அறியாமை என்னும் இருளை விளக்கி என்னை பேரொளிக்கு அழைத்துச்செல்ல வேண்டுகிறேன். உண்மையற்ற இந்த நிலையில் இருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்து செல்ல வேண்டுகிறேன். மரணத்தில் இருந்து விடுவித்து என்னை மரணமில்லா பெரு வாழ்விற்கு அழைத்து செல்ல வேண்டுகிறேன்.\nநினைத்ததை சாதிக்க புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்\nஇந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜெபிப்பதன் பலனாக நமக்குள் அறிவொளி பெருகும், நமது வாழ்வில் முன்னேற்றம் பெருகும், இறைபக்தியில் நாட்டம் பெருகும்.\nஉங்களுக்கு செல்வம் அதிகரிக்க, காரிய வெற்றி கிடைக்க சுலோகம்\nபோகியான இன்று கூற வேண்டிய மந்திரம்\nஉங்களுக்கு முக வசீகரம் ஏற்பட, காரிய வெற்றி உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mitchell-johnson-tweets-about-kholi/", "date_download": "2019-01-21T02:16:56Z", "digest": "sha1:VVWUPDYU2GGESPDAJY7GMERZ2FOKWAON", "length": 8616, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "Mitchel Johnson teasing Kohli on twitter. Indian fans reply", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் கோலி ஓய்வுக்கு தயாரா. சீண்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.\n சீண்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (26-12-2018) துவங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற ஆக்கிரோஷமாக விளையாடும் என்று கருதப்படுகிறது.இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 215 ரன்களை குவித்து உள்ளது. விராட் கோலி 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nதற்போது இந்திய அணியின் விராட் கோலியை குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ச்சை பதிவினை சமூக வலைதளத்தில் பதிவிட்���ு உள்ளார். அதில் அவர் கூறியதாவது: கோலி தொடர்ந்து சதங்களை விளாசி வருவதாக கூறுகிறீர்கள்.மெல்போர்ன் ஆடுகளத்தில் அவர் சதம் அடிக்க இயலவில்லை என்றால் ஓய்வு பெற தயாரா என்று வம்பிழுக்கும் வகையில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய மண்ணில் கோலிக்கு கிடைத்த ஆதரவு. அசந்து போன எதிர் அணி வீரர்கள்\nஇதனை இந்திய ரசிகர்கள் தொடர்ந்து வசை பாடிய வண்ணம் தங்களது கருத்துகளை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கும் அந்த நாட்டு ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களை சீண்டுவதே வேலை என்று இந்திய ரசிகர்கள் தங்களது கருத்தினை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை கோலி நிச்சயம் சதம் அடிப்பார் என்றும் ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாக தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅனைத்து திறமைகளும் இருந்தும் அணியில் என்னை நிராகரிப்பது வேதனை அளிக்கிறது – இந்திய அணியின் இளம்வீரர்\nஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் படைத்தவர் இந்த இந்திய அணி பந்துவீச்சாளர் மட்டுமே – வாசிம் அக்ரம்\n2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியில் ஆட வேண்டும் – கிளார்க் கருத்து\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lathamagan.com/2018/06/16/blood-path/", "date_download": "2019-01-21T02:09:46Z", "digest": "sha1:6XRTEJWCDNH4VNHMI2R33LDTTIBE5AAJ", "length": 6620, "nlines": 116, "source_domain": "lathamagan.com", "title": "நிழற்குருதி | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஇங்கே பிசாசுகள் கிடைக்கும்\tஓட்காவிற்கு எழுதின சுவிசேஷம்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கே பிசாசுகள் கிடைக்கும்\tஓட்காவிற்கு எழுதின சுவிசேஷம்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவரலாறு : பெரும்புனைவிற்கான சாத்தியங்���ள் கொண்ட முடிவிலி களம். :-) #MustReadTamil bbc.com/tamil/amp/indi… 16 hours ago\nஎல்லா அன்னையரும் தன் மூத்த மகனை அஞ்சுகிறார்கள் jeyamohan.in/117215#.XEOGcN… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-01-21T01:41:26Z", "digest": "sha1:PFUDM6WVH4NVBV5Z46WKNZGZDIEN4IPX", "length": 7144, "nlines": 68, "source_domain": "news.thinaseithi.com", "title": "பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nபொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்\nமிசிசாகுவா பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை காலை என்ஃபீல்ட் பிளேஸ் பகுதியில் உள்ள கரெஸ்டோ பார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது வாகனத்தில் ஏறி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.\nஇதில் 5 பேர் காயமடைந்தனர். இதில் 23 வயதுடைய பெண் ஆபத்தான நிலையிலும், மேலும் நான்கு பெயர் சாதாரண காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரொறன்ரோ பகுதியை சேர்ந்த நபர் மீது 3 மோசமான தாக்குதல் குற்றச்சாட்டு மற்றும் மேலும் ஆபத்தானதும் நிறுத்தத் தவறும் குற்றம் அடங்கலாக இருவேறு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n← அமைச்சரவைக்குரிய பொறுப்புக்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nநெடுஞ்சாலை 401-ல் பல ��ார்கள் மோதி விபத்து – 4 பேர் தடுப்புக்காவலில் விசாரணை\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nபொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – மிசிசாகுவா பகுதியை சேந்தவர் கைது\nமிசிசாகாவில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4926", "date_download": "2019-01-21T01:40:07Z", "digest": "sha1:4FA6X24TRCUXKATI23CHJETTE2CKFFVA", "length": 7265, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "a.velvizhi A . வேல்விழி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari விஸ்வகர்மா-தமிழ் விஸ்வகர்மா Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-ANYPGDEGREE.ANYDEGREE.GOODFAMILY குல தெய்வம் -காமாட்சி\nSub caste: விஸ்வகர்மா-தமிழ் விஸ்வகர்மா\nலக்-சூரி புத கே சந்\nசனி சுக் ராசி செவ்\nFather Name K . ஆறுமுகம்ஈடிச\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6708", "date_download": "2019-01-21T01:32:56Z", "digest": "sha1:S7PO2CY3F7HPWCUEEJRIW3PYG53IGLIU", "length": 7078, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "a.nandhinidevi A.நந்தினிதேவி இந்து-Hindu Chettiar-24 Manai Chettiar 24மனை செட்டியார் - 16-வீடு Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திர��மணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: 24மனை செட்டியார் - 16-வீடு\nவி சந்புத சூரி சுக்லரா\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-hit-the-screens-on-november-2nd-056524.html", "date_download": "2019-01-21T01:23:20Z", "digest": "sha1:DQKWCCH5TS4YLHF7NJT2EAAGA6U2ENPD", "length": 12484, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்?: இருக்கு மெகா காரணம் இருக்கு | Sarkar to hit the screens on November 2nd? - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்: இருக்கு மெகா காரணம் இருக்கு\nசென்னை: விஜய்யின் சர்கார் படத்தை 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.\nஏ. ஆர���. முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் படக்குழு மனதை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.\nசர்கார் படத்தை 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ம் தேதி வெள்ளிக்கிழமை, மேலும் தொடர் விடுமுறையால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதை மனதில் வைத்து ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம். வெள்ளிக்கிழமை துவங்கி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வசூல் வேட்டை நடத்தவே இந்த திட்டம்.\nசர்கார் படத்தை இந்த வாரமே சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம். தேதி மாறினால் என்ன சர்காரை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். 2ம் தேதி வெளியானாலும் சரி, 6ம் தேதி வெளியானாலும் சரி சர்கார் படத்தை தெறிக்க விடுவது என்ற எண்ணத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.\nபட ரிலீஸ் தேதி மாறுவதில் விஜய் ரசிகர்களுக்கு கவலை இல்லை. ஆனால் கதை திருட்டு பிரச்சனையால் தான் லைட்டா பயத்தில் உள்ளனர். கதை 95 சதவீதம் திருடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இருப்பினும் தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.\nசண்டக்கோழி 2 படத்தில் ஹீரோயினான கீர்த்தி சுரேஷை விட வில்லியான வரலட்சுமி சரத்குமார் நல்ல பெயர் வாங்கிவிட்டார். படத்தை பார்த்தவர்கள் வரலட்சுமியின் நடிப்பை தான் அதிக அளவில் புகழ்ந்தனர். சர்காரிலும் வரலட்சுமி தனது நடிப்பால் மிரட்டுவார் என்று நம்பப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீ��்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_4260.html", "date_download": "2019-01-21T01:58:23Z", "digest": "sha1:W2SHTD3ARTTEGIIUAKCSPDVY5HAMCSMA", "length": 29686, "nlines": 259, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்த சு,சாமி", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்த சு,சாமி\nசி.பி.செந்தில்குமார் 9:15:00 PM அரசியல், அனுபவம், ஆ ராசா, ஊழல், ப சிதம்பரம் COURT, ஸ்பெக்ட்ரம் 13 comments\n\"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசி எடுத்த முடிவுகள் தொடர்பான ஆதாரங்களை, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தார்.\nசி.பி - அரசியல் கோமாளி என்று சு சாமி வர்ணிக்கப்பட்டாலும் ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பொறுத்தவரை இவர் தான் அச்சாணியாக செயல்பட்டு வழக்கின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக வருகிறார்.. பாராட்ட வேண்டிய விஷயம்..\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில், முன்னாள் அமைச்சர் ராஜாவோடு, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பரில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, இவ்வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சுப்ரமணியசாமி தன்னிடம் உள்ள அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைத்தார்.\nசி.பி - இவரை விலைக்கு வாங்க முடியாது என்பதால் விபத்து மூலமாகவோ ,மிரட்டல் மூலமாகவோ தடை ஏற்படுத்த மேலிடம் முனையக்கூடும், கோர்ட் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சு சாமிக்கு தக்க பாதுகாப்பு அளிக்கவும் ஆவன செய்யவேண்டும்..\nசாமி ஒப்படைத்த ஆதாரங்களில் முக்கியமானது, பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகிய மூவரும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆறு பக்க ஆவணம். தவிர, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 2008 ஜனவரி 15ம் தேதி, நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணம். மேலும், 2008 ஏப்ரல் 21ம் தேதி ஸ்பெக்ட்ரம் பற்றி அமைச்சர் ராஜா, சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.\nசி.பி - இந்த வழக்கில் ப சிதம்பரம் ஆஜர் ஆவதை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை, காரணம் அதற்கு அடுத்த கட்டமாக பிரதமரும், அவருக்குப்பின்னால் இருந்து இயக்கி வரும் சோனியா காந்தியும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி வரும் எனப்தால் இதற்கு முட்டுக்கட்டை போட முயலக்கூடும்.. இந்தியாவில் நடக்கும் மிக பெரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது..\nஅத்துடன், 2011 மார்ச்சில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பின் விவரம். கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில் தான், \"சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், \"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்' என்றும், 2003ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரத்தையும் சாமி சமர்ப்பித்தார்.\nசி.பி - அசிஸ்டெண்ட் மேனேஜர் தப்பு செய்யறார்னா மேனேஜர் சரி இல்லைன்னு அர்த்தம் .. மேனேஜர் செயல்பாட்டால கம்பெனிக்கு நஷ்டம் வருதுன்னா அதுக்கு மேனேஜரை நியமித்த & மேனேஜரை கண்காணீக்க வேண்டிய ஜி எம் பொறுப்பேத்துக்கனும்.. மேனேஜர் - சிதம்பரம், ஜி எம் - மன்மோகன்சிங்க்\nசிதம்பரத்திற்கு பங்கு:அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்த சாமி கோர்ட்டில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டு உள்ளது. ஒன்று, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு, 2001ம் ஆண்டு விலையை நிர்ணயி��்தது. இரண்டாவது, ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதித்தது. இந்த இரண்டு குற்றங்களிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. இங்கே சமர்ப்பித்த ஆதாரங்கள் அதை உறுதி செய்கின்றன.\nஎனவே, இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகள் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டவை. இந்த விவரங்களை சிதம்பரம், ராஜாவிடம் தெரிவிக்கவில்லை. எனவே, தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் மீது, \"நம்பிக்கை சதி மோசடி' யின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா மட்டும் அல்லாமல், அவரோடு சேர்த்து சிதம்பரத்திற்கும் பங்கு இருக்கிறது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.\nசி.பி - போற போக்கை பார்த்தா ஆ ராசாவை விட ப சிதம்பரத்துக்குத்தான் அதிக பங்கு இருக்கும் போல தெரிதே சிதம்பர ரகசியம் எப்போ வெளில வரப்போகுதோ சிதம்பர ரகசியம் எப்போ வெளில வரப்போகுதோ சிதம்பரம் எப்போ உள்ளே போகப்போறாரோ சிதம்பரம் எப்போ உள்ளே போகப்போறாரோ\nஅதிகாரப்பூர்வ ஆவணங்கள்:இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சிலவற்றையும் சமர்ப்பிக்கும்படி கூறினார். அதை ஏற்பதாக சாமி பதிலளித்தார். அத்துடன், இந்த ஆதாரங்கள் தொடர்பான விசாரணையை ஜனவரி 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nசி.பி - இந்த மாதிரி பிரச்சனையான கேஸ்களை முடிஞ்ச வரை சீக்கிரமா விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடறது நாட்டுக்கு நல்லது.. அப்புரம் சாதிக்பாட்சா மாதிரி சாட்சி தற்கொலை செஞ்சுக்குவார், அல்லது கொலை செய்யப்படுவார்..\nஇதேபோல் சுவிஸ் வங்கிகளில் தூங்கும் ஊழல் பணங்களின் விபரங்களை வெளிக்கொண்டு வர யாராவது \"முதுகெலும்புள்ள\"ஆண் மகன் வரவேண்டும்அப்போதுதான்,இந்தியாவினை \"முன்னேற்ற\" யார்,யார் காரணமாக இருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வரும்\nபத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு\nஆயிரமாவது நபர் யாரென்று சொல்வேன்\nம் ம் ம் ம்\nஇந்த ஆள் மேல் உள்ள ஜெயின் வழக்கு என்ன ஆனது . தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டு நலனில் விரோதியாக இருக்கும் (சேது சமுத்திர திட்டம் ) இவனை எல்லாம் தமிழ் நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும்.\nகணினியை மடில கட்டிகிட்டே தூங்குவீங்களாக்கும்காலையில்தான் நக்கீரனை கரிச்சுக்கொட்டுனதப் பார்த்தேன்:)\nஉங்க ப்ளாக்கை மொபைலில் பார்த்து கமெண்ட் பண்ண கூடியவாறு மொபைல் டெம்பிளேட்டிற்கு மாதலாமே\nசீரியஸ் மேட்டரிலும், சீரியஸ் செய்திகளின் பின்னணியில் லைட்டா காமெடி கலந்து அலசியிருக்கிறீங்க.\nMANO நாஞ்சில் மனோ said...\nகலவானிபயலுக ஒருத்தனும் வெளியே இருக்கப்புடாது எட்றா அந்த வீச்சருவாளை நறுக்கிருவோம்....\nMANO நாஞ்சில் மனோ said...\nடேய் அண்ணே, இந்த வழக்கின் மூலதாறியே இவர்தான் ஆனால் ஆரம்பத்தில் ராசா'கிட்டே ஐநூறு கோடி கேட்டு இருக்கார் இவர், ராசா தர மறுத்ததும் வழக்கை போட்டுட்டு இருக்கும் போதே ராசா தரப்பு பணத்தை கொடுக்க சம்மதிக்கவும், சாமி கேட்டது ஐந்து ஆயிரம் கோடி, அதற்குள் வழக்கும் கைமீறி போய் விட்டதாம்...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயி���் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் ப��்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/thaarungal-thaaye-satthana-unavai", "date_download": "2019-01-21T02:34:34Z", "digest": "sha1:RVPHAPOFCRG3B2IAYHT53QU6Y6AEGX6N", "length": 12691, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "தாருங்கள் தாயே! சத்தான உணவை... - Tinystep", "raw_content": "\nஒவ்வொரு தாய்மார்களின் மிகப்பெரிய ஆசை என்னவென்றால், தன் மகன் திடமாக வளர வேண்டும் என்பதே. அதற்கு திடமான பொருள்களே அவசியம் என்பதை அறிந்து செயல்படுவது மிக நல்லது. ஆம், தாய்ப்பால் தரும் காலங்களில் இந்த திண்ம பொருள்களை தேவையான அளவிற்கு துணை பொருளாக நீங்கள் தரலாம். இன்றைய காலக்கட்டத்தில் தான் குழந்தைகள் என்னும் பிஞ்சுகள் மிக விரைவில் பழுத்துவிடுகிறது. அதன் விளைவு, அம்மா,அப்பா லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து பாஸ்வேர்ட் என்ன என கேட்கும் அளவிற்கு குழந்தைகளின் சுறுசுறுப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.\nஅப்படி இருக்க, குழந்தைகள் தேடும் திட பொருளின் மாதமாக 3 இல் தொடங்கி 7 வரையிலும் காணப்படுகிறது. இருப்பினும், இம்மாதங்கள் கட்டாயமாக ஒருபோதும் பரிந்துரை செய்யப்படுவதும் அல்ல. தாய்ப்பால் தரும் மாதங்களில் திட பொருளை கம்மியாக சாப்பிடுகிறான் என நீங்கள் திட்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. இந்த உலகத்தில் எவ்வளவு சத்துள்ள உணவுகள் கிடைத்தாலும் அது தாய்ப்பாலுக்கு ஈடாகுமா என்ன\nஆனாலும், உங்கள் குழந்தை திடப்பொருளை உண்ண தயாராகிவிட்டான் என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டும் நீங்கள் அறிந்திடலாம்.\nஎப்போதும் உங்கள் மார்பகத்தை விடாமல் பற்ற துடிக்கும் குழந்தை, திடீரென முரண்டு பிடித்து பால் வடியும் முகத்துடன் காணப்பட தொடங்கும்.\nபசியால் வாடிய செல்ல மகன், அவ்வப்போது அழகாக தலையை தூக்கி எட்டி பார்ப்பான். அப்படி என்றால், அக்குழந்தை திட பொருளை திடமான மனதுடன் சாப்பிட ஆசைப்படுகிறான் என அர்த்தம்.\nநாவை மணம் கமழ செய்வான்:\n��ீங்கள் சாப்பிடும் போது, வெளிவரும் புதிய வாசனைக்கு புதுமை பித்தனாக மாற ஆசைப்படுவான். உங்கள் இதழ்களை உற்று நோக்க கற்பனையாலே உங்களிடமிருந்து உணவை பிடுங்கி திங்க முயல்வான். அப்படி என்றால், 'அம்மா இதன் வாசனை மிகவும் அருமை. எனக்கும் ஓர் உருண்டை தாருங்கள்...' என அவன் கேட்கிறான் என அர்த்தமாகும்.\nவீட்டில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு:\n1. உணவு முறையில் ஒரு சில விஷயங்கள் நாம் நன்றாக வேக வைக்கும் போது சத்துக்களற்று போவதுண்டு. ஆகையால், சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க முயல்வது நல்லது.\n2. கிழங்கு, கிழங்குப் பயிர் வகை, கேரட், கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது. சில நாடுகளில் இந்த காய்கறிகளில் நைட்ரேட் அதிகம் காணப்படுவதால், இரத்த சோகை உண்டாக வாய்ப்பிருக்கிறது.\n3. ஒரு வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைக்கு... முட்டையின் வெள்ளை கரு, பசும்பால், தேன் ஆகியவை தராமல் தவிர்த்திடலாம்.\n4. அமிலத்தன்மை அடங்கிய பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உங்கள் குழந்தைகள் கண்ணில் காட்டாமல் தவிர்ப்பது நல்லது.\nஉணவே மருந்து என்பார்கள். அதனால், நாளைய நாள் காணப்போகும் உங்கள் குழந்தைக்கு டாக்டரின் ஆலோசனைப்படி நல்ல உணவை தருவதன் மூலம் பிற்காலத்தில் மருந்தை உணவாய் உங்கள் குழந்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம். மருந்து என்பது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒருவருக்காக கண்டுபிடிக்கப்பட்டதே. ஆனால், இன்று ஒரு சிறிய தலைவலி வந்தாலும் உடனே மாத்திரை பையை நாம் தேட தொடங்கிவிட்டோம். இதன் விளைவோ என்னமோ, ஒரு சிலருக்கு இதையே பழக்கம் ஆக்கிக்கொள்ளும் அவல நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.\nஏதோ மன அழுத்த குறைவால் தலைவலி, காய்ச்சல் உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கும் மருந்து எடுப்பது என்ன நியாயம்... அந்த மாதிரி சூழ் நிலைகளில் எதனால் இந்த தலைவலி உண்டானது என யோசித்து செயல்பட்டால், நாளைபொழுதிற்கு நல்ல ஒரு இடம் தேடி அமைதியடைவோமே தவிர, தொட்டதுக்கெல்லாம் மருந்தை தேடி ஓட மாட்டோம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீர���யல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://lifeconsulting.ch/tamil/index.php?page=hausratversicherung", "date_download": "2019-01-21T02:01:33Z", "digest": "sha1:BO4EYJKXYHAWT7BJDS7LVH63CY22LLHA", "length": 3316, "nlines": 35, "source_domain": "lifeconsulting.ch", "title": "Willkommen bei Life Consulting - Zürich - Switzerland", "raw_content": "\nபெறுமதியாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை பயமின்றி காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால், அதற்கான முழமையான காப்புறுதியே சிறந்த வழியாகும்.\nதிருடர்களினால் ஏற்ப்டுத்தப்படும்; நஸ்டங்களுக்கு இக் காப்புறுதித் திட்டத்தினால் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.\nவிலையுயர்ந்த ஆபரணங்கள், வீட்டுப் பொருட்கள் களவாடப்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடுத் தொகையை இந்த காப்புறுதி திட்டத்திலுடாக பெறுவதற்கு வழிகள் உண்டு.\nவீட்டில் உள்ள பொருட்களுக்கு சிறுவர்களினால் ஏற்படும் அசௌரியமான பாதிப்புகளுக்கான நட்டஈட்டுத் தொகையை இக் காப்புறுதித் திட்டம் வழங்குகிறது.\nநீராலோ நெருப்பாலோ ஒற்படும் பாதிப்புகளுக்கு இக் காப்புறுதித்திட்டம் இழப்பீடுவழங்கி பாதுகாப்பளிக்கின்றது.\nவரிக்குறைப்புக்கான ஆலோசனைகளை பெற்று வருட இறுதியில் நன்மை பெற இன்றே எம்மை நாடுங்கள்.\nஅலுவலக நேரம்: திங்கள் - வெள்ளி\nமற்றும் பிரத்தியோக ஏற்பாட்டு நேரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47131-13-year-old-boy-death-accident-at-viralimalai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T01:37:22Z", "digest": "sha1:H7W4CKZRX4RILHTSUSTA6K4Q6JVK3MQ2", "length": 12183, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எங்க மகன் இறந்தாலும், அவன் கண்கள் இறக்காது” - கண்ணீருடன் பெற்றோர் பெருமிதம்! | 13 year old boy death Accident at Viralimalai", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“எங்க மகன் இறந்தாலும், அவன் கண்கள் இறக்காது” - கண்ணீருடன் பெற்றோர் பெருமிதம்\nவிராலிமலை அருகே ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் கண்கள் தானம் செய்யப்பட்டது.\nநாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 16 பேர் சுப நிகழ்ச்சிக்காக கமுதிக்கு வேனில் சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை 16 பேருடனும் மயிலாடுதுறை திரும்பிக்கொண்டிருந்த அந்த வேன், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலையை அருகே வந்தபோது டயர் வெடித்து தடுமாறியது. ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து நிலைகுலைந்த அந்த வேன், நெடுஞ்சாலையின் தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.\nஇதில் வேனில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி தேவிகா உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் விழுப்புரத்தை சேர்ந்த கணிப்பொறி பொறியாளர் மோகன், கிரகலெட்சுமி ஆகியோரின் 13 வயது மகன் சரண் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது சிறுவனின் கண்களை அவரது பெற்றோர் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.\nபெற்றோரின் விருப்பப்படி திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவ மனையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சிறுவன் கண்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பேசிய பெற்றோர், “எங்கள் மகன் இறந்தாலும், அவனது கண்கள் வாழும்” என கண்ணீருடன் பெருமிதமாக தெரிவித்தனர். இந்த நிகழ்வு காண்போரை கலங்கச் செய்தது. விபத்துக்கு முன் சிறுவன் பேசிய டப்மாஷ் வீடியோ, அவரது நல்ல உள்ளத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பது உறவினர்கள் மட்டுமின்றி காண்போரின் உள்ளத்திலும் நெருடல�� ஏற்படுத்தியது.\n(தகவல்கள் : சுரேஷ்குமார், புதிய தலைமுறை செய்தியாளர், மணப்பாறை)\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்\n‘இந்தியன்2’வுக்கு முன்பாக ‘சபாஷ் நாயுடு’: கமல் பக்கா ப்ளான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nஅரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்.. - காவலர்களின் ஆரோக்ய முயற்சி\n'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' பட டிரைலருக்கு தடை விதிக்க முடியாது\nடென்மார்க் டூ கோவை: பெற்றோரை மூன்று ஆண்டுகளாக தேடும் மகன்\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\n“நரசிம்ம ராவுக்கு பிறகு மன்மோகன் சிங்தான் பெஸ்ட் பிரதமர்” - சிவசேனா எம்பி அதிரடி\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nமது வாங்க 5 வயது மகனை அழைத்துச்சென்ற தந்தை : கடத்தப்பட்ட சிறுவன்\nகண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்\n‘இந்தியன்2’வுக்கு முன்பாக ‘சபாஷ் நாயுடு’: கமல் பக்கா ப்ளான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Manmohan+Singh?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:09:58Z", "digest": "sha1:V2UFS6TIEJJS73OMHMOUYRWYNKXGV4FZ", "length": 9955, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Manmohan Singh", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்க�� விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\n“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்\nஅனுபம் கெர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு\n'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' பட டிரைலருக்கு தடை விதிக்க முடியாது\n“2019ல் மோடி அலை சந்தேகம் தான்” - பாஜக மூத்த தலைவர் பகீர்\n“நரசிம்ம ராவுக்கு பிறகு மன்மோகன் சிங்தான் பெஸ்ட் பிரதமர்” - சிவசேனா எம்பி அதிரடி\nநடிகை தீபிகா படுகோன் பெயரில் தோசை அறிமுகம்\n'நானும்தான் ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' - தேவகவுடா\n’நானும் ஆக்ஸிடென்டல் பிரதமர்தான்’: தேவ கவுடா\nகாங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்தை புரமோஷன் செய்யும் பாஜக\n''மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்'' : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்\nபணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படித்தான் \nபணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படிதான் \nபணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படிதான் \n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\n“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்\nஅனுபம் கெர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு\n'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' பட டிரைலருக்க�� தடை விதிக்க முடியாது\n“2019ல் மோடி அலை சந்தேகம் தான்” - பாஜக மூத்த தலைவர் பகீர்\n“நரசிம்ம ராவுக்கு பிறகு மன்மோகன் சிங்தான் பெஸ்ட் பிரதமர்” - சிவசேனா எம்பி அதிரடி\nநடிகை தீபிகா படுகோன் பெயரில் தோசை அறிமுகம்\n'நானும்தான் ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' - தேவகவுடா\n’நானும் ஆக்ஸிடென்டல் பிரதமர்தான்’: தேவ கவுடா\nகாங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்தை புரமோஷன் செய்யும் பாஜக\n''மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்'' : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்\nபணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படித்தான் \nபணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படிதான் \nபணம் கொழிக்கும் பிசிசிஐ உருவானது இப்படிதான் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11393-tomorrow-ramkumar-postmortem-on-behalf-of-aiims-dr-sudhir-appointment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-21T00:55:52Z", "digest": "sha1:BCNAGGSKYVWWGSRD3NAGTOSQPSIJC7IB", "length": 11416, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராம்குமார் பிரேத பரிசோதனை நாளை நடக்கிறது..எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் சென்னை வருகிறார் | tomorrow ramkumar Postmortem: On behalf of AIIMS, Dr Sudhir Appointment", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை ���ார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nராம்குமார் பிரேத பரிசோதனை நாளை நடக்கிறது..எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் சென்னை வருகிறார்\nசுவாதி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை நாளை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடக்கவுள்ளது.\nசென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மரணமடைந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து சந்தேகம் எழுந்த சுவாதியின் தந்தை பரமசிவம் ராம் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்தில் தங்கள் தரப்பில் தனியார் மருத்துவர் ஒருவரை நியமனம் செய்யுமாறு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி கிருபாகரன் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை நியமிக்க உத்தரவிட்டார். இதில் திருப்தி அளிக்காததை அடுத்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த மனுவை உச்ச நீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் கே.குப்தா முன்னிலையில் ராம்குமாரின் பிரேதப்பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.\nசீனப் பெருஞ்சுவருக்குக் கீழே அமைகிறது உலகின் ஆழமான ரயில்நிலையம்\nஆபத்தை ஏற்படுத்துகிறதா என்.எல்.சி சுரங்கம்: சக்தி வாய்ந்த வெடிகளை வைப்பதாக புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\n“அதிகார��்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீனப் பெருஞ்சுவருக்குக் கீழே அமைகிறது உலகின் ஆழமான ரயில்நிலையம்\nஆபத்தை ஏற்படுத்துகிறதா என்.எல்.சி சுரங்கம்: சக்தி வாய்ந்த வெடிகளை வைப்பதாக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/126667", "date_download": "2019-01-21T01:24:33Z", "digest": "sha1:OMTXCEF2TKAFBE3TOLVMSCIXH5ZTSPSB", "length": 5462, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 06-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்டுள்ள புகைப்படம் - கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nகொடிய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5818", "date_download": "2019-01-21T01:57:48Z", "digest": "sha1:RPCYM6AKBOVHED4H2PU6QQEIMADPGFIC", "length": 6423, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "JENNIFER S Christian-கிறிஸ்தவம் Agamudayar Not Available Female Bride Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/information-technology/104761-your-answer-is-just-a-phone-call-away-walking-google-beings-of-nypl.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:24:17Z", "digest": "sha1:LWUKBHZJDVQJUTDD2TR44FZHXOOY43XE", "length": 27394, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "நடமாடும் கூகுள் மனிதர்கள்… ஒரு போன் செய்தால் விடை கிடைக்கும்! #AskNYPL | Your answer is just a phone call away. Walking Google Beings of NYPL.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:32 (12/10/2017)\nநடமாடும் கூகுள் மனிதர்கள்… ஒரு போன் செய்தால் விடை கிடைக்கும்\nநியூயார்க் பொது நூலகத்தில் மயான அமைதி. இருப்பவர்கள் மூச்சு விடுகிறார்களா என்பது கூட தெரியவில்லை. ஓர் ஓரத்தில் தனியாக அந்தப் பெரிய மேசை இருக்கிறது. சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறத்தில் தொலைப்பேசிகள். அதைச் சுற்றி ஐந்து பேர் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென இருளை அதிகாலை ஒளிக் கீற்று கிழிப்பது போல், நூலக மௌனத்தைக் கலைக்கும் விதத்தில் ஒரு தொலைப்பேசியின் அலறல். ஒருவர் அதை எடுத்துப் பேச தொடங்க, மற்றொன்றும் அலறுகிறது. இன்னொருவர் அதை எடுத்துப் பேசத் தொடங்கினார். அதில் நிகழ்ந்த உரையாடலின் விவரம்.\nலைப்ரரி மனிதர்: ஹலோ Ask NYPL (நியூயார்க் பப்ளிக் லைப்ரரியிடம் கேளுங்கள்)\nமறுமுனை: பைபிளுக்கு காப்பிரைட் (Copyright) யாராவது வெச்சுருக்காங்களா\nலைப்ரரி மனிதர்: பைபிள் 1923ம் ஆண்டுக்கு முன்னாடியே வெளிவர ஆரம்பிச்சிருச்சு. அதனால காப்பிரைட் இருக்காது. இருந்தாலும் வெயிட் பண்ணுங்க. செக் பண்ணிக்கிறேன். (தேடிவிட்டு வருகிறார்) புதுசா எடிட் பண்ணி வெளிவர பைபிள்கள், அப்பறம் அதோட மொழிபெயர்ப்புகள், இதுக்கெல்லாம் காப்பிரைட் இருக்குங்க.\nஇது என்ன தேவை இல்லாத வேலை கூகுள் செய்தால் இரண்டே நிமிடத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாமே கூகுள் செய்தால் இரண்டே நிமிடத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாமே நிற்க இது நடந்த வருடம் 1979. அப்போது கூகுள் இல்லை, நூலகங்களும், இவர்களைப் போல உதவும் நல்ல உள்ளங்களும் மட்டுமே இருந்தனர்.\nஇவர்கள் இந்தச் சேவையை ஆரம்பித்த வருடம் 1940களின் தொடக்கம். அப்போது இன்டர்நெட் எல்லாம் கிடையாது. ஏதாவது சந்தேகம் என்றால் நாமே பொடிநடையாக நூலகம் செல்ல வேண்டும். முழுக்கைச் சட்டையை மடித்துக்கொண்டு புத்தகங்களுக்குள் புகுந்து வெளியே வரவேண்டும். அப்போதும் விடை கிடைக்கும் என்று எந்தவித உறுதியும் கொடுத்துவிட முடியாது. ஆனால், அது ஓர் அற்புதமான அனுபவம் என்பது மட்டும் நிச்சயம். தேடல், அதுவும் அந்த விடை கிடைத்து விட்ட தேடல்... அதை விடச் சுகம் வேறு என்ன இருக்க முடியும் அந்தத் தேடலை இவர்கள் மற்றவர்களுக்காகச் செய்கிறார்கள்.\nஅந்தக் காலத்தில், நூலகங்கள் அருகிலும் இருந்ததில்லை. எல்லோருக்கும் தொலைவில் இருக்கும் நூலகம் செல்ல நேரமும் இருந்ததில்லை. அவர்களுக்கு எல்லாம் உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தச் சேவை. ஆச்சர்யம் என்னவென்றால், இன்றும் இந்தச் சேவை இருந்து வருகிறது. யாரேனும் அழைத்தவுடன் பதிலுக்காக 120 வருட ஆவணக் காப்பகத்தை புரட்டிப் பார்க்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. இந்தச் சேவையைச் செய்வதற்கு இவர்கள் பணம் என்று எதுவும் வாங்குவதில்லை. நூலக அலுவல்களில் ஒன்றாகவே இதைப் பார்க்கிறார்கள்.\nஇப்போது இந்தச் சேவை சற்றே விரிவடைந்து தனித் துறை மற்றும் அதற்கு ஒரு தலைவர் என்ற வகையில் இயங்குகிறது. அதன் மேலாளர் ரோசா காபல்லெரோ-லி பேசுகையில், “செய்தி, அறிவியல் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட கேள்விகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும். இலக்கண சந்தேகங்கள், டெக்னாலஜி சந்தேகங்கள் அடிக்கடி வரும். தொடர்ந்து கேள்வி கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். எங்கள் எண்ணை ஸ்பீட் டயலில் வைத்திருப்பார்கள். சென்ற வருடம் புகழ்பெற்ற பாடகர் பிரின்ஸ் இறந்தபோது அவரின் ரசிகர்கள் பலர் மிகுந்த சோகத்துடன் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள எங்களைத் தொடர்பு கொண்டார்கள்” என்று விவரித்தார்,\nவருடத்திற்கு 60,000 தொலைப்பேசி அழைப்புகள் கேள்விகளுடன் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்களும் இந்தச் சேவைக்காக வருடாவருடம் 20,000 மின்னஞ்சல்கள் அனுப்புகிறார்கள், 17,000 சாட் மெசேஜ்கள், 500 எஸ்.எம்.எஸ்-கள் பகிரப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 75 வருடங்களாக நடந்து வரும் இந்தச் சேவையில், மிகவும் வித்தியாசமான, கடினமான அல்லது மிக முக்கியமான கேள்விகளைப் பத்திரப்படுத்திப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவற்றுள் சில…\n“கனவில் யானை ஒன்று நம்மைத் துரத்தினால் என்ன அர்த்தம்\n“சரியான நேரத்தில், சரியான இடத்தில் நின்ற ஒரு காரணத்தால் வரலாற்றில் இடம்பெற்ற மனிதர்களின் பட்டியல் கிடைக்குமா” (செப்டம்பர் 4, 1946)\n“அமெரிக்காவில் நரம்���ியல் பாதிப்புடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்\n“மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் எல்லா நாள்களிலும் பௌர்ணமி நிலவு தெரியுமா” (அக்டோபர் 6, 1961)\n“18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் ஓவியங்களில் எதற்காக நிறைய அணில்கள் இடம்பெற்றிருக்கின்றன அவற்றை எப்படி ஓவியர்கள் வளர்த்தார்கள் அவற்றை எப்படி ஓவியர்கள் வளர்த்தார்கள்\n“அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ் - இந்த மூவரும் ஒரே ஆள் தானோ\nஇன்றும் ஒன்பது பேர் தொலைப்பேசியின் முன் எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக. அதற்கான தொலைப்பேசி எண், நியூயார்க் பொது நூலகத்தின் இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 917-275-6975 என்ற எண்ணைத் திங்கள் முதல் சனி வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு இந்த நடமாடும் கூகுள் மனிதர்களிடம் சந்தேகங்களைக் கேட்கலாம். இந்தச் சேவையை ஒரு கலாசாரமாகவே கொண்டு செயல்படும் இந்த மனிதர்கள் உலவும் இதே உலகில்தான், ஒரு வங்கியையோ அல்லது அரசு அலுவலகத்தையோ தொடர்பு கொண்டால் சீறும் மனிதர்களும் இருக்கிறார்கள்.\nபகலில் கண் தெரியாது... இரவில் பால்வெளியே தெரியும்... ஆச்சர்ய மனிதர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/Tribals", "date_download": "2019-01-21T01:06:43Z", "digest": "sha1:BSYG5VLKPKOEHIFUBNWPTKQIWU3S3ZXI", "length": 15231, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமலைத்தேன் முதல் மருத்துவ மூலிகை வரை... களைகட்டும் கொல்லிமலைப் பழங்குடியினர் சந்தை\n நாமக்கல் கிராமங்களின் வேட்டை வியூகம்\nஅரசு அதிகாரிகளின் அலட்சியம் - அரசுப் பள்ளியில் இரவைக் கழிக்கும் பழங்குடியினர்\n`வன்கொடுமை சட்டம் செயலிழந்தால் எஸ்.சி / எஸ்.டி மக்கள் பாதிக்கப்படுவர்' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிப்பு\n`சித்ரவதைகளைக் கண்டுகொள்ளாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்' - மாயாவதி தாக்கு\nகுரங்கணி காட்டுக்குள் கூகுள் மேப்ஸ் உதவவில்லை... இவர்கள் உதவினார்கள்\n\"அறுபது வயதில் தாலி கட்டிய மூப்பர்..சாதிமறுப்பு.. இசைதான் வாழ்வு\"- பாலமலை இருளர்களின் வாழ்வியல் #SpotVisit\nபிரம்பு மரச்சாமான்களைத் தயார்செய்து விற்கும் பழங்குடியினர்..\n“கழிவறையே இல்லாத 32 கிராமங்கள்..” - ஜவ்வாது மலையைக் கொஞ்சம் கவனிக்குமா அரசு\n`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா... பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/g.-k.-vasan", "date_download": "2019-01-21T01:05:57Z", "digest": "sha1:4WN2OFOZFTEARROVVDWIP3RYRCFAPEZA", "length": 15203, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n``புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\n’ - தி.மு.க - க��ங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி\n`துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு’- சந்தேகம் கிளப்பும் ஜி.கே.வாசன்\n`குட்கா சோதனைக்கான முடிவு தெரியாமல் போய்விடக்கூடாது' - ஜி.கே.வாசன் ஆதங்கம்\n`8 வழிச் சாலை திட்டத்தில் விதிமீறல்கள்’ - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\n`ரஜினிதான் சாய்ஸ்; ஸ்டாலின் அல்ல' - ஜி.கே.வாசனைக் கடுப்பேற்றிய அறிவாலய சந்திப்பு\n`இந்த ஆண்டும் இருண்ட ஆண்டுதான்' - கடை மடை பகுதி விவசாயிகள் குறித்து ஜி.கே வாசன் வேதனை\n'தம்பி, வண்டியை எடுங்க போலாம்' - ஏரிக்குள் டூவிலரில் சென்று ஆய்வு செய்து அசத்திய ஜி.கே.வாசன்\n``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்\n`காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jsc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=50&Itemid=63&lang=ta", "date_download": "2019-01-21T01:31:32Z", "digest": "sha1:7ZVH2VEBGHGTMQA4GMEPM2PZ7UORZLG2", "length": 5416, "nlines": 70, "source_domain": "www.jsc.gov.lk", "title": "அழைப்பு விபரங்கள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு தொடர்புகளுக்கு தொடர்பு விபரங்கள்\nநீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகம்\nமாண்புமிகு நீதியரசா் H.N.J. பெரேரா தலைவர் – பிரதம நீதியரசர்\nமாண்புமிகு நீதியரசா் S.E. வனசுந்தர (PC)\nஉறுப்பினர் - உயர் நீதிமன்ற நீதியரசர்\nமாண்புமிகு நீதியரசா் K. சிசிர J. டி ஆப்ரு\nஉறுப்பினர் - உயர் நீதிமன்ற நீதியரசர்\nதிரு. D.M.D.C. பண்டார சிரேஷ்ட உதவிச் செயலாளர் / மேலதிக மாவட்ட நீதிபதி - கொழும்பு\nசிரேஷ்ட உதவிச் செயலாளர் (மாண்புமிகு பிரதம நீதியரசரின் செயலாளா்)\nதிரு.B.N. பெரேரா புலனாய்வு விசாரண�� அதிகாரி\nதிரு. S. ஜோர்ஜ் சமன்திலக உதவி புலனாய்வு விசாரணை அதிகாரி\nதிரு.N.K. பிரேமசூரிய நீதிமன்ற பதிவாளர் தரம் - III\nநிர்வாகம் ( அட்டவணைப்படுத்தப்பட்ட பணிக்குழாம்)\nதிரு.L.D.A.B.U. குணவர்தன நீதிமன்ற பதிவாளர் தரம் - I\nஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் பிரிவு\nதிருமதி.S.D. ஆமத் நீதிமன்ற பதிவாளர் தரம் - I\nதாபனம் மற்றும் பயிற்சிப் பிரிவு\nசெல்வி.W.M.N. ஷாமனி நீதிமன்ற பதிவாளர் தரம் - III\nதிரு.R.A.G.S. குமாரசிங்க நீதிமன்ற பதிவாளர் தரம் - I\nதிருமதி.M.G. ரத்நாயக மொழி பெயர்ப்பாளர் தரம் - I\nசெல்வி.W.M.N. ஷாமனி நீதிமன்ற பதிவாளர் தரம் - III\nஅறிமுகம் நிர்வாக அமைப்பு பதவியணியின் அலுவல்கள் நீதிமன்றப் படிநிலை அமைப்பு\nஎழுத்துரிமை © 2019 நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nகாலத்துக்கு ஒத்த : 26-11-2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.jimdo.com/blog/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2019-01-21T00:54:40Z", "digest": "sha1:BO6LCY3QCGIKQQZC55RAYSAIZPX7H55N", "length": 2386, "nlines": 40, "source_domain": "dheivegam.jimdo.com", "title": "பொது பலன் - dheivegam", "raw_content": "\n2018 - ஆங்கிலப் புத்தாண்டு, நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17 - ம் தேதி, திங்கள்கிழமை பிறக்கிறது. Read More : https://dheivegam.com/2018-podhuvaana-rasi-palan/\n2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் தொழில் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம் வாருங்கள். Read More : https://dheivegam.com/how-will-be-the-work-for-your-rasi-in-2018/\nபொதுவாக ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் சமயத்திலும் அந்த ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி அமையும், எது அதிஷ்டம் தரும் போன்றவற்றை கணிப்பது வழக்கம். Read More : https://dheivegam.com/2018-rasi-palan/\nநம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/904/thirugnanasambandar-thevaram-thiruvenupuram-budhathin-padaiyineer", "date_download": "2019-01-21T01:05:52Z", "digest": "sha1:IIOHLLN7WLOAIO2FVGCXCZYLYZR3KDAE", "length": 31805, "nlines": 347, "source_domain": "shaivam.org", "title": "பூதத்தின் படையினீர் வேணுபுரம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது ���ன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : சீர்காழி - 02-வேணுபுரம்\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உ��லி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் கானல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் த��வாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nஇப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-01-21T01:37:33Z", "digest": "sha1:O3FOPRSVIJ44QI63BFVWI3X4R6TE3YFB", "length": 8827, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கம்போடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cambodia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கம்போடிய அரசியல் (1 பகு)\n► கம்போடிய நபர்கள் (3 பகு, 1 பக்.)\n► கம்போடியாவில் சமயம் (2 பகு)\n► கம்போடியாவில் விளையாட்டு (1 பக்.)\n► கம்போடியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள் (4 பக்.)\n► கம்போடியாவின் நகரங்கள் (13 பக்.)\n► கம்போடியாவின் புவியியல் (2 பகு, 3 பக்.)\n► கம்போடியாவில் கல்வி (1 பகு, 1 பக்.)\n► கெமர் பேரரசு (1 பகு, 2 பக்.)\n► கம்போடியப் பண்பாடு (2 பகு, 5 பக்.)\n► கம்போடியாவில் போக்குவரத்து (1 பகு, 2 பக்.)\n► கம்போடிய வரல��று (1 பகு, 8 பக்.)\n► வியட்நாம் போர் (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nதேசிய நெடுஞ்சாலை 1 (கம்போடியா)\nதேசிய நெடுஞ்சாலை 2 (கம்போடியா)\nதேசிய நெடுஞ்சாலை 3 (கம்போடியா)\nபுனோம் பென் ராயல் தொடருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/cinema-news/mahurat-shot-for-prabhass-next-big-trilingual-film-today/", "date_download": "2019-01-21T01:40:08Z", "digest": "sha1:LETQ6XWIIX4BNKQFVDHE4WK6MKK74OF3", "length": 6400, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "3 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் *பாகுபலி* பிரபாஸ்", "raw_content": "\n3 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் *பாகுபலி* பிரபாஸ்\n3 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் *பாகுபலி* பிரபாஸ்\nபாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள “சாஹூ” படத்தில் நடித்து வருகிறார்.\nபிரம்மாண்டமாக உருவாகிவரும் சாஹூ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் K.K.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார்.\nதமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.\nகோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி படமாக்கப்பட்டது.\nஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.\nவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல பிரபலமான சர்வதேச இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nதனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n3 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் *பாகுபல���* பிரபாஸ், இயக்குனர் K.K.ராதா கிருஷ்ணா குமார் பிரபாஸ், சாஹூ பிரபாஸ் செய்திகள், பாகுபலி பிரபாஸ் செய்திகள், பூஜா ஹெக்டே பிரபாஸ் படம்\n*ஜாக்* படத்திற்காக நாயுடன் நடிக்கும் அசோக் செல்வன்\nகமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ்\nராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி\nபாகுபலி படத்திற்கு முன்பே ராஜமௌலி படங்களுக்கு…\nஅடுத்த பட வில்லன் யார்..\nபாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து…\n40வது பிறந்தநாளில் வருங்கால மனைவி பெயரை அறிவிக்கிறார் பிரபாஸ்\nபாகுபலி படத்திற்கு முன்பே கிட்டதட்ட 15க்கும்…\nதமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/party-news/head-office-news/page/4/", "date_download": "2019-01-21T01:06:03Z", "digest": "sha1:AIXYCAIPQDCETTIHVFW6LUPHM5G4AE27", "length": 25715, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nஅறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு – சென்னை\nநாள்: டிசம்பர் 22, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு – சென்னை | நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்க...\tமேலும்\nஅறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் 222ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை\nநாள்: டிசம்பர் 22, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்ப��கள்\nஅறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் 222ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்கள...\tமேலும்\nஅறிவிப்பு: ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை\nநாள்: டிசம்பர் 22, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களி...\tமேலும்\nஅறிவிப்பு: நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை\nநாள்: டிசம்பர் 22, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 23-12-2...\tமேலும்\nமத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதா\nநாள்: டிசம்பர் 21, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஆதார் அட்டை மூலம் தனிமனித சுதந்திரத்தைப் பறித்த மத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதா – சீமான் கண்டனம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு...\tமேலும்\nமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம்\nநாள்: டிசம்பர் 21, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம் - சீமான் புகழாரம். —————————————————— புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா ப...\tமேலும்\nசுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி\nநாள்: டிசம்பர் 17, 2018 பிரிவு: கஜா புயல் நிவாரணப் பணிகள், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களு���்கு நன்றி | நாம் தமிழர் கட்சி http://bit.ly/NTKHOC0057 தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெ...\tமேலும்\nதிருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nநாள்: டிசம்பர் 12, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதிருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டா...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nநாள்: டிசம்பர் 07, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், காஞ்சிபுரம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள்\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டத் தலைவராக இருந்த வழக்கறிஞர் பா.சீனிவாசக்குமார் (...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nநாள்: டிசம்பர் 07, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், காஞ்சிபுரம், பல்லாவரம், தமிழக கிளைகள்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.17...\tமேலும்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/10190859/1003265/Fake-Currency-for-Recovering-Car.vpf", "date_download": "2019-01-21T00:55:42Z", "digest": "sha1:XN7ZKH3BEXOXIS776G67BKAWYCTOU2GF", "length": 11311, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அடகு வைத்த காரை மீட்க கள்ள நோட்டுகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅடகு வைத்த காரை மீட்க கள்ள நோட்டுகள்\nசென்னையில் அடமானம் வைத்த காரை, 2 லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து காரை திருப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் பாலசுப்பிரமணியம் என்பவரிடம், ராஜேஷ் என்பவர் காரை அடமானம் வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். பாலசுப்பிரமணியின் தம்பி வேல்முருகனிடம் கடந்த வாரம் பணத்தை திருப்பி கொடுத்து காரை எடுத்துச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் பணத்தை எண்ணிப் பார்த்த வேல்முருகன், இரண்டு ஆயிரம் ரூபாய் பணக்கட்டில் முதல் மற்றும் கடைசி நோட்டுகளை தவிர மீதமுள்ள ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கான நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக ராஜேசை தொடர்பு கொண்ட போது, நல்ல நோட்டுகளை தந்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தை திருப்பி அளிக்காததால், திருமங்கலம் காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியன் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், ராஜேஷ் மீது கள்ளநோட்டு தயாரித்தல், விநியோகித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.\nகாவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.\nபூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்\nபெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து நாயை பத்திரமாக மீட்டனர்.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்த��ல் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப��கொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1228894.html", "date_download": "2019-01-21T01:36:27Z", "digest": "sha1:7CGW35CSRGJYXFCU5OGJYRAVQGA756H7", "length": 19181, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்? ( மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nபொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.\nவீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டிகளில் சில சமயம் குழந்தைகள் தவறி விழுந்துவிடுவார்கள். இதுபோன்ற சமயங்களில், மூச்சுவிட முடியாமல் தத்தளிக்கும் குழந்தைகளின் வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் அதிகமான தண்ணீர் சென்றுவிடும். இதில், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவது உயிருக்கு ஆபத்தான விஷயம். இதனால் தொடர்ந்து மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படுவதால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு குழந்தை மயக்க நிலைக்குத் தள்ளப்படும்.\nஎனவே, தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்ததும், முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்திப் பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது குழந்தையின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும்.\nஇதயம் இயங்காமல் இருந்தால், நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் குழந்தையினுடைய மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்றுசேர்த்து நன்றாக ஊன்றி அழுத்திவிடும்பொழுது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீரும், வாய், மூக்கு வழியே வெளியேறும். பாதிக்கப்பட்டவர் பெரியவர் என்றால், வாய் வழி செயற்கை சுவாசம் கொடுப்பதோடு, அவரத��� மார்பின் நடுவில் நம்முடைய உள்ளங் கைகளால் விட்டு விட்டு பலமான அழுத்தம் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் வயிற்றை அழுத்தக் கூடாது.\nநிறையத் திரைப்படக் காட்சிகளில், தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை.\nநீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது தலையை நீர்மட்டத்துக்கு மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். சுவாசம் இல்லை என்றால், அவசரத்தின் நிலைமையைப் பொறுத்து அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம். கரைக்குக் கொண்டுவந்து மல்லாந்துப் படுக்கவைத்துத்தான் சுவாசம் அளிக்க வேண்டும் என்பது இல்லை.\nதண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் துடிப்பும் இல்லை என்றால், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்துவிட வேண்டாம். மூச்சுத் தடை, இதயம் செயல்படாமை இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, எந்தவிதப் பதற்றமும் இன்றி நாம் முறையாக முதல் உதவி செய்தால், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதல் உதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிப்பது முக்கியம்.”\n1 குழந்தைகள் உள்ள வீடுகளில், குளியல் அறைக் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருப்பது நல்லது.\n2 சிறிய வாளித் தண்ணீரில்கூட குழந்தைகள் தலைகீழாக விழுந்துவிட்டால், ஆபத்து. எனவே, குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் வாளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்க வேண்டாம்.\n3 குழந்தைகளைக் குளிப்பாட்டும் ‘பாத் டப்’பில் விளையாட்டுப் பொம்மைகளைப் போட்டுவைக்க வேண்டாம்.\n4 நீர்வழிப் பயணங்களின்போது நீச்சல் தெரிந்தவர்களும் ‘லைஃப் ஜாக்கெட்’ அணிய வேண்டியது அவசியம்.\n5 வலிப்பு நோய் உள்ளவர்கள் பாதுகாவலர் துணையோடு நீர்நிலைகளில் குளிப்பது நல்லது.\n6 உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்துக்குள் டைவ் அடிக்கும்போது கழுத்து எலும்பு பாதிப்பு அடையலாம். அதனால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தைத் தொங்கவிடாமல், அங்கே இங்கே அசைக்காமல், பாதுகாப்பான நிலையில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nதமிழக காங்கிரஸ் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம்- திருநாவுக்கரசர்..\nபிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பத��: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/31952", "date_download": "2019-01-21T02:17:21Z", "digest": "sha1:6ZUVYBKB4IWOCDLKB6IP2LBSUMHAMDLZ", "length": 16583, "nlines": 230, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆர்கமி பார்ட்டி கப்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசதுரத் தாள்கள் - 15 c.m x 15 c.m\nபேப்பர் ஸ்கோரர் (PAPER SCORER) / கரண்டி\nதாள் மற்றும் கரண்டியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nசதுரத் தாளை, முதலில் மூலைவிட்டத்தின் வழியே இரண்டாக அழுத்தி மடிக்கவும்.\nஒரு பக்கத்தைப் படத்தில் காட்டியுள்ளபடி கீழிருந்து மேலாக, அந்தப் பக்கத்தின் பாதிக்குச் சற்றுக் கீழே மடிப்பு வரும்படி மடிக்கவும்.\nமுக்கோணத்தில் அடிக் கோடும் மடிப்பின் மேற்கோடும் சமாந்தரமாக இருக்குமாறு வைத்து அழுத்தி விடவும்.\nமுழுவதையும் அப்படியே திருப்பி, மறு பக்கமும் அதே போல ஒரு மடிப்பு மடிக்கவும்.\nமேலே தெரியும் முக்கோணங்களில் முன்னுக்கு உள்ள துண்டை காட்டியுள்ளபடி முன்னால் மடித்து அழுத்தவும்.\nஅதை கீழ் மடிப்பின் பை அமைப்பின் உள்ளே சொருகி அழுத்தவும்.\nபின்னால் உள்ள முக்கோணத்தை பின் மடிப்பினுள் சொருகி அழுத்தினால் கைக்கடக்கமான சிறிய கிண்ணமொன்று கிடைக்கும்.\nஒரே சமயம் அதிக எண்ணிக்கை கிண்ணங்களைத் தயார் செய்வதாக இருந்தால் அழுத்துவதற்கு நகத்தைப் பயன்படுத்தி (நகத்தைக்) கெடுத்துக் கொள்ளாமல், பேப்பர் ஸ்கோரர் அல்லது ஒரு தேக்கரண்டியின் பின்பக்கத்தைப் பயன்படுத்துவது நல்லது.\nகிண்ணங்களை உணவு பரிமாறப் பயன்படுத்தப் போவதால், பாதுகாப்பான தரமான கடதாசிகளைத் தெரிந்து வாங்குவது அவசியம். கைவினை என்று கருதாமல் சமையல் வேலை செய்வது போல பாவித்து, வேலையை ஆரம்பிக்கும் முன்பு கைகளைக் கழுவிக் கொள்ளவும். கிண்ணங்களைத் தயார் செய்தும் ஒன்றுக்குள் ஒன்று சொருகி வைத்துவிட்டால் சேமித்து வைப்பது சுலபம். (எண்ணுவதும் சுலபமாக இருக்கும்.) மீண்டும் எடுக்கும் போதும் உள்ளே கை படாமல் சுத்தமாகப் பிரித்து எடுக்க வசதியாக இருக்கும்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஆரிகாமி லில்லி - பாகம் 2\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nபேப்பர் ஃப்ளவர்ஸ் - 2\nகாகித ரோஜாக்கள் பாகம் - 1\nசூப்பர். பாப்கார்ன் போட்டு கொடுக்கும் பை போல அழகா இருக்கு.\nஅட்மின் யாருக்கோ பார்ட்டி ஐடியா கொடுத்திருந்தாங்க சமீபத்துல. அதுல மிக்க்ஷர் பற்றி சொல்லியிருந்தாங்க வனி. அப்போ இதை அனுப்பத் தோன்றியது.\nஸ்கூல்ல ஒரு சின்னவர் எப்ப கைல பேப்பர் கிடைச்சாலும் கப் மடிப்பார். \"I can make paper cups like a pro,\" என்பார். :-) ஒரு நாள் என்னைப் பிடிச்சு வைச்சு சொல்லிக் கொடுத்தார். ஒரு மஞ்சல் கப்ல ஆட்டோக்ராஃப் போட்டும் கொடுத்தார் பத்திரமா வைக்கச் சொல்லி. :-)\nஅப்படின்னா ஒரு குட்டிகிட்ட கற்றுக்கொண்டதா ;) சூப்பரு... அப்படின்னா இப்ப இன்னும் அழகா தெரியுது.\nசொல்லிக் கொடுத்தவர் Asperger syndrome இருக்கிற குட்டியர். அவருக்கு, எனக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுத்தது பற்றி ரொம்பப் பெருமை. இந்த போஸ்டை அவருக்குக் காட்டப் போறேன். சந்தோஷத்தில் குதிப்பார். :-)\nகுட்டி பையனுக்கு முதல் தாங்ஸ், இமாம்மா உங்களுக்கு இரண்டாவது தாங்ஸ் எங்க வீட்டு குட்டியர்களுக்கும் கற்றுக் கொடுக்க போறேன், டைய்லி ஈவினிங் ஸ்நாக்ஸ் கூட இதுல கொடுத்தா குஷியாவாங்க.\nநன்றி. :-) குறிப்பு யாருக்காவது பயனுள்ளதாக இருந்தால் சந்தோஷம். ஃபேஸ்புக்ல இருந்தால்... குட்டீஸ் செய்யும் கிண்ணங்களிம் படம் அறுசுவை க்ளோஸ்ட் க்ரூப்ல போடுவீங்கல்ல\nரொம்ப சாரி இமாம்மா பேஸ்புக் ல இல்ல நான். லேப்டாப் எனக்கு கிடைக்கும் நேரம் ரொம்ப கம்மி அதனால் அறுசுவை பார்க்கவே நேரம் சரியா இருக்கும். கண்டிப்பா குட்டீஸ் எப்படி செய்தாங்கன்னு அவங்க கமண்ட்ஸ் சேர்த்து போடுறேன்.\nஇமா நான் செய்து பார்த்து விட்டேன். அழகாக இருக்கிறது. என் குழந்தைக்கும் சொல்லித் தருவேன். நன்றி\nமிக்க மகிழ்ச்சி திவ்யா & தாமரை செல்வி. இருவருக்கும் என் நன்றி சகோதரிகளே\nகிண்ணம் சூப்பர் இமா. புக் மார்க் பண்ணிகிட்டேன்.\nசெய்து பார்த்து படம் காட்டறேன்:))\nபேப்பர் கின்னம் மிக அருமை. என் குட்டிஸ்கு ஸ்னாக்ஸ் போட்டுக் குடுக்க அருமையான கின்னம். நன்றி.\nநிகி, சுரே & நிஷா\nசெய்து பார்த்துப் படங்கள் பகிர்ந்ததற்கு... நிகிலா & சுரேஜினிக்கு என் அன்பு நன்றி.\nபாராட்டுக்கு நன்றி நிஷா. :-)\nபசங்க ஈஸியா கத்துக்கிட்டாங்க, இப்பலாம் டெய்லி ஸ்நாக்ஸ் இதுல தான் கேக்குறாங்க அவங்களே செய்து.\n:-) உங்களுக்கு ��பயோகமாக ஒரு கைவினையைக் கொடுத்ததைப் பற்றி மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீங்கள் இங்கு கருத்துத் தெரிவித்தது என்னை ஊக்குவிப்பதாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி. :-)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.qurankalvi.com/article-10/", "date_download": "2019-01-21T00:54:26Z", "digest": "sha1:3AWFRFQTWOHGPK765CJ2IGK3R3YJY4Y2", "length": 16871, "nlines": 106, "source_domain": "www.qurankalvi.com", "title": "நேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / கட்டுரை / கட்டுரைகள் / நேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது\nநேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது\nDecember 9, 2017\tகட்டுரைகள், மௌலவி ரிஸ்கான் மதனி Comments Off on நேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது 475 Views\n‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது\nகுகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்\nஅவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்க்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள்.\n“அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக“ (18:10) என்று கூறினார்கள்.\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்க��் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக”\nஅல்குர்ஆனின் ஆரம்ப பகுதியாகிய சூரதுல் பகராவின் 186வது வசனத்திலே யார் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்து, அவனை மட்டும் வணங்கி, அவனிடமே தனது தேவைகளையும் முன்வைக்கின்றாரோ அவருக்கு ‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்சி கிடைக்கும் என எல்லாம் வல்ல அல்லாஹ் வாக்களிக்கின்றான்..\n“என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்’ என்றும் கூறுவீராக\nஇந்த பிரார்தனையை அதிகமதிகம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். உண்மையான நேர்வழியை காட்டுபவன் அவன் ஒருவனே\n“இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்; எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்” (18:17)\nமூஸா நபியவர்கள் ஹில்ர் (அலை) அவர்களிடம் சென்று உங்களுக்கு அல்லாஹ் கற்பித்த நேர்வழியை ‘ருஷ்த்’ ஐ நான் கற்றுக் கொள்ள வந்துள்ளேன் என பின்வருமாறு கூறினார்கள்:\n“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா கேட்டார்” (18:66)\nஅல்குர்ஆனின் நடுப்பகுதியாகிய சூரதுல் கஹ்ப் குகைவாசிகளின் வரலாற்றைப் பற்றி பேசும் அத்தியாயத்தின் நான்கு இடங்களில் இந்த ருஷ்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nஜின்கள் நபியவர்களிடம் இருந்து அல்குர்ஆனை செவியுற்ற போது என்ன கூறினார்கள் அவர்களும் நேர்வழியை கேட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்:\n“நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம் அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்’ (என்று அந்த ஜின் கூறலாயிற்று)” (சூரதுல் ஜின் 1, 2)\nஅல்குர்ஆனின் இருதிப் பகுதியாகிய சூரதுல் ஜின் எனும் அத்தியாத்தில் நாம் தேடிக் கொண்டிருக்கும் நேர்வழி இந்த அல்குர்னிலே இருப்பதை ஜின்கள் கண்டு கொண்டதாக அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். அல்குர்ஆனில் நேர்வழியை ஜின்களாளே கண்டு கொள்ள முடிந்தும் கூட மனித சமூகத்தில் எத்தனையே பேர் இன்னும் இந்த நேர்வழியை சரிவர அல்குர்ஆனிலே கண்டு கொள்ளாமல் சிந்திக்கத் தூண்டும் அல்குர்ஆனை வெறும் பரக்கத்துக்காக மாத்திரம் ஓதி விட்டு மூடிவிடும் அவல நிலை தொடர்வதை அவதானிக்கலாம்.\nஎனவே மேற்படி நேர்வழியுடன் கூடிய அறிவு முதிர்சியை பெற வேண்டுமென்றால் முதற்கட்டமாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்து, அவனை மாத்திரம் வணங்கி, அவனிடமே உதவி தேடுவதனூடாகவும், மூஸா நபியைப் போன்று உண்மையான அறிவு எது என்று தேடிக்கற்றுக் கொள்ளும் பண்பை எம்மிடம் வளர்பதனூடாகவும், அல்குர்ஆனில் நேர்வழி இருக்கின்றது என்பதை உறுதியாக நம்பிக்கை கொண்டு அல்குர்ஆனிய போதனைகளை கற்று அவற்றை எமது வாழ்வில் எடுத்து நடப்பதூடாகவும் மேற்படி நேர்வழியுடன் கூடிய அறிவு முதிர்சியை அடைந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு எம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக\n நேர்வழியை, காரியங்களில் இலகு, காரியங்களில் நல்லது, உறுதியை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்பது மற்றும் அவனுடை வஹியின் அடிப்படையில் எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது என்பன எமது இன்மை மற்றும் மறுமை வெற்றியை உறுதி செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஅல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…\nM.F.பர்ஹான் அஹமட் ஸலபி உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-20-august-2018/", "date_download": "2019-01-21T01:55:56Z", "digest": "sha1:GUGWQZ2XSKGW7YS3JL43Z2KONS5EU4Y2", "length": 6622, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n1.தொடர் கொள்ளைச் சம்பவங்கள் எதிரொலியாக, நகர்ப்புற ஏடிஎம் இயந்திரங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்குப் பிறகும் பணம் நிரப்புவது நிறுத்தப்பட இருக்கிறது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.\n2.நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.\n1.பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., காரணமாக, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சியும், ஏற்றுமதியும் குறைந்திருப்பது, ‘மின்ட் ஸ்ட்ரீட் மெமோ’ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\n1.கொரியப் போர் காரணமாக சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த குடும்ப உறவினர்கள் சந்தித்துக் கொள்ளும் உணர்வுபூர்வமான 3 நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது.\n1.ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலத்தை துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சந்தேலா-ரவிக்குமார் இணை வென்றது.மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.கபடி முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்தியா 43-12 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை பந்தாடியது.ஆசியப் போட்டியின் பாட்மிண்டன் அணி ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.\n2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரோஜர் பெடரர்-ஜோகோவிச் மோதுகின்றனர்.\n3.ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா கிளப்பின் 6000-ஆவது கோலை அடித்தார் அதன் கேப்டன் மெஸ்ஸி.\nஉலக கொசு ஒழிப்பு தினம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)\nஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)\nஇலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)\nஇலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/tag/viswasam-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-21T01:51:05Z", "digest": "sha1:TLOAN5DKSBFL7PUMZ2APL42URIAF7MAV", "length": 5034, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: Viswasam படம் எப்படி இருக்கு | cinibook", "raw_content": "\nTagged: Viswasam படம் எப்படி இருக்கு\nViswasam படம் எப்படி இருக்கு\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nதூத்துக்குடி இணைய சேவை துண்டிப்பு, தொடர்ந்து நிகழும் துப்பாக்கி சூடு இன்றும் ஒரு வாலிபர் பலி\nகாஜல் அகர்வால் இப்படியும் செய்வாரா\nசெந்தில் கணேஷ் நடிகராக களமிறங்கியுள்ளார்…… வைரலாகும் first look போஸ்டர்….\nகாந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/blog-post_25.html", "date_download": "2019-01-21T02:19:39Z", "digest": "sha1:OEXVPYHM7F3YMI5AH5C7RPFUNNYKKRJA", "length": 35917, "nlines": 415, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மாடனும் காட்டுக் கருப்பரும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 29 டிசம்பர், 2017\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மாடனும் காட்டுக் கருப்பரும்.\nகடியாபட்டி பூமீஸ்வர ஸ்வாமி கோயிலின் தேரைப் பற்றி இரு இடுகைகள் முன்பே எழுதி உள்ளேன். அத்தேரின் கீழே செதுக்கப்பட்டுள்ள காவல் தெய்வங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.\nமுன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஒவ்வொரு கட்டைகளிலுமாக பல்வேறு உக்ர தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை போக தனி அம்மன் , தனிச் சாமிகளும் செதுக்கப்பட்டுள்ளன.\n”கீழ்க்கட்டையில் காவல் தெய்வங்கள். தேரைக் காவல் காக்கும் தெய்வங்கள். ஐயனார். வீரன், கருப்பர் போன்ற காவல் தெய்வங்கள். அதன் மேல்படியில் குதிரை வீரர்கள், வீரப் பெண்கள். அதன் மேல்படியில் உக்ர தெய்வங்கள். அதற்கும் மேல் படியில் சாத்வீக தெய்வங்கள் என ��னதையும் கண்ணையும் கருத்தையும் நிறைத்தனர் தெய்வத் திரு உருவத்தினர்.\nதேரை முன்புறமிருந்தும் & பின்புறமிருந்தும் வழிநடத்தும் காடன், சுடலை மாடன், அங்காளம்மன், பாவாடைராயன், பேச்சியம்மா போன்ற சாமிகளும், அய்யனார்,கறுப்பர், முனியையா போன்ற தெய்வங்களும் இருந்தனர்.” என முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்.\nஇவர் தேரின் பின்புறம் செதுக்கப்பட்டிருக்கிறார். சிங்கத்தின் மேல் வீற்றிருக்கிறார். சுற்றிலும் நான்கு சிங்கமுக யாளிகள், இரண்டு யானை முக யாளிகள் மற்றும் அண்டபேரண்டப் ப்ட்சிகள் இரண்டு வேறு. சுடலை மாடனா தெரியவில்லை.\nஇந்தக்கட்டையின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் போர் வீரர்கள் இருக்கிறார்கள் இவரைப் போல. வில் அம்புடன் தயாராய் இருக்கிறார் எதிரியை வீழ்த்த.\nஇரட்டைப் புரவிகளில் ஆரோகணித்திருக்கும் குதிரை வீரன். கையில் அரிவாள். அவரைத் தாங்கியபடி கீழே யானையும் மூன்று சித்திரக் குள்ளர்களும் .\nவில்லேந்தும் வீராங்கனையும் வீரனும் எதிர் எதிர் பக்கங்களில்.\nசுடலை மாடன், காடன், கருப்பர் ஆகியோர் கருக்கருவாளுடன்.\nஅகண்ட முகமுடைய யாளி . முனியையா, மற்றும் ஐயனார்.\nஓடும் யானைகள் மேல் குதிரைகள் அவற்றில் ஆரோகணிக்கும் வீரன். கீழே குள்ளர் மூவர். விதம் விதமான யாளிகள். அவை ஏதோ பல்லாயிரம் பற்கள் காட்டிச் சிரிப்பது போல் இருக்கிறது.\nமுன் வலது பக்கம் கீழே இரட்டை பட்டாக்கத்தி/கருக்கருவாள் வீரர்கள்.\nஇன்னொரு புறமும் இரு பட்டாக்கத்தி/ கருக்கருவாள் வீரர்கள்.\nமுன்புறம் காவலிருந்து வழி நடத்தும் இவரின் அருகில் ஒரு குட்டி யாளி இருக்கிறது. கையில் தண்டம். இடது கையில் வைத்து வாயில் வைத்திருப்பதுபோலிருப்பது சங்காவெனத் தெரியவில்லை.\nபெயர் தெரியாப் பட்சியின் மேல் ( அண்டபேரண்டப் பட்சியா ) வீரன்.\nஅவன் எதிர்ப்புறம் அன்னத்தின் மேல்எவ்வி நிற்கும் வீராங்கனை.\nஇரண்ய மல்யுத்தம், இரண்ய வதம், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா, நரசிம்மர், ஆஞ்சநேயர், பத்ரகாளி, காட்டுக் கருப்பர், ஐயனார், பாண்டிமுனி, பாவாடை ராயன் , பேச்சியம்மா , அங்காள பரமேஸ்வரி, சுடலை மாடன், கோட்டை மாடசாமி, காடன். தாண்டவ சிவன் போன்ற உக்கிர தெய்வங்களின் அரசாட்சி தேரின் கீழ்ப்பகுதியில் பூரணமாக இருக்கிறது. மேல்பகுதியிலும் தசாவதாரம், இரண்யவதம் திருவிளையாடல்கள், அஷ்டலெக்ஷ்மி, அம்மன்கள், விநாயகர், முருகன், சிவன் இடம் பெற்றிருக்கிறார்கள்.\nஆக மொத்தத்தில் வீரமும் தைரியமும் துணிச்சலும் விளைவிக்கும் சிற்பங்கள். தேருக்கு நிகழக்கூடிய எந்த ஆபத்தையும் எதிர்நோக்கித் தாக்கத் தயாராய் நிற்கும் படைவீரர்கள். ஆக்ரோஷக் காவல் தெய்வங்கள் கொஞ்சம் மெய்சிலிர்க்கவைக்கும்/ மயிர்க்கூச்செரியவைக்கும் அழகு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:45\nலேபிள்கள்: கடியாபட்டி , புதுவண்ணத் தேர் , பூமீஸ்வர ஸ்வாமிகோயில் , CHARIOT , KADIYAPATTI , PHOTOGRAPHY\nரசனையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மெய் மறக்க வைத்தன இச்சிற்பங்கள்.\n30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:25\nபடங்களும் பகிர்வும் அருமை, தேனம்மை.\n1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:26\nநன்றி ராமலெக்ஷ்மி. புத்தாண்டு வாழ்த்துக்கள் :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:13\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\n��ந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதிய��ார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/11/07/", "date_download": "2019-01-21T02:31:40Z", "digest": "sha1:EW22C35OF44YXS6N6XAOVSWPQAQIP4HN", "length": 10586, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "November 7, 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஅரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை.. அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை..\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு உயர்தர செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா இராமநாதபுரத்தில் இன்று (07.11.2018) நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். […]\nகீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம்….\nகேம்பஸ் ஃப்ரண்ட் உருவான தினமான இன்று கேம்பஸ் ஃப்ரெண்ட் தினம் தேசிய அளவில் நாடு முழுவதும் இன்று (07/11/2018) கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காலை 8:45 மணி அளவில் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் […]\nஇளம்பெண் மீது போதை வாலிபர்கள் ஆசிட் வீச்சு..\nஇராமேஸ்வரம் அருகே ராஜிவ் காந்தி நகர், டி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த வாலிபர்கள் இடையே குடி போதையில் தகறாறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது வீட்டு வாசல் முன் நின்ற இளம் […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ��சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை.. அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை..\". Here is the website link: http://keelainews.com/2018/11/07/minister-program-18/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/09/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-21T02:24:50Z", "digest": "sha1:JHKXQMYGXK4JUTK5XAV3EBBYX4ZPOAGU", "length": 7238, "nlines": 164, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில் – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில்\n“முதா கராத்த மோதகம்” – திருமதி. M.S. அவர்கள் பாடிய அதே மெட்டில் பாட..\nகரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் \nபிறை நிலாவைச் சூடிய…விநாயகன் சரணமே \nஅசுரர் தேவர் நவநிதி…கணங்களுக்கும் அதிபதி \nஉதித்தெழும் செஞ்சூரியன் போல் ஜொலிக்கும் கணபதி \nவணங்கிடாத பேருக்கு அவனிடம் அதி பயம் \nமஹேஸ்வரன் படைகளின் முழுமுதற் தளபதி \nகஜ முகா சுரன் வதம் செய்து லோகம் காத்தவன் \nகஜ முக ஸ்வரூபமாம் கருணை பொழியும் மேகமாம் \nவிரும்பியே வணங்கினால் அருள்தரும் விநாயகன் \nவேதம் போற்றிப் பாடிடும் வேழ முகத்து ஆண்டவன் \nகொடிய அரக்கர் கர்வத்தை அடக்கியிங்கு ஆண்டவன் \nவடியும் மதநீர் கூடிய வாரணத்து ஆண்டவன் \nஎம னையே அடக்கிய சிவபிரானின் மைந்தனே \nதவ முனிகள் உளம்உறை விநாயகன் சரணமே \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/All-New-Honda-Activa-5G-Launched-In-India-1277.html", "date_download": "2019-01-21T01:19:28Z", "digest": "sha1:RFWU3VL2PRYMM2BUBMKDTYA5W6AKQHB6", "length": 7191, "nlines": 58, "source_domain": "www.autonews.mowval.in", "title": "இந்தியாவில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 5G -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஇந்தியாவில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 5G\nஹோண்டா நிறுவனம் சத்தமில்லாமல் புத்தம் புதிய ஆக்டிவா 5G ஸ்கூட்டர் மாடலை ரூ 54,876 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டர் மாடலை எந்த சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் வெளியிடாமல் நேரடியாக தனது இணையத்தில் இந்த மாடலை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் STD மற்றும் DLX என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.\nவேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:\nஇந்த மாடல் ஆக்டிவா 4G மாடலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை, எனினும் இந்த மாடலில் சில கூடுதல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய LED முகப்பு விளக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டர் மாடலில் உள��ளது போன்ற சீட் ஓப்பனிங் சுவிட்ச் ஆகியவை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 109.2 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 bhp (7500 rpm) திறனும் 9 Nm (5500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. அதே போல் பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டமும் மாற்றப்படவில்லை. இந்த மாடலில் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் காம்பி பிரேக் சிஸ்டம் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆக்டிவா 4G மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/tuticorin-sterlite", "date_download": "2019-01-21T02:19:17Z", "digest": "sha1:7V25QMS7T7TCUO2JI4HTCI2JMFJZ3JHR", "length": 8097, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற��பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome செய்திகள் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள அமிலத்தை வெளியேற்றும் பணி இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்களின் போராட்டத்தையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையில் கந்தக அமிலம் கசிந்து வெளியேறியது. இதனையடுத்து, கசிவை சரி செய்யும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். சார் ஆட்சியர் முன்னிலையில் வல்லுநர் குழுவினர் அமில கழிவுகளை சரி செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் லாரிகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.இந்நிலையில் 5வது நாளாக அமில கழிவுகளை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 900 டன் அமிலங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கழவுகளை வெளியேற்றும் பணி இன்றும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளிடம் போதைப் பொருட்கள் விற்பனை – கேரளா இளைஞர் கைது..\nNext articleஆட்சி செய்பவர்கள் ஒழுங்காக இருந்தால் அனைத்தும் நல்லபடியாக இருக்கும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:21:40Z", "digest": "sha1:BWIGBBLWFCPHR3VPYMMVVKCETAYYROXK", "length": 11555, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை!", "raw_content": "\nமுகப்பு News Local News வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை\nவவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை\nவவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா பண்டாரிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த இரண்டு தினங்களாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு தனது தயாரிடம் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து வந்துள்ளார்.\nஇதையடுத்து இன்று காலை தாயார் வீட்டில் தனது மகனைவிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்றபோது தனது கழுத்தை கத்தி ஒன்றினால் அறுத்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார்.\nபின்னர் வீடுவந்த தாய் இவரை மீட்டு, உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் இடை வழியில் உயிரிழந்துள்ளார்.\nசிவநாதன் தவரூபன் என்ற 36வயதுடைய இளைஞனே வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/28180557/Under-35-years-of-age-There-must-be-a-youth-team-Rajini.vpf", "date_download": "2019-01-21T02:07:14Z", "digest": "sha1:FDHH46WJU5XHMULQWO2N5BQOK3B4JB7V", "length": 17707, "nlines": 158, "source_domain": "www.dailythanthi.com", "title": "Under 35 years of age There must be a youth team Rajini is a separate rule for the people's council || 35 வயதுக்குட்பட்டவர்களே இளைஞர் அணியில் இருக்க வேண்டும்- ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி விதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n35 வயதுக்குட்பட்டவர்களே இளைஞர் அணியில் இருக்க வேண்டும்- ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி விதி\nஇளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும் போன்ற தனி விதிகள் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உருவாக்கபட்டு உள்ளது.\nரஜினி மக்கள் மன்றத்துக்கு என்று தனி விதிகளை உருவாக்கி ரஜினிகாந்த் புத்தமாக வெளியிட்டு உள்ளார்.\nஅதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nமன்ற நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள், உறுப்பின��்கள் தங்கள் வாகனங்களில் ரஜினி மக்கள் மன்ற கொடியை பயன்படுத்தலாம்; நிகழ்ச்சிக்கு பின் அகற்றவேண்டும் நிரந்தரமாக வைக்கக்கூடாது.\nஇளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமூதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.\n4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.\n5. ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.\n6. மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது.\n7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.\n8. ஏற்கனவே மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள்/ பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள் வழங்கப்படும்.\n9. பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.\n10. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.\n11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்\n12. தீய பழக்கங்கலுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.\n13. மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.\n14. நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.\n15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.\n16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.\n17. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதிய��� அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.\n18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.\n19. அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.\n20. சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.\n21. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.\n22. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.\n23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.\n24. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது.\n1. எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.\n2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்\nஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\n3. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\nஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n4. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்\nதீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.\n5. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்\nநேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/14398-sabarimala-bjp.html", "date_download": "2019-01-21T01:58:26Z", "digest": "sha1:AO5UXXLO74QXGOQ5H6CM5UKZLSCUQYSR", "length": 8121, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "'சபரிமலை போல வாவர் மசூதிக்கும் நாங்கள் செல்வோம்'- இந்து மக்கள் கட்சிப் பெண்கள் கேரளாவில் கைது | sabarimala bjp", "raw_content": "\n'சபரிமலை போல வாவர் மசூதிக்கும் நாங்கள் செல்வோம்'- இந்து மக்கள் கட்சிப் பெண்கள் கேரளாவில் கைது\nசபரிமலைக்குப் பெண்கள் செல்வது போல வாவர் மசூதிக்கும் செல்வோம் என்று கூறி கேரளா சென்ற இந்து மக்கள் கட்சியின் பெண் தொண்டர்கள், அம்மாநிலக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற பல்வேறு இளம் பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர். இந்த சூழலில் கடந்த வாரம் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் சாமி தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50 வயதுக்குட்பட்டவர்கள். இது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது.\nஇந்நிலையில் வாவர் பள்ளிவாசலுக்குள் சில தமிழகப் பெண்கள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக கேரள காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கேரளத்தின் எருமேலி பகுதியில் வாவர் சாமி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் பெண்கள் நுழையத் தடை வ���திக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழகத்தில் இருந்து கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும் காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் 6 இளம்பெண்களைக் காவலர்கள் சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் என்பதும் திருப்பூர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.\n3 ஆண்களுடன் வந்த அவர்கள், சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்யப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுபோல, வாவர் மசூதிக்குச் செல்லவும் தடை நீக்கப்பட வேண்டும் என்று கூறினர். விசாரித்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.\nஅவர்கள் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n'சபரிமலை போல வாவர் மசூதிக்கும் நாங்கள் செல்வோம்'- இந்து மக்கள் கட்சிப் பெண்கள் கேரளாவில் கைது\nபொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு: சமூக நீதியை நாசப்படுத்திவிடும்; பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிடவில்லை: மதிமுக\nஅதிகாரிகள் மீது பாயும் சட்ட அமைச்சருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லையா- ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பில் தினகரன் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35191-2018-05-25-03-58-11", "date_download": "2019-01-21T01:29:59Z", "digest": "sha1:QSX5ICMN5FLA4KCCEEUQ4MQH2RGU35F5", "length": 23598, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nநீதிக்கட்சி ஆட்சியின் சமூகப் புரட்சி\nநமக்கு எப்படி இவர்களால் நலன்கள் கிடைக்கும்\nவேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்\nரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் மறுப்பு: ஆட்குறைப்பு\nசி.பி.எஸ்.இ. வினாத்தாளில் ‘வர்ணாஸ்ரம’ பெருமை\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே பு���ுந்தது திராவிடம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 25 மே 2018\nபா.ஜ.க.-தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து ‘அவாளு’க்குள் மோதல்\nகோயிலில் கடவுளிடம் நெருங்க வும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற ‘ஜாதியப் பாகுபாடு’ இப்போதும் ‘ஆகம விதிகள்’ என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் ‘பாகுபாட்டை’ உறுதிப்படுத்தும் ‘ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது.\nஆகமவிதிகளின்படி பல கோயில் களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதி களை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்று களுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்ட தோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப்பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடினர். தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத் தில் நிறை வேற்றிய ஒருமித்த தீர்மானம்; மகாராசன் குழு பரிந்துரை - அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பிறப்பித்த ஆணை - அர்ச்சகர் பள்ளியில் பெற்ற பயிற்சி; அனைத்தையும் முடக்கிவிட்டனர்.\nஅர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்றும் அதற்கான ஒழுக்க நெறிகளுடன் வாழக் கூடியவர்கள் என்றும் அதற்கான தகுதி பெற்றவர்கள் ‘பிராமண குலத்தில்’ அதிலும் சில குறிப்பிட்ட பிரிவில் பரம்பரை பரம்பரையாக மட்டும் வரக் கூடியவர்கள் என்றும் பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கும் அனைவருமே இந்த அர்ச்சகப் பார்ப் பனர்கள் முன் கை கட்டி நிற்கிறார்கள். கருநாடக முதல்வராகப் போகும் குமார சாமி, அவசர அவசரமாக திருவரங்கம் கோயிலுக்கு ஓடி வருகிறார்.\nகடவுள்களிலேயே ‘நட்சத்திரச் செல்வாக்குப்’ பெற்றவன் திருப்பதி ஏழுமலையான். இந்தக் கோயில் நிர்வாகம் பெரும் வணிக நிறுவனமாக செயல்படுகிறது. ‘இந்த திருப்பதி ஏழுமலையான��� வர்த்தகக் கம்பெனி’ குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.\nதிருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சக ராகும் உரிமை வைகாசண ஆகமப் பரம்பரையைச் சார்ந்த நான்கு குடும்பங் களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கொலப் பள்ளி குடும்பம், பைடிப் பள்ளி குடும்பம், பெத்திண்ட்டி குடும்பம், திருப்பதி அம்மா குடும்பம் என்று நான்கு வைணவப் பார்ப்பன குடும்பங்கள் இந்த உரிமைகளை காலங்காலமாக தங்கள் வசம் வைத்துள்ளன (இதைக் கேள்விக் கேட்க எவரும் தயாராக இல்லை; ஆனால் குடும்ப வாரிசு அரசியலை மட்டும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எந்த வாரிசு அரசியலும் வாரிசுரிமையும் எதிர்க்கப்பட வேண்டியதுதான்)\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர் களுக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது. இதனால் அர்ச்சர்கள் ரமண தீட்சலு, நாராயணா தீட்சலு, நரசிம்மா தீட்சலு ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இதை அர்ச்சகர்கள் ஏற்க மறுத்தனர். அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நிலை வந்தால் அதை ஏற்றே தீர வேண்டும். ஆனால் அர்ச்சகர்கள் ‘ஆண்டவன் அடியார்கள்’ என்பதால் ‘அவாள்’ வைத்தது தான் சட்டம் பணி ஓய்வுக்கான உத்தரவை வாங்க மறுத்ததால் அர்ச்சகர் ரமண தீட்சலு வீட்டுக்குச் சென்று வீட்டின் கதவில் ‘நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளீர்கள்’ என்ற உத்தரவை ஒட்டினர். எல்லாம் ‘ஏழுமலையான் உத்தரப்படித் தான் நடக்கிறது’ என்று நம்புவதற்கு அர்ச்சகர்கள் தயாராக இல்லை. ஏழுமலையான் நம்பிக்கை என்பது பக்தி வியாபாரத்துக்கான ‘மூலதனம்’ என்பது அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா\nஏழுமலையானிடம் முறையிடவும் அவர்கள் தயாராக இல்லை. திருப்பதி தேவஸ்தான முடிவை எதிர்த்து தங்கள் ‘அர்ச்சகர் அதிகாரத்தை’ உறுதிபடுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சியினரைப் பிடித்தார்கள். பா.ஜ.க.வினரும் ஏழுமலை யானின் முடிவு அப்படி இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறாமல் களத்தில் இறங்கினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்ப்பன அர்ச்சகர் களுக்கு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து உதவினர். திருப்பதி தேவஸ்தானம் எடுத்த கட்டாய ஓய்வு உத்தரவுக்கு எதிராகப் பேட்டி அளித்தனர்.\nஆந்திராவில் தெலுங்���ு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டில் திருப்பதி தேவஸ்தானம் செயல்படுகிறது. உடனே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் களில் ஒருவரும் ‘ஆந்திரா பிராமின் பரிஷத்’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவருமான வெமூரி ஆனந்த் சூர்யா என்பவர் கலகம் செய்யும் அர்ச்சகர்களை பாரதிய ஜனதா கட்சி திரைமறைவில் இயங்குகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர் களுக்கு கட்டாய ஓய்வு அளித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர் களாக அதே பரம்பரையைச் சார்ந்த அதாவது கொல்லப்பள்ளி குடும்பத்தைச் சார்ந்த வேணுகோபால் தீட்சலு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகராகும் உரிமையுள்ள அதே பார்ப்பன குடும்பங் களைச் சார்ந்த மேலும் 3 பேர் நியமிக்கப் பட்டுள்ளதோடு ஒப்பந்த அடிப்படை யில் பணியிலிருந்து 32 பார்ப்பனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nபார்ப்பன குடும்ப பரம்பரைக் குள்ளேயே - இப்போது அர்ச்சகர் பதவிக்கு குடுமிபிடி சண்டைகள் நடக் கின்றன. இவர்கள் ‘ஏழுமலையானைத்’ தூக்கி எறிந்து விட்டு அரசியல் அதிகாரத்திடம் சரணமடைந்துள்ளனர். இப்போது ‘தெலுங்கு தேசம் - பாரதிய ஜனதா’ அணிகளில் அடைக்கலம் புகுந்து கொண்டு தங்கள் சண்டைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் பிறகும் பார்ப்பன பரம்பரை ஆதிக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது.\nகோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது என்று இங்கே இந்து முன்னணி கட்சிகள் கூக்குரலிடுகின்றன. அர்ச்சகர்கள் அரசியலுக்குள் புகுந்து கொண்டு அதிகாரப் போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன பதில் இவையெல்லாம் ஆகம விதிகளில் கூறப்பட்டிருக்கிறதா\nஇதற்குப் பிறகும் அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்று கூற இவர்களுக்கு தகுதி இருக்கிறதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2640", "date_download": "2019-01-21T00:59:01Z", "digest": "sha1:TS7XCLLDDPR65R2323LZ4OOERO7JQQJM", "length": 8126, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "'வேலைக்காரன்' படத்தின் ஹீரோ கதை தான் - சிவகார்த்திகேயன்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'வேலைக்காரன்' படத்தின் ஹீரோ கதை தான் - சிவகார்த்திகேயன்\n\"நீங்க கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க திருவிழா நடத்துங்க நடத்தாம போங்க திருவிழா நடத்துங்க நடத்தாம போங்க..ஆனா, எங்களுக்கு சிவகார்திகேயனோட படத்தை பார்த்தே ஆகணும்..ஆன்ன்ன்ன்...\" என்ற வசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூறி அடம்பிடிக்கும் அளவிற்கு மக்கள் நாயகனாக உயர்ந்துள்ளார் சிவா. தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள \"வேலைக்காரன்\" படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nஇது குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில்,\n''அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் 'கடும் உழைப்பு' மட்டுமே வெற்றியை தரும் என்பதை நம்புபவன் நான். மோகன் ராஜாவின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுளேன். 'வேலைக்காரன்' படத்தின் ஹீரோ கதைதான். இந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்துள்ளோம். எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் இது. எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த படம்\"\nமோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை '24 ஏ.எம் ஸ்டுடியோஸ்' ஆர். டி. ராஜா தயாரித்துள்ளார்.\nமதுரையில் ஒரு ஆவணித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2017/05/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:22:15Z", "digest": "sha1:T2GTU6YBB7JUY75ILYH7W3UIKHKORSWS", "length": 7131, "nlines": 177, "source_domain": "paattufactory.com", "title": "“சாயி ராமாயணம்” – Paattufactory.com", "raw_content": "\nஆல்பம்: ஷீரடி சாய் நாதம்\nஅருள் பொழியும் குருவடியின் மகிமையினாலே \n//சாய்ராம் லீலை பாடும் கீதம் \nகேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் \nஇருள் நீக்கி ஒளி காட்டும்…\nசாயிராமின் லீலைகளை விருந்தெனவே படைப்பது \nநோய்நொடியை நீக்குகின்ற மருந்தெனவே இருப்பது \nநோய்நொடியை நீக்குகின்ற மருந்தெனவே இருப்பது \n//சாய்ராம் லீலை பாடும் கீதம் \nகேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் \nஷீரடியின் நாதனவன் பெருமை பேசும் காவியம் \nபடித்திடவே சேர்ந்திடுமே புண்ணியம் பல்லாயிரம் \nபடித்திடவே சேர்ந்திடுமே புண்ணியம் பல்லாயிரம் \n//சாய்ராம் லீலை பாடும் கீதம் \nகேட்டால் இனிக்கும் தேனாய் நாளும் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-01-21T01:28:48Z", "digest": "sha1:JTOVQA2KCLN2HQLQVKRNE5OLXF23UKWS", "length": 15211, "nlines": 163, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 4. ஆழ்வார்கள்", "raw_content": "\nவைணவத்தின் பெருமை பேசி, திருமாலின் பெருமை பாடிய முனிவர்கள் வேத, உபநிஷத் காலத்திலிருந்தே உண்டு. வால்மீகி, பராசரர், வியாசர், சுகர் என்று பல முனிவர்கள் இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் மூலமாகத் திருமால் வழிபாட்டை வளர்த்திருக்கிறார்கள். ஆயினும், வைணவத்துக்குப் பெருமை சேர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மிகச் சிறப்பானது.\nதிருமாலைப் போற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப் படுகின்றன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரம் என்பதால் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் இப்பாசுரங்கள் வழங்கப்படுகின்றன.\nநாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் நான்கு வேதங்களின் சாரம் என்று ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது.\nமுதல் திருவந்தாதி (100 பாசுரங்கள்)\nஇரண்டாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)\nமூன்றாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)\nநான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்)\nப���ரிய திருமொழி (1084 பாசுரங்கள்), திருவெழுக்கூற்றிருக்கை (1 பாசுரம்), திருக்குறுந்தாண்டகம் (1084 பாசுரங்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)\nசிறிய திருமடல்(40 பாசுரங்கள்), பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)\nதிருமாலை (45 பாசுரங்கள்), திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரங்கள்)\nஅமலனாதி பிரான் (10 பாசுரங்கள்)\nபெருமாள் திருமொழி (105 பாசுரங்கள்)\nபெரியாழ்வார் திருமொழி (473 பாசுரங்கள்)\nநாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்), திருப்பாவை (30 பாசுரங்கள்)\nதிருவாய் மொழி (1102 பாசுரங்கள்), திருவாசிரியம் (7 பாசுரங்கள்), திருவிருத்தம் (100 பாசுரங்கள்),\nபெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)\nகண்ணி நுண் சிறுத்தாம்பு (11 பாசுரங்கள்)\nஆழ்வார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சில விவரங்களை மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிசை ஆழ்வார்கள் வாழ்ந்த காலப்படியான வரிசை. ஆழ்வார்களின் காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் விளங்குகின்றன. குறிப்பாக நம்மாழ்வார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது வைஷ்ணவ குரு பரம்பரை வரலாறு.\nமொத்தமுள்ள நாலாயிரம் பாசுரங்களில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இருவர் மட்டுமே இரண்டாயிரம் பாசுரங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.\nபொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கபடுகின்றனர். இவர்கள் மூவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சந்தித்தது பற்றிய ஒரு சுவாரசியமான கதையை இன்னொரு பதிவில் கூற விழைகிறேன்.\nஇந்த மூவரைத் தவிர, சம காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள்:\nபெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆண்டாள் திருமாலையே விரும்பி மணமுடித்த பெருமை பெற்றவர்.\nபெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். இவர் பாண்டியன் அவையில் திருமாலே முழுமுதற் கடவுள் என்று வாதம் செய்து நிலை நாட்டி, பாண்டிய அரசனால் பொற்கிழி வழங்கப்பெற்று, யானை மீது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திருமால் கருடன் மீது வந்து பெரியாழ்வாருக்குக் காட்சி அளித்தார். பகவானின் அழகிய திருவுருவை அனைவரும் தரிசனம் செய்ததால் பகவானுக்குக் கண் திருஷ்டி ஏற்பட்டு விடப்போகிறதே என்று கவலைப்பட்டு பல்லாண்டு, பல்லாண்டு என்று பெருமாளையே வாழ்த்த���ப் பாடினார். (பொதுவாக நம்மை விடப் பெரியவர்கள்தான் நம்மை வாழ்த்த வேண்டும் என்பது மரபு.) பெருமாளையே வாழ்த்திப் பாடும் பேறு பெற்றதால் இவர் பெரியாழ்வர் என்று பெயர் பெற்றார்.\nநம்மாழ்வார் காலத்தில் வாழ்ந்தவர் மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். இவர் வடநாட்டில் யாத்திரை செய்து கொண்டிருதபோது, தெற்குத் திசையில் ஒரு ஒளி தோன்றியதைக் கண்டு அந்த ஒளியின் திசையில் பயணித்து வந்து பாண்டிய நாட்டை அடைந்தார். அங்கே திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) ஒரு புளிய மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்திருந்த 16 வயதுச் சிறுவனின் தலைக்குப் பின்புறம் அந்த ஒளி துவங்கியதைக் கண்டார். அந்தச் சிறுவன் தான் ஆழ்வார்களில் முதன்மையானவராகப் போற்றி வணங்கப்படும் நம்மாழ்வார்.\nநம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்த மதுரகவி ஆழ்வார் அவருடைய சீடராக அவருடனேயே வாழ்ந்தார். இவர் எழுதிய கண்ணி நுண் சிறுத் தாம்பு என்ற பதினோரு பாடல்களும் நம்மாழ்வாரைப் பற்றித்தான் திருமால் மீது பாசுரம் எழுதாத ஒரே ஆழ்வார் இவர்தான்\nநம்மாழ்வார்தான் தனக்குக் கடவுள் என்பதை, 'தேவு மற்றறியேன் குருகூர் நம்பி' என்ற இவரது வரிகள் விளக்குகின்றன.\nஆச்சாரியாரை (குரு) முன்னிட்டே ஆண்டவனை அணுக முடியும் என்ற வைணவக் கோட்பாட்டுக்கு ஒரு சிறப்பான உதாரணமாக விளங்கியவர் மதுரகவி ஆழ்வார்.\nஆழ்வார்களை பற்றி மேலும் பல சுவையான, பயனுள்ள விஷயங்களை பின்னால் வரும் பதிவுகளில் கூற விழைகிறேன்.\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Petrol+Price+chennai?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:14:03Z", "digest": "sha1:TZ5LU4IT4UPTLJ3P4DLW4XKLG2DOUYP2", "length": 9338, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Petrol Price chennai", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டி���ஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nசென்னை \"ஹாஸ்டல்\"களுக்கு புதிய நெறிமுறைகள்\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nசென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ \nகடும் பனி மூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nசென்னை \"ஹாஸ்டல்\"களுக்கு புதிய நெறிமுறைகள்\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nசென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ \nகடும் பனி மூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.qurankalvi.com/v-106/", "date_download": "2019-01-21T01:12:00Z", "digest": "sha1:LZM5MACAZ7UDRDPMBFR5ID7BOKLTBVT2", "length": 8390, "nlines": 111, "source_domain": "www.qurankalvi.com", "title": "நாவல்கள் எழுதலாமா? வாசிக்கலாமா? கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா? | Q&A | – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / நாவல்கள் எழுதலாமா வாசிக்கலாமா கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\n கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\n கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா\nகேள்வி பதில் (Q & A)\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. http://www.qurankalvi.com/\nQ&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\t2018-09-09\nTags Q&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nPrevious பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்\nNext 28 : அண்ணலாரை அழவைத்த அல்குர்ஆன்\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nஇஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 11 – 01 – 2019 …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:39:45Z", "digest": "sha1:XNAZOF3YG42HK4MPGXA5CQF6UI4EVAKS", "length": 17079, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈலமைட்டு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈலமைட்டு மொழி (Elamite language), ஈலமைட்டு மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு மொழியாகும். இது கிமு 6ம் - 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரசீகப் பேரரசின் அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றிய காலப்பகுதியைச் சேர்ந்தவை.\n2 பிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள்\n2.1 ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும்\nகளிமண் தகட்டில் ஈலமைட்டு வரிவடிவம்\nபல நூற்றாண்டுக் காலப்பகுதியில் மூன்று வகையான ஈலமட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை மூல-ஈலமைட்டு, நீளுருவ-ஈலமைட்டு, ஈலமைட்டு ஆப்பெழுத்து என்பனவாகும்.[1] [2]\nமூல-ஈலமைட்டு: ஈரானில் கண்டறியப்பட்ட வரிவடிவங்களுள் இதுவே மிகப் பழமையானது. இது கிமு 3100 க்கும் 2900 க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது. மூல-ஈலமைட்டு வரிவடிவங்களைக் கொண்ட களிமண் தகடுகள் ஈரானின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வரி வடிவம், ��ூல-ஆப்பெழுத்துக்களில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. மூல-ஈலமைட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள் ஒரு பகுதி படவெழுத்துக்களாக (logographic) இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இது இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாததால், இது ஈலமட்டுக்குரியதா அல்லது வேறு மொழிக்கு உரியதா என்பதும் இன்னும் தெரியவில்லை. மூல-ஈலமைட்டு உட்படப் பல பண்டைய வரிவடிவங்கள், பேச்சு மொழிகளுடன் தற்கால மொழிகள் கொண்டிருப்பது போன்ற தொடர்புகளைக் கொண்டிராமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.\nநீளுருவ ஈலமைட்டு மூல-ஈலமைட்டு வரிவடிவத்திலிருந்து பெறப்பட்ட அசையெழுத்து முறையாக இருக்கலாம் எனக் கருதப்படினும் இது ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. இந்த எழுத்து முறை கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியிலேயே புழங்கியதாகத் தெரிகிறது. இதுவும் இன்னும் வாசித்து அறிந்து கொள்ளப்படவில்லை.\nஈலமைட்டு ஆப்பெழுத்து கி.மு 2500 க்கும் 331 க்கும் இடைப்பட காலப்பகுதியில் புழங்கிய ஒரு வரிவடிவம். இது அக்காடிய ஆப்பெழுத்தின் இசைவாக்கம் ஆகும். இது 130 குறியீடுகளைக் கொண்டுள்ளது. இது பிற ஆப்பெழுத்துகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும்.\nபிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள்[தொகு]\nஈலமைட்டு மொழி, சுமேரிய அசையெழுத்து முறையைக் கைக்கொண்ட போதும்; அயலிலுள்ள செமிட்டிய மொழிகளுடனோ, இந்திய-ஐரோப்பிய மொழிகளுடனோ, சுமேரிய மொழியுடனோ நெருங்கிய தொடர்பு எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.\nஈலமைட்டு மொழியை வகைப்படுத்துவதில் இரண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றில் ஈலமைட்டையும் திராவிட மொழிகளையும் ஈலமைட்-திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்துவதற்கான முன்மொழிவு. இது டேவிட் மக் அல்ப்பின் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது வாக்லாவ் பிலாசெக் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஈலமைட்டு மொழி ஆபிரிக்க-ஆசிய மொழிகளுடன் நெருங்கியது என்றும் அக் குடும்பத்துள் ஈலமைட்டு ஒரு முக்கிய துணைக்குடும்பமாக அமையக் கூடும் என்றும் அவர் காட்ட முயன்றார். எனினும் இவை ஒரு எதிர்பார்ப்பே அல்லாது உறுதியான முடிவுகள் அல்ல.\nஆர்க்கிமெனிட் அரச கல்வெட்டுத் திட்டம் (திட்டம் இப்போது நடைமு���ையில் இல்லை, ஆனால், இது தொடர்பான உரைகள், மொழிபெயர்ப்புக்கள், சொற்களஞ்சியங்கள் போன்ற தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கும்.)\nஈலமைட்டு மொழியின் மரபுசார் தொடர்புகள் பற்றி, சார்ச்சு இசுட்டாரோசுட்டீன் எழுதியது.\n[1] டேவிட் மக்-அல்பின் எழுதியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/02192303/1007401/Kundrathur-Mother-Killed-Child.vpf", "date_download": "2019-01-21T01:19:34Z", "digest": "sha1:Q366HCTEHJMNBKY2Z7LJXXFQCQPFGAEV", "length": 9240, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 07:23 PM\nமாற்றம் : செப்டம்பர் 03, 2018, 04:13 PM\nகுழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது\n* குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது.\n* மேலும் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனிதாவின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தின் முன்புறத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n* இதனிடையே கணவர் விஜய்யையும் கொல்ல திட்டமிட்டிருந்த அபிராமி அவர் வராததால் தனது திட்டத்தை மாற்றி கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்���ும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2641", "date_download": "2019-01-21T02:23:12Z", "digest": "sha1:UFVLHU6QFPA42UDPVWBV3M7GIRKEUWU2", "length": 7030, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "'விஸ்வரூபம் 2' குறித்து கமலின் அப்டேட்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'விஸ்வரூபம் 2' குறித்து கமலின் அப்டேட்\nகடந்த 2013ம் ஆண்டு வெளியான `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்தும், இயக்கியும் வருகிறார் கமல் ஹாசன். சமீபத்தில், இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. தற்போது, இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்கு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் கமல்.\nஇது குறித்து கமல் ட்விட்டரில்,\n\"விஸ்வரூபம் 2 படத்தின் ஒளி அழகாகவும், ஒலி சிறப்பாகவும் இருக்கும். இதற்காக உழைத்துள்ள அனைத்து டெக்னீசியன்களுக்கு எனது நன்றி\"\nமேலும், இப்படத்திற்காக 20 மணிநேரமும் உழைத்து வருவதாகவும், படத்துக்காக கிடைக்கப்போகும் பாராட்டுக்களை நினைக்கும்போது பணிச்சோர்வு மறந்து பணிபுரிந்து வருவதாக கமல் கூறியுள்ளார். \"விஸ்வரூபம் - 2\" படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரையில் ஒரு ஆவணித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2019/01/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:22:16Z", "digest": "sha1:B7MF5YJDACMJGOZLKCSOQI6HHXS4IAML", "length": 7156, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "கூட்டமைப்பின் தலைவருடன் வடக்கு ஆளுநரின் முதலாவது சந்திப்பு! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற��சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nகூட்டமைப்பின் தலைவருடன் வடக்கு ஆளுநரின் முதலாவது சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nவடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.\nஇதன்போது வடக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் முதற்கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக நேற்று (திங்கட்கிழமை) பதவியேற்ற கலாநிதி சுரேன் ராகவன் நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார்.\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்தார்.\n← புயல் காரணமாக நெதர்லாந்தில் 159 விமான சேவைகள் இரத்து\nஅவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஅரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய வாழ்த்துக்கள்: சம்பந்தன்\nதனிப்பட்ட கட்சி அரசியலால் இனப்பிரச்சினை தீர்வை இழுத்தடிக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/tag/donald-trump/", "date_download": "2019-01-21T01:22:42Z", "digest": "sha1:35FBTDKTK3I37TTGUK7CFDSA5RADKEWE", "length": 6347, "nlines": 77, "source_domain": "news.thinaseithi.com", "title": "Donald Trump | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவ�� வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories அமெரிக்கா உலகம்\nகுர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை\nசிரியாவிலுள்ள குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ்.\nEditors Picks அமெரிக்கா உலகம்\nட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்\n700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் – டொனால்ட் ட்ரம்ப் சாதனை\n700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வொஷிங்டன் போஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-6-september-2018-2/", "date_download": "2019-01-21T01:58:54Z", "digest": "sha1:6TVYPVLHLTOUD7JHYJIFM6YJJBLZD2JY", "length": 5944, "nlines": 104, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 6 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.\n2.ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.\n1.சமூக வலைதளங்களில் குற்றவாளிகளின் தகவல்களைத் தேடுவதற்கும், அவா்களின் முகத்தைக் கண்டறிவதற்கும் நாட்டிலுள்ள பாதுகாப்பு முகமைகளுக்கு புதிய மென்பொருள்களை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.\n2.ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்துள்ளது.\n1.கடந்த ��கஸ்டில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி குறைந்துள்ளது.ஜூலையில், சேவைகள் துறை, 22 மாதங்களில் காணாத வளர்ச்சி வேகத்தை கண்டிருந்தது.\n1.சூரியனை எக்ஸ்-ரே முறையில் படம் பிடிக்கும் வகையிலான விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, வெள்ளிக்கிழமை அனுப்பவுள்ளது.\n2.இரு கொரிய நாடுகளின் அதிபர்களுக்கிடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து, தென்கொரியாவின் 5 உயரதிகாரிகள் அடங்கிய தூதுக்குழு ஒன்று வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடன் சந்தித்து ஆலோசனை நடத்தியது.\n1.ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் 10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.\nகிழக்கு ருமேனியா, பல்கேரியாவுடன் இணைந்தது(1885)\nரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1991)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/sankar-assitant-director-2993", "date_download": "2019-01-21T01:41:17Z", "digest": "sha1:UK73LBCZDI5HO74QDR5MZZYBCMC62UIG", "length": 10872, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "இயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….!!!!!! | cinibook", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….\nஇயக்குனர் ஷங்கர் அவரின் திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 25 வருடம் கடந்து வந்துஉள்ளர். அவருடைய திரையுலக பயணத்தில் நேற்றுடன் அதாவது ஜுலை 30 ஆம் தேதி உடன் தமிழ் சினிமா துறையில் 25 வருடம் வெற்றிகரமாக நிறைவடைகிறது. ஆம், இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் காலடி வாய்த்த வருடம் 1993 ஆம் ஆண்டு. அவருடைய முதல் படம் “ஜென்டில்மேன்” முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகது.அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிகரமான படங்களை நமக்கு வழங்கினார். அதில் இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், சிவாஜி மற்றும் அந்நியன் போன்ற படங்கள் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் படங்கள் என்று சொல்லலாம். இந்த படங்கள் மட்டும் அல்ல. நான் குறிப்பிட்டவை சில மட்டும்.தற்போது கூட ரஜினி சார் வைத்து 2.0 படம் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படம் விரைவில் இயக்க போவதாக தெரிவித்து உள்ளார்.\nஇவ்வாறு, தன்னுடைய கடின உழைப்பால் இன்று வரை மக்க��் மத்தியில் தனி இடத்தை பெற்று உள்ள இயக்குனர் சங்கர் அவர்களின் 25 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு இயக்குனர் சங்கர் உடன் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் அனைவரும் இணைந்து 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினர். அதில் உதவி இயக்குனர்கள் வசந்த பாலன், பாலாஜி , சக்தி வேல், அட்லீ போன்ற பல உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.\nஅதும் அல்லாமல் அவர்கள் அனைவரும் இணைந்து இயக்குனர் சங்கர் பற்றி தனியாக எழுதி அதை எல்லாம் ஒன்றாக புக் போட்டு சங்கர் அவர்களுக்கு பரிசு அளித்து அவரை நெகிழ வைத்து உள்ளனர். இயக்கும் சங்கர் தன்னுடைய டீட்டர் பக்கத்தில் அவர்களுடன் இணைத்து எடுத்த புகைப்படத்தை இணைத்து, நீங்கள் (உதவி இயக்குனர்கள்) இல்லாமல் நான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது என்று மிகவும் கூறி உள்ளார். அவரின் இந்த பெருந்தன்மையை அவரை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது இன்னும் அவர் பல வெற்றி படங்களை மக்களுக்கு வழங்குவர். அவருக்கு எங்கள் சார்பாக மனம் மார்ந்த பாராட்டுகள்…………\nஅனிருத் செய்து உள்ள வேலையை பாருங்கள்… முதலில் நயன் இப்ப சமந்தா……….\nNext story காந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nPrevious story தற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nகனா ஒரு கனவு படமா\nவிசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ…\n சீச்சீ… என்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்த அமீர்கானின் அந்த செயல்\nசர்கார் இசை வெளியீடு- விஜயின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2642", "date_download": "2019-01-21T01:50:16Z", "digest": "sha1:GTAHDS6VIYTLU7MFFLBRVL6Y4IQDHU25", "length": 7997, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "மதன் கார்க்கியின் புத்தாண்டு வாழ்த்து!", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக���கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமதன் கார்க்கியின் புத்தாண்டு வாழ்த்து\nபாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என பன்முகத் திறமைக் கொண்டவர் மதன் கார்க்கி. அடிப்படையில் ஒரு கணினி பொறியியல் பட்டதாரியான கார்க்கி, தமிழ் சினிமாவில் தன் பாடல்கள் மூலம் பல தொழில்நுட்ப பொருள்களுக்கு புதிய தமிழ் சொற்களை அறிமுகம் செய்து வருகிறார். இந்நிலையில், இதுவரை தன்னை ஆதரித்து வந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து மதன் கார்க்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n\"ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உங்களுக்கு நன்றி சொல்லாமல் மனம் நிறைவதில்லை. இந்த ஆண்டு 36 படங்களில் பணிப்புரிந்து 98 பாடல்கள் எழுதியுள்ளேன் டுபாடுவின் திரைப்படங்களுக்கான பாடல் வங்கிக்காக பல்வேறு இசைக்கலைஞர்களுடன் இனணந்து 58 பாடல்கள் இயற்றியுள்ளேன்.\nபாடல் வரிகளையும், பாகுபலியில் என் வசனங்களையும் மேற்கோள் காட்டி புதிய முயற்சிகளை பாரட்டி மக்களுக்குக் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு என் நன்றி. வரும் ஆண்டில் நல்ல பாடல்களுடன் வசனங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n'எந்திரன் 2', 'டிக் டிக் டிக்', 'வேலைக்காரன்' போன்ற பல படங்களுக்கு மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் மனம்கவர்ந்த சினிமா டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2840", "date_download": "2019-01-21T01:59:15Z", "digest": "sha1:BY4DMYFFY7M55USZL6BGDTSUPOD3ZVZM", "length": 8137, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "இமைக்கா நொடிகள் பற்றி ஸ்டன் சிவா, ப.கோ.பிரபாகர்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் பற்றி ஸ்டன் சிவா, ப.கோ.பிரபாகர்\nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் படமாக \"இமைக்கா நொடிகள்\" படத்தை இயக்கியிருக்கிறார், அஜய் ஞானமுத்து . நயன் தாராவின் காதல் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nஹிப் ஹாப் தமிழா ஆதி, பின்னணி இசையில் செதுக்கிக் கொண்டிருக்கும் இந்தப்படம், ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது.\nஇமைக்கா நொடிகள் படத்தில் வரும் ஒரு முக்கியமான சைக்கிள் சண்டைக்காட்சிக்காக ஹாங்காங்கில் இருந்து சைக்கிள்கள் மற்றும் சண்டைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். 12 வது மாடியில் இருந்து குதித்து குதித்து வரும் காட்சியில் அதர்வா துணிச்சலாக நடித்திருக்கிறார் என்றார் ஸ்டன் சிவா.\nஇந்த படம் எனக்கு ஒரு புதுமையான அனுபவம், கதைக்குள் நம்மை கட்டிப்போடும் பல விஷயங்கள் இருக்கின்றன. புதுமையான விஷயங்களைத் தேடுவது என்கிற இயக்குநரின் தேடல் பெரியது. இது என்னுடைய 24வது படம், படத்தின் பூஜை போடுவதற்கு முன்பே முழுமையாக திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிவிட்டோம். 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடிய படம் தான், ஆனாலும், தலைப்புக்கேற்ற மாதிரி கொஞ்சம் கூட கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இயக்குநரின் வித்தையை இதில் ரசிகர்கள் உணர்வார்கள் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.\nசர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2019-01-21T01:49:07Z", "digest": "sha1:SPPILAP4XE4PPQTEJVBQ7N4D3G42HOAE", "length": 8173, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்திய மீனவர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்��ி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றில் விடுதலை.\nஇலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் இந்திய நாட்டுப்படகுகளில் அத்துமீறி நுழைந்து இங்கு மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த...\nஇந்திய மீனவர்கள் 21 பேர்கைது.\nதலைமன்னார் கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறப்படும் 21 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று கை...\nஇந்திய மீனவர்களால் வடக்கு மீனவரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு\nவட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.\nஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத் துடன் விடுதலை செய்வோம். ஆனால் படக...\nமீனவர் பிரச்சினை : மஹிந்தவுக்கு சுஷ்மா அழைப்பு\nகடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான குழுவினர் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுஷ்மா சுவராஜுக்கு அறிக்கை : மஹிந்த அமரவீர\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சிடம் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளோம் என கடற்றொழில்...\nவருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்: மகிந்த அமரவீர\nமன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நட...\nதமிழக மீனவரின் சடலம் மன்னாரில் அடக்கம்..\nதலைமன்னார் கடல்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஇலங்கை பாக்குநீர் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர...\nதலைமன்னார் கடற்பரப்பில் ஆணின் சடலம் மீட்பு\nதலைமன்னார் கடல் பிராந்தியத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/16/mba-graduate-s-ewaste-startup-notches-up-turnover-rs-8-crore-in-only-its-third-year-012370.html", "date_download": "2019-01-21T02:17:05Z", "digest": "sha1:BHQEQTPAJIYOIBIECVXYS4M5UHJKFF56", "length": 12622, "nlines": 45, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருடத்துக்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் எம்பிஏ பட்டதாரி..? என்ன வியாபாரம் தெரியுமா..? | MBA Graduate’s EWaste Startup Notches up a Turnover of Rs 8 Crore in Only Its Third Year - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nவருடத்துக்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் எம்பிஏ பட்டதாரி..\nஅறிமுகமான அவளும், அவரும், அவனும் ஆச்சரியங்களை தோற்றுவித்து கொண்டே இருக்கிறார்கள். 6 மாதத்துக்கு ஒருமுறை உள்ளாடைகளை புதிதாக மாற்றுகிறார்களோ இல்லையோ, மொபைல் போன்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த செல்போனுக்கு என்ன ஆனது என்று கற்பனை செய்து கொண்டே அவரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் அனுமானம் நிரம்பச் சரியாக இருக்கும். ஒன்று செயலற்றுப் போயிருக்கும். இல்லையென்றால் குழந்தைகளின் கைகளில் குப்பைகளைப் போல சிக்கியிருக்கும்....\nவகையற்றுப் போன அந்த பொருட்களில் இருந்து புறப்பட்ட ஒரு பொறி தான், அந்த இளைஞனை கோடீஸ்வரனாக மாற்றியிருக்கிறது. பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். எல்லோருக்கும் மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.\n2015 ஆம் ஆண்டில் நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஆலையைத் தொடங்கி, மின்கழிவுகளை சுத்திகரிக்கத் தொடங்குகிறான். அடுத்த 3 மாதத்தில் 5.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கிறான். அதற்கு ஏதுவாக 2017-18 ஆம் நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாயை சம்பாதித்து விட்டான்.\nபழைய மின்னணு பொருட்கள் எக்சேஞ்சாகவோ, வேர்க்கடலைகாரனிடமோ மாற்றுவது வழக்கம். இல்லையென்றால் தூக்கி எறிவது பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தூக்கி எறியப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் அக்ஷய் .\nமின்பொருட்களில் செயல்படாதவை அகற்றப்படுகிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பழுதுபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒயர்கள் மற்றும் மெட்டல் போன்றவை சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தேவையயில்லாத கழிவுகள் அரசு அங்கீகரித்த குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 டன் மின்கழிவுகள் வீதம் ஆண்டுக்கு 5500 டன் கழிவுகள் சுத்திகரிக்கலாம் என்று அக்ஷய் தெளிவுபடுத்தினார்.\nடெல்லியில் பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பையும், கோஸ்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மெண்டில் பி டெக் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார் அக்சய். லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தை முடித்து 2012 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.\nநான் சாதாரணமான மாணவன் தான். படிப்பாளியும் இல்லை முட்டாளும் இல்லை. பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் ஆர்வம் இருந்தது. சும்மா இருக்கும்போது புத்தகம் படிப்பேன். மற்ற நேரங்களில் மனிதர்களின் அனுபவங்களில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொண்டேன். மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் ஆர்வம்தான் இருந்திருக்கிறது என்றார் அக் ஷய்\nஅக்ஷயின் வணிக உத்தி அவரது மரபணுவில் இருந்து வந்தது. அவருடைய தாத்தா 1975 இல் தொடங்கிய கம்பெனி தற்போது 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதில்தான் அவரது அப்பா நரேஷ் ஜெயினும் பணியாற்றுகிறார்.\nலண்டனில் படிப்பை முடித்து பரீதாபாத் திரும்பியதும் மாருதியில் 38000 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைகிறார். லண்டனில் மின்கழிவு மறு சுழற்சி முறையில் பின்பற்றிய நேர்த்தியை பார்த்த அக்ஷய், அப்பாவிடம் 1 கோடி ரூபாய் கடனை வாங்குகிறார். பரீதாபாத்தில் மறுசுழற்சி தொழிற்சாலையைத் தொடங்குகிறார்.\nமுதலீட்டை விட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அப்பாவின் வணிக மந்திரம் கைகொடுப்பதாக கூறும் அக் ஷய், 30 விழுக்காடு கடனை வட்டியுடன் அப்பாவுக்கு செலுத்தி விட்டதாக தெரிவிக்கிறார்.\nமின்கழிவுகளை வீடுகளில் மட்டும் சேகரிக்காமல் பல்வேறு இடங்களில் அதற்கான தொட்டிகளை வைத்து சேகரித்து வருகிறார்கள். இப்போது 23 மாநிலங்கள் மற்றும் 7 முகமைகள் மூலமாக மின்கழிவுகளை பெறப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. சாம்சங், கோத்ரெஜ், ஏசர் வோல்டாஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களிலும் சேதமடைந்த மின்பொருட்களை மொத்தமாக வாங்கி வருவதாக அக்சய் கூறுகிறார்.\nதொடங்கிய ஆறு மாதத்தில் 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிய நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 2017-18 நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என்பது அக்சயின் இலக்கு.\n50 தொழிலாளர்களுடன் மின்கழிவு சுத்திகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி இலக்கை அடைய அக்சய் ஓடிக்கொண்டே இருக்கிறார். அயராத உழைப்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வை விட வெற்றிக்கு அத்தாட்சியாக வேறு என்ன இருக்க முடியும். வாழ்த்துக்கள் அக் சய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/rat-fever-after-flood-kerala-hits-another-deadly-attack-328786.html", "date_download": "2019-01-21T02:28:42Z", "digest": "sha1:AUEDJ57QTEMFJQQ2TB434BRRNCGN6EOU", "length": 13006, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் வெகுவேகமாக பரவும் மர்ம நோய்.. தொடரும் பலி.. எலி காய்ச்சல் என்றால் என்ன? | Rat Fever: After Flood Kerala hits another deadly attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகேரளாவில் வெகுவேகமாக பரவும் மர்ம நோய்.. தொடரும் பலி.. எலி காய்ச்சல் என்றால் என்ன\nதிருவனந்தபுரம்: கேரளாவில் எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.\nகேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தை தொடர்ந்து தற்போது அங்கு இந்த எலி காய்ச்சல் ஆட்டிப்படைகிறது.\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முன் கேரளாவை நிபா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.\nஎலி காய்ச்சல் என்றால் என்ன\nஎலி காய்ச்சல் எலியின் சிறுநீரகம் மூலம் பரவ கூடியது. எலியின் சிறுநீர், கழிவு பொருட்கள் கலந்த நீரில் தொடர்பு ஏற்பட்டு இருந்தால் இந்த காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மருத்துவ பெயர் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் ஆகும். இது ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கும் பரவும்.\nஅதிக காய்ச்சல், தலைவலி, உடல் வெப்பநிலை குறைவது, உடல் வலி, வாந்தி எடுப்பது, மஞ்சள்காமாலை, கண்கள் சிவந்து போவது, வயிற்று வலி, பேதி, சொறி, அரிப்பி ஆகியவை இதற்கு அறிகுறியாகும். மிகவும் சாதாரண நோய்க்கு வரும் அறிகுறிதான் இதற்கும் வரும். அதனால், இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆகும்.\nஇது காட்டுத்தீ போல பரவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் குணப்படுத்துவது மிகவும் கடினம் ஆகும். இதை 10 நாட்கள் இருந்தால், நோயாளி மரணம் அடைய வாய்ப்புள்ளது. இது முழுமையாக குணமடைய 4 வார தீவிர சிகிச்சை அவசியம்.\nகேரளாவில் இது ஏற்பட காரணம் வெள்ளம்தான். வெள்ளத்தில் எலிகள் உட்பட நிறைய உயிரினங்கள் மூழ்கியது. இதன் கழிவுகள் தற்போது நீரில் உள்ளது. இதனுடன் நேரிடி தொடர்பு ஏற்பட்ட காரணத்தால், இந்த நோய் உருவாகி உள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala flood rain கேரளா வெள்ளம் மழை காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/unanswered-questions-remain-sridevi-death-312722.html", "date_download": "2019-01-21T01:30:20Z", "digest": "sha1:DUSBTKWUZBBBZ5LSBTGDGE6MGU4RBVMX", "length": 13705, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீதேவி மரணம்... இத்தனை கேள்விகளுக்கு எப்போது கிடைக்கும் பதில்? | Unanswered questions remain in Sridevi death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஸ்ரீதேவி மரணம்... இத்தனை கேள்விகளுக்கு எப்போது கிடைக்கும் பதில்\nஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து எழும் பல்வேறு கேள்விகள்- வீடியோ\nதுபாய்: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விளக்கம் அளித்திருந்தாலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன.\nதுபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது.\nபின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.\nஇதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதுதான் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய உண்மைகளும் தெரிய வரும்.\nஎப்போது வந்தார் போனி கபூர்\nஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு போனி கபூர் எத்தனை மணிக்கு வந்தார் எத்தனை மணிக்கு ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக போலீசாருக்கு போனி கபூர் தெரிவித்தார்\nகுளியல் தொட்டியில் நீர் இருந்ததா\nஸ்ரீதேவியின் மரணம் எத்தனை மணிக்கு நிகழ்ந்தது குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஏற்கனவே அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்ததா\nகுளியல் அறை கதவு உடைக்கப்பட்டதா\nஸ்ரீதேவி இறந்து கிடந்ததாக கூறப்படும் குளியல் அறையின் கதவை போனி கபூர் எப்படி உடைத்தார் அல்லது அந்த கதவு திறந்தே கிடந்ததா\nஸ்ரீதேவி மது அருந்தி இருந்தார் என கூறப்படுகிறது. மது பாட்டில், மது குடிக்கும் கிளாஸ் ஆகியவை ஸ்ரீதேவி அறையில் இருந்தனவா\nகுளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார் என கூறப்படுகிறது. அப்படியால் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேறி அறைக்குள்ளும் அந்த தளத்திலும் ஓடியதா\nவிழுந்து இறந்தார் எனில் காயமா\nகுளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஸ்ரீதேவியின் தலையில் காயம் ஏதும் இருந்ததா ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சையாகும் நிலையில் அவரது செல்போன் எண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதா ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சையாகும் நிலையில் அவரது செல்போன் எண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதா இத்தனை கேள்விகளுக்கு எப்போதுதான் கிடைக்கும் பதில்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsridevi ஸ்ரீதேவி bathtub பாத்டப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-2-september-2018/", "date_download": "2019-01-21T01:47:09Z", "digest": "sha1:PUSK7VRYL23TBIPD7MCCN5RDP344ZZDJ", "length": 6773, "nlines": 105, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 2 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாக உள்ளது.\n2.வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் பணப் பரிவர்த்தனை (பேமென்ட்ஸ்) வங்கிச் சேவை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\n1.உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோயை நியமிக்குமாறு, தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்யவுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட பின்னரே அவரது நியமனம் உறுதி செய்யப்படும்.\n2.நிகழாண்டில் மொத்தம் 5.42 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\n3.சமண மதத் துறவி தருண் மகராஜ் (51) உடல் நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.\n1.நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்துள்ளது.\n2.வாகன தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸூகியின் கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்து 1,58,189-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 1,63,701-ஆக காணப்பட்டது.\n1.பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.ஆசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை விளையாட்டில், ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.\nஐரோப்பாவில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)\nபசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)\nஅமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/Arrest_18.html", "date_download": "2019-01-21T02:33:45Z", "digest": "sha1:OIZHFRFKPR2EM2H2A65ANXBLICMJQ2QY", "length": 10298, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தெல்லிப்பளை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்ததாக மூன்று இளைஞர்கள் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தெல்லிப்பளை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்ததாக மூன்று இளைஞர்கள் கைது\nதெல்லிப்பளை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்ததாக மூன்று இளைஞர்கள் கைது\nநிலா நிலான் June 18, 2018 இலங்கை\nதெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று இளைஞர்கள் தெல்லிப்பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமல்லாகம் பகுதியில் நேற்றிரவு பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த இளைஞனின் சடலம் தெல்லிப்பளை வைத்திய சாலையில் உடல் கூற்று பரிசோதனைக்காக வைக்கபட்டு உள்ளது.\nஅந்நிலையில் நேற்றிரவு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற இளைஞர்கள் அங்கு குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என வைத்தியசாலை நிர்வாகத்தினால் தெல்லிப்பளை பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் வைத்திய சாலைக்கு சென்ற பொலிசார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன��மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltechguruji.com/category/productreview/gadgetsreviews/?filter_by=popular", "date_download": "2019-01-21T02:21:46Z", "digest": "sha1:WXY7F3ZO3BP5P35UUXYJQYTHXGETTIDX", "length": 4993, "nlines": 132, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Gadgets Reviews | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2643", "date_download": "2019-01-21T01:16:15Z", "digest": "sha1:FTDUXUP5RUVRBI7NV2PPK5LZWVW5OIQH", "length": 8285, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "ராகவ லாரன்ஸ் - விவேக்கு 'உழவே தலை விருதுகள்'", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nராகவ லாரன்ஸ் - விவேக்கு 'உழவே தலை விருதுகள்'\n‘நம்மாழ்வார்’ என்கிற மாமனிதரின் மறைவுக்குப் பின்னால், அவர் உச்சரித்த 'இயற்கை விவசாயம்' என்ற வாசகம் தமிழகம் எங்கும் மந்திரச்சொல்போல ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. விவசாயம், விவசாயி, விவசாயத்தில் நாட்டமுள்ள பொதுமக்கள் இவர்கள் மூவரையும் இணைப்பதை தன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது இந்திரா ஆக்ரோ டெக்.\nஇந்திய விவசாயிகள் தினமான வரும் டிசம்பர் 23ம் தேதியை விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் \"உழவே தலை விருதுகள் 2017\" விழாவை அண்ணா அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர் இந்திரா குழுமம்.\nஇவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், விழாவின் தலைமை விருந்தினராக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் தங்கர் பச்சான், அப்துல் கலாமின் அறிவியல் அலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி, தமிழக அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் தமிழ் செல்வி, பொதிகை தொலைக்காட்சி நிலையத் தலைவர் ஆண்டாள் ப்ரியதர்ஷினி மற்றும் இந்திரா குழுமத்தின் நிறுவனர் பூபேஷ் நாகராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமேலும், இவ்விழாவில் காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, நடிகர்கள் ராகவ லாரன்ஸ் - விவேக், வேளாண் பொருளியல் நிபுணர் பாமையன் போன்ற பலருக்கு உழவே தலை விருதுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளது இந்திரா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் மனம்கவர்ந்த சினிமா டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2841", "date_download": "2019-01-21T01:26:15Z", "digest": "sha1:Y3BUYUR3FIX5ZV24NE5ZAVRYTYG64DXF", "length": 6572, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "தனயன் தைத்த சட்டை", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநடிகர் வருண் தவான் சுய் தாகா படத்தில் பெற்ற அனுபவத்தையும் அதில் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்காகக் கற்றுக்கொண்ட தையல் கலையையும் பயன்படுத்தி தனது கைப்பட ஒரு சட்டை தைத்து தனது அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.\nதந்தைக்குப் பிடித்தமான வேலைப்பாடுகளுடன் கூடிய துணியை வாங்கி, அப்பாவிற்குத் தெரியாமலேயே அவரது சட்டைய அளவுக்கு எடுத்துக் கொண்டு , மிகவும் நேர்த்தியாக இந்தச் சட்டையைத் தைத்திருக்கிறார் வருண் தவான்.\nவருண், அவரது அண்ணன் ரோஹித் உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்ட பிறந்த நாள் விழாவில், வருண் தைத்துக் கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு, அமர்க்களப்படுத்தியிருக்கிறார் அவரது தந்தை டேவிட் வருண்.\nசர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/technology/news/63579/airtel-gives-a-big-offer", "date_download": "2019-01-21T02:22:32Z", "digest": "sha1:FBSIPAXOOC4EUQWBQ75FDKDWU4UMH33Z", "length": 7883, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "நெட்வொர்க்கிற்கு இடையேயான போட்டியில் ஏர்டெல் அறிவித்த அதிரடி இலவச டேட்டா - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nநெட்வொர்க்கிற்கு இடையேயான போட்டியில் ஏர்டெல் அறிவித்த அதிரடி இலவச டேட்டா\nதொலைபேசி துறையில் எப்போது ஜியோ நிறுவனம் நுழைந்ததோ அன்றில் இருந்து இலவச ஆஃபர் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டில் 3 மாதங்களுக்கு இலவச சேவையை வழங்கியது. பின்னர், 2017ல் ஹேப்பி புத்தாண்டு ஆஃபர் என்று புதிய ஆஃபர் திட்டத்தில�� மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவை வழங்கியது. இதனால் நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி இணைப்பில் இருந்து ஜியோவுக்கு மாறினர்.\nஇந்த நிலையில் இன்று ஜியோ புதிய சேவையை 31.3.18 அன்று பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஓராண்டு சேவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nதற்போது, ஜியோவுடன் நேருக்கு நேர் போட்டியில் குதித்துள்ள ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம், பிராட்பேண்ட் திட்டத்தில் 1000ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டமான “பிக் பைட் ஆபர்” மார்ச் 31 2018 வரை மட்டும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article தாயின் 100 வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 75 வயது மகளுக்கு நடந்த சோகம்\nNext article நடிகை தனுஷ் செய்த வேலை வாந்தி எடுத்த மேகா ஆகாஷ் என்ன நடந்தது\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசாமி-2 பிரமாண்ட வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டிய சாதனை\nபாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை: கொலையா\nசர்ச்சை பெயரில் வெளியாகிறது ஷகிலாவின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?author=2", "date_download": "2019-01-21T01:17:53Z", "digest": "sha1:U6BQDDZ4L3SDEW6FRRQ3UTOK72I2GJI5", "length": 13901, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "Jeyabalan T — தேசம்", "raw_content": "\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை – சட்டமா அதிபர்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (13), … Read more….\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா … Read more….\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை தீர்மானித்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட … Read more….\nஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\n2015 ஆம் ஆண்டு சிறுபான்மை மக்கள் விவசாயியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது … Read more….\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nகட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய … Read more….\nகட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்றிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.… Read more….\nஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் … Read more….\nபாராளுமன்ற கலைப்பு, உயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை … Read more….\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய … Read more….\nஎந்த விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார்- கருஜெயசூரிய அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதியை எதிர்த்து பாரளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மக��ழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.sstaweb.in/2018/12/blog-post_444.html", "date_download": "2019-01-21T01:20:09Z", "digest": "sha1:BNB3HSTOWOYV25VTUGFTIF6OWGWWPOSM", "length": 17100, "nlines": 318, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பயோ மெட்ரிக்' வருகை பதிவு!!!", "raw_content": "\nபயோ மெட்ரிக்' வருகை பதிவு\nசென்னை: ஆசிரியர்களுக்கு ஆதார் எண்ணுடன், 'பயோமெட்ரிக்' வருகை பதிவை\nஉடனடியாக அமல்படுத்த, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வியில், பாடத்திட்ட மாற்றம், நிர்வாக சீ��்திருத்தம், தேர்வில் திருத்தங்கள் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், அமலுக்கு வருகிறது.இதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. சில பள்ளிகளில், பயோமெட்ரிக் முறையிலும்; சில பள்ளிகளில், கேமராவால் புகைப்படம் எடுத்தும், வருகை பதிவு செய்யும் முறை, சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், ஆசிரியர்கள் வகுப்புக்கு வராமல், 'டிமிக்கி' கொடுப்பதை தடுக்கும் வகையில், பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு திட்டம், அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்துக்கான ஆயத்த பணிகளை விரைந்து முடிக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து ஆசிரியர்களுக்கும், 'பயோமெட்ரிக்' வருகை பதிவுக்கான அலுவலக விபரங்களில், ஆதார் எண்ணை கட்டாயம் சேர்க்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணில், பெயருக்கு பின், அவர்களின், 'இனிஷியல்' இருக்குமாறு, ஆதாரை திருத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுஉள்ளது\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\nசற்றுமுன் நம்முடைய போராட்டம் கடந்து வந்த பாதை புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங��கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள���ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2017/07/blog-post_62.html", "date_download": "2019-01-21T01:46:52Z", "digest": "sha1:7LYQ24EHZ5KOMLMH6YSCOE6E3NRXFE3M", "length": 5757, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழாவின் ஊர்வலம் - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழாவின் ஊர்வலம்\n[NR] கிழக்கிலங்கை திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழா- 2017 ன் அன்னையின் ஊர்வல நி...\nகிழக்கிலங்கை திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழா- 2017 ன் அன்னையின் ஊர்வல நிகழ்வானது 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் இடம்பெற்றது .\n4ம் நாள் திருவிழா பூஜையை தொடர்ந்து அன்னையின் ஊர்வலமானது இடம்பெற்றது. இதன் புகைப்படங்கள்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ��ாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/111266", "date_download": "2019-01-21T01:28:38Z", "digest": "sha1:NHFCDOSEWJCVDO3Q66JJ7WUIS5URE7NT", "length": 5562, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 09-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்டுள்ள புகைப்படம் - கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nகொடிய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/116315", "date_download": "2019-01-21T02:06:18Z", "digest": "sha1:NEV7WLXCNHXC27PHWRDYUSETJDYUWFPB", "length": 5340, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai Promo - 30-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\nமாமியாரின் ரகசியத்தை அரங்கத்தில் அவிழ்த்துவிட்ட மருமகள் நீயா நானா அரங்கில் அரங்கேறிய கொமடி...\nமோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்டுள்ள நடிகை அடா சர்மா\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/sani-wont-affect-this-rasi/", "date_download": "2019-01-21T01:50:21Z", "digest": "sha1:RQGUTGXKHA23MOZLC4BITIOFDS73IEEO", "length": 10952, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "எந்த சனி பெயர்ச்சியிலும் இந்த இரண்டு ராசிக்கு பாதிப்பே இருக்காது தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த சனி பெயர்ச்சியிலும் இந்த இரண்டு ராசிக்கு பாதிப்பே இருக்காது தெரியுமா \nஎந்த சனி பெயர்ச்சியிலும் இந்த இரண்டு ராசிக்கு பாதிப்பே இருக்காது தெரியுமா \nநமது நாட்டில் முற்காலத்தில் பிறந்த தவ யோகிகளும், வானியல் சாத்திர நிபுணர்களும் இந்த நட்சத்திரங்களையும், கிரகங்களையும் நன்றாக ஆய்ந்து அந்த கோள்கள் மற்றும் விண்மீன்களின் நகர்வுகளை, ஒரு கணித சமன்பாட்டிற்குள் உட்படுத்தி உலகிற்கு வழங்கிய கலை தான் ஜோதிடமாகும். இந்த ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் “சனி கிரக பெயர்ச்சியை” பற்றிய சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஜோதிட கலை என்பது இந்த பூமியில் வாழும் மனிதர்கள் மீது, அவர்களின் வினை பயன்களுக்கு ஏற்ற வாறு தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நவரகிரகங்களை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றியும் விரிவாக கூறும் சாத்திரமாகும்.இந்த நவகிரகங்களில் ஒவ்வொன்றும் அதன் சுழற்சிக்கேற்ற வாறு ஒரு குறிப்பிட்ட கால அளவில், ஜாதக கட்டத்தில் குறிப்பிட்டுள்ள 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறது. குரு, ராகு-கேது மற்றும் சனிகிரக பெயர்ச்சிகள் ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு மனிதனின் ஆயுளுக்கு காரகனாகிய “சனி பகவான்” என்றழைக்கப்படும் சனி கிரக பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nநவகோள்களில் பூமிக்கு மிக தொலைவில் இருப்பதும், மிக மெதுவான சுழற்சியையும் கொண்ட இந்த சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழிக்கிறது. அப்படி இந்த சனி கிரகம் பன்னிரண்டு ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது. நவகோள்களிலேயே இந்த கிரக பெயர்வு தான் நீண்ட கால சுழற்சியை கொண்டதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகளுக்குள் வரும் ஏழரை ஆண்டு சனிப்பெயர்ச்சி “மங்கு சனி” என்றும், இடையில் வரும் ம��ப்பது ஆண்டு காலங்களுக்குள்ளாக வரும் ஏழரை நாட்டு சனி “பொங்கு சனி” என்றும் மூன்றாவது முப்பது ஆண்டு கால சுழற்சிக்குள் வரும் ஏழரை நாட்டு சனியை “மாரக சனி” என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.\nஇந்த சனி கிரக பெயர்ச்சி ஜென்ம சனி, பாத சனி, அர்தாஷ்டம சனி, என ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றவாறு மாறும். இத்தகைய சனி பெயர்ச்சி காலங்களில் பெரும்பாலான ராசிக்காரர்கள் பல சோதனைகளையும், கஷ்டங்களையும் சந்திப்பார்கள். ஆனால் சனி பகவானின் சொந்த ராசிகளான “மகரம்” மற்றும் “கும்பம்” ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட சனி கிரக பெயர்ச்சியும் அவ்வளவு துன்பங்களை தராது. ஏனெனில் தன் சொந்த ஆதிபத்யம் மிகுந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த சனி பகவானே காக்கும் கடவுளாகிறார்.\nஉங்கள் ராசிப்படி எதை வழிபட்டால் நன்மைகள் பெருகும் தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.\nஜோதிடம் : 12 ராசியினருக்கு இந்த ஆண்டு செல்லவேண்டிய கோவில் எது தெரியுமா \n12 ராசியினரும் பைரவர் வழிபாடு செய்ய வேண்டிய முறை\nஜோதிடம் : ராகு – கேது தோஷம் நீக்கும் சென்னை கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-01-21T02:29:18Z", "digest": "sha1:F6DZP5K25W3OQRPL3J2DKQL326T7TMCS", "length": 5416, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நெருக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நெருக்கம் யின் அர்த்தம்\n(இடைவெளி அதிகம் இல்லாமல்) அருகருகே இருப்பது.\n‘அவனுக்குப் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டாள்’\n‘இழைகள் நெருக்கமாகப் பின்னப்பட்ட ஆடை’\n‘நாற்றுகளை மிகவும் நெருக்கமாக நடக் கூடாது’\nநீண்ட காலமாகக் கொண்டிருக்கும் தொடர்பின் காரணமாகவும் நம்பிக்கையின் அடிப்படையிலும் உருவாகும் உறவு அல்லது நட்பு.\n‘எங்கள் நெருக்கம் பலருக்கு எரிச்சலைத் தந்தது’\n‘நெருக்கமான சில நண்பர்களை மட்டுமே விருந்துக்கு அழைத்திருந்தார்’\n‘சில அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு உண்டு’\n‘நடனத்திற்கும் இசைக்கும் நெருக்கமான உறவு உண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupathi-about-vada-chennai-rajan-character-056493.html", "date_download": "2019-01-21T01:27:35Z", "digest": "sha1:4H7XUNOBNPOB6WOXPSSB5JUZ4J7HSLOK", "length": 12519, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "’நல்ல வேளையாக வடசென்னை படத்தில் நான் நடிக்கவில்லை’: விஜய் சேதுபதி ஓபன் டாக் | Vijay Sethupathi about Vada Chennai Rajan character - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n’நல்ல வேளையாக வடசென்னை படத்தில் நான் நடிக்கவில்லை’: விஜய் சேதுபதி ஓபன் டாக்\nவடசென்னை படத்தில் நான் நடிக்கவில்லை’: விஜய் சேதுபதி ஓபன் டாக் வீடியோ\nசென்னை: வட சென்னை படத்தில் நடிக்காதது நல்லது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வட சென்னை. தற்போது ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஇப்படத்தில் அம��ர் நடித்துள்ள ராஜன் கதாபாத்திரம் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் விஜய் சேதுபதி தான். பிறகு சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலகினார்.\nசமீபத்தில் ரஞ்சித் துவங்கியுள்ள கூகை நூலகத்தில் 96 திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நடந்தது. அப்போது 96 படத்தைப் பற்றி, வசந்தபாலன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர்கள் தமிழ்ப்பிரபா, வாசுகி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த நடிகர் விஜய் சேதுபதி, வட சென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அமீர் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல வேளையாக அப்படத்தில் நான் நடிக்கவில்லை எனக் கூறினார். தொடர்ச்சியாக தன்னுடைய படங்கள் ரிலீஸாவது தொடர்பான மீம்ஸ்களை பார்க்க முடிகிறது என்றும், இப்படத்தில் நடித்திருந்தால், தொடர்ச்சியாக மூன்று படங்கள் ரிலீஸாகியிருக்கும் என நகைச்சுவையாக தெரிவித்தார்.\nசெக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் 96 படத்தில் சில காட்சிகளில் அவர் ஒன்றிப்போகாமல் இருந்ததாகவும், அதை அவரே உணர்ந்ததாகவும், ரசிகர்கள் பாராட்டுகிறார்கள் என்பதற்காக அப்படி இல்லை என சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/14195035/Royal-Challengers-Bangalore-won-the-toss-and-opt-to.vpf", "date_download": "2019-01-21T02:03:17Z", "digest": "sha1:3ZRZOBVZUZKSTUJBV5RXCWOWWHKJ2ROX", "length": 9254, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Royal Challengers Bangalore won the toss and opt to bowl || ஐபிஎல்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐபிஎல்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு + \"||\" + Royal Challengers Bangalore won the toss and opt to bowl\nஐபிஎல்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் போட்டியின் 48வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL\nஐபிஎல் போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.\nஇதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் பெங்களூரு அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பெற முடியும். அதே போல் தொடக்கத்தில் கொடிகட்டி பறந்த பஞ்சாப் அணி, கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு முன்னேற திணறிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\n4. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/14456-apsara-reddy-appointed-as-national-level-office-bearer-in-congress.html", "date_download": "2019-01-21T02:16:52Z", "digest": "sha1:KQ6XJ733FMQ634XHKXBWTT4MHICEMY3Y", "length": 8546, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் அப்சரா ரெட்டி; 133 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக தேசிய நிர்வாகியான திருநங்கை | Apsara reddy appointed as national level office bearer in congress", "raw_content": "\nமகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் அப்சரா ரெட்டி; 133 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக தேசிய நிர்வாகியான திருநங்கை\nமகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் அப்சரா ரெட்டி; 133 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக தேசிய நிர்வாகியான திருநங்கை\nகாங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் 133 ஆண்டு கால வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய அளவில் நிர்வாகியாகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.\nபத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான அப்சரா ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் முன்னிலையில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஇதுகுறித்துப் பேசிய சுஷ்மிதா, ''அப்சராவின் உத்வேகமான ஆளுமை, கட்சியின் பெண்கள் பிரிவுக்கு மிகப்பெரிய சொத்து. காங்கிரஸ் குடும்பத்தில் அப்சராவை இணைத்ததற்கு, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.\nஅப்சரா ரெட்டி இதுகுறித்துப் பேசும்போது, ''பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றம், சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான போராட்டம், பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக மகிளா காங்கிரஸுடன் இணைந்து இந்தியா முழுவதும் செயல்படுவேன்'' என்றார்.\nஅப்சரா இதற்கு முன்னதாக பாஜக மற்றும் அதிமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் நன்கொடை ரூ.199 கோடியாக சரிவு: கடந்த 11 ஆண்டுகளில் இதுவே குறைந்த அளவு\nகாங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த 4 எம்எல்ஏ: விளக்கம் கோரி சித்தராமையா நோட்டீஸ்\nபுதுச்சேரியிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்ச���த்தது: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு\nதி இந்து ரஃபேல் கட்டுரை வெளியீடு: மத்திய அரசை விளாசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nமோடியின் முடிவால் 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41 சதவீதம் அதிகரிப்பு\nஅதிருப்தி காங். எம்எல்ஏக்கள் கட்சிக்கு திரும்பினர்\nமகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் அப்சரா ரெட்டி; 133 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக தேசிய நிர்வாகியான திருநங்கை\n20 ஆண்டு கடந்து அமைச்சர் பதவியை பறித்த தலித் பெண்ணின் கண்ணீர்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கின் தொடக்கப் புள்ளி\nகுரூப் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமதுரையில் கடும் பனிக்கு இலவச இஞ்சி டீ, சுக்கு காபி: அதிமுக நிர்வாகி கிரம்மர் சுரேஷ் விநியோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_500.html", "date_download": "2019-01-21T02:35:08Z", "digest": "sha1:7X6GACRK7RAGEGMRIXBHDPH7NCD5J6J7", "length": 10895, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "வங்கி விவகாரம்:வக்காலத்து வாங்கும் அதிகாரிகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வங்கி விவகாரம்:வக்காலத்து வாங்கும் அதிகாரிகள்\nவங்கி விவகாரம்:வக்காலத்து வாங்கும் அதிகாரிகள்\nடாம்போ May 25, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஹற்றன் நஸனல் வங்கி தலைமை தமிழ் மக்களது எதிர்ப்பினை பற்றி மௌனம் காத்துவருகின்ற நிலையில் வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே வங்கி ஊழியர் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்ளுர் தமிழ் அதிகாரிகள் வக்காலத்து வாங்க புறப்பட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டநிலையில் வங்கிச் சீருடையில் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் வங்கியில் உள்ளது. இதனடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது சம்பளத்துடன் கூடிய இடைநிறுத்தமெனவும் வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பது நியதியெனவும் வாதிடப்பட்டுள்ளது.\nகுறித்த ஊழியர்களிற்கு ஆதரவுப்புலம் பல தரப்புக்களிலிருந்தும் வெளிப்படுத்தப்படுவதுடன் வங்கியில் ���ணக்கு வைத்திருக்கும் பலரும்; தமது கணக்கை மூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-26/cinema/125731-director-yaar-kannan-interview.html", "date_download": "2019-01-21T01:02:44Z", "digest": "sha1:WTM7TA62XMV7BWEFASZWO7MYAQTBTSVF", "length": 22002, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "``அர்ஜூனுக்கு `ஆக்ஷன் கிங்' பட்டம் கொடுத்தது நான் தான்!'' | Director 'Yaar' Kannan Interview - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமீரான் சாகிப் தெருவைத் தெரியுமா\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகறுப்புப் பணமே வெளியே வா\nவிஜயகாந்த் இப்போ செல்லாக் காசு ஆகிட்டார்\n``அர்ஜூனுக்கு `ஆக்ஷன் கிங்' பட்டம் கொடுத்தது நான் தான்\nமிஸ் பண்ணக்கூடாத யுத்த சினிமாக்கள்\n`பர்ஸ்ட் லுக்'கில் தெறிக்க விடும் இருவர்\n``மறக்க முடியாத விக்ரமின் பாராட்டு\n`கயல்' ஜமீன்தா��ும் `கலைஞர்' டிவியும்\nகறுப்புப் பணத்தைப் பதுக்கி வெச்சவங்க நிலைமை இப்படித்தானே இருக்கும்\n``அர்ஜூனுக்கு `ஆக்ஷன் கிங்' பட்டம் கொடுத்தது நான் தான்\nபத்திரிகையாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், சினிமா, சீரியல் இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் `யார்' கண்ணன். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்ம ரிஷிமலையில், `உலக நன்மை'க்காக யாகம் நடத்திக் கொண்டிருந்த வருடன் ஒரு சந்திப்பு...\n``தஞ்சை மாவட்டம் மதுக்கூரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். சிறு வயதிலிருந்தே கதை, கவிதைகள் எழுதும் பழக்கம் அதிகம். சினிமா மீதும் ஆர்வம் அதிகம். எப்படியாவது பாடலாசிரியர் அல்லது பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தேன். படிக்கும் காலத்திலேயே `கலை நீதி' என்ற பத்திரிகையில் வேலை செய்தேன். டைரக்டர் மகேந்திரன் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். ஒரு கையெழுத்து தலையெழுத்தை மாற்றும் என்பார்கள், எனக்கு அது நடந்தது'' மலர்ச்சியோடு ஆரம்பிக்கிறார், `யார்' கண்ணன்.\n``1978-ல் சினிமாவில் நுழைந்தேன். உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் `ஏணிப் படிகள்'. இயக்கிய முதல் படம் `யார்'. அர்ஜுன், நளினியை வைத்து இயக்கிய திகில் படம். பிறகு, பாடலாசிரியராகவும் வளர்ந்தேன். இதுவரை 11 படங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். `யார்' படத்தில்தான் அர்ஜுனுக்கு `ஆக்ஷன் கிங்' பட்டம் கொடுத்தேன். தமிழகத்தில் அதிக அளவில் 30x40 போஸ்டர்கள் அடித்து விளம்பரப்படுத்தப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். கிராஃபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அதிக சிரமம் எடுத்து அந்தப் படத்தை உருவாக்கினேன். அந்தப் படத்துக்கு 70 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது. முதல் முறையாக ஒரு சினிமாவுக்கு இவ்வளவு பெரிய கட்-அவுட் வைத்ததும், `யார்' படத்திற்குத்தான்'' என `யார்' சிறப்புகளை இன்னும் ஆச்சர்யமாகப் பேசுகிறார், கண்ணன்.\n``அமானுஷ்யம் மூலமாகப் பிரபலம் ஆனவர் நீங்கள். திடீரென ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிஜயகாந்த் இப்போ செல்லாக் காசு ஆகிட்டார்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால கு��்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-01-21T00:54:05Z", "digest": "sha1:O6ZDP7DUJVS2ZDWNNSMVGKLAULNGGMVQ", "length": 5622, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "பணியாற்ற – GTN", "raw_content": "\nநல்ல தலைவர் ஒருவரின் கீழ் பணியாற்றத் தயார் – கோதபாய ராஜபக்ஸ\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/sergei-yegorov/", "date_download": "2019-01-21T02:07:50Z", "digest": "sha1:6RO3VRXFZHNDVRVEPFBXL54L5RBCHDGG", "length": 5603, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Sergei Yegorov – GTN", "raw_content": "\nரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி\nரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2644", "date_download": "2019-01-21T00:58:17Z", "digest": "sha1:XXODZMA3JZNCK63UOSIOSF4MMSQRY5RL", "length": 7959, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "’கோலி சோடா 2’ படப்பிடிப்பு முடிந்தது", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n’கோலி சோடா 2’ படப்பிடிப்பு முடிந்தது\n2014ம் ஆண்டு, கோயம்பேடு மார்கெட்டுக்குள்ள வசிக்கும் சில சின்ன வயது பசங்க எப்படி தங்களோட அடையாளத்தை பிரபல ரவுடியிடம் இருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்பதை கருவாகக் கொண்டு வெளியான 'கோலி சோடா' படம் பெரும் வெற்றி பெற்று தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.\n'ரஃப் நோட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் ஜோஷ், பரத் சீனி, வினோத், ஐசக் பரத், சுபிக்ஷா, க்ரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா, மற்றும் ஸ்டண்ட் ஷிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் பேசுகையில்,\n''நாங்கள் திட்டமிட்டபடியே 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, சிறப்பாக முடித்துள்ளோம். மிகப்பெரிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்த எனது அணியினருக்கும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 'கோலி சோடா' மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எனது உழைப்புக்கு மேலும் மதிப்பை கூடியுள்ளது\"\n'கோலி சோடா 2' படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் மனம்கவர்ந்த சினிமா டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2018/06/thirukkovil-murugan-kumpavisekam.html", "date_download": "2019-01-21T00:54:50Z", "digest": "sha1:WYRGFYWMJS2JVQTLFIGR7KGYDPFUUATW", "length": 12362, "nlines": 93, "source_domain": "www.thambiluvil.info", "title": "நாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா! - Thambiluvil.info", "raw_content": "\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nகிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பா...\nகிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வானது 15 வருடங்களின்பின் எதிர்வரும் 25.06.2018இல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.35மணி முதல் 10.25மணி வரையான சுபவேளையில் கும்பாபிசேக பிரதமகுரு சிவாகம வித்தியாபூசணம் விபுலமணி. சிவஸ்ரீ. சண்முகமகேஸ்வரக் குருக்கள் தலைமையில் மகாகும்பாபிசேக குடமுழுக்குப் பெரும் சாந்தி பெருவிழா நடைபெறவுள்ளது.\nகடந்த 2015 இன் கடைக்கூற்றில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 15வருடங்களுக்குப்பிறகு எதிர்வரும் 25 ஆம் திகதி மகாகும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.அம்பாறை மாவட்டத்திலே முதன்முதலாக 17குண்டங்களைக்கொண்டு மகா கும்பாபிசேகமொன்று நடைபெறவிருப்பது இதுவே முதற்தடவையாகும் என ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.\nஆலயநிருவாகம் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக் குருக்களின் ஆலோசனையில் மகா கும்பாபிசேகம் செய்ய திருவருள் கூடியுள்ளது.\nகும்பாபிசேகத்திற்கான யந்திர பூசைகள் யாவும் மே 5இல் கோலாகலமாக ஆரம்பமாகியது. தொடர்ந்து எதிர்வரும் 18 இல் கர்மாரம்பத்துடன் கிரியைகள் ஆரம்பமாகும். 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை காலை 8மணி முதல் கும்பாபிசேகத்திற்கான முன்னோடிக் கிரியைகள் நடைபெறும்.\n23ஆம் திகதி காலை 7.00மணி முதல் 24ஆம் திகதி மாலை 5.00மணிவரை எண்ணெய்க்காப்புசாத்தும் நிகழ்வு நடைபெறும் எனவும்\nஆரம்பத்தில் 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக 12.06.2003 அன்று நடைபெற்றது.\nஅதன்பின் 15வருடங்களின் பின்பு தற்போது நடைபெற விரிவான ஏற்பாடுகளைச் செய்து பூர்த்தியடைந் திருப்பதாக ஆலய பரிபாலனசபையின் தலைவர் சு.சுரேஸ், செயலாளர் எ.செல்வராஜா மற்றும் ஆலய வண்ணக்கர் திரு. வ.ஜயந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.\n23ஆம் 24ஆம் 25ஆம் திகதிகளில் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கும��பாபிசேக செயற் குழுத்தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.\nகிழக்குமாகாண உதவி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. வி.இராஜகோபாலசிங்கம் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின்பேரில் புனருத்தாரண வேலையை முன்னெடுக்க 27பேர் கொண்ட திருப்பணிச்சபையொன்று சி.சதீஸ்குமார் தலைமையில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனைக் காப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்டு தற்போது ஆலயம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.\nஆகம விதிகளுக்கும் சிற்பவிதிமுறைகளுக்கமைவாகவும் சிற்பங்கள் பொம்மைகள் அமைக்கின்ற பணிகளை அனுபவம் வாய்நத சிற்பாச்சாரியார் முருகேசு வினாயகமூர்த்தி லுகன், ரகு, மகேஸ்வரன் மற்றும் வர்ணம் தீட்டுதலில் புகழ்பெற்ற ஓவியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டுவந்தனர்.\nமூலஸ்தாபன கருவறை பிரகாரக்கோயிலான பிள்ளையார் வசந்தமண்டபம் நவக்கிரகம் சண்டேசுவரர் ஆலய புனருத்தாரணம் என்பன ஆலய நிருவாகத்தினர் மற்றும் பஞ்சயாத்துசபையினரின் நேரடிப்பங்களிப்பிலே நடைபெற்றன.\n15 வருடங்களின்பின் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இ���ந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lathamagan.com/page/2/", "date_download": "2019-01-21T02:14:41Z", "digest": "sha1:C3SEMDENCJK5W3UVHJFQPMHEILSB23YY", "length": 30840, "nlines": 546, "source_domain": "lathamagan.com", "title": "சில ரோஜாக்கள் | பார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை | பக்கம் 2", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nசெல்வி.யூவிற்கு எத்தனை பேர் தன்னைச் சுற்றி\nகாமத்தை நிறைவு செய்து விலகிக்கொள்ள\nசெல்வி ஏ முதல் இசட் வரை\nதிருமதி ஏ முதல் இசட் வரையிலானவருக்கு\nபிரியாணி செய்வது எப்படி என்பதை\nமுதலில் அடுப்பைப் பற்ற வைக்கவும்…..\nஅவர்தம் தொழில் குறித்த கேள்விகளை\nதிரு.நந்து அவர்கள் தீர்த்து வைத்தார்\nஅவர்தம் வாழ்க்கை குறித்த சந்தேகங்களை\nநண்பர் எக்ஸ் குறித்த சந்தேகங்களை\nதிரு.நந்து அவர்கள் தீர்த்து வைத்தார்\nமேலும் முன்னாள் செல்வி ஆர் அவர்கள்,\nஅவர்களைப் பாராட்டி சில சொற்களை…….\nசெல்வி ஏ முதல் இசட் வரை\n(மன்னிக்க முன்னாள் செல்வி இடிசி இடிசி)\nபதினாறு நாட்களுக்கும் மேலாக இணையத்திற்கு வரவில்லை\nநீ நல்ல நண்பன் என்பதை பலமுறை\nயாராவது வந்து அறிவுரை சொன்னால் குழம்பிவிடுவார்)\nநண்பர்காள், தயவுசெய்து நம் நண்பனை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nதிராட்சைகளின் சாறு கடவுள்கள் பரிந்துரைத்தது.\nகுடி ஒரு தேவ ஒளி\nஎனது ஹையர் செகண்டரி ஸ்கூலில்\n(பதினைந்து வருடம் முன்பு நான்\nநந்து தன் முதல் போதத்தின்\nபிறகு குமாரன் எல்லாரிடமும் பிதாவானவரை வெளிப்படுத்தி\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nதற்கொலை இரவே யாருமின்றி இருக்கிறேன்\nஅவளிடத்தே வருவதற்கான பாதையைத் தேடிச்சென்று\nமூன்றாவது பக்கம் பத்தாவது பகுதி.\nவிழுதுகளுடன் வளர் மரம் பிசாசே\nஉம் ஞாபங்களில் நிலம் மிதக்கும்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nவெண்சங்கில் காது வைத்துக் கேட்கும்\nநீர் இறைப்பானின் குழாய்களைப் பிடித்துச் சென்று\nவழிந்துவரச் செய்கிறாள் ஒரு சிறுமி\nஆம். உங்கள் நியாயம் சரி\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஎன் காமம் தன் வழிதவறி\nகறி உண்ணும் நெப்பந்தஸ் பூக்களின்\nஇந்த வானம் தன் நட்சத்திரங்களை\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு\nஎதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்\nஇன்னும் ஆழத்தை நோக்கி நடக்கிறேன்\nஇன்னும் ஆழத்தை நோக்கி நடக்கிறேன்\nஇன்னும் ஆழத்தை நோக்கி நடக்கிறேன்\nஆம் இது என் கடைசி நடை.\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஅழியும் பெருங்கடல் என்னை முதலில்\nஒரு கவி தன் பாடலை எழுதத் தொடங்குகிறான்\nமூழ்கும் சிப்பிகளின் கடைசிப் புன்னகையை.\nநள்ளிரவின் தெருக்கள் இன்னும் அங்கேயே இருக்கின்றன\nஅடுத்த சொல் எடுத்துத் தர என் மொழியின்\nகால்களுக்குக் கீழே மறைந்து கொண்டே போகிறது பாதை\nஇனி ஒரு ஜென்மம் வரும்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவரலாறு : பெரும்புனைவிற்கான சாத்தியங்கள் கொண்ட முடிவிலி களம். :-) #MustReadTamil bbc.com/tamil/amp/indi… 16 hours ago\nஎல்லா அன்னையரும் தன் மூத்த மகனை அஞ்சுகிறார்கள் jeyamohan.in/117215#.XEOGcN… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:29:20Z", "digest": "sha1:AMZLNFCIANYFMQRDFYPFSNAYVTCPUQSG", "length": 5271, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தட்டி யின் அர்த்தம்\nஓலை, பிளந்த மூங்கில் துண்டு, பிரம்பு போன்றவற்றால் பின்னப்பட்டு அல்லது ஒன்றாகக் கட்டப்பட்டுக் கதவாகவோ மறைப்பாகவோ பயன்படும் அமைப்பு.\n‘வேலித் தட்டியைத் தள்ளிக்கொண்டு அவன் உள்ளே வந்தான்’\n‘நடுவில் தட்டிகள் வைத்து அறையைப் பிரித்திருந்தார்கள்’\n(வரவேற்பு வாசகம், விளம்பரம் முதலியவை எழுதிப் பொது இடங்களில் வைக்க அல்லது தூக்கிச்செல்லப் பயன்படும்) மூங்கில் போன்றவற்றால் செய்யப்படும், சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருக்கும் தட்டையான அமைப்பு.\n‘தலைவர் வருவதை ஒட்டிச் சாலை நெடுக வரவேற்புத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன’\n‘கடையின் முன் விளம்பரத் தட்டி வைக்க அனுமதி கேட்டார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/03082352/1002584/TN-ASSEMBLYMINISTERKAMARAJ.vpf", "date_download": "2019-01-21T02:22:35Z", "digest": "sha1:EZ4PJA7C6CIU4I56G5RPDBQG6TONIZM3", "length": 9390, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்\nபொது விநியோகக் கடைகளின் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என தி.மு.க எம்.எல்.ஏ விடுத்த சவாலை அமைச்சர் காமராஜ் ஏற்றுக் கொண்டார்\nசட்டப்பேரவையில் உணவுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன், பொது விநியோக கடைகளில் பொருட்கள் சரி வர கிடைப்பதில்லை எனவும், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி ஆய்வு நடத்த அமைச்சர் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். தனது தகவல் பொய் என்றால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் அன்பழகன் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த உணவு துறை அமைச்சர் காமராஜ், தி.மு.க. உறுப்பினரின் தொகுதியாக இருந்தாலும் சரி, தனது தொகுதியாக இருந்தாலும் சரி எந்த தொகுதியிலும் ஆய்வு நடத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும், பொது விநியோக கடைகளில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் உறுதியளித்தார்.\nஇன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.\nகுரூப் -1 தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.\nசட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு - நடந்தது என்ன\n அதிகம் கேள்வி கேட்டது யார்\nஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் - சி.வி.சண்முகம்\nஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்ட அமைச்சர் ச��.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nதோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/thaampathiyam-patriya-sila-thavaraana-karuthukkal", "date_download": "2019-01-21T02:37:25Z", "digest": "sha1:ZBYJLEKGBCHUHV3RNEDVHLETQVEBLGD5", "length": 10379, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "தாம்பத்தியம் பற்றிய சில தவறான கருத்துக்கள் - Tinystep", "raw_content": "\nதாம்பத்தியம் பற்றிய சில தவறான கருத்துக்கள்\nபொதுவாக மக்களிடத்தில் ஆன்மீகத்தில் இருந்து இல்லறம் வரை தொட்டதில் எல்லாம் சில நம்பிக்கைகள் இருக்கிறது. பூனை ��ுறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை, விதவை பெண் எதிரே வந்தால் சகுனம் சரியில்லை, குங்குமம் கொட்டி விட்டால் சகுனம் சரி இல்லை என அனைத்திலும் சகுனம் பார்ப்பார்கள். ஏன், என்ன என்று தெரியாமல், ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்காமல் அதை பின்பற்றுவர்கள். அந்த வகையில் தாம்பத்திய உறவில் நம்மவர்கள் மூட நம்பிக்கையாக கடைபிடித்து வரும் சில விஷயங்கள்.\nசிலர் இப்படி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். அவர் கூறினார், இவர் கூறினார் என முயற்சித்து தோல்வியுற்று போவார்கள். உடலுறவும், அதில் ஈடுபடும் முறையும், ஒரு நபர் அதை எடுத்துக் கொள்ளும் விதமும் நிச்சயம் ஒருவருக்கு, ஒருவர் வேறுப்படும். ஒருவர் சிலவற்றை விரும்புவார். மற்றொரு நபர் அதை அதிகளவில் வெறுப்பர். எனவே, உடலுறவில் இது தான் சிறந்தது, இது தான் நிறைந்த மகிழ்ச்சயை அளிக்கும் என்பதெல்லாம் இல்லை.\nசிலர் தாம்பத்திய வாழ்க்கை இளமையில் மட்டும் தான் இன்பம் தரும் என நினைக்கின்றனர். ஆனால், பல ஆய்வு முடிவுகளில் நடுவயது அல்லது அதற்கு மேல் தான் தாம்பத்தியர் தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இளம் வயதில் வேலை, பணம் என்ற ஓட்டம் பலரது வாழ்வில் தாம்பத்தியத்தை சீரழித்து விடுகிறது.\nஒரு உறவில் இருப்பவர் அல்லது திருமணமானவர் பார்ன் பார்க்க மாட்டார் அல்லது அவர் பார்க்க கூடாது என்ற கருத்து பலரிடம் வெகுவாக காணப்படுகிறது. ஆனால், பார்ன் பார்ப்பது வேறு, தாம்பத்தியம் வேறு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். பார்னை சுய வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு.\n4 பெண்களின் பொதுவான கருத்து\nஆண்கள் ஒரு தாம்பத்திய கருவிகள். அவர்கள் எப்போதுமே தாம்பத்யத்திற்காக தான் பழகுகிறார்கள் என்ற பார்வை இரண்டில் ஒரு பெண் மத்தியில் இருக்க தான் செய்கிறது. பொது உடல் நலம், மன அழுத்தம், நம்பிக்கை, உறவில் அவரது இயக்கவியல் போன்ற காரணங்கள் தான் ஒரு ஆணுடைய தாம்பத்திய வாழ்வில் பெரும் பங்காற்றுகிறது.\nதாம்பத்தியம் என்பது ஒவ்வொரு நபர், ஒவ்வொரு சூழ்நிலை சார்ந்து மாற கூடியது. மற்ற செயல்களை போல தான் இதுவும். ஒவ்வொருவருக்கும் தாம்பத்தியத்தின் மீது தனித்தனியான பார்வைகள் இருக்கும். அந்த நபர் அல்லது சூழலுக்கு ஏற்றவாறு தாம்பத்திய வாழ்க்கையை அமைத்து கொண���டால் எந்த பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/india/133855-vicechancellor-chelladhurai-case-dismissed-supreme-court.html", "date_download": "2019-01-21T01:06:00Z", "digest": "sha1:QDTCMLYVDNNZIAZTNKEJHFPT5FR6CPNE", "length": 5982, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Vice-Chancellor chelladhurai case Dismissed - Supreme Court! | துணைவேந்தர் செல்லதுரை பதவி நீக்கம் செய்தது சரியே! - உச்ச நீதிமன்றம் அதிரடி | Tamil News | Vikatan", "raw_content": "\nதுணைவேந்தர் செல்லதுரை பதவி நீக்கம் செய்தது சரியே - உச்ச நீதிமன்றம் அதிரடி\n``மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் பதவி நீக்கம் செல்லும்'' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து துணைவேந்தர் செல்லதுரையை நீக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செல்லதுரை மேல் முறையீடு செய்தார். ``இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும்'' என்று செல்லதுரை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதை ஏற்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், `செல்லதுரைமீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்தது சரியானதுதான். உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள்மீது குற்றவழக்குகள் பதிவாகியிருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' எனக் கூறி செல்லதுரை வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்�� நிலையில், மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/health/89712-surprising-benefits-of-thumbai.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-21T01:07:03Z", "digest": "sha1:FWU4WJPEHLIPJXWAKWFK4UJQA7WMQ5CQ", "length": 28928, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "விக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை! | Surprising benefits of thumbai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:00 (19/05/2017)\nவிக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை\n- இது நிகழ்காலக் கவிஞனின் கவிதை வரிகள்.\n‘தும்பைப் பூ நிறத்தில் சோறு பரிமாறப்பட்டது. கூடவே வீட்டு நெய்யும் ஊற்றப்பட்டது.’ - இது ஒரு சிறுகதையில் இடம்பெறும் வரி.\n`தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம்...' - இது ஒருவரின் அனுபவப் பகிர்வு.\nதும்பைப் பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு பக்தி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. சிவனுக்கு மட்டுமல்ல விநாயகர், துர்க்கை, சரஸ்வதி தேவி போன்ற பல தொய்வங்களுக்கு பூஜை செய்வதற்கு உகந்த மலராகும். இலக்கியத்தில், தும்பைப் பூ மாலை அணிந்து சென்றால் போர் உக்கிரம் என்று பொருள்படுமாம். மேலும், எதிராளியை வசீகரிக்கும் தன்மை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nதும்பையின் தாவரவியல் பெயர் LEUCAS ASPERA. இதன் இலை, பூ மற்றும் வேர் மருத்துவக்குணம் நிறைந்தவை. தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத் தும்பை, பேய்த் தும்பை, கழுதைத் தும்பை, கசப்புத் தும்பை, கவிழ் தும்பை மற்றும் மஞ்சள் தும்பை என்று பல வகைகள் உள்ளன.\nவிதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இது எல்லாவகை மண்ணிலும் வளரும் என்றாலும் மணற்பாங்கான நிலத்தில் விரும்பி வளரக்கூடியது. தமிழகமெங்கும் எல்லாப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணப்படும் இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.\nதும்பைப் பூவில் உற்பத்தியாகும் தேனைக் குடிப்பதற்காக எறும்புகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் பிற வகைப் பூச்சிகள் காத்துக்கிடக்கும். இன்றைக்கு தேனீ வளர்ப்புத் தொழில் பிரபலமடைந்து வருகிறது. அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முருங்கை, சூரியகாந்தி போன்ற செடிகள் நிறைந்திருக்கும் இடங்களில் தேன் கூடுகளை வைப்பதுபோல தும்பைச்செடிகள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் தேன் கூடுகளை வைப்பார்கள். ஏனென்றால் அது அதற்கென்று ஒரு விலை.\nமுழுத் தாவரமும் இனிப்பு மற்றும் காரச் சுவை, வெப்பத்தன்மை கொண்டது. ஜலதோஷம் வந்தால் தும்பை இலைச்சாறு மூன்று சொட்டு எடுத்து மூக்கால் உறிஞ்சி தும்மினால் தலையில் கோத்திருக்கும் நீர் விலகுவதோடு தலைவலி விலகும். மேலும் இது சளியைக் கட்டுப்படுத்துவதோடு நல்லதொரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குழந்தைகளுக்கான சளி, இருமல், வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு 10 சொட்டு பூச்சாற்றை காலையில் சாப்பிடக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் சளித்தொல்லை விலகும்.\nஅரை டம்ளர் காய்ச்சிய பாலில் 25 பூக்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்து வந்தால் தொண்டையில் கட்டியிருக்கும் கோழை அகலும். இலைச்சாறு 10 முதல் 15 மி.லி வரை குடித்து வந்தால் ஒவ்வாமை (அலர்ஜி) நீங்கும். இதை 15 நாள்கள் தினமும் காலையில் குடித்து வர வேண்டியது அவசியம்.\nஅதிகாலையில் பூவை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும். 50 மி.லி நல்லெண்ணெயில் 50 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி மூக்கில் மூன்று சொட்டு வீதம் 21 நாள்கள் விட்டு வர குறட்டை விடும் பிரச்னை விலகும்.\nபூக்களுடன் ஒரு மிளகு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.\nஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் முழுச் செடியையும் எடுத்து வந்து நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி (வேது) பிடித்தால் பலன் கிடைக்கும்.\nதும்பைப்பூவையும் ஆடுதீண்டாப்பாளை விதையையும் சேர்த்து அரைத்து பாலில் போட்டு குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும். இதேபோ��் பூவுடன் கர்ப்பப்பை தொடர்பான நோயால் பாதிக்கப்படுபவர்கள் வெள்ளாட்டுப் பால் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி பாலை மட்டும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 40 நாள்கள் குடித்து வந்தால் பலன் கிடைக்கும். 20 பூக்களுடன் 5 கிராம் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பைக் கட்டிகள் கரையும். இலையுடன் உத்தாமணி எனப்படும் வேலிப்பருத்தி இலை சம அளவு எடுத்துக் கோலிக்காய் அளவு பால் சேர்த்துக் குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.\nதும்பை இலைச்சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு போன்றவற்றில் தனித்தனியாக சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் சரியாகும்.\nசெடியை அரைத்துத் தேமல் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசி வந்தால் குணம் கிடைக்கும். கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூச வேண்டும். 5 நாள்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். இலைச்சாற்றுடன் சோற்றுப்பு கலந்து கரைந்து சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசி உலர்ந்ததும் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.\nதும்பையை நீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், மாந்தம் ஆகியவை நீங்கும்.\nஇலைச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்க வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.\nகொப்புளம், நமைச்சல், சிரங்கு போன்றவை குணமாக இலைகளை மையாக அரைத்து ஐந்து நாள்கள் பூசி வர வேண்டும்.\nதும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவு சேர்த்து அரைத்து பாக்கு அளவு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்ந்து தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை குணமாகும்.\nபாம்பு கடித்து விட்டால் ஒரு கைப்பிடி இலைகளை எடுத்து நசுக்கி அதன் சாற்றைக் குடித்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று சொட்டு சாற்றை மூக்கிலும் விட வேண்டும். இதனால் பாம்புக்கடி பட்டவர் மயக்கம் தெளிவதோடு சீக்கிரம் விஷம் முறியவும் வாய்ப்பு ஏற்படும்.\n'45 கோடி ரூபாயைப் பதுக்கிவைத்த தண்டபாணி யார்' - நகைக்கடை முதல் நடிகை வரை வெளிவராத பரபர பின்னணி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத��துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97906-will-tamils-launguge-compulsory-in-navodaya-school.html", "date_download": "2019-01-21T01:38:02Z", "digest": "sha1:WIAXS5LX4N3ZS2K4X4CUBLITLJIX2KYW", "length": 18993, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுமா? | will tamils launguge compulsory in navodaya school", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:24 (03/08/2017)\nநவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுமா\nநவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக வைக்க முடியுமா என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nகிராமப்புற மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கவேண்டுமென்ற நோக்கத்தில் 1986-ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது ஜவஹர் நவோதயா பள்ளி. அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் இப்பள்ளிகளில், விடுதிகளில் தங்கிப் படிக்கவேண்டும். இந்தி கட்டாயம் என்பதால், தமிழகத்தில் தொடங்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை.\nஇந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் நலனுக்காக நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டுமென்று ஜெயகுமார்தாமஸ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நவோதயா பள்ளி தேவையில்லை என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. 'நவோதயா பள்ளிகளால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதால், தமிழகத்தில் தொடங்கலாமே' என்று மனுதாரர் தரப்பில் மீண்டும் கேட்கப்பட்டதற்கு, 'தமிழை பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்கினால் நவோதயா பள்ளி தொடங்க மாநில அரசு உதவும்' என்று அரசு வக்கீல் இன்று தெரிவித்தார். இதற்கு சம்மதமா என்று மத்திய அமைச்சகத்திடம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.\n\"பசுவின் கோமியம் குடித்தால் உடல்நிலை சரியாகும்''- சொல்கிறார் பாஜக எம்பி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும��� நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2645", "date_download": "2019-01-21T02:11:25Z", "digest": "sha1:3RYXMZ63I72DW33SVGYYGC42XKFCR2H7", "length": 7403, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "'நெப்போலியன்' படத்தை ரீமேக் செய்யும் ஆர்.கே.சுரேஷ்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'நெப்போலியன்' படத்தை ரீமேக் செய்யும் ஆர்.கே.சுரேஷ்\n'தாரை தப்பட்டை' படத்தில் தமிழ் ரசிகர்களின் இதயத்தைக் கதி���லங்க வைத்த நடிகர் ஆர். கே. சுரேஷ். வில்லன், கதாநாயகன், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல துறைகளில் பயணித்து வருகிறார். தற்போது \"பில்லா பாண்டி\" படத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார்.\n'நெப்போலியன்' படத்தின் கதைப் பிடித்துப் போக, தனது சொந்த நிறுவனமான 'ஸ்டுடியோ 9' சார்பில் ரீமேக் உரிமையை முறையாகப் பெற்று தயாரிக்கவுள்ளார் சுரேஷ். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஒரு பிரபல பாலிவுட் நடிகரும் இதில் இணையவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.\nமிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள 'நெப்போலியன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 'சிக்கரி ஷாம்பு' என்ற மலையாளப் படத்துக்காக ஆர். கே. சுரேஷ் 70 வயது தாத்தாவாகவும்; அதே நேரத்தில் 25 வயது இளைஞனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் மனம்கவர்ந்த சினிமா டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2843", "date_download": "2019-01-21T02:19:43Z", "digest": "sha1:BFWQLWVMVS6BKONRXT2UJOSANITFJAKV", "length": 7191, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "முதலில் படம் பின்பு பணம்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமுதலில் படம் பின்பு பணம்\nபடம் பார்த்து கதை சொல் என்று கேள்விப்பட்டிருப்போம், அது என்ன, படம் பார்த்து காசு கொடு. சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கில் காட்டு பய சார் இந்த காளி படத்தின் காட்சிக்கு ரசிகர்கள், டிக்கெட் எடுக்காமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.\nபடத்தைப் பார்த்துவிட்டு, ரசிகர்கள் தங்களால் முடிந்த தொகையை திரையரங்கில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். இது���ுறித்து காட்டு பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் ஜெய்வந்த் கூறியபோது, “உண்டியலில் சேர்ந்த மொத்த தொகையையும் கேரளா நிவாரண நிதிக்கு செலுத்தப்படும்… குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் படத்தை ஆவலுடன் பார்த்து ரசித்தது மட்டுமின்றி, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தை உண்டியலில் செலுத்தினர்…\nஎளிய மனிதர்களிடம் தான் எல்லா நல்ல விஷயங்களும் புதைந்து கிடக்கின்றன, மனிதாபிமானமும், நேர்மையும் கொஞ்சம் அதிகமாகவே..” என்று நெகிழ்ந்தார்.\nஅய்யனாருக்கு அய்யனார் அணி நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nftebsnltnj.blogspot.com/2017/11/17-11-2017.html", "date_download": "2019-01-21T01:02:21Z", "digest": "sha1:KAX6PDZAEKCJYSQ57HIQ5IK3QWBOJU3Y", "length": 4298, "nlines": 112, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA", "raw_content": "\n16/11/2017 அன்று நாடு முழுவதும் நடைபெறவிருந்த\nமனிதச்சங்கிலி போராட்டம் 23/11/2017 அன்று\nஇன்று 14/11/2017 டெல்லியில் நடைபெற்ற\nஇன்று 17-11-2017 சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தோழர் மதிவாணன் எழுதிய \"ரஷ்யப் புரட்சி மலரும் நினைவுகள்” புத்தக வெளியீட்டு விழா.தொல்.திருமாவளவன் வெளியிட திருச்சி எஸ்.காமராஜ் பெற்றுக் கொண்டார். காரைக்குடி மாரி தலைமை தாங்கினார். தோழர் தர்மதாஸ் அற்புதமான துவக்கவுரை நிகழ்த்தினார். தோழர்கள் லட்சுமணன்(ஏஐடியூசி), ஜீவகிரிதரன்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநிலச்செயலர்),தொல்.திருமாவளவன், கோவில்.ஜெயராமன், மற்றும் தோழர் சி.கே.எம்.ஆகியோர் சிறப்பான உரை நிகழ்த்தினர். புத்தகத்தின் விலை ரூபாய்.250. அரங்கத்தில் சிறப்புச் சலுகை விலையாக ரூபாய்.150க்கு தரப்பட்டது. அரங்கம் நிரம்பியிருந்தது.\nமனிதச்சங்கிலி- 23/11/2017 16/11/2017 அன்றுநாடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/tamil-thaai-vazthu-of-tamil-nadu/", "date_download": "2019-01-21T02:16:43Z", "digest": "sha1:KSAA3PFXZMSHT2YKHXNAVFAGJFC4AQUT", "length": 11583, "nlines": 147, "source_domain": "tamilan.club", "title": "தமிழ் தாய் வாழ்த்து - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் January 24, 2018 கதைகள், தமிழ்நாடு, மற்றவர்கள், வரலாறு No Comment\nதமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.\nதமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம்(லார்ட் லிட்டென் பிரபு என்பவர் எழுதிய “ரகசிய வழி” எனும் நுாலின் மொழிபெயர்ப்பு)நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும்.\nஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இப்பாடலை 1970ஆம் ஆண்டு கலைஞர் திரு.கருணாநிதியின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.\n“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்\nதெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே\nநீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே தமிழ்ப்பெண்ணே இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே வாழ்த்துவோமே\nஇப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும்.\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசி���ான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?p=90204", "date_download": "2019-01-21T01:20:06Z", "digest": "sha1:U6EKVXGSY42AIU4ML3EULBW5KZ2S536Q", "length": 24242, "nlines": 90, "source_domain": "thesamnet.co.uk", "title": "முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அமரரானார் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)", "raw_content": "\nமுதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அமரரானார் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)\nஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் தனது 87ஆவது அகவையில்; நேற்று 15.11.2017 அன்று மட்டக்களப்பில் காலமானார்.\nதமது இளவயதில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கு உதவி ஆசிரியராகிப் பின்னர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார்.\n1958இல் ’ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார்.\n1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்தபோது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nபின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வ��ளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு World voice Publications, வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளாகியிருந்தன.\nஇந்தியப்படை 1991இல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பின்னர், ‘ஈழநாதம்” நமது ஈழநாடு” ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபாலரத்தினம் கொழும்பில் ‘சுடரொளி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் தனது ஊடகவியல் பணியைத்; தொடர்ந்தார். பின்னர் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு ‘தினக்கதிர்” பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nதெகிவளை, நிகரி வெளியீட்டாளர்களினால் மே 2003இல் வெளியிடப்பட்ட ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்” என்ற அவரது நூல், மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையே பெருமளவில் உள்ளடக்கியதாக இருந்தது. இந்நூலில் யாழ்ப்பாணத்து ‘ஈழநாதம்” பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இவரது ஆசிரியத் தலையங்கங்கள் அனைத்தும் சமகால ஈழத்து அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவையே. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை துல்லியமாகப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.\nஈழத்தில் அனுபவம்மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி. அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்றதொரு நூலையும் நவம்பர் 2003 இல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருந்தார். ஈழத்தின் பத்திரிகையாளராகத் தான் வாழ்ந்துபெற்ற அனுபவங்களை இந்நூலில் சுவையாக விபரித்திருந்தார்.\nபாரிசிலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு” பத்திரிகையில் கோபாலரத்தினம் அவர்கள்; எழுதிய தொடரின் ஒரு பகுதி ‘முடிவில்லாப் பயணத்தில்” என்ற தலைப்பில் சிறு பிரசுரமாக வெளிவந்திருந்தது. அந்நூலின் விரிவான பதிப்பினைப் பின்னர் ‘ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்ற தலைப்பில் எஸ்.எம்.ஜி அவர்கள் தமிழகத்தின்; சென்னை, தோழமை வெளியீடாக வெளியிட்டிருந்தார். இந்த நூலே இவரது இறுதி நூலென்று கருதுகின்றேன். டிசம்பர்; 2008இல் வெளிவந்த இந்நூல் அலைகடல் பயணம், கரை தெரியவில்லை, முடிவில்லாப் பயணம், துக்கதினம், ஓரின ஆட்சி – இது சிங்கள ஜனநாயகம், தனிச் சிங்கள அமைச்சரவை, அரசியல் யாப்பு, சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டுமே, அமைதிவழிப் போராட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தம், சரணடைந்தார் பண்டாரநாயக்க, கடவுளே வருவார் காடுகளே சுடும், ஓநாய்கள் மீண்டும் உறுமின, ஓரினத்தின் பிரதமர் – ஒரு தேசத்தின் பிரதமர் அல்ல, வஞ்சக வலை, நெடும்பயணம் போன நீதி, சிங்களம் சிங்களம் சிங்களம் மட்டுமே, ஈழநாடு, மறுபடியும் காந்தி மகாத்மா, ஆதிக்க நரித்தனம் ஆண் என்ன பெண் என்ன, குனிவதா நிமிர்வதா, புதுடில்லி வஞ்சகம், நட்டாற்றில் மூழ்கும் படகுகள், அடிமைகள் ஓய்வதில்லை, மீண்டும் வென்றார் சிறிமாவோ> இனப்பாகுபாடு-இனவெறி -இனஒழிப்பு> வங்கதேசம் போல், உலகத் தமிழர் மாநாடு, தமிழருக்குத் தனிஅரசு, ஆயுதம் செய்வோம், தனி ஈழப் பிரகடனம் ஆகிய தலைப்புகளினூடாக இலங்கையின் இனப்பிரச்சினையின் அரசியல் வரலாறு பேசப்படுகின்றது. பின்னிணைப்பாக புதினம் இணையத் தளத்தில் பிரசுரமான அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலும் இணைக்கப்பட்டிருந்தது.\nகோபு, எஸ்.எம்.ஜி ஆகிய அடைமொழிகளில் பத்திரிகையாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.எம்.கோபாலரத்தினம், ஈழத்துப் பத்திரிகை உலகில் மூத்த தேர்ச்சிபெற்ற ஒரு பத்திரிகையாளராக எப்போதும் மதிக்கப்பட்டவராக இருந்தார். இன்று ஈழத்துப் பத்திரிகைத்துறையில் சிறந்த விளங்கும் பலர், எஸ்.எம்.ஜி.யின் வழிகாட்டலின்கீழ் வளர்ந்தவர்களே. ஈழத்துப் பத்திரிகைத் துறையில் சுமார் 65 வருட எழுத்துப் பணியாற்றிய கோபாலரத்தினம் மீளாத்துயில் கொண்டுவிட்டார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (17.11.2017) பிற்பகல் மூன்று மணிக்கு மட்டக்களப்பு பூம்புகார் 4ம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஉலக சுற்றுலா நாள் (World Tourism Day) – புன்னியாமீன்\nஉனது உரிமை எனது மூக்கு நுனி மட்ட��ம்… :ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழும் ஊடகங்கள் – புன்னியாமீன் -\nஏப்ரல் 26 சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் -புன்னியாமீன்\nஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day : மே 23ம் திகதி – புன்னியாமீன்\nசர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’ – புன்னியாமீன்\n1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். — இவ்வரியில் 1985 என்பது 1986 என்றிருக்கவேண்டும். அச்சுத்தவறுக்கு மன்னிக்கவும். பெப்ரவரி 1984இல் தாபிக்கப்பட்ட ஈழமுரசுவின் தாபக ஆசிரியரான திரு. எஸ்.திருச்செல்வம்15.9.1986 வரையில் அங்கு பணியாற்றியிருந்தார். எஸ்.எம்.ஜி அவர்கள் 16.9.1986இல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றார். (திரு.எஸ்.திருச்செல்வம் அவர்களின் தகவலுக்கு நன்றி).\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வ���ாஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/183447/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:01:40Z", "digest": "sha1:O43OM3SI7VXOPQOENNDJHLYPDAIVIXY3", "length": 9478, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்\nஇலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி நிறுவனம் ஒன்று, ஜப்பானின் பங்கு நிறுவனங்களும் இணைந்துள்ளன.\nபி.ரீ.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டத்துக்காக குறித்த நிறுவனங்கள் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளன.\nஇந்து – ஜப்பான் கூட்டு ஒத்துழைப்பில், கரவலப்பிட்டியில் இந்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇதற்கான உடன்படிக்கை இந்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்துள்ளதாக, அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6 பேர் பலியான வென்னப்புவை விபத்துக்கான காரணம் வௌியானது\nஇஸ்ரேலின் பல ஏவுகணை தாக்குதல்கள் முறியடிப்பு\nநீதிமன்ற கட்டிட வளாகத்தில் குண்டு வெடிப்பு\nவட அயர்லாந்தின் லொன்டொன்டரி நீதிமன்ற...\nபனிச்சறுக்கு சுற்றுலா மையத்தில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்சில் உள்ள பிரபல பனிச்சறுக்கு...\nமெக்ஸிகோவின் மத்திய பகுதியில், எரிபொருளை...\nவீதி விபத்தில் 22 பேர் பலி..\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்\nஅதிகரித்து வருகின்ற காட்டுயானைகளின் தொல்லை..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nவெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த போட்டி\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நுவன் பிரதீப் இல்லை\nநுவன் பிரதீப் போட்டியில் இருந்து நீக்கம்..\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2013/12/blog-post_1853.html", "date_download": "2019-01-21T01:27:46Z", "digest": "sha1:AYYMM53Z7YMPPHILO5FAVZ4HFRC2OYBQ", "length": 14567, "nlines": 228, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையம் .", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையம் .\nஒரு கிராமத்தின் பணி என்பது வரலாற்று சிறப்புடைய பணியாகும். அதிலும் ஒரு மன்றம் அமைத்து அதனை செய்வனே நடாத்தி செய்வது எழிதான காரியமல்ல இம் மன்றம் அரச அங்கிகாரம் பெற்று ஐங்கரன் சனசமூக நிலையமாக ஆழவேர் விட்டு அகலக் கிளை பரப்பி நிற்பதைப் பார்த்து பெருமை கொள்ளும் ஒவ்வொருவரும் வித்திட்டு நீரூற்றி வளர்த்தவர்களின் பணியை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் ஐங்கரன் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காக அரியநாயகம் புலம் வீ ரகத்தி விநாயகர் ஆலயதின் காணியை சட்டரீதியாக ஐங்கரன் சனசமூக நிலையத்திற்கு வழங்கிய ஆலய நிர்வாக சபை.\nதலைவர் அமரர்: கதிரவேலு (பொன்னுத்துரை )அவர்கள்.\nபொருளாளர் அமரர் : சசிகாந்தன் அவர்கள்.\nசெயலாளர்:திரு. சு. செல்லதுரை ஆசிரியர் அவர்கள்.\nஐங்கரன் சனசமூக நிலையத்தின் வரலாற்றில் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் இன்று 35 வருட ஆண்டுகளைக்\nகடந்து தன்னுடைய செயற்பாட்டில் அசையாது நிற்கின்றது.\nபோற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற அரியநாயகம் புலம் வீ ரகத்தி விநாயகர் அருளால் இன்று செயற்பட்டு கொண்டு\nஇருப்பதற்கு அடித்தளம் இட்ட அவர்களை பாராட்டுகின்றது.\nபுங்குடுதீவு இருப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலைய பிரச்சார பிரிவு.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொ��்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://punaivugal.wordpress.com/2018/01/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:25:11Z", "digest": "sha1:T7X5ONV6YA4PDHYOH36JOF3SKGYSPWTG", "length": 3556, "nlines": 45, "source_domain": "punaivugal.wordpress.com", "title": "ஒரு புல்லின் நுணியில் | புனைவுகள்", "raw_content": "\nஒரு புல்லின் நுணியிலிருந்து விடுபடும் நீர்த்துளிப் போல தவிக்கிறது மனம். உருண்டோடி வந்து நுணியிலிருந்து விழும் வினாடியில், தன்னுடைய பாரத்தை மட்டுமல்ல, அந்த புல்லிலையின் சுமையையும் சேர்த்தே இழுக்கும் நீர்த்துளி விடுதலையாகிறது. அந்த சுமையை இழுக்க முடியாத நீர்த்துளியை, புல் மீண்டும் இழுத்து கொள்கிறது. மனமும் வாழ்வின் சுமைகளை இழுத்துக் கொண்டு அலைகிறது, நுணியைத் தேடி.\nநிகழ்வுகளில் கரைகிறோம். நிகழ்வுகளால் கரைகிறோம். நிகழ்வுகளோடு கரைகிறோம். நிகழ்வுகளினூடே கரைகிறோம்.\nதுளி விழுமுன் புல் சிறியது…நிலம் பெரியது. விழுந்த பின், நிலம் சிறியது…பிரபஞ்சம் பெரியது.பிரபஞ்சத்தில் விழுந்த பின், எது சிறியது\nமனம் புல்லின் நுணியில் தான் இருக்கிறது. விழுவதும் இருப்பதும் புல்லின் சுமையைப் பொருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/878/thirugnanasambandar-thevaram-thirukkadambur-vanamar-thingalum", "date_download": "2019-01-21T02:08:54Z", "digest": "sha1:3OTCVJFFUU2QI7TN6CJKTQQQ7UEEDJBA", "length": 32689, "nlines": 358, "source_domain": "shaivam.org", "title": "திருக்கடம்பூர் கடம்பூர் கரக்கோயில் - தேவாரம் - thirukkadambur - kadambur karakkoyil - thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திரு���ெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் கானல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞான���ம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nதாள்தொழ வீடெளி தாமே. 1\nஇன்பம் நமக்கது வாமே. 2\n* இளி - என்பது ஏழிசையிலொன்று. 3\nபேணவல் லார்பெரி யோரே. 4\nபழியொடு பாவ மிலாரே. 5\nபாவமி லாதவர் தாமே. 6\nபுனைகழல் போற்றல் பொருளே. 7\nதிசைதொழத் தீய கெடுமே. 8\nவானுல கம்பெறு வாரே. 9\nகண்ணுத லான்கடம் பூரே. 10\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - அமுதகடேசுவரர், தேவியார் - சோதிமின்னம்மை. 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-01-21T02:18:01Z", "digest": "sha1:7JYIEYNFRRCCNDEQBDW3QSOD5MRX43CN", "length": 5204, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆராய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மா���்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆராய் யின் அர்த்தம்\n(பின்னணித் தகவல்களை அறிவதற்காக) விசாரித்தல்; (உண்மையை அறிவதற்காக) பரிசீலித்தல்.\n‘அதிகாரியின் மேல் சாட்டப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து வருகிறார்கள்’\nபுதிய உண்மைகளையும் அடிப்படைகளையும் கண்டறிவதற்காக அலசிப்பார்த்தல்.\n‘ஓர் எழுத்தாளரின் நடையைப் பகுத்து ஆராய்ந்தால் அவருடைய தனித் தன்மைகளை அறியலாம்’\n‘இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்களை இந்த நூல் ஆராய்கிறது’\nஒன்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைதீமைகளை எண்ணிப் பார்த்தல்; யோசித்தல்.\n‘நான் சொன்னதை நிதானமாக ஆராய்ந்துபார்’\n‘நீ சிறிதும் ஆராயாமல் அவசரப்பட்டு இதைச் செய்துவிட்டாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:40:30Z", "digest": "sha1:PM2UOML24TMNGTUY3PCFFWXB2ZG7UPMT", "length": 21823, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nஅறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.\nமேலும் அறிவியலைப் பற்றி அறிய...\nடைனமைட்டு என்பது நைட்ரோகிளிசரின் என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள், மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் ஆற்றலுடன் தொடர்புடையது என பொருள்படும் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது.\nபுவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். படத்திலுள்ளது விண்வெளியிலுள்ள நாசாவின் புவி ஆய்வு மையத்திலிருந்து எடுக்கப்பட்ட தென்சீனக் கடலின் மேலுள்ள வளிமண்டலத்தின் தோற்றம் ஆகும்.\nமே 16, 2013: படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்.\nமே 13, 2013: கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு.\nமே 12, 2013: நிலவின் நீர் பூமியை நோக்கி வந்த விண்கற்களில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு.\nமே 11, 2013: வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிப்பு.\nமே 10, 2013: இறந்த விண்மீன்களை ஆய்வு செய்ததன் மூலம் நமது சூரியனின் எதிர்காலம் கணிப்பு.\nமே 1, 2013: ஐரோப்பாவின் எர்செல் விண்வெளித் தொலைநோக்கி தனது திட்டத்தை நிறைவு செய்தது.\nடான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் எனப்படும் பாலசந்திர சகிங்கல் சேகர் மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வடிவத்திற்கு மாற்றியவர். 'நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை' என்று போற்றப்படுகிறவர். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்து பின்னர் அதன் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர். அதனை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பர் தொழில்துறையில் புரட்சிகளைச் செய்தவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தவர். பி. சி. சேகர் 1929, நவம்பர் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.\n... நெடுங்குழு என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.\n... தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.\n... நியூட்டன் அலகு, SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்-2 ( ) என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும்.\n... உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள பெரிய ஆட்ரான் மோதுவி ஆகும்.\n... சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமீடு அளவில் புதன் கோளை விடப் பெரியது.\n► அறிவியல் கருவி கண்டுபிடிப்பாளர்கள்\n► அறிவியல் பற்றிய படைப்புகள்\n► அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள்\n► அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n► தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு அறிவியல் வார்ப்புருக்கள்\n► நாடுகள் வாரியாக அறிவியலும் தொழினுட்பமும்\n► பண்டைய கிரேக்க அறிவியல்\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|அறிவியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.\nஅறிவியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.\nஅறிவியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.\nஅறிவியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.\nஅறிவியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகணிதம் கணினியியல் தொழினுட்பம் உயிரியல்\nமின்னணுவியல் மருத்துவம் புவியியல் வானியல்\nஅறிவியல் விக்கிசெய்திகளில் அறிவியல் விக்கிமேற்கோள்களில் அறிவியல் விக்கிநூல்களில் அறிவியல் விக்கிமூலத்தில் அறிவியல் விக்சனரியில் அறிவியல் விக்கிப்பொதுவில்\nசெய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்\n · · வலைவாசல்களை அமைப்பது எப்படி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2013, 22:29 மணிக்குத் திருத்��ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/15/30198/", "date_download": "2019-01-21T01:20:52Z", "digest": "sha1:RVKGELQWJYSPX5CXH4R2NLZPFLD7C6RU", "length": 6231, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "தீ விபத்து – ITN News", "raw_content": "\nபாச உடன்பிறப்புக்களின் கண்ணீருக்கு மத்தியில் சற்று முன்னர் கலைஞர் நல்லடக்கம்- வரலாறானார் கருணாநிதி 0 08.ஆக\nவிபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார் 0 23.செப்\nவானிலை அறிக்கை 0 05.ஜன\nஇறப்பர் தொழிற்சாலையொன்றிற்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பில் இன்று தீ பரவியுள்ளது.\nகம்பஹா நெதுன்கமுவ ரதுபஸ்வெலவிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இறப்பர் தொழிற்சாலை வளாகத்திற்கும் தீ பரவியதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_168.html", "date_download": "2019-01-21T02:33:35Z", "digest": "sha1:Y5TAD2W6XP3W7QOW4R3HLAXOKCFJOBMJ", "length": 13463, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்\nதமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 17, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் நாளை, துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே, நாளை பாரிய நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டு, அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்படும். முன்னதாக நாளை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் பாரிய உந்துருளிப் பேரணி ஒன்றை முள்ளிவாய்க்கால் நோக்கி நடத்தவுள்ளனர். இந்தப் பேரணி, முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், காலை 11 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெறும். இந்த நிகழ்வில் பெருமளவு மக்களை பங்கேற்க வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நிகழ்வு ஒழுங்கமைப்பு, பங்கேற்கும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளில், வடக்கு மாகாணசபை, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தயாராகியுள்ளது. நிகழ்விடத்தில் ஏற்பாடுகள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று மாலை ஆராய்ந்தனர். இதற்கு முன் இருந்திராத வகையில் பெருமளவு மக்களை அணிதிரட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் அனைத்து தரப்புகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவி���்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புல���்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/07/12/tatkal-electricity/", "date_download": "2019-01-21T02:25:39Z", "digest": "sha1:WXXCDLX3BWRSMIYRLSCQSBR2CIAK6SDE", "length": 11019, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் - அறிவிப்பு வெளியீடு .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nTATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..\nJuly 12, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள் 0\nதமிழக அரசு இந்த ஆண்டும் தட்கல் (Tatkal) முறையில் விவசாய மின் இணைப்பு பெற இந்த ஆண்டும் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n5 குதிரைத்திறன் மோட்டார் – 2.5 இலட்சம்\n7.5 குதிரைத்திறன் மோட்டார் – 2.75 இலட்சம்\n10 குதிரைத்திறன் மோட்டார் – 3 இலட்சம்\n15 குதிரைத்திறன் மோட்டார் – 4 இலட்சம்\nமற்றும் நில உடைமை ஆவணங்களுடன் 31.07.2018 நாளிற்குள் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளுங்கள்.\nவிரைவில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.\nஇந்த அரிய வாய்ப்பை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்\nகணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி – 2 பெண்கள் கைது ..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள���..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2646", "date_download": "2019-01-21T01:38:23Z", "digest": "sha1:3RH5C5L27SWSMXOUATFIQTXW76BDJ7HD", "length": 10475, "nlines": 172, "source_domain": "mysixer.com", "title": "ஞானவேல்ராஜாவுக்கு எதிர்ப்பு", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசென்னை - செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஞானவேல்ராஜாவுக்கு, கலைப்புலி எஸ் தாணு, டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சேரன், சுரேஷ் காமாட்சி மற்றும் டி.சிவா உள்ளிட்டத் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் நீண்ட காலமால விநியோகஸ்தராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அருள்பதிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.\nஇதுகுறித்து நடந்த சந்திப்பில், கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, \" திருமங்கலம் பார்முலாவைத் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் புகுத்தியவர் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் சங்கத்திலேயே சிறப்பாகச் செயல்படாதவர் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக விநியோகஸ்தர் தேர்தலில் நிற்கிறார்..\" என்றார்.\nசுரேஷ் காமாட்சி பேசும்போது, \"7 கோடியாக இருந்த தயாரிப்பாளர் சங்க வைப்புத் தொகையை மூன்று கோடியாக குறைத்த பெருமை ஞானவேல்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளைச் சாரும்... இனி வி நியோகஸ்தர் சங்க நிதியையும் ஒரு கைபார்க்க அங்கே செல்கிறாரா..\" என்று கேள்வி எழுப்பினார்.\nசேரன் உள்ளிட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.\nநிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி.சேகர், \" ஒருவரே சின்ன சின்ன ஒப்பனை வேறுபாடுகளுடன் மூன்று வேடம் போடுவது மாதிரி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இப்பொழுது விநியோகஸ்தர் சங்கம் என்று மூன்றையும் கைப்பற்றித் திரைப்படத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து சுயநலமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் ஞானவேல்ராஜா..\" என்றார்.\nமுத்தாய்ப்பாகப் பேசிய டி.ராஜேந்தர், \" வாலு படத்திற்காக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தரவேண்டிய 2.40 கோடி ரூபாயை வாங்கித்தர அவர��களால் இயலவில்லை. எம்.ஜி.ஆர், ஜெ., மு.கருணாநிதி ஆகிய மூன்று முதல்வர்களிடமே எதற்கும் வளைந்து கொடுக்காதவன், எனக்கே இங்கே சரியாகப் பதில் அளிக்க மாட்டேன் என்கிறார்கள்... சிம்புவிடம் கால்ஷீட் கேட்டு க் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள்.. சிம்புவை நடிக்கக் கூடாது என்று ரெட் கார்டு போட்டால், அவர் இசை, நடனம், எழுத்து, இயக்கம் என்று ஏதேனும் ஒன்று செய்து சினிமாவில் இருந்துகொள்வார்...\nஜி.எஸ்.டி போன்ற சுமைகளைக் குறைக்க முடியவில்லை, விநியோகஸ்தர் சங்கத்திற்கு இவரால் என்ன செய்துவிட முடியும்... அருள்பதி தான் ஜெயிப்பார்... மற்றவர்களுக்கு அதோகதிதான்..\" என்றார்.\nமக்கள் மனம்கவர்ந்த சினிமா டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:48:16Z", "digest": "sha1:R3WETBVT6D5U2IL7SRECKUD5PXGJTKT4", "length": 12190, "nlines": 186, "source_domain": "tamilan.club", "title": "வைரமுத்து கவிதைகள் - கேள் மனமே கேள் - TAMILAN CLUB", "raw_content": "\nவைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்\nதமிழன் May 2, 2017 தமிழ் கவிதைகள், வைரமுத்து No Comment\nசத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்\nசரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்\nரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்\nரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்\nசுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்\nசுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்\nயுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்\nஉலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்\nகண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்\nகடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்\nபின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்\nபிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்\nவெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்\nவிண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்\nமென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்\nமின்சாரம் போகாத இரவு கேட்பேன்\nதன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்\nதங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்\nவிண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்\nவிஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்\nமண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்\nமனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்\nபொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்\nபோர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்\nகோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்\nகுளத்தோடு கமல���்பூக் கூட்டம் கேட்பேன்\nமேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்\nமேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்\nவாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்\nவாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்\nபாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்\nபட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்\nஅதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்\nஅளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்\nஉதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்\nஉயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்\nமுதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்\nமோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்\nபதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்\nபறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்\nமுப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்\nமுற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்\nஎப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்\nஇருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்\nதப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்\nதமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்\nஇப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்\nஇருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்\nவானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்\nவைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்\nதேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்\nதென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்\nமானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்\nமாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்\nஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்\nராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்\nகூகிள் ஆட்சென்ஸ் மூலம் சம்பாதிக்கலாம்\nபாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ���நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9043", "date_download": "2019-01-21T02:11:17Z", "digest": "sha1:MT7TOAL4DXHDOGCM5JUBN3NXZ5YDUGNQ", "length": 11334, "nlines": 291, "source_domain": "www.arusuvai.com", "title": "பாதாம் ரோஸ்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பாதாம் ரோஸ்ட் 1/5Give பாதாம் ரோஸ்ட் 2/5Give பாதாம் ரோஸ்ட் 3/5Give பாதாம் ரோஸ்ட் 4/5Give பாதாம் ரோஸ்ட் 5/5\nபாதாம் பருப்பு - 100 கிராம்\nஉப்பு - 1 சிட்டிகை\nகரம் மசாலா - 1/4 டீஸ்பூன்\nசாட் மசாலா - 1/2 டீஸ்பூன்\nபிளேக் சால்ட் - 1/2 டீஸ்பூன்\nநெய் அல்லது பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்\nபாதாம் பருப்பை நீரில் நனைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் மசாலா பவுடர், உப்பு வகைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇது சுமார் 1/2 மணி நேரம் ஊற வேண்டும்.\nமைக்ரோவேவ் அவனில் வைக்கக் கூடிய ப்ளாட் ஆன தட்டில் பருப்பை பரப்பி, 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும். மறுபடி கிளறி விட்டு மேலும் 1 நிமிடம் வைக்கவும்.\nஆற விட்டு ஏர்டைட் கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணவும்.\nஇதே போல் முந்திரி, பொட்டுக் கடலையிலும் செய்யலாம்.\nஎண்ணெய் இல்லாத மாலை நேரத்து ஸ்நாக்ஸ்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)\nநெய் முறுக்கு - 1\nரொம்ப ஈஸியா இருக்கு நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன். ரொம்ப நன்றி\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/127802", "date_download": "2019-01-21T01:19:20Z", "digest": "sha1:UFHWVSSVEFGQBNCPE2SKTRMPTOE25QLP", "length": 5338, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 25-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்��ுவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nஇந்த தெய்வீக நாளில் இறை வழிபாடு செய்தால் இத்தனை சிறப்புகளாம்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2013/11/blog-post_27.html", "date_download": "2019-01-21T02:06:46Z", "digest": "sha1:S7DOVWAUYJVRRCNGWDYDOWDJSKM77VKS", "length": 34145, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "தங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது. ~ Theebam.com", "raw_content": "\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nநகை வாங்குபவர்கள்,எந்த நகை வாங்கினால் சேதாரம்செலுத்தவேண்டும்.எந்தநகை வாங்கினால் சேதாரம் செலுத்தவேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண் டும்.\nKDM வகை நகைகள் உதாரண மாக 91.6 % நகைகள் நீங்கள் வாங் கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மிச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந் நகையை உருவாக்க\nநீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .\nஒரு நகை செய்யும்போது சேதாரம் (கழிவு) போகும் .அதா வது உ-தா பாலிஷ் செய்ய ,உரு க்கும்போது, நகை டிசைன்களு க்கு,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .\nKDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொ ழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80%மே இருக்கும். இதுதான் KDM நகைக ளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம். எந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .\nஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம்,தாழ்வு வரலாம். அந்த லாபத் தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம், வரி, கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .\nஇந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.\n எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nபொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அத���கம் பயன்படுத்த படுகிறது.\nதங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.\nதங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது\nஇதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.\nமேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.\nசரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.\nஉங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.\nஇதில் இரண்டாவத��� பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.\nஇதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.\nதங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு.\n• 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.\n• 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.\n• 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.\n• 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..\nநம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா அதன் Purity சரிதானா என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.\nசேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.\nஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வது தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஉங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.\nவெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால்\nஅங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் ���ிராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:49:00Z", "digest": "sha1:P775FMLTTCPJSVX4YE34WIF7LEBNVATA", "length": 3820, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கழிவு ஒயில் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீ��ிமன்றம் உத்தரவு\nசுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளது என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் விசாரண...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?page=72", "date_download": "2019-01-21T02:08:54Z", "digest": "sha1:GSIZM26E67QSZU2DYUGTHU535VLBXFUE", "length": 8349, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் | Virakesari.lk", "raw_content": "\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n“ வாள்வெட்டு, கொள்ளையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்ய அதிரடிப்படையைக் களத்தில் இறக்குக”\nயாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு விசேடஅதிரடிப்படையைக் களத்த...\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பியன் தோட்ட பிரஸ்டன் பிரிவில் இன்று சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட...\nபோதையில் குழப்பம் செய்த பொலிஸ் அதிகாரி கைது.\nமது போதையில் தொந்தரவு கொடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏப்பாவெல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவீதி விபத்தில் இருவர் காயம் : வட்டவளையில் சம்பவம்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளா���ியிருப்பதாக வட்டவளை பொ...\nமட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணை கட்டியவெளி பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக் குண்டொன்று கண்டெ...\nமேதினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்\nஉலக தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்ப டும் ஊர்வலங்கள் மற்றும் மேதினக் கூட்டங்கள் காரணமா...\nலக்கலை பொலிஸ் நிலைய ஆயுதக் கொள்ளை\nலக்கலை பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆயுதங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள...\nபொலிஸ் மா அதிபருக்கு வடமாகாண முதலமைச்சர் அவசரக் கடிதம்.\nவடமாகாண முதல்வர் வடமாகாணத்தில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள குற்ற நடவடிக்கைகள் பற்றி புதிய பொலிஸ் மா அதிபருக்கு அவசர...\nநாடு பூராகவும் நடமாடும் பொலிஸ் சேவை.\nநாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரட...\nஹெரோயின் வைத்திருந்த மாலைதீவு பிரஜைகள் கைது.\nஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர...\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-09-april-2018/", "date_download": "2019-01-21T01:43:45Z", "digest": "sha1:XUPOGSZRWGTAJSS7XRJCZK27UMS6Y4HG", "length": 3400, "nlines": 93, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 09 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.\n2.சிங்கப்பூர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தம் சிங் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\n1.ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவில் அரசின் சார்பாக நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினர் அமித் அகர்வால் மாற்றப்பட்டு அவரது இடத்தில் லோக் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.1967 – போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/24144027/Kabaddi-saw-a-major-upset-as-the-Indian-womens-team.vpf", "date_download": "2019-01-21T02:10:20Z", "digest": "sha1:JEB6TB35WRPPOTX4PPEWBI35MGSW7E7W", "length": 12033, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kabaddi saw a major upset as the Indian women’s team lost in the finals to Iran and can only get silver. || ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்\nஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஇறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.\nஇதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.\nஇன்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம் வென்று உள்ளது.ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியிடம் 24-க்கு 27 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.\n1. ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீராங்கனையின் தாயார் செயின் பறிப்பு சம்பவத்தில் சுயநினைவு இழந்துள்ளார���.\n2. ஹிமா தாசுக்கு கவுரவம்\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.\n3. ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய வீராங்கனை\nஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வர் எந்த உதவியும் செய்யவில்லை என குறைகூறி வீராங்கனை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #NarendraModi\n5. தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி\nதங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரரின் தந்தை இறந்த அதிர்ச்சி செய்தி கிடைத்து உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. அகில இந்திய ஏ கிரேடு கபடி: வருமான வரி அணி ‘சாம்பியன்’\n4. ‘கேலோ’ விளையாட்டில் மராட்டியம் சாம்பியன் - தமிழகத்துக்கு 5-வது இடம்\n5. மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம்: சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2647", "date_download": "2019-01-21T01:04:09Z", "digest": "sha1:OKLBPPHZJ5PVJZISBECKIQ7QBFGVJCUG", "length": 8015, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "டிராபிக் ராமசாமியுடன் இணைந்த பிரகாஷ் ராஜ்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nடிராபிக் ராமசாமியுடன் இணைந்த பிரகாஷ் ராஜ்\nசமூக ஆர்வலர் மற்றும் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படத்தை இயக்கி வருகிறார் விஜய் விக்ரம். 'க்ரீன் சிக்னல் கம்பெனி' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்து வருகிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் போன்ற பலர் நடிக்கின்றனர்.\nமேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇது குறித்து பிரகாஷ் ராஜ் பேசுகையில்,\n\"வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்\"\nகுகன். S.பழனி ஒளிப்பதிவில், பிரபாகர் படத்தொகுப்பில் இப்படம் உருவாகிறது. பாடல்களை கபிலன் வைரமுத்து எழுத்த, 'ஹர ஹர மகாதேவகி' பாலமுரளி பாலு இசையமைக்கிறார். \"டிராபிக் ராமசாமி\" படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவ தோற்றத்தில் பங்குபெறுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nமக்கள் மனம்கவர்ந்த சினிமா டுடே\n வளர்க (உண்மையான) தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/budhi-regai-special-tamil/", "date_download": "2019-01-21T01:49:11Z", "digest": "sha1:6UWKMGKC2F5TYIWB2HRIHQWYPFUIAQHF", "length": 11857, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "புத்தி ரேகை பற்றிய தகவல்கள் | kairegai jothidam | Buthi regai", "raw_content": "\nHome ஜோதிடம் கை ரேகை உங்கள் வாழ்க்கை நிலையை சொல்லும் புத்தி ரேகை பற்றி தெரியுமா \nஉங்கள் வாழ்க்கை நிலையை சொல்லும் புத்தி ரேகை பற்றி தெரியுமா \nஒரு மனிதனை விலங்குகளிடமிருந்தது வேறுபடுத்திக் காட்டுவது, அம்மனிதனுக்கே உரிய சிந்தனை திறனாகும். ஒரு மனிதனின் உள்ளங்கையில் அம்மனிதனின�� அறிவாற்றலைப் பற்றிக் கூறும் ரேகை தான் “புத்தி ரேகை”. இந்த ” புத்தி ரேகை” பொதுவாக ஒரு மனிதனின் அறிவாற்றல், கல்வியறிவு மற்றும் மனதைப் பற்றி கூறக்கூடியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புத்தி ரேகையைப் பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஒருவரின் உள்ளங்கையில் பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமான நடுப்பகுதியின் வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, உள்ளங்கையின் கீழ்ப்பகுதி வெளிப்புற ஓரத்தை நோக்கிச் செல்லும் அடர்நிறமான ரேகைதான் “புத்தி ரேகை”. இந்த புத்தி ரேகை நல்ல நிறமாகவும், பின்னல்கள் இல்லாமலும், நேராகவும், மற்ற ரேகைகளின் குறுக்கீடுகளில்லாமலும் இருந்தால் அந்த நபர் மென்மையான கருணையுள்ளம் கொண்டவராகவும், சிறந்த சமூகப் பண்புகளை கொண்டவராகவும் இருப்பார். கடுமையாக உழைத்து மிகுந்த செல்வதை ஈட்டும் திறனுடையவராக இருப்பார்.\nஇந்த புத்தி ரேகை ஆட்காட்டி விலரை நோக்கி நீண்டிருந்தால் அவர் அதிர்ஷ்டம் மிகுந்தவராகவும், சிறந்த கல்வி கற்றவர்காகவும், பெரும் செல்வந்தராகவும் இருப்பார். மேலும் கோவில் சம்பந்தமான புனித காரியங்களை எடுத்து செய்பவராகவும், சமூகத்தில் மக்கள் செல்வாக்கை ஈட்டக்கூடிய நிலையிலும் இருப்பார்.\nஇந்த ரேகை நடுவிரலின் அடிப்பகுதிக்கு சற்று கீழான இடம் வரை நீண்டிருந்தால் அந்நபர் யாருக்கும் அஞ்சாத குணம் கொண்டவராகவும், ஆன்மிகம் சம்பந்தமான விஷயங்களை கற்றுத் தேர்ந்தவராகவும் இருப்பார். மேலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறந்த முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் இவரிடம் நிறைந்திருக்கும்.\nபுத்தி ரேகை மோதிர விரல் அடியின் நடுப்பகுதி வரை மட்டுமே நீண்டிருந்தால் அந்நபர் மிகப் பெரும் கல்வியையும் அதிகம் பட்டங்கள், பெரும் யோகத்தையும் கொண்டவராக இருப்பார். மேலும் தனது அறிவாற்றல் மற்றும் செயல்பாடுகளால் அரசாங்கப் பணிகளில் உயர்ந்தப் பதவிகளைப் பெறுவார். ஒரு சிலர் பள்ளிகள், கல்லூரிகளின் தலைமைப்பேராசிரியர்களாக இருப்பார்கள்.\nபுத்தி ரேகை சுண்டு விரல் அடியின் நடுப்பகுதி வரை நீண்டிருந்தால் அவர் பலவகையான சாத்திரங்களை கற்றுத் தேர்ந்தவராகவும், சிறந்த அறிவாற்றல் கொண்டவராகவும் இருப்பார். மேலும் தான் கற்றறிந்த கல்வியின் மூலம் மிகப் பெரும் செல்வங்களை ஈட்டும் யோகத்தைக் கொண்டவராக ��ருப்பார். தான் கற்று அறிந்ததை பிறருக்கு போதித்து அவர்களை மேலே உயர்த்தும் குணம் கொண்டிருப்பார்.\nஒரு சிலருக்கு புத்தி ரேகை துண்டு, துண்டாக உடைந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியாக கல்வி கற்க முடியாதவர்களாகவும், விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் சற்று குறைவாக உள்ளவராகவும், வாழ்வில் சில கஷ்டங்களை அனுபவிக்கக்கூடியவராகவும் இருப்பார். இவை புத்தி ரேகை பற்றி பொதுவான பலன்களாகும்.\nதலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள் உங்களை பற்றி கூறுவதென்ன\nகை ரேகை, ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nபிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/2019/01/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-01-21T02:07:35Z", "digest": "sha1:ZGLXYEMUOKBTBFYVN7NX4N7DNZYKXN4U", "length": 5866, "nlines": 65, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் – செரீனா வில்லியம்ஸ் வெற்றி | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் – செரீனா வில்லியம்ஸ் வெற்றி\n8 நாடுகள் பங்கேற்கும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போட்டியில் கிரீஸ் மற்றும் அமெரிக்க வீர, வீராங்கனைகள் மோதிக்கொண்டனர்.\nஇந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.\nகிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியை எதிர்கொண்ட அவர் டை பிரேக் வரை நீடித்த முதல் செட்டை போராடி 7-6 என கைப்பற்றினா��்.\nஇதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ் 6-2 என 2 ஆவது செட்டையும் கைப்பற்றி இலகுவாக வெற்றிபெற்றார்.\n← ஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ் வெற்றி\nஇங்கிலாந்தில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் – ஒருவர் கைது →\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஆஷ்லே பார்டி\nஹோப்மன் டென்னிஸ் – கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jothimani-criticise-about-congress-party-338671.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:08:26Z", "digest": "sha1:CL7HQOSM6SAO3LCGS6NZ3CSYLN5I3HWR", "length": 19810, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் உண்மையான உணர்வு.. காங். செய்தது தப்பு.. அடித்து சொன்ன ஜோதிமணி! | Jothimani criticise about Congress Party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇதுதான் உண்மையான உணர்வு.. காங். செய்தது தப்பு.. அடித்து சொன்ன ஜோதிமணி\nகாங்கிரஸ் ஆதரவு அளித்தது தவறு- ஜோதிமணி- வீடியோ\nசென்னை: என்னே ஒரு ஆச்சரியம் வழக்கத்துக்கு மாறாக சொந்தக் கட்சியையே விமர்சித்து இருக்கிறார் ஜோதிமணி\nபொதுவாக, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். அதனால்தானோ என்னவோ, அகில இந்திய அளவிலிருந்து மாநில அளவு வரை இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்ட��, கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.\nஎப்போதெல்லாம் சாக்கு கிடைக்குமோ அங்கெல்லாம் இரு தரப்புமே வந்து முடிந்தவரை இடித்து பேசிவிட்டு போகும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.\nஆனால் எந்த நாளும் இல்லாத வகையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவு துரதிர்ஷ்டவசமானது என்று தன் எதிர்ப்பினை இந்த ட்வீட்டில் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.\n\"அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதா கடந்த 8-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது சம்பந்தமாக அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து. ஆனால் காங்கிரஸ் இதற்கு பலமான எதிர்ப்பு தெரிவிக்காததுடன், மசோதாவுக்கு ஆதரவு தரும் போக்கிலேயே இருந்தது. இதையடுத்து மறுநாளே இந்த மசோதா நிறைவேற்றவும்பட்டது.\nஉயர்சாதியினருக்கு பொருளாதாரஅடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ்கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல்சாசனத்திற்கு முரணானது 1/3\nஇது சம்பந்தமாகத்தான் ஜோதிமணி கருத்தை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் \"உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டு கால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்திற்கு முரணானது.\nஉயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இடஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது.வருடத்திற்கு 8லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது\nஉயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடுக் கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போக��் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்திற்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது\nஉச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே பொருளாதார அடிப்படியிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்\nஉச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே பொருளாதார அடிப்படியிலான 10% இட ஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்\" என ஜோதிமணி கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅதிமுக, திமுக கேட்ட அதே கேள்விகளைதான் ஜோதிமணியும் இன்று கேட்டிருக்கிறார். ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஜோதிமணி அடுத்தடுத்து போட்டு தாக்கியுள்ள இந்த 3 ட்வீட்கள்தான் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress jothimani criticise reservation காங்கிரஸ் ஜோதிமணி விமர்சனம் இடஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/08040215/Salem-Western-District-Amamuka-New-Administrators.vpf", "date_download": "2019-01-21T02:10:54Z", "digest": "sha1:DA4TEWCU6BI4MAHF3ITX52A2RQPUNQ3H", "length": 12692, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem Western District Amamuka New Administrators Appointment || சேலம் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசேலம் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்\nசேலம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகளை, மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் மாதேஸ்வரன் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாநில துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நியமனம் செய்து உள்ளார்.\nஅதன்படி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் மாதேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பிரேமா செம்மன்னன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெமினி, எடப்பாடி நகர செயலாளர் பூக்கடை சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாதப்பன், மூர்த்தி, கே.பி.மணி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, அவைத்தலைவர் குமார், பேரூர் செயலாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. சேலம் அண்ணாபூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nசேலம் அண்ணாபூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.\n2. சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் திறப்புவிழா: ‘எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து மக்களுக்கு அரசு சேவை செய்யும்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n‘எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்து மக்களுக்கு இந்த அரசு சேவை செய்யும்’ என்று சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசின��ர்.\n3. சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு\nசேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசேலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிப்பு\nசேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/03173432/1007464/Kundrathur-Murder-Case-Information.vpf", "date_download": "2019-01-21T02:19:00Z", "digest": "sha1:VMEC3FZGZMSGSEYMEJG42DJ2J4CVDBP7", "length": 10653, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 05:34 PM\nகள்ளக்காதலனை க��ம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பிய சென்னையை சேர்ந்த அபிராமி, போலீஸில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\n* கள்ளக் காதலன் சுந்தரத்தின் ஆலோசனையின் பேரில், தனது குழந்தைகளை கொன்று விட்டு, அபிராமி திருவனந்தபுரத்துக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் முதலில், தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.\n* அங்கு காட்சிகள் எதுவும் பதிவாகாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், துப்பட்டாவால் முகத்தை மறைத்திருந்த அபிராமி, டோக்கன் பெறுவதற்காக, துப்பட்டாவை கழற்றியபோது, அவரது உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக தெரிந்தது.\n* மேலும், போலீஸார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக, சிம் கார்டை உடைத்து விட்டு அபிராமி சென்றுள்ளார். திருவனந்தபுரம் சென்ற பிறகு, அதை கள்ளக் காதலன் சுந்தரத்திடம் தெரியப்படுத்துவதற்காக, வேறு ஒருவரிடம் செல்போனை பெற்று, சுந்தரத்துக்கு அபிராமி பேசியுள்ளார். இதையடுத்து, சுந்தரம் மூலமே அபிராமியை, நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை போலீஸார் பிடித்துள்ளனர்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117773-spotvisit-to-jayalalithaas-statue-and-mindset-of-her-loyal-followers.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:25:41Z", "digest": "sha1:TT5MNNVTTJ3ZDSWFWAVUBUNCGAU33OMA", "length": 24250, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "'ஜெயலலிதா' சிலை பார்க்க கூட்டம் வருகிறதா? தொண்டர்கள் மனநிலை என்ன? #SpotVisit | Spotvisit to jayalalithaa's statue and mindset of her loyal followers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:55 (28/02/2018)\n'ஜெயலலிதா' சிலை பார்க்க கூட்டம் வருகிறதா தொண்டர்கள் மனநிலை என்ன\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ வெண்கலச் சிலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் அன்று நிறுவப்பட்டது. அச்சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தலைமை தாங்கி திறந்து வைத்தனர்.\nசிலை திறக்கப்பட்ட நாள் முதலே அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அச்சிலை பார்க்க ஜெயலலிதா போன்று இல்லை என்றும் வேறு யாரோ ஒருவர் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய அதிமுக தலைமை அலுவலக இடத்திற்கு ஒரு விசிட் சென்று தொண்டர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டோம்.\nஅப்போது அங்கு நீண்ட நாட்களாக தொழில் செய்து வரும் முதியவர் ஒருவர் பேசியபோது, \"இந்தச் சிலை பார்க்க எங்கேங்க அம்மா மாதிரி இருக்கு ஃப்ளெக்ஸ் பேனர்ல இருக்க முகம் மாதிரி கூட இவங்க சிலையை செய்யல. பொதுமக்களான எங்களுக்கே கஷ்டமா இருக்கு. அதே மன நிலை கட்சி தலைமைக்கும் இருந்தால் விரைந்து செயல்படுவாங்க. எதாச்சும் செய்யணும்\" என்றார்.\nஅதிமுக கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த இன்னொருவரிடம் அச்சிலையைப் பற்றி கேட்டபோது,\" இது ஜெயலலிதா மாதிரி இல்லைங்க. இந்தச் சிலை திறக்கும் நேரத்தில் பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் சிலையை காண ஆவலா இருந்தாங்க. ஆனால் சிலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைவரும் அதிருப்தி ஆகிட்டாங்க. இதைப்பற்றி சிலர் கட்சி மேலிடத்தில் முறையிட்டாதாகவும் சொன்னாங்க\" என்றார்.\nசிலை அருகில் இருந்த காவல்துறை பணியாளர்களிடம் பேசிய போது, \"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சிலை திறக்கப்பட்டபோது, கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சிலையைக் காண கூட்டமாக வந்தனர். தற்போது மக்களே சிலையைக்காண ஆர்வம் காட்டவில்லை\" என்றார்கள்.\nசிலை வடிவமைப்பு பற்றி அவரிடம் கேட்டபோது,\" தற்போது பணி நேரத்தில் இருக்கிறோம், அதனால் மனதில் இருப்பதை பேசமுடியாது” என்றார். ஆனால், அவருக்கும் ஜெயலலிதாவின் சிலை சரியாக இல்லை என்ற எண்ணமே இருந்தது.\nஜெயலலிதா சிலை குறித்து விகடன் மக்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அதன் முடிவு கீழே..\nசிற்பக்கலைக்கு பெயர் போன தமிழகத்தில் ஜெயலலிதாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைக்க சிற்பி கிடைக்காத நிலையில். அதிம��க தலைவர்கள் , ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிற்பி பி.எஸ்.வி. பிரசாத்திடம் சிலை வடிவமைக்கும் பொறுப்பைக் கொடுத்தனர். அதுவும் 20 நாள்களில் சிலையை வடிவமைத்து தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். சிற்பியும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார். ஜெயலவிதாவின் சிலையும் நிறுவப்பட்ட நிலையில்தான் குறை கூறப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, சிற்பி பிரசாத் தன் சொந்த செலவிலேயே சிலையை மாற்றி வடிவமைத்து தர முன் வந்துள்ளார். '' குறுகிய காலம் என்பதால் சில தவறுகள் நடந்திருக்கலாம். முதலில் களிமண்ணில் மாதிரி எடுத்து சரியாக இருந்த காரணத்தினால் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டது. இரவு பகலாக பாடுபட்டு, 20 பேர் கொண்ட குழு சிலையை வடிவமைத்தது.. சிலை வடிவமைப்பு முற்று பெற்ற பின், அதை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து அதிமுக தலைவர்களுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே, சிலையை அனுப்பினோம். எனினும் விமர்சனம் எழுந்திருப்பது என் மனதைப் புண்படுத்துகிறது. சிலையை என் சொந்த செலவில் செப்பனிட்டுத் தர தயாராக இருக்கின்றேன்'' என்று சிற்பி பி.எஸ்.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஎனினும், இறுதி முடிவை அதிமுக தலைமைக் கழகம்தான் எடுக்கும் என்று தெரிகிறது.\nஆன்லைன் விற்பனையில் விஷ ஜந்துக்கள் கடத்தல் வலையில் சிலந்திகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முட���ந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:18:56Z", "digest": "sha1:WH3H7QPDTBHON6EPGKBXS5GVRN3CGCZH", "length": 17270, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "சட்டப்போராளிகள் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nசட்டம் படிக்க ஆசையா .. சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி […]\nவருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nகீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த […]\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\nகீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் […]\n‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது\nதமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் […]\nகீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்\nகீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் […]\nகீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nகீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் […]\nகீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்க��ில் கூண்டுகள் வைக்கப்பட்டது\nகீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு […]\nகீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..\nகீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல […]\nதொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்\nமஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அ���ிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/page/17/", "date_download": "2019-01-21T02:18:43Z", "digest": "sha1:56VUQ7MMTLBAHXQ7TCN4WVDMMY33FXHN", "length": 17463, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "பிரச்சனை Archives - Page 17 of 19 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் RTO அலுவலகத்தில் தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் – குடில் இருக்கிறது.. ஆனால் குடிநீர் இல்லை..\nஇராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை RTO அலுவலகத்திற்கு, தினமும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கவும், உரிமங்களை புதுப்பிக்கவும், வாகனங்களுக்கான ஆண்டு தணிக்கை FC வாங்கவும், அனைத்து போக்குவரத்து சம்பந்தமான சேவைகளை பெறவும், வண்டிகள் மீதான அனைத்து […]\n‘நான் தான் டெங்கு கொசு பேசுகிறேன்..’ – கீழக்கரையில் SDPI கட்சியினர் நூதன முறையில் விழிப்புணர்வு வால் போஸ்டர்\nகாய்ச்சல்களின் தலை நகரமாக உருவெடுத்திருக்கும் கீழை மாநகரில் தற்போது கதாநாயகனாக இருக்கும் ‘டெங்கு கொசு’ நேரடியாக நம்மிடம் வந்து பேசுவது போல கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நகர் முழுவதும் நூதன முறையில் வால் […]\nகீழக்கரை மேலத் தெருவில் மீண்டும் சுடர் விடும் ஹைமாஸ் விளக்குகள் – நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கு நன்றி\nகீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினரால் ஏர்வாடி விலக்கு, VAO ஆபீஸ் அருகாமை, தட்டாந்தோப்பு, புதிய பேருந்து நிலையம், பழைய மீன் மார்க்கெட், கட்டாலிம்சா பங்களா, மேலத் தெரு பள்ளிவாசல், கிழக்குத் தெரு ஆட்டோ ஸ்டான்ட், […]\nகீழக்கரையில் தாலுகா மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செயலிழந்ததாக குற்றச்சாட்டு – ‘நாம் தமிழர்’ கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டி\nகீழக்கரை தாலுகாவில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செயலிழந்து இருப்பதாக குற்றம் சாட்டி கீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை […]\nதுபாயில் வெளிநாட்டு பணியாளர்கள் சுகாதாரத்தில் அக்கறை காட்டாத நிறுவனங்களுக்கு ‘2 இலட்சம் திர்ஹம்’ அபராதம் – விரைவில் விடிவு காலம் பிறக்கிறது\nவளைகுடா நாடுகளுள் யு.ஏ.ஈ என்பது ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி, துபாய், ராஸ் அல் கைமா, புஜைரா, உம்முல் கைம், போன்ற 7 நகரங்கள் இணைந்த ஒரு சிறிய நாடு. இங்கு ஏனைய வளைகுடா நாடுகளை […]\nகீழக்கரை முஸ்லீம் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக ‘திடீர்’ ஆட்டோ ஸ்டாண்ட் – சமூக ஆர்வலர்கள் காவல் துறையில் புகார்\nகீழக்கரை முஸ்லீம் பஜார் லெப்பை டீக் கடை அருகாமையில் தற்போது திடீரென பேங்க் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, இந்த பகுதியில் 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. […]\nகீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nகீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை DSP அலுவலகம் அருகே இருக்கும் நான்கு வழி சாலை சந்திப்பில் நிரந்தர வேகத் தடை ஏதும் அமைப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் […]\nகீழக்கரையில் டெங்கு காய்ச்சல் எதிரொலி – சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு – பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்\nகீழக்கரை நகரில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. நடுத் தெரு 12 வது வார்டு பகுதியில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்ட��� தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நடுத் தெரு பகுதியில் […]\nகீழக்கரை மணல் மேடு அருகே மூடியில்லாத அபாய குழி – வாகன ஓட்டிகள் உஷார்..\nகீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா மணல் மேடு அருகாமையில் கடந்த மாதம் மணல் ஏற்றி வந்த லாரியொன்று எதிர்பாராத விதமாக காவிரி கூட்டுக் குடிநீர் ஜங்க்சன் மூடியை உடைத்து கொண்டு பின் சக்கர […]\nவள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடை அமைத்திடுக – இஸ்லாமிய கல்வி சங்கம் ‘கையெழுத்து இயக்கம்’ துவங்கியது.\nகீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை நெய்னா மாட்டு இறைச்சிக்கடை அருகே நான்கு வழி சாலையில் ஏற்கனவே வேகத் தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் புதிய சாலை அமைக்கப்பட்ட போது, இந்த […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி ���ாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"இராமநாதபுரம் RTO அலுவலகத்தில் தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் – குடில் இருக்கிறது.. ஆனால் குடிநீர் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2648", "date_download": "2019-01-21T02:31:33Z", "digest": "sha1:FQGFYUYF5KYUG24GZFW3XGLPAXUCZG2D", "length": 9309, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "பிசாசு Vs குட்டீஸ்கள்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபுத்தாண்டை வரவேற்கும் வகையில் குட்டீஸ்கள் கொண்டாட வரும் 29ந் அன்று வெளியாகவுள்ளது \"சங்குசக்கரம்\" திரைப்படம். ஃபேண்டஸி ஹாரர் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் மாரிசன் இயக்கியுள்ள இப்படத்தில் கீதா, ‘பசங்க 2’ புகழ் நிஷேஷ், வைஷ்ணவி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇது நாள் வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்த முறை குழந்தைகளே பேயை மிரட்டும் விதமாக புதுமையான திரைக்கதை அமைத்துள்ளனர். இதில் குழந்தைகள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் காட்ட���யிருக்கிறார்கள்.\nஇது குறித்து இப்படத்தின் இயக்குநர் மாரிசன் பேசுகையில்,\n“நாயகி கீதா இந்த படத்தில் பேயாக நடித்துள்ளார். இதற்காக அவர் படப்பிடிப்பில் 20 நாட்களுக்கும் மேல் தரையில் இருந்ததை விட கயிறுகட்டி அந்தரத்தில் தொங்கிய நேரம் தான் அதிகம். ஆனாலும் அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வலியை பொறுத்துக்கொண்டு நடித்துள்ளார்.\nசஸ்பென்ஸ், திரில், சுவாரஸ்யம், கிண்டல் எல்லாம் கலந்த ஒரு சுழலில், அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில் படம் பார்க்கும் ரசிகர்கள் திளைப்பார்கள். அதனால் தான் 'சங்கு சக்கரம்' என டைட்டில் வைத்துள்ளோம்\"\n'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற நகைச்சுவைப் படங்களை தயாரித்த ‘லியோ விஷன்’ வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் ‘சினிமாவாலா பிக்சர்ஸ்’ கே.சதீஷ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்கள்.\nகுழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, 'ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ போன்ற படங்கள் போல \"சங்கு சக்கரம்\" திரைப்படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n வளர்க (உண்மையான) தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2846", "date_download": "2019-01-21T00:57:53Z", "digest": "sha1:RLI7WG6ZPUQMPDYCUANZHYFLYMNR65UZ", "length": 8588, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "சினிமா சுவரொட்டிகளையாவது விட்டுவைங்களேன்டா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nSuspense Action Thriller வகைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார் நடிகர், இயக்குநர் மற்றும் பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன். வெற்றிச்செல்வன் இயக்க, எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்தில் பிரபு, சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, சோனா, கலைராணி ஆகியோருடன் ஹிந்தி வில்லன்கள் அஷுதோஷ் ராணா மற்றும் சாயாஜி ஷிண்டேயும் நடித்திருக்கின்றார்கள்.\nஇந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஆனந்த்ராஜ், “ ஏற்கனவே திரைப்படத்தொழில் நலிவடைந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் பெரும்பணம் செலவழித்து சுவரொட்டியை ஒட்டினால், அதன் ஈரம் காயுமுன்னே அரசியல் கட்சிகள் முதல் பலரும் அதன் மேலேயே அவர்கள் சம்பந்தப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டி விடுகின்றனர்.\nஇது குறித்து, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளிடமே நேரடியாகப் பேசவிருக்கின்றேன். அரசு மற்றும் பொது சுவர்களில் அரசியல் கட்சிகள் சுவர் விளமபரம் செய்கிறார்கள், அதற்கு சட்டப்படி உரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கின்றார்களா.. அந்த தொகை யாருக்குச் செல்கிறது.. அந்த தொகை யாருக்குச் செல்கிறது.. மாநில அரசுக்கா..\nஅப்படி ஒரு வசதி இருப்பின் முறைப்படி அனுமதி வாங்கி கட்டணம் செலுத்தி திரைப்படங்களுக்கான விளம்பரங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாமே..” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nமுன்னதாக, பிரஷாந்த் நடிக்கும் ஜானி படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட்டார்.\nஅய்யனாருக்கு அய்யனார் அணி நன்றி\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/kanimoli-11", "date_download": "2019-01-21T01:05:00Z", "digest": "sha1:2BJZIYPHI6DGWGGMF4XLSAF5FJJRJUM4", "length": 7713, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது : கனிமொழி | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\n��ழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது : கனிமொழி\nநீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது : கனிமொழி\nநீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது என திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு மருத்துவ மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துகிறது என்ற தவறான வாதம் வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். தமிழக மருத்துவர்கள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் திறமையாக பணிபுரிந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு தரம் உயர்த்துவதற்காக அல்ல என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். மருத்துவ மேற்படிப்பில் நீர் தேர்வு வரக்கூடாது என்பது நியாயமானது என தெரிவித்த கனிமொழி, இதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nPrevious articleடேராடூனில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் \nNext articleஅமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை : உச்சநீதிமன்றம் கண்டனம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/pm-modi-3", "date_download": "2019-01-21T00:59:16Z", "digest": "sha1:DYDK7V2KFYMFAEXOSHIAOCCEIQFB5VCC", "length": 8030, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர���…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது..\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது..\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. அதன்படி, மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளைக்குள் அறிவிப்பு வெளியாகுமா என தமிழக விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்தநிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைகளை ஆலோசித்து காவிரி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.\nPrevious articleஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்..\nNext articleஆதார் அட்டை தொடர்பாக பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக்க இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைக��்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2011/04/blog-post_18.html", "date_download": "2019-01-21T01:31:57Z", "digest": "sha1:PPAA5VCGROFHW7BRYXOCN2FGACS6UYVK", "length": 13996, "nlines": 223, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி புஸ்பராணி அரவிந்தன்", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி அரவிந்தன் அவர்கள் 15.04.2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும், கனகசிங்கம் ராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும்,\nஅரவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,\nநிதர்ஷன், விதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nநாகேஸ்வரி, சிவலோகநாதன்(கொழும்பு), கனகபூரணி, காலஞ்சென்றவர்களான காசிநாதன், அருணகிரிநாதன், மற்றும் யோகநாதன்(கொழும்பு), கைலாயநாதன்(சுவிஸ்), ஜெகநாதன்(நோர்வே), விஸ்வநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nமகேந்திரராஜா, சுகந்தி(லண்டன்), துஷ்யந்தன்(துபாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் புஷ்பா அகம், 7ம் வட்டாரம், ஊரதீவு, புங்குடுதீவில் நடைபெற்று, கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/october-month-tamil-calendar/", "date_download": "2019-01-21T01:53:09Z", "digest": "sha1:4HSR54IJXXV3HPLYLOL6EAC3YOIFVJKL", "length": 41581, "nlines": 730, "source_domain": "dheivegam.com", "title": "October 2019 Tamil calendar | October month Tamil calendar 2019", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 14\nஆங்கில தேதி – அக்டோபர் 1\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :மாலை 06:56 PM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :இரவு 07:24 PM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் : உத்திரட்டாதி – ரேவதி\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nவிகாரி வருடம் – புரட்டாசி 15\nஆங்கில தேதி – அக்டோபர் 2\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :மாலை 05:02 PM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :மாலை 06:37 PM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் : ரேவதி – அஸ்வினி\nவிகாரி வருடம் – புரட்டாசி 16\nஆங்கில தேதி – அக்டோபர் 3\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:56 PM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :மாலை 06:15 PM வரை அனுஷம் . பின்னர் கேட்டை.\nசந்திராஷ்டமம் : அஸ்வினி – பரணி\nவிகாரி வருடம் – புரட்டாசி 17\nஆங்கில தேதி – அக்டோபர் 4\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:18 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :கேட்டை மாலை 06:20 PM வரை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் : பரணி – கார்த்திகை\nயோகம் :மரண யோகம், அமிர்த யோகம்\nவிகாரி வருடம் – புரட்டாசி 18\nஆங்கில தேதி – அக்டோபர் 5\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:08 PM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :மாலை 06:53 PM வரை மூலம். பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் : கார்த்திகை – ரோகிணி\nவிகாரி வருடம் – புரட்டாசி 19\nஆங்கில தேதி – அக்டோபர் 6\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:30 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் :இரவு 07:58 PM வரை பூராடம். பின்னர் உத்திராடம்.\nசந்திராஷ்டமம் : ரோகிணி – மிருகசீரிடம்\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – புரட்டாசி 20\nஆங்கில தேதி – அக்டோபர் 7\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :மாலை 04:22 PM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :இரவு 09:30 PM வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.\nசந்திராஷ்டமம் : மிருகசீரிடம் – திருவாதிரை\nயோகம் :மரண யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – புரட்டாசி 21\nஆங்கில தேதி – அக்டோபர் 8\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :மாலை 05:40 PM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :இரவு 11:27 PM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் : திருவாதிரை – புனர்பூசம்\nவிகாரி வருடம் – புரட்டாசி 22\nஆங்கில தேதி – அக்டோபர் 9\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 07:21 PM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :அவிட்டம் நாள் முழுவதும்.\nசந்திராஷ்டமம் : புனர்பூசம் – பூசம்\nவிகாரி வருடம் – புரட்டாசி 23\nஆங்கில தேதி – அக்டோபர் 10\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :இரவு 09:16 PM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :அதிகாலை 01:45 AM வரை அவிட்டம் . பின்னர் சதயம்.\nசந்திராஷ்டமம் : பூசம் – ஆயில்யம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – புரட்டாசி 24\nஆங்கில தேதி – அக்டோபர் 11\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :இரவு 11:19 PM வரை திரயோதசி . பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :அதிகாலை 04:10 AM வரை சதயம் . பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் : ஆயில்யம் – மகம்\nவிகாரி வருடம் – புரட்டாசி 25\nஆங்கில தேதி – அக்டோபர் 12\nஇன்று – மாத சிவராத்திரி\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :சதுர்த்தசி நாள் முழுவதும்.\nநட்சத்திரம் :காலை 06:48 AM வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.\nசந்திராஷ்டமம் : மகம் – பூரம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – புரட்டாசி 26\nஆங்கில தேதி – அக்டோபர் 13\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 01:18 AM வரை சதுர்த்தசி . பின்னர் பௌர்ணமி.\nநட்சத்திரம் :அதிகாலை 09:16 AM வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.\nசந்திராஷ்டமம் : பூரம் – உத்திரம்\nவிகாரி வருடம் – புரட்டாசி 27\nஆங்கில தேதி – அக்டோபர் 14\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:07 AM வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :முற்பகல் 11:29 AM வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.\nசந்திராஷ்டமம் : உத்திரம் – அஸ்தம்\nவிகாரி வருடம் – புரட்டாசி 28\nஆங்கில தேதி – அக்டோபர் 15\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:34 AM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :பகல் 01:20 PM வரை அஸ்வினி. பின்னர் பரணி.\nசந்திராஷ்டமம் : அஸ்தம் – சித்திரை\nவிகாரி வருடம் – புரட்டாசி 29\nஆங்கில தேதி – அக்டோபர் 16\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 05:35 AM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :பிற்பகல் 02:45 PM வரை பரணி . பின்னர் கார்த்திகை.\nசந்திராஷ்டமம் : சித்திரை – சுவாதி\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – புரட்டாசி 30\nஆங்கில தேதி – அக்டோபர் 17\nஇன்று – கார்த்திகை, சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :காலை 06:07 AM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :பிற்பகல் 03:41 PM வரை கார்த்திகை. பின்னர் ரோகிணி.\nசந்திராஷ்டமம் : சுவாதி – விசாகம்\nவிகாரி வருடம் – ஐப்பசி 1\nஆங்கில தேதி – அக்டோபர் 18\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : காலை 06:08 AM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :மாலை 04:07 PM வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.\nசந்திராஷ்டமம் : விசாகம் – அனுஷம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 2\nஆங்கில தேதி – அக்டோபர் 19\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 05:29 AM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :மாலை 04:04 PM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் : அனுஷம் – கேட்டை\nவிகாரி வருடம் – ஐப்பசி 3\nஆங்கில தேதி – அக்டோபர் 20\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:39 AM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :பிற்பகல் 03:36 PM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் : கேட்டை – மூலம்\nவிகாரி வருடம் – ஐப்பசி 4\nஆங்கில தேதி – அக்டோபர் 21\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:15 AM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :பிற்பகல் 02:44 PM வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.\nசந்திராஷ்டமம் : மூலம் – பூராடம்\nயோகம் :அமிர்த யோகம் , சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 5\nஆங்கில தேதி – அக்டோபர் 22\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 01:31 AM வரை அஷ்டமி. பின்னர் நவமி இரவு 11:31 PM வரை. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :பகல் 01:35 PM வரை பூசம். பின்னர் ஆயில்யம்.\nசந்திராஷ்டமம் : பூராடம் – உத்திராடம்\nவிகாரி வருடம் – ஐப்பசி 6\nஆங்கில தேதி – அக்டோபர் 23\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 09:19 PM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :பகல் 12:11 PM வரை ஆயில்யம். பின்னர் மகம்.\nசந்திராஷ்டமம் :உத்திராடம் – திருவோணம்\nவிகாரி வருடம் – ஐப்பசி 7\nஆங்கில தேதி – அக்டோபர் 24\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :இரவு 07:00 PM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :முற்பகல் 10:37 AM வரை மகம். பின்னர் பூரம்.\nசந்திராஷ்டமம் :திருவோணம் – அவிட்டம்\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 8\nஆங்கில தேதி – அக்டோபர் 25\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :மாலை 04:38 PM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :காலை 09:00 AM வரை பூரம். பின்னர் உத்திரம்.\nசந்திராஷ்டமம் :அவிட்டம் – சதயம்\nவிகாரி வருடம் – ஐப்பசி 9\nஆங்கில தேதி – அக்டோபர் 26\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 02:18 PM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :காலை 07:21 AM வரை உத்திரம் . பின்னர் அஸ்தம்.\nசந்திராஷ்டமம் :சதயம் – பூரட்டாதி\nவிகாரி வருடம் – ஐப்பசி 10\nஆங்கில தேதி – அக்டோபர் 27\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :பகல் 12:04 PM வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.\nநட்சத்திரம் :அதிகாலை 04:27 AM வரை அஸ்தம். பின்னர் சித்திரை.\nசந்திராஷ்டமம் :பூரட்டாதி – உத்திரட்டாதி\nவிகாரி வருடம் – ஐப்பசி 11\nஆங்கில தேதி – அக்டோபர் 28\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :காலை 09:59 AM வரை அமாவாசை. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :அதிகாலை 04:23 AM வரை சித்திரை. பின்னர் சுவாதி.\nசந்திராஷ்டமம் :உத்திரட்டாதி – ரேவதி\nயோகம் :அமிர்த யோகம், மரண யோகம்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 12\nஆங்கில தேதி – அக்டோபர் 29\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :காலை 08:12 AM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :அதிகாலை 03:15 AM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் :ரேவதி – அஸ்வினி\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 13\nஆங்கில தேதி – அக்டோபர் 30\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :காலை 06:40 AM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :அதிகாலை 02:24 AM வரை விசாகம் . பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் :அஸ்வினி – பரணி\nவிகாரி வருடம் – ஐப்பசி 14\nஆங்கில தேதி – அக்டோபர் 31\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:56 AM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :அதிகாலை 01:56 AM வரை அனுஷம் . பின்னர் கேட்டை.\nசந்திராஷ்டமம் :பரணி – கார்த்திகை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-21T01:08:41Z", "digest": "sha1:Z5O5MG5VQLA7CI3QDOAB4ETG7BRBUXR7", "length": 4650, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஜெனரல் சவேந்த்ர சில்வா | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழு���்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories இலங்கை கொழும்பு\nமேஜர் ஜெனரல் சவேந்த்ர சில்வா, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமனம்\nஇறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/category/state-goverment-jobs/", "date_download": "2019-01-21T01:50:37Z", "digest": "sha1:T3PMRHYEMLY3LWI6AXHVUX3BQCY67YGE", "length": 16589, "nlines": 144, "source_domain": "thennakam.com", "title": "State Government Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – Walk-In நாள் – 22-01-2019\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Senior Research Fellow as Project Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:தூத்துக்குடி பணி :Senior Research Fellow as Project Assistant காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.22,000/- பிரதி மாதம் தகுதி…\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – Walk-In நாள் – 22-01-2019\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:மதுரை பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.16,000/- பிரதி மாதம் தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNPSC-யில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 10-02-2019\nTNPSC-ல் நிரப்பப்பட உள்ள Sub Inspector பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:தமிழ்நாடு பணி :Sub Inspector காலியிடங்கள்:06 தகுதி : Diploma, Any Graduate, BFSc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-01-2019\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Business Liaison Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம���:சென்னை பணி :Business Liaison Officer காலியிடங்கள்:01 தகுதி : , , MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.…\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-01-2019\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Business Liaison Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Business Liaison Executive காலியிடங்கள்:01 தகுதி : MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 21-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Junior Research Fellow காலியிடங்கள்:01 தகுதி : , முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம்…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 21-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Dean பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Dean காலியிடங்கள்:01 தகுதி : Any Post Graduate, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : 15…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – Walk-In நாள் – 21-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Guest Lecturer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Guest Lecturer காலியிடங்கள்:02 தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : தேவையில்லை முக்கிய…\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 241 பணியிடங்கள் – கடைசி நாள் – 24-01-2019\nசென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Endowment Scholarship பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Endowment Scholarship காலியிடங்கள்:241 தகுதி : , , Any Graduate, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி…\nஆவின் நிறுவனத்தில் – 07 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNPSC-யில் – 19 பணியிடங்கள�� – கடைசி நாள் – 06-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNPSC-யில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNPSC-யில் – 139 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTamil Nadu Electricity Regulatory Commission-யில் நிரப்பப்பட உள்ள Director பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Director காலியிடங்கள்:01 சம்பளம்:ரூ.37,400 - ரூ. 67,000/- பிரதி மாதம் தகுதி : Any Post Graduate, MBA/PGDM…\nTNPSC-யில் – 576 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-01-2019\nTNPSC-யில் நிரப்பப்பட உள்ள Assistant Agricultural Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:தமிழ்நாடு பணி :Assistant Agricultural Officer காலியிடங்கள்:576 சம்பளம்:ரூ.20,600 - ரூ. 65,500/- பிரதி மாதம் தகுதி : Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/amp/", "date_download": "2019-01-21T00:55:19Z", "digest": "sha1:SG52L7UR47CTGC3S2R654VX3XBNWFCTM", "length": 3648, "nlines": 39, "source_domain": "universaltamil.com", "title": "யாழ் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய", "raw_content": "முகப்பு News Local News யாழ் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது\nயாழ் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது\nயாழ் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது\nயாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதலைமறைவாகி இருந்த அவர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபர் வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.\nமேலும் குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக அதில் இருந்து விலகி, தனிப்பட்ட பல வன்முறைகளில் ஈடுபட���டுவந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nயாழில் MJR இன் 102வது பிறந்த தின கொண்டாட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nஇராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை – யாழ் பலாலி இராணுவ முகாமில் சம்பவம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/tag/lasith-malinga/", "date_download": "2019-01-21T02:27:40Z", "digest": "sha1:ZMZRZBIIC7K7Z4BFUCZY2SVYTOOKYUF7", "length": 4833, "nlines": 64, "source_domain": "universaltamil.com", "title": "Lasith Malinga Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Lasith Malinga\n2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணமே எனது கடைசி போட்டியாக இருக்கும்: லசித் மலிங்க\nசின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவினால் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க\nஆசிய கிண்ணப்போட்டிகளில் மீண்டும் களமிறங்கும் லசித் மலிங்க\nபாகிஸ்தானுக்கு எதிரான 20-20 போட்டியில் லசித் மலிங்க இணைப்பு\nலசித் மலிங்கா வீட்டில் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு இரவு விருந்து உபசாரம்\nநான்காவது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு லசித் மலிங்க தலைவர்\nஒரு விக்கட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் தடுமாறும் மலிங்க: ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nலசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் ; கிளிநொச்சி வீரர் விஜயராஜ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-40377798", "date_download": "2019-01-21T02:38:41Z", "digest": "sha1:SKH4LDISHZLP7BPZQHP3AIQYJNWVFAYB", "length": 8585, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "அல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை - BBC News தமிழ்", "raw_content": "\nஅல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n10 நாட்களில் அல்ஜெசீராவை நிறுத்த கத்தாருக்கு சௌதி நிபந்த��ை\n13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும்.\nகத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது.\nசௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன, இதை காத்தார் மறுத்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த நாடுகள் கத்தார் மீது தங்களுக்கு இருக்கும் குறைகளை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்பது புதிராக உள்ளது என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.\nகத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் \nகத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா\nகத்தார் மீதான தடையும், அதன் பாதிப்பும்\n''என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''\nதிருமணத்துக்கு வெளியில் பாலுறவு; இருவருக்கும் தலா 100 கசையடிகள்\nவயதில் மூத்த பெண்களை திருமணம் செய்த ஆண்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/East.html", "date_download": "2019-01-21T02:38:24Z", "digest": "sha1:DYAQIWEGZMMLAO2BONGHLTBARR3CTKEM", "length": 9459, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கு ஆளுநரின் மனைவிக்குப் பிணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கிழக்கு ஆளுநரின் மனைவிக்குப் பிணை\nகிழக்கு ஆளுநரின் மனைவிக்குப் பிணை\nநிலா நிலான் June 04, 2018 இலங்கை\nபெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம���பவம் தொடர்பில் நீதிமன்றில முன்னிலையான, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் இன்று (04) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் ஜூன் மாதம் முதலாம் திகதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-21T02:01:30Z", "digest": "sha1:XM5AUNSFJMSF2JR5HIPNZYK4IL6SHQ6F", "length": 28167, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "காவியத் தருணங்கள்! பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின் நினைவுகள்! – Eelam News", "raw_content": "\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின் நினைவுகள்\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின் நினைவுகள்\nசாரிசாரியாக வந்திறங்கிக்கொண்டிருந்த சனங்கள், ஒலிபெருக்கிகளின் மூலம் உணர்ச்சிமிகு வார்த்தைகளை இறைத்தபடி தெருக்களெங்ஙணும் திரிந்த வாகனங்கள், சீருடையணிந்த மாணவர்களது வரிசைகள், கட்டுக்கடங்காமல் பெருகிய கூட்டத்தை அணியம் செய்யமுடியாமல் திணறிக்கொண்டிருந்த தொண்டர்கள், விரக்தியும் ஆற்றாமையும் நிறைந்த விழிகளோடு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த போராளிகள், தாங்கமுடியாத உணர்வெழுச்சியால் வாசிப்பினிடையில் குரல் தளும்ப நிறுத்திப் பின் தொடர்ந்த கவிஞர்கள், திலீபனை இழந்துபோவோமோவென்ற ஏக்கத்தில் நடுங்கிய அவர்களுடைய கவிதைகள், பெருங்குரலெடுத்தும் விசும்பியும் அழுதுகொண்டிருந்த பெண்கள்… எல்லோரும், எல்லாம் மறைந்து அவ்விடத்தை இறுக்கமும் சீற்றமும் நிரப்பிவிட்டன.\nஎல்லாவற்றுக்கும் அடிநாதமாக, பன்னிரண்டு நாட்களாக பசியும் வலியும் தாங்கிச் சுருண்டு கிடந்த திலீபனின் உயிர்த்துடிப்பு ஓய்ந்துபோய்விட்டது.\nஅருமைநாயகம் விக்கித்துப் போனார். அவருடைய பிரார்த்தனைக்கு முருகன் செவிமடுக்கவில்லை. சிதறுதேங்காய்போல நம்பிக்கை சில்லுச்சில்லாகச் சிதறிப்போயிற்று. கற்பூரம்போல திலீபனின் உயிர் காற்றில் கரைந்துபோயிற்று.\n‘கடைசி நாட்கள்ள பெடியன் கஷ்டப்பட்டுத்தான் போனான்… கண்ணுந் திறக்கேல்லையே… கடைசிக்கு முதல் நாள் உடம்பெல்லாம் உதறி உதறிப் போட்டுது. அடுத்தநாள் முடிஞ்சுது. பிறந்த பத்தாம் மாசத்திலையே தாயை இழந்துபோன பிள்ளை…’ இரக்கம் கண்ணீராகத் ததும்பியது.\nஆயுதங்களை எனக்குத் தா – உன்\nசீருடைகளை எனக்குத் தா – உன்\nகாரில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி உருக்கத்தை விதைத்துவிட்டு விரைந்தது. கடைக்காரக் கிழவர் தன் தோளில் கிடந்த சால்வையை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொள்வதை அருமைநாயகம் கவனித்தார். வியர்க்கிறதோ… கடையடியில் நின்ற மரத்தின் செல்லமான தலையாட்டல்… காற்றுக்குக் குறைவில்லை… அவரும் திலீபனை நினைத்துக்கொள்கிறாராக்கும்…. அல்லது, முன்னரெப்போதோ புதைத்த பிணத்தைத் தோண்டியெடுத்து அழ இந்தச் சாவு காரணமாயிருக்கலாம். ‘ச்சாய்அப்பிடி நினைக்கேலாது… எனக்கு எல்லாரிலையும் சந்தேகம்’ தன்னையே மறுதலித்தார். அந்த மனிதர் உண்மையிலேயே திலீபனை நினைத்துத்தான் அழுதிருக்கவேண்டும். சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகுகளிலும் சுளீரிட்டாற்போல, திலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது.\nபசி என்றால் என்னவென்று அவரறிவார். அது வயிற்றில் மூட்டும் நெருப்பை ஒருநாள்தானும் அவரால் தாங்கவியலாது. தண்ணீரை வார்த்து வார்த்து ஊற்றினாலும் அடங்காத தீ அது.\n‘பன்னிரண்டு நாட்கள்… தண்ணீரும் அருந்தாமல்… ‘என்ரை ஐயனே நீ எப்பிடி அப்பன் தாங்கினாய் நீ எப்பிடி அப்பன் தாங்கினாய்\nவிழிகள் நனைய அவர் கோவில் இருந்த திசையை நோக்கி வணங்கினார். அன்று அவர் வணங்கியது நல்லூர்க் கந்தனையன்று.\n“இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா” உள்ளுக்குள் ஓலம�� சுழன்றது.\n‘குடல்கள் ஒன்றையொன்று முறுக்கிப் பிழிந்திருக்கும். உயிர் பிரியும் தருணத்தில் வேதனை உக்கிரம் கொண்டிருக்கும். ஒரு குழாயிலிருந்து நீர் ஒழுகுவதுபோல துளித்துளியாக உயிர் ஒழுகிப்போயிருக்கும். சனங்களுக்காக… இந்தச் சனங்களுக்காக…’\n–தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலிருந்து….தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல், இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தையும் ஈழ விடுதலைப் போராளிகளின் அக்கால எழுச்சியையும் பதிவு செய்யும் மிக முக்கியமான நாவல். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீதியின் பக்கம் நின்று எழுதிய நெடும் புதினம்.\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும் தியாகத்தின் முதலாம் நாளில் தலைவர்\nசிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆலய பூசாரி \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே வ���ளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/21827/", "date_download": "2019-01-21T01:52:21Z", "digest": "sha1:5ONUNC75GOXCPNRJDF4ZL5TA3WQXIWRI", "length": 11649, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கடந்த அரசாங்க ஆட்சிக் கால கொலைகள் தொடர்பில் கோதா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளிடம் விசாரணை? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்க ஆட்சிக் கால கொலைகள் தொடர்பில் கோதா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளிடம் விசாரணை\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். எதிர்வரும் நாட்களில் இது குறித்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.\nஅண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய இரகசிய தகவல்களின் அடிப்படையில் கோதபாய உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கபில ஹெந்தவிதாரன த��ைமையிலான குழு ஒன்று பல்வேறு குற்றச் செயல்களை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.\nஇந்தக் குழுவில் சுமார் பதினெட்டு பேர் அங்கம் வகித்துள்ளதாகவும் இவர்களின் விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsகடத்தல்கள் கப்பம் கோரல்கள் குற்றச் செயல்கள் கொலைகள் விசாரணைகோதபாய ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார்\nகடந்த கால பிணை முறி கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக்க அரசாங்கம் நடவடிக்கை\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக முறைப்பாடு\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலா���ரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/23609/", "date_download": "2019-01-21T01:43:19Z", "digest": "sha1:3SBQHSQAP3GO6S32LNTAV3K7XJFWHGMX", "length": 11041, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்\nஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தினுள் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த கால அட்டவணை ஒன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அட்டவணையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வடக்கில் இடம்பெற்று நடைபெறும் தொடர் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புகளை மேற்கொண்டு கலந்தரையாடவும் மேற்படி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஐ.நா தீர்மானம் கால அட்டவணை தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் தொடர்பான கால அட்டவணைகளை உருவாக்க கடைசியாக தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது.\nஅவர்கள் அக்டோபர் 2015 இல் செய்திருக்க வேண்டும், தவறிவிட்டுள்ளனர். இனியாவது விரைவில் அட்டவணைகளை உருவாக்க வேண்டும்.\nஉணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சுழற்சிமுறையில் சிகிச்சை :\n“காணிநிலம் வேண்டும் நாகேசா காணி நிலம் வேண்டும்” யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் ஐயகோ…\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2649", "date_download": "2019-01-21T01:58:57Z", "digest": "sha1:LYZ3WAHXNTKKHWUVYJ4NHMKOURK6QIXJ", "length": 10766, "nlines": 183, "source_domain": "mysixer.com", "title": "புத்தாண்டை AstroVed உ���ன் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுங்கள்!", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபுத்தாண்டை AstroVed உடன் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுங்கள்\nஇந்தப் புத்தாண்டில், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற, ISO தரச் சான்று பெற்ற AstroVed இறைவனின் அருள் வேண்டி 3 தின சிறப்பு ஹோமங்கள் செய்து, ஆலோசனைகளை வழங்கத் தயாராய் உள்ளது.\n- கூஷ்மாண்ட ஹோமம் (பாவங்களை விலக்கும் ஹோமம்) மற்றும் வேத பாராயணம் – நேரலைடிசம்பர் 31, 2017 –காலை 6:35 மணி\n- காமதேனு குபேர ஹோமம் (விரும்பியதை கொடுக்கும் ஹோமம்) – நேரலை ஜனவரி 1, 2018 காலை 5:30 மணி\n- ஆருத்ரா தர்ஷன ருத்ர ஹோமம் (உயர் ஞானம் மற்றும் நல்வாழ்வு பெறுவதற்கான ஹோமம்) – நேரலை ஜனவரி 2, 2018 காலை 7:00 மணி\nதீர்க்க முடியாத கடன்களிலிருந்து விடுதலை, நோய்கள் தடுப்பு, உடல் மற்றும் ஆன்மாதூய்மை அடைய, வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு பெற, மனநோய்கள் தீரகூஷ்மாண்ட ஹோமம் உதவுகிறது.\nவியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்களை சமாளித்து லாபம் பெற, லக்ஷ்மி தேவியின் கடாட்சம் பெற, வாழ்வில் வளங்களும் வசதிகளும் பெற, சரியான முறையில் செல்வங்களை சேர்க்க, கொடுத்த கடன்களை திரும்பப் பெறகாமதேனு குபேர ஹோமம் உதவிடும்.\n- பஞ்சலோகத்தாலான காமதேனுவுடன் கூடிய விருப்பங்களை நிறைவேற்றும் கற்பகவிருட்சம்\n2018 ஆம் ஆண்டிற்கான ஜாதக கணிப்பு மற்றும் பரிகாரம்:\n2018 -ஆம் ஆண்டிற்கான உங்கள் ஜாதகத்தினை கணித்து, உங்களின் படிப்பு, வேலை, திருமணம், காதல் உறவு, நிதிநிலைமை பற்றி துல்லியமாக ஆராய்ந்து பலன் அளிக்கப்படும். மேலும்:\n- உங்கள் வாழ்வில் வரப்போகும் பொன்னான வாய்ப்புகள் நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களைப் பற்றி அறிய முடியும்.\n- கிரஹங்களின் பெயர்ச்சி, அவற்றின் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளை அறிந்து அதற்கேற்ற முடிவுகளை எடுக்க, தீய வ��ளைவுகளை தடுக்க ஆலோசனை பெற முடியும்.\n- உங்கள் ஜாதகத்தை கணித்து, அதற்குத் தகுந்த 2 பரிகார ஹோமம் செய்யப்படும். இது கிரஹ தோஷ நிவர்த்தியையும், தடைகள் மற்றும் இடையூறுகளை நீக்கி வாழ்வில் நற்பலன்கள் கிடைக்க வழி செய்யும்.\n- 2018 ஆம் ஆண்டில் பிரதி மாதம் உங்கள் பிறந்த நட்சத்திரத்தில் செய்யப்படும் மாதாந்திர சிறப்பு பூஜையில் பங்கு கொண்டு வாழ்வில் தடைகளை நீக்கி உங்கள் இலட்சியத்தைஅடைவதற்கான இறையருளைப் பெறலாம்.\nஜாதகக் கணிப்பு அறிக்கை: (எழுத்து வடிவில் அல்லதுஒலி வடிவில்):\nஇந்த விளக்கமானஅறிக்கையில் உங்கள் தசா புக்தி (நவகிரஹங்களின் ஆட்சிக்காலங்கள்) மற்றும் கிரஹ பெயர்ச்சிகளை ஆதாரமாக வைத்து உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான பதில் இதில் காணப்படும்.\nஒலிக் கோப்பு அறிக்கைகள் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் கிடைக்கும்.எழுத்து வடிவ அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்.\n வளர்க (உண்மையான) தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2847", "date_download": "2019-01-21T02:08:06Z", "digest": "sha1:XSH23HIILXB3XQKNNBS4DETGSQC6GKNI", "length": 6872, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "அக்டோபர் 17 இல் , வடசென்னை", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஅக்டோபர் 17 இல் , வடசென்னை\nவிசாரணை படத்திற்கு பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் 'வட சென்னை'. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 17 ஆம் தேதி வடசென்னை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையில் நடிக்கும் தனுஷ், அன்பு என்கிற கதாபாத்திரமேற்றிருக்கிறார்.\nஇவர்கள���டன், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் வடசென்னையை லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.\nஅய்யனாருக்கு அய்யனார் அணி நன்றி\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/karthikchidambaraminthecbiinthecurrentaffairs", "date_download": "2019-01-21T02:03:50Z", "digest": "sha1:Z7JU77Q7CIVMCA3XNX6FKTELPXN24IRD", "length": 9140, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை\nகார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்திக் சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கான அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி பெற்றுத் தந்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மே மாதம் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையத்திற்கும் லுக் அவுட் சுற்றறிக்கையும் உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. கார்த்திக் வெளிநாடு சென்றால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்த, அவர் வெளிநாடு தப்பித்து செல்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதனிடையே லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 7 -ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleஅதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தேர்தல் ஆணையம்.\nNext articleதினகரன் கட்சி அலுவலகம் செல்லும் முன் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-ramadoss-says-that-there-is-conspiracy-protect-the-accused-326558.html", "date_download": "2019-01-21T02:17:56Z", "digest": "sha1:EV4MDW7V5ZYOXAUPYQXQ7OALXVM7KMND", "length": 20918, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "உமா கைது சும்மா.. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி- ராமதாஸ் புகார் | PMK Ramadoss says that there is a conspiracy to protect the accused - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஉமா கைது சும்மா.. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி- ராமதாஸ் புகார்\nஉண்மை குற்றவாளிகளை காப்பாற்ற உமா கைது - ராமதாஸ்- வீடியோ\nசென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமாவை கைது செய்தது பெயரளவுக்கான நடவடிக்கையாகும். உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதேநேரத்தில் இந்த ஊழலில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட சிலர் மீது மட்டும் பெயரளவில் நடவடிக்கை எடுத்து விட்டு, மற்றவர்களைக் காப்பாற்ற சதி நடப்பதாகத் தோன்றுகிறது. இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே, அதுகுறித்து பல்கலைக்கழக உள் விசாரணைக்கு ஆணையிட்டு இருந்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கிறார்.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை முழுமையாக வெளிக்கொண்டு வந்து, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊழல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பது தான் துணைவேந்தரின் நோக்கம் என்றால் அது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த ஊழல் தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளவேறு சில தகவல்கள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாக உள்ளது.\nகடந்த காலங்களில் பொறியியல் படித்து, தேர்ச்சி பெற முடியாதவர்கள் தான் முகவர்கள் மூலம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற முயல்வதாகவும், அது தான் இத்தகைய ஊழலுக்கு காரணம் என்றும் சூரப்பா கூறியிருக்கிறார். இது தான் மிகவும் ஆபத்தான கருத்து ஆகும்.\nஇதன்மூலம் இப்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் எவரும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடவில்லை; தனியார் பொறியியல் கல்லூரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த துணைவேந்தர் முயல்கிறார். இது இந்த விசாரணையை திசை திருப்பும் செயலாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3.02 லட்சம் பேர் மறுமதிப்பீடு கோரியுள்ளனர். இவர்களில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்களும் பெற்ற சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் பெரும்பகுதியினர் கல்லூரிகளில் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.\nஅவ்வாறு இருக்கும் போது, 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் தான் இந்த மோசடிக்கு காரணம் என்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். கடந்த 7 ஆண்டுகளில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சம் என்றும், அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 20 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பேரும் பழைய மாணவர்கள் என்பது முழுப் பூசணிக்காயை அல்ல.... இமயமலையையே சோற்றில் மறைக்கும் செயலாகும். விசாரணையை திசை திருப்பும் வகையில் இத்தகைய கருத்துகளை சூரப்பா கூறக்கூடாது.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலைப் பொறுத்த வரை அண்ணா பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது தான் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டு ஆகும். இம்முறைகேடுகளுக்கு உயர் கல்வித்துறை செயலாளர், அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இவர்களை ஒதுக்கிவிட்டு விசாரணை நடத்தப்பட்டால் அது இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றும் செயலாகவே அமையும். இது மறுமதிப்பீட்டு ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.\nஅண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு ஊழலை கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் நிலையில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தான் விசாரித்து வருகிறார். அவரின் திறமை குறித்தோ, நேர்மை குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மிகவும் சிக்கலான இந்த ஊழல் குறித்த புலனாய்வு விசாரணையைக் கையூட்டுத் தடுப்புப் பிரிவால் மட்டும் மேற்கொள்ள முடியாது. விடைத்தாள் திருத்தும் நடைமுறையும், அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கூடுதல் மதிப்பெண் மோசடி நடந்த விதமும் மிகவும் சிக்கலானவை ஆகும். இதில் உள்ள நுணுக்கங்கள் கல்வியாளர்கள் மற்றும் கல்வி சார்ந்த நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் மட் டுமே புரிந்துக்கொள்ளக் கூடியவை ஆகும்.\nஇவற்றை முழுமையாக புரிந்து கொண்டு, விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இல்லாவிட்டால் குற்றவாளிகள் தப்பித்து விடும் ஆபத்து உள்ளது.\nஎனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் வழக்கை கையூட்டுத் தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், உயர்கல்வித்துறை வல்லுனர்கள், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய பல்துறை வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். விசாரணை முடிவடையும் வரை இதில் தொடர்புடைய உயர்கல்வித்துறை உயரதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss anna university பாமக ராமதாஸ் அண்ணா பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-9-september-2018/", "date_download": "2019-01-21T01:58:34Z", "digest": "sha1:5TN65BO6YUWQ6LRPSUSA2I4XGAHQ7N4M", "length": 7634, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 9 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 74,971 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ. 179 கோடியே 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\n2.பொது விநியோகத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6 கோடியே 73 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.\n1.உலக அளவில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் இந்தியர்கள் 3 வது இடம் பிடித்துள்ளனர்.அதிகபட்சமாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 63 கோடியே 2 லட்சம் பேரும், சீனர்கள் 55 கோடியே 5 லட்சம் பேரும், இந்தியர்கள் 16 கோடியே 1 லட்சம் பேரும், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 14 கோடியே 7 லட்சம் பேரும், ஜெர்மனியர்கள் 11 கோடியே 4 லட்சம் பேரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.\n2.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n1.அந்நியச் செலாவணி கையிருப்பு 119 கோடி டாலர் குறைந்து 40,010 கோடி டாலராக (சுமார் ரூ.27.60 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.\n2.ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு அமிதாப் சௌத்ரியை நியமனம் செய்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.\n3.இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அதில் ரூ. 60,000 கோடி மதிப்பிலான தடுப்பு மருந்துகள் 200 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, இந்திய பார்மஸி கவுன்சில் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.\n1.இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளுக்கான மானியத்தை அமெரிக்கா நிறுத்த விரும்புகிறது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.\n1.ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சமீர் வர்மா தகுதி பெற்றுள்ளார்.\n2.யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-டெல்பொட்ரோ மோதுகின்றனர். அதே நேரத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக விலகினார்.\n3.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அங்குர் மிட்டல் டபுள் டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.\nவட கொரியா குடியரசு தினம்(1948)\nஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)\nகலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/rajamouli-next-movie-samuthirakkani-4969", "date_download": "2019-01-21T01:54:33Z", "digest": "sha1:65DXYBY5AVRVVPPPN3ROB4XTCFYP4O7L", "length": 9059, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "ராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..!!!! | cinibook", "raw_content": "\nராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..\nபாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டீஆர் ராஜமௌலி படத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனேவே, படப்பிடிப்பு ஆராம்பித்து முதல் கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளதாம்.\nதற்போது, வெளியான செய்தியில் இப்படத்தில் சமுத்திரக்கனி நடிக்கஉள்ளாராம். அதுவும் ராம்சரண் அவருக்கு மாமாவாக நடிக்கின்றார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமுத்திரக்கனி அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என தெரிகின்றது.\nசமுத்திரக்கனி தமிழ் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தவர். அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமே சிறந்த பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி படமாக அமைந்துள்ளது சமுத்திரக்கனிக்கு. மேலும், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்தி முன்னவே வெளிவந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது……………………\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nNext story கனா ஒரு கனவு படமா\nPrevious story சீதக்காதி படம் மக்களை கவர்ந்த…. வாங்க பார்ப்போம்…\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nசர்கார் இசை வெளியீடு- விஜயின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது……\nசெம்ம படத்தின் திரைவிமர்சனம் , ஜிவி பிரகாஷ், அர்த்தனா பினு, வாலிகாந்த், இயக்கம் பாண்டிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_19.html", "date_download": "2019-01-21T02:33:42Z", "digest": "sha1:IUMHBOSOFLCBCSSMN6HLDMN7U4Z4JVDN", "length": 11935, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாது! முதலமைச்சரிடம் விளக்கம் அளித்த மைத்திரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாது முதலமைச்சரிடம் விளக்கம் அளித்த மைத்திரி\nஆனந்தசுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாது முதலமைச்சரிடம் விளக்கம் அளித்த மைத்திரி\nதமிழ்நாடன் June 19, 2018 இலங்கை\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற சிறு��வர்களை பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்ட மாநாட்டில் பங்கேற்றிருந்த மைத்திரிபால சிறீசேன, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடமே குறித்த பதிலைக் கூறியுள்ளார்.\nஅவரது மனைவி மனைவி உயிரிழந்துள்ளமையினால் இரு பிள்ளைகளும் பெரும் கஷ்ட்ங்களை அனுபித்து வருவதனால் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nஆனந்த சுதாகரனைப் போல் பலர் சிறையில் உள்ளனர். இவரை விடுவித்தால் அவர்களும் தம்மை விடுவிக்குமாறு கோருவார்கள். இதனால் உடனடியாக இதற்கு இடமளிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது என மைத்திரி முதலமைச்சருக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஜனாதிபதியின் பதிலை அடுத்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவ்வாறாயின் ஆயுள் தண்டனை கைதியான\nஆனந்த சுதாகரனை பிள்ளைகள் அடிக்கடி சென்று பார்க்கக்கூடிய வகையில் அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றுமாரு கேட்டுள்ளார். இதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலைய���ல் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/mos+camcorders-price-list.html", "date_download": "2019-01-21T01:26:36Z", "digest": "sha1:ETDB2OSC52JAZMYNINGVQ535ASW7ELA6", "length": 24560, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "மோஸ் காமகோர்டேர்ஸ் விலை 21 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமோஸ் காமகோர்டேர்ஸ் India விலை\nIndia2019 உள்ள மோஸ் காமகோர்டேர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மோஸ் காமகோர்டேர்ஸ் விலை India உள்ள 21 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 22 மொத்தம் மோஸ் காமகோர்டேர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பானாசோனிக் ஹக் வஃ௩௮௦க் காமகோர்டர் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Flipkart, Indiatimes, Kaunsa, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மோஸ் காமகோர்டேர்ஸ்\nவிலை மோஸ் காமகோர்டேர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பானாசோனிக் ப்ரோபிஸியோனல் அஃ அச்௧௬௦ஏ ஒச்சம் காமகோர்டர் கேமரா பழசக் Rs. 1,90,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பஹ்வ௧௩௩௦ பீபோலே வியூர் வித் மோஷன் சென்சார் செட் வ்ஹிடேப்ளாக் Rs.8,474 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nரஸ் 25000 10 000 அண்ட் பேளா\n5 மேப் அண்ட் பேளா\n5 மேப் டு 10\n10 மேப் அண்ட் பாபாவே\n2 இன்ச்ஸ் அண்ட் பேளா\n2 இன்ச்ஸ் டு 3\n3 இன்ச்ஸ் டு 5\nபானாசோனிக் சுட்ற௭௫௦ காமகோர்டர் கேமரா பழசக்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 9.15 Megapixels\nபஹ்வ௧௩௩௦ பீப���லே வியூர் வித் மோஷன் சென்சார் செட் வ்ஹிடேப்ளாக்\n- வீடியோ ரெகார்டிங் VGA\nபானாசோனிக் ஸ்டாண்டர்ட் ஹக் வஃ௭௭௦ ஹட காமகோர்டர் கேமரா பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 6 MP\n- ஆப்டிகல் ஜூம் 20x\nபானாசோனிக் ஹக் வஃ௧௦௦ காமகோர்டர்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 1.30 Megapixels\n- டிஸ்பிலே சைஸ் 2.7 inch\nபானாசோனிக் ஹட்ச் மத 1 வீடியோ கேமரா கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 1.92 Megapixels MP\nபானாசோனிக் ஹக் வஃ௧௧௦ காமகோர்டர் கேமரா\n- சுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 8.9 Megapixels\n- ஆப்டிகல் ஜூம் Above 15x\nபானாசோனிக் ஹஸ் டச்௩ காமகோர்டர் கேமரா வைட்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.3 Megapixels\nபானாசோனிக் ஹக் வ்ஸ்௯௭௦ ௪க் அல்ட்ரா ஹட காமகோர்டர்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18.9 MP\n- ஆப்டிகல் ஜூம் 20x\n- வீடியோ ரெகார்டிங் 1920 x 1080p\nபானாசோனிக் ஹக் வஃ௭௫௦க் மோஸ் காமகோர்டேர்ஸ் பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் Total Pixels\n- ஆப்டிகல் ஜூம் 10.1x to 20x\n- வீடியோ ரெகார்டிங் High Definition\nபானாசோனிக் ஹஸ் டச்௨ காமகோர்டர் கேமரா க்ரெய்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.3 Megapixels\nபானாசோனிக் ஹக் வஃ௩௮௦க் காமகோர்டர் பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 2.51 MP\n- ஆப்டிகல் ஜூம் 50x\n- டிஸ்பிலே சைஸ் 3 inch\nபானாசோனிக் ஸ்டாண்டர்ட் ஹக் வஃ௨௭௦ ஹட காமகோர்டர் கேமரா பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10 MP\n- ஆப்டிகல் ஜூம் 50x\nபிபிசி௧௦௦ பைக் கேமரா செட் கிறீன் பழசக்\n- வீடியோ ரெகார்டிங் VGA\nபானாசோனிக் ஹஸ் டச்௨ வைட்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.3 Megapixels\n- ஆப்டிகல் ஜூம் 5x\n- போகிஸ் டிபே Yes\nபானாசோனிக் ஸ்டாண்டர்ட் ஹக் வஃ௧௬௦ ஹட காமகோர்டர் கேமரா பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 8.9 MP\n- ஆப்டிகல் ஜூம் 38x\nபானாசோனிக் ப்ரோபிஸியோனல் அஃ அச்௧௬௦ஏ ஒச்சம் காமகோர்டர் கேமரா பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 2.2 MP\n- ஆப்டிகல் ஜூம் 22x\nபானாசோனிக் ஹக் வஃ௧௮௦ காமகோர்டர் பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10 MP\n- ஆப்டிகல் ஜூம் 50x\n- டிஸ்பிலே சைஸ் 2.7 inch\nபானாசோனிக் ஹக் ஸ்௯௨௦மஃகி காமகோர்டர் கேமரா\n- சுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 38.28\nபிசி௧௦௦ கான்ஸ்டருக்ஷன் கேமரா செட் க்ரீன்ப்ளாக்\n- வீடியோ ரெகார்டிங் VGA\nபானாசோனிக் ஹக் வஃ௨௫௦க் மோஸ் காமகோர்டேர்ஸ் பழசக��\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் Total Pixels\n- ஆப்டிகல் ஜூம் 40.1x Above\n- வீடியோ ரெகார்டிங் High Definition\nபானாசோனிக் ஹஸ் டச்௩ காமகோர்டர் கேமரா பழசக்\n- புய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n- சுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.3 Megapixels\nபிஞ்ச்௧௦௦ மோஷன் கேமரா வித் வாட்டர்ப்ரூப்பி கவர் க்ரீன்ப்ளாக்\n- வீடியோ ரெகார்டிங் VGA\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/133787-being-black-gay-hiv-positive-in-america.html", "date_download": "2019-01-21T02:02:20Z", "digest": "sha1:ZGDBF6ODR4UABIYCYXAPBXZOOZNGEDGU", "length": 26166, "nlines": 91, "source_domain": "www.vikatan.com", "title": "Being Black, Gay, HIV Positive in America | `கறுப்பு... சமபால் ஈர்ப்பு... எய்ட்ஸ் நோய்!’ - வெளிவராத அமெரிக்கத் துயரக் கதைகள் | Tamil News | Vikatan", "raw_content": "\n`கறுப்பு... சமபால் ஈர்ப்பு... எய்ட்ஸ் நோய்’ - வெளிவராத அமெரிக்கத் துயரக் கதைகள்\nஇந்த உரையாடல் சிலருக்கு அசிங்கமாகத் தெரியலாம். அருவருப்பாகத் தெரியலாம். ஆனால், இது மிகவும் இயல்பான ஒரு உரையாடல்தான். சக மனிதனை சக மனிதனாக மட்டுமே பார்க்கும் யாவருக்கும் இது ஓர் இயல்பான உரையாடலாகத்தான் இருக்கும்.\n``இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காண்டம் (Condom) பிடிக்கும். சிலருக்கு இந்தக் கறுப்பு நிற காண்டம். சிலருக்கு இந்த நான்லேடக்ஸ் (Non Latex). சிலருக்கு இந்தப் பெரிய காண்டம் பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடித்தது இதுதான்... இது FC 2... பெரிதாக இருக்கும். ஏனென்றால்...\" என்று சிரித்தபடியே அவர் உரையாடுகிறார்.\nடோரி கூப்பர் (Tori Cooper). அவர் தோலின் நிறம் கறுப்பு. சற்று குண்டாக இருக்கிறார். ஆனால், அவர் அதை இகழ்வாக நினைக்கவில்லை. தன் வேலை குறித்து விளக்கிக்கொண்டிருக்கிறார். அவர் எய்ட்ஸ் தடுப்பு நிபுணர். குறிப்பாக, கறுப்பின ஆண் சமபால் ஈர்ப்பாளர்கள் (Black Gays) மத்தியில் பரவும் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இருப்பவர்.\nஇந்தக் கதைகள் நடப்பது அமெரிக்காவின் தெற்கு மாகாணமான ஜியார்ஜியாவி���் அட்லான்டா நகரில். அட்லான்டா... ``கறுப்பு ஆண் சமபால் ஈர்ப்பாளர்களுக்கான மெக்கா\" (Mecca for Gay Blackmen) என்று அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவராக வாழ்வது கடினம். சமபால் ஈர்ப்பாளர்களாக வாழ்வது அதைவிட கடினம். எய்ட்ஸ் நோயாளியாக இருப்பது அவமானம். இது மூன்றும் ஒருசேர இருப்பவர்களை சமூகம் சாக்கடைப் புழுக்களாகத்தான் பார்க்கும். அப்படியான புழுக்களாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கான புகலிடமாக இருப்பது அட்லான்டா. அவர்களுக்குப் பல்வேறு உதவிகள் செய்யும் சிலரில் ஒருவர் டோரி கூப்பர்.\nவெள்ளை ஆண் சமபால் ஈர்ப்பாளர்களில் 11-ல் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் வருகிறது. ஆனால், அதே கறுப்பின ஆண் சமபால் ஈர்ப்பாளர்களில் இரண்டில் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் வருகிறது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்தக் கணக்கெடுப்பு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது.\nஅமெரிக்கா...உலகின் மிக முக்கிய வல்லரசு நாடாகப் பார்க்கப்படுகிறது. கலாசார, பண்பாட்டு ரீதியில் மிகவும் முன்னேறிய நாடாக கருதப்படுகிறது. ஆனால், அங்கு இன்னும் கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறை இருக்கத்தான் செய்கிறது. சமபால் ஈர்ப்பாளர்களையும், எய்ட்ஸ் நோயாளிகளையும் வெறுத்து, ஒதுக்கி, புறக்கணிக்கும் பிற்போக்குத்தனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇது டேர்யனின் (Daryon) கதை.\n``நான் அப்போது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு பையன் மீது காதல் வந்தது. அதை என் நண்பன் அவனிடம் சொன்னான். அவன், அவன் பெற்றோரிடம் சொன்னான். அவர்கள் என் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள். அவர்கள் என் பெற்றோரிடம் சொன்னார்கள். எனக்கு அப்பா கிடையாது. என் அம்மா மறுமணம் செய்து கொண்டவர். என் வளர்ப்பு அப்பா என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். இன்னொருமுறை இப்படியான ஒரு சம்பவம் தன் காதிற்கு வந்தால், என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என்றார். சில ஆண்டுகளில் நான் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டேன். அட்லான்டா எனக்கு புகலிடம் கொடுத்தது\" என்று சொல்லும் டேர்யன் அட்லான்டா வந்த புதிதில் மகிழ்ச்சியோடுதான் இருந்திருக்கிறார்.\n``எனக்கு அந்தப் புதிய `என்னை' ரொம்பவே பிடித்திருந்தது. என் அடையாளத்தை மறைக்காமல், நான் என்பதை பெருமையாக வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பு இங்கு அமைந்தது. ஒரு சிலமுறை காண்டம் உபயோகிக்காமல் உடலுறவு கொண்டேன். மாதந்தோறும் எய்ட்ஸ் பரிசோதனை செய்து வந்தேன். வழக்கமாக நெகட்டிவ் என்றுதான் ரிசல்ட் வரும். ஆனால், குறிப்பிட்ட அந்த மாதம்... அந்த ரிசல்ட்டில் `ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்' என்று வந்திருந்தது. இடி இறங்கியது போல் இருந்தது. அழுதேன். நிறைய அழுதேன். இங்கிருந்த நண்பர்களின் உதவியோடு அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளிவந்தேன். இதோ இன்று...இந்த மாத்திரைகளால்தான் உயிர் பிழைக்கிறேன்....\" என்று சின்ன டப்பாவைக் கை காட்டுகிறார்.\n``ஆனால்... இதன் விலை மிகவும் அதிகம். என் அம்மா அவருடைய சம்பளத்திலிருந்து எனக்குப் பணம் தருகிறார். அவர் அடுத்த மாதத்தோடு பணி ஓய்வு பெறுகிறார். இனி இதை வாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை... அதனால் எனக்கிருக்கும் கொஞ்ச நாள்களை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஒரு நொடியைக் கூட வீண் செய்ய விரும்பவில்லை. நான் அடுத்த வாரம் ஒரு விழாவில் டான்ஸ் ஆட இருக்கிறேன். இந்த ஸ்டெப்தான் இன்னும் சரியாக வரவில்லை...\" என்று ஒரு நொடியில் குழந்தையாக மாறி கைகளை தலையை சுற்றி, இடுப்பை ஆட்டி, சில சத்தங்களை எழுப்பியபடி நடனமாடுகிறார்.\nஇந்தக் கதைகளில் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது வெள்ளையினத்தவருக்கும், கறுப்பினத்தவருக்கும் எய்ட்ஸ் நோய் தாக்குதல் குறித்த வேறுபாடு. வெள்ளையின ஆண் சமபால் ஈர்ப்பாளர்களில் 11-ல் ஒருவருக்கு, கறுப்பின ஆண் சமபால் ஈர்ப்பாளர்களுக்கு இரண்டில் ஒருவருக்கு என்ற பேதம் ஒரு பெருஞ்செய்தியை உலகுக்குச் சொல்கின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, வெள்ளையினத்தவருக்குக் கிடைக்கும் மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்பு, கல்வி போன்றவை கறுப்பினத்தவருக்குக் கிடைப்பதில்லை. இருவரின் வருமானங்களிலும் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இருக்கவே செய்கின்றன.\nஎய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க ``Pre - Exposure Prophylaxis\" என்ற வகை மருந்துகளை சாப்பிட வேண்டும். அதன் விலை மிகவும் அதிகம். இந்த மருந்துகளை வெள்ளையின ஆண் சமபால் ஈர்ப்பாளர்கள் அதிகளவில் வாங்கி உபயோகிக்கின்றனர். இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்லாமல், எய்ட்ஸ் குறித்த விளம்பரங்களும் கூட ஒருதலைபட்சமாகத்தான் இருக்��ின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.\n``சமபால் ஈர்ப்பாளர்கள் குறித்த விளம்பரங்கள், காண்டம், எய்ட்ஸ் குறித்த விழிப்புஉணர்வு விளம்பரங்கள் எதிலுமே இதுவரை கறுப்பினத்தவர் இடம் பெற்றதில்லை. அந்த விளம்பரங்கள் முழுக்கவே வெள்ளையினத்தவர்களால்தாம் நிறைந்திருக்கும். இந்த விஷயங்கள் கறுப்பின மக்களுக்கு `இது நமக்கான செய்தி அல்ல' என்பது போன்ற ஓர் இயல்பான மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அவர்களின் கவனத்தையும் இந்த விளம்பரங்கள் கவர்வதில்லை. இப்படியாக, இதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.\" என்று சொல்கிறார் டோரி கூப்பர்.\nஅட்லான்டாவில் மட்டும் 35,500 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அட்லான்டா போலவே மிஸிஸிப்பி மாகாணத்தின் ஜாக்சன் நகரிலும் அதிகளவில் கறுப்பின சமபால் ஈர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் பலருக்கும் எய்ட்ஸ் நோய் இருக்கிறது. இந்தப் பகுதிகளில், எய்ட்ஸ் தாக்கப்பட்ட கறுப்பின திருநங்கைகள் பலரும் கூட இருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேருக்குமே வாழ்க்கை, பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது. இருந்தும், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அத்தனை மகிழ்ச்சியாய் உணர்ந்து, கொண்டாடி வாழ்கிறார்கள்.\nஅதேசமயம், இவர்கள் மீது மற்றுமொரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அது சற்று கொச்சையாகவும் இருக்கிறது. வெள்ளை மற்றும் கறுப்பின ஆண் சமபால் ஈர்ப்பாளர்களில் எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் இருக்கும் வேறுபாட்டிற்கு காரணம்,\n``கறுப்பினத்தவர் பெரும்பாலும் உடலுறவை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அவர்கள் பலருடனும் உடலுறவு கொள்கின்றனர். அதனால்தான், அவர்கள் மத்தியில் எய்ட்ஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. அதேசமயம், வெள்ளையர்கள் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டுடனும் இருக்கின்றனர். மேலும், அவர்கள் துணையை உடலுறவுக்காக மட்டுமே கொண்டிருப்பதில்லை\" என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, வால்டர் லீ ஹாம்ப்டன் (Walter Lee Hampton) எனும் கறுப்பின சமபால் ஈர்ப்பாளர் ஒருவர் இதுமாதிரியான தொடர் பதிவுகளை யூ-டியூபில் வெளியிட்டு வருகிறார்.\nமிகவும் முன்னேறிய நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே சமபால் ஈர்ப்பாளர்களுக்கு இத்தனை சிக்கல்கள் இருக்கும் நிலையில், நம் ஊரில் ஆண் சமபால் ஈர்ப்பாளர்களுடைய உறவுச் சிக்கல் குறித்து தமிழ்நாடு LGBTIQ அமைப்பின் நிறுவனர் ஷரன் கார்த்திக் ராஜிடம் பேசினோம்...\n``சமபால் ஈர்ப்பாளர்களுடைய உறவு முறை என்பது சென்னை போன்ற நகரங்களில் ஒரு மாதிரியும், மற்ற சிறு நகரங்களில் வேறு மாதிரியும் இருக்கும். இன்று நிறைய ``டேட்டிங் ஆப்ஸ்\" எங்களுக்கு இருக்கு. சென்னை போன்ற நகரங்கள்ல ஒரு கிலோமீட்டருக்கு 20 துணைகளை நாங்கள் காண முடியும். அந்தளவுக்கு இங்கு இருக்காங்க. அதே மாதிரி, இங்கு நாங்க சந்திக்க, எங்களுக்கான பாலியல் உறவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்ற இடங்களைக் காட்டிலும் அதிகம். அதற்காக சென்னையில் சமபால் ஈர்ப்பாளர்கள் சிறப்பாக வாழ்றோம்ன்னு சொல்லலை, ஆனா, மற்ற ஊர்கள ஒப்பிடும்போது சென்னை மாதிரியான நகரங்கள் தேவலைன்னு சொல்றேன்.\nநம் சமூகத்தில் சினிமாவும், ஊடகங்களும் சமபால் ஈர்ப்பாளர்கள் என்றாலே சிக்ஸ் பேக் பாடி, பெரிய பணக்காரர் என்ற மாதிரியே உருவகப்படுத்தியுள்ளது. ஆனால், நாங்கள் உண்மையில் அப்படி இல்லை. எங்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தாம். சமபால் ஈர்ப்பு குறித்து எங்கள் சமூகத்திற்குள்ளேயே இன்னும் முழுமையான புரிதல் இல்லை. இந்தப் பொதுச் சமூகம் இதுவரை எங்களை ஒரு துளி அளவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு இப்படி நடப்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது. சமபால் ஈர்ப்பாளர்களை இந்தச் சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வதற்கெல்லாம் இன்னும் எத்தனை, எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. அதுவரை இப்படியே முகமூடிகளைப் போட்டுக்கொண்டு, எங்கள் அடையாளங்களை மறைத்து, உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்....\" என்று விரக்தியோடு சொல்லி முடிக்கிறார்.\nஆண்ட்ரூ சாலமன் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் ஒரு பிரபலமான எழுத்தாளர். அவர் சமபால் ஈர்ப்புகொண்டு ஜான் ஹேபிச் எனும் பத்திரிகையாளரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ( ஜான் ஹேபிச்சின் விந்தணுவை அமெரிக்காவில் வாழும் ஒரு லெஸ்பியன் தம்பதிக்குள் செலுத்தி குழந்தை பெற்றுக்கொண்டார்கள்). தன் வாழ்க்கை குறித்து ஆண்ட்ரூ இப்படியாகச் சொல்கிறார்...\n``நான் சின்ன வயதில் சமபால் ஈர்ப்பு என்பது ஒரு நோய் என்று ��ினைத்தேன். அது தாயிடமிருந்து குழந்தைகளுக்கு வருகிறது என்று நினைத்தேன். ஆனால், இன்று ஓர் ஆணோடு திருமணம் செய்துகொண்டு குழந்தைகளோடு வாழும் போதுதான் எனக்குப் புரிகிறது... சமபால் ஈர்ப்பு என்பது ஓர் அடையாளம்.\"\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-12/humour/143969-kurumpu-thirai.html", "date_download": "2019-01-21T01:04:54Z", "digest": "sha1:HWQLH5O346EQMC4LWKYZH445HKFTF5ZI", "length": 17325, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "குறும்புத்திரை | Kurumpu thirai - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஆனந்த விகடன் - 12 Sep, 2018\nவேள்பாரி 100 - விழா\nஅமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன\n“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது\n“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\n60 வயது மாநிறம் - சினிமா விமர்சனம்\n“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்\nஅண்ணனுக்கு ஜே - சினிமா விமர்சனம்\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nநான்காம் சுவர் - 3\nக��ம் சேஞ்சர்ஸ் - 3\nஅப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை\nபிரபலங்களின் மொபைலை ஹேக்கிங் செய்தால் எப்படி இருக்கும் என்று கலாய்க்கும் கற்பனைப்பகுதி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:58:00Z", "digest": "sha1:HAVB5FDOQQ6LM2RDCOCF2G6WY5UI2VLS", "length": 27638, "nlines": 391, "source_domain": "eelamnews.co.uk", "title": "செய்திகள் – Eelam News", "raw_content": "\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி…\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nவீதியில் பயணித்தவர் திடீரென எச்சில் துப்பியதில் அருகில் வந்தவர் மீது எச்சில் பட்டதால் ஆத்திரமடைந்த நபர் எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிட்டு தாக்கிய சம்பவம் நேற்று யாழ் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …\nரணில் திடீர் அறிவிப்பு: கடும் அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nஅரசியலமைப்பு தொடர்பில் எதுவித அறிவும் இல்லாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக கூறி போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி கராங்கொட யக்கலமுல்ல ஸ்ரீ…\nலசந்தவை கொன்றது யாரென்று அவர் மகள் நேரில் வரட்டும், சொல்கிறேன்\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு…\nமுதலில் சந்தித்து ஆட்சியை கவிழ்த்தார். மறுபடியும் ராஜபக்சேவை அழைத்துள்ள மோடி\nசிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் முதல் வாரத்தில் புதுடெல்லிக்குப்…\nபிலிப்பைன்ஸ் அதிபரின் படுகொலை வழியை பின்பற்றப் போகும் சிறிசேன – சர்ச்சையில் சிக்கினார்\nபோதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இது உலகிற்கு முன்உதாரணம் என்றும் மெச்சியுள்ளார். பிலிப்பைன்சுக்கு சிறிலங்கா அதிபர்…\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன் வாசுதேவவும் இவர்தான்\nவடக்கு கிழக்கு அமைச்சு- தமிழீழம் ஆகுமா தமிழர்கள் தமிழீழத்தை கைவிட்டாலும் சிங்களவர்கள் தமிழீழத்தை கைவிட மாட்டார்கள். சிங்களப் பேரினவாத அரசும், சிங்களப் பேரினவாதிகளும் தமிழீழத்தை கைவிடமாட்டார்கள். ஈழத் தமிழ் மக்களை காட்டிலும் இன்று…\nவடக்கில் முதன்முறையாக இலங்கை வேந்தன் இராவணனிற்கு சிலை\nஇலங்கை வேந்தன் என்றழைக்கப்படும் இலங்கையை ஆண்ட சிவ பக்தன் இராவணனுக்கு வவுனியாவில் சிலை வைத்தே தீருவேன் என நகரபிதா இ.கெளதமன் அறிவித்துள்ளார். இது பற்றி மேலும் அறியவருவதாவது நேற்றைய தினம்(18.01.2019) வவுனியா நகரசபை சபா மண்டபத்தில்…\nவடக்கு- கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா அரசு ஏற்பு\nவடக்கு- கிழக்கை இணைப்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்…\nஇந்தியாவில் இன்னும் ஒரு இலட்சம் ஈழ அகதிகள் அழைத்து வர இலங்கை விருப்பம்\nஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கை த���ிழ் அகதிகள் அனைவரையும் நாட்டிற்கு மீண்டும் அழைத்துக்கொள்ள விரும்புவதாக இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஒஸ்டின்…\nபேட்ட – விஸ்வாசம்: 100 கோடி எனும் பொய்\nசினிமா என்ற காட்சி ஊடகம் கற்பனையும், மிகைப்படுத்தலும், சாத்தியமில்லாத சம்பவங்களின் தொகுப்புகளையும் கொண்டது. சில படங்கள் ரசிகனைச் சிரிக்க வைக்கும், சில படங்கள் சிந்திக்கத் தூண்டும், பல படங்கள் கோபத்தைத் தூண்டும். இவை அனைத்தையும்…\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/81951/", "date_download": "2019-01-21T00:55:13Z", "digest": "sha1:2Y54W33RBFIUWG56HJ7EUW6ZGTBOIUU3", "length": 10688, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் 4 புதிய அணிகள் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் 4 புதிய அணிகள்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளே இவ்வாறு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தபட்சம் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டுள்ள அதேவேளை நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் 4 போட்டிகளில் விளையாடிய பின்னர் தரவரிசையில் சேர்க்கப்படும். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.சி.சி. உலக லீக் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசை விவரம்:-\n1. இங்கிலாந்து (125 புள்ளிகள்), 2. இந்தியா (122), 3.தென்ஆப்பிரிக்கா (113), 4. நியூசிலாந்து (112), 5. அவுஸ்திரேலியா (104), 6.பாகிஸ்தான் (102), 7. பங்களாதேஸ் (93), 8.இலங்கை (77), 9.மேற்கிந்திய தீவுகள் (69), 10. ஆப்கானிஸ்தான் (63), 11.சிம்பாப்வே (55), 12.அயர்லாந்து (38), 13.ஸ்கொட்லாந்து (28), 14.ஐக்கிய அரபு அமீரகம் .\nTagsICC New teams One Day Cricket ranking tamil tamil news ஐக்கிய அரபு அமீரகம் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை நெதர்லாந்து நேபாளம் பட்டியலில் புதிய அணிகள் ஸ்கொட்லாந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்ஷய் குமார்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்க உள்ளது….\nஇத்தாலியில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்ள இணக்கம்…\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T01:00:57Z", "digest": "sha1:RBW4RUSDYIGY4P4FVLPAPHYXSAIN3SP2", "length": 6080, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "இணையத் தொடர்பு – GTN", "raw_content": "\nTag - இணையத் தொடர்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபத்திரிகையாளர் சுஜத் புகாரி கொலையுடன் பாகிஸ்தான் தீவிரவாதிக்கும் தொடர்பு\nஜம்மு காஷ்மீரில் சிரேஸ்ட பத்திரிகையாளர் சுஜத் புகாரி கொலை...\nஎதியோப்பியாவில் இணையத் தொடர்பு துண்டிப்பு\nஎதியோ��்பியாவில் இணையத் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளது...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/07/12/cheating/", "date_download": "2019-01-21T02:28:11Z", "digest": "sha1:A35MWDJULXPRUFB2BA46YIYVXB5R3WTU", "length": 12046, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "கணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி - 2 பெண்கள் கைது .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகணவரை இழந்த பெண்ணிடம் ரூ.1. லட்சம் மோசடி – 2 பெண்கள் கைது ..\nJuly 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமேஸ்வரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில ஆண்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி சித்ரா, 40. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் சித்ராவிடம் சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி ஆசை வார்த்தை கூறி ரூ 1. லட்சம் பணம் பெற்றுக் கொண்டார். பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் முனீஸ்வரி ஏமாற்றி வந்தார்.\nஇது தொடர்பாக நேற்று முன் நடந்த வாக்குவாதத்தில் முனீஸ்வரி மற்றும் உறவினர்கள் சித்ராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சித்ரா புகார்படி காளீஸ்வரன் மனைவி முனீஸ்வரி 34, பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த தனபாண்டியன் மனைவி தமிழரசி 36 ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீஸ் சார்பு ஆய்வாளர் வேலம்மாள் கைது செய்தார். சித்ராவை தாக்கிவிட்டு தலைமறைவான கலைச்செல்வம், மகாலட்சுமி , காளீஸ்வரி ஆகியோரை இராமேஸ்வரம் கோயில் போலீசார் தேடி வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nTATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..\nஇராமேஸ்வரம் மீனவர் ஸ்டிரைக் வாபஸ் வரும் 14ம் தேதி தொழிலுக்கு செல்ல முடிவு..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2848", "date_download": "2019-01-21T01:35:11Z", "digest": "sha1:FDYPIM3OR7XGVVWYHLJSHVKJ25CF6F4Y", "length": 10154, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "விக்ரம்பிரபுவுக்குக் கிடைத்த சரியான மேடை - இந்துஜா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவிக்ரம்பிரபுவுக்குக் கிடைத்த சரியான மேடை - இந்துஜா\nபிரகாஷ்ராஜ், ராதா மோகன், எழுத்தாளர் விஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 60 வயது மாநிறம். கன்னடத்தில் உருவாகிக்கொண்டிருந்த இந்தப்படத்தின் கதையை சக நடிகர் மூலம் கேட்டறிந்த பிரகாஷ்ராஜ், உடனடியாக அதன் உரிமையை வாங்கித் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.\n“ நாங்கள் மூவரும் இணைந்து நல்ல படங்களைத் தான் கொடுக்கவேண்டும் என்று உழைக்கின்றோம். ஆனால், உலகளாவிய ரசிக���்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியவில்லை. அதனால் தான் கலைப்புலி எஸ் தாணுவிடம் போய் நின்றேன். அவர் இந்தக் கதையைக் கேட்டதுடன் எங்கள் கூட்டணி மீது வைத்திருந்த பாசத்தால் உடனடியாக ஒப்புக்கொண்டு தயாரித்திருக்கிறார்.\nவிஜி, வழக்கம்போல அற்புதமான வசனங்கள் எழுதியிருக்கிறார்.\nவிக்ரம் பிரபுவும், இந்துஜாவும் இவ்வளவு அழுத்தமான கதையைப் புரிந்துகொண்டு அற்புதமாக நடித்திருக்கின்றார்கள். இன்றைய தலைமுறை மீது நம்பிக்கை வருகிறது, அவர்கள், இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குத் தமிழ் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்…\nகதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தனது பரபரப்பான பணிகளுக்கிடையிலும் நடித்துக் கொடுத்தார் சமுத்திரக்கனி..” என்கிற பிரகாஷ்ராஜ், இந்தப்படத்தில்\n“ இந்தப்படத்தில் நான் நடிக்கும் போது, எனது அப்பாவுடனான எனது அனுபவங்கள் தான் நினைவில் இருந்தது… ஒரு தலைமுறை இடைவெளியில், நாம் சொல்வது அவர்களுக்குப் புரிகின்றதா.. அல்லது அவர்களுக்குப் புரிகின்ற மாதிரி நம்மால் சொல்ல இயலவில்லையா.. அல்லது அவர்களுக்குப் புரிகின்ற மாதிரி நம்மால் சொல்ல இயலவில்லையா.. நாம் சொல்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.. நாம் சொல்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.. என்கிற கேள்விகள் எழுகின்றன..” என்று 60 வயது மாநிறத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் விக்ரம் பிரபு..\n“ நான் விக்ரம் பிரபுவின் மிகப்பெரிய ரசிகை. அவரது படங்களை விடாமல் பார்த்துவிடுவேன். எப்படிப்பட்ட குடும்பம், அவரது திறமையை முழுமையாக வெளிக்கொணர ஒரு வாய்ப்பு வரவேண்டும் என்று அவரது ரசிகையாக ஆசைப்பட்டேன்… இந்தப்படத்தில் அது நடந்திருக்கின்றது… இனி நீங்கள் பார்க்கப்போகும் விக்ரம் பிரபு வேறு லெவலில் இருப்பார்..” என்று கூறினார் இந்துஜா. இவர், மனநல காப்பகத்தில் பணிபுரிபவராக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்தப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது.\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/news/57673/rohini-theater-high-collection-tamil-movie", "date_download": "2019-01-21T00:54:51Z", "digest": "sha1:TLINGYTAWKA354UI23OTMINKLGLSKMQ7", "length": 9518, "nlines": 162, "source_domain": "newstig.com", "title": "சென்னை ரோகினி தியேட்டரில் கடந���த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா படங்கள்\nசென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்\nசென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்\nவிஜய் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல் இந்த வருடத்திலையே அதிக வசூல் சேர்த்த தமிழ் படம் இதுதான்.\nராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் இந்தியாவில் மாபெரும் வசூல் சேர்த்தது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வசூல் சேர்த்தது.\nவிஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் பைரவா இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் சேர்த்தது.\nவிகாரம் வேத படத்தை பற்றி நாம் சொல்லவேண்டியதே இல்லை அனைவருக்கும் தெரியும் இந்த வருடத்தில் அனைவரையும் கவர்ந்த படம் என்றால் அது விக்ரம் வேதாதான்\nசூர்யா நடித்து வெளிவந்த படம் சிங்கம் 3 ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தது.\nதீரன் அதிகாரம் ஓன்று படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது.\nபாகுபலி 2 படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியது.\nதனுஷ் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி 2 நல்ல வசூல் சேர்த்தது.\nமீசைய முறுக்கு ஆதியின் முதல் படம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தது\nஇளைஞர்கள் மிகவும் கவர்ந்த படம் என்றும் சொல்லலாம்.\n13.மொட்ட சிவா கேட்ட சிவா\nராகவா நடிப்பில் இந்த படம் வசூல் செய்துள்ளது.\nகவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் ,தற்பொழுது விஜய் சேதுபதி படங்கள் அதிக ஹிட் கொடுத்து வருகிறார் அவற்றில் இதுவும் ஓன்று.\nஸ்பைடர் படம் மொத்த வசூலில் தோல்வியை சந்த்திதாலும் இந்த தியேட்டரில் வசூல் செய்துள்ளது.\nமாணவியை நீண்ட நேரம் கட்டி பிடித்து சஸ்பென்ட் ஆன மாணவனை தேர்வு எழுத அனுமதித்தது பள்ளி\nPrevious article மாணவியை நீண்ட நேரம் கட்டி பிடித்து சஸ்பென்ட் ஆன மாணவனை தேர்வு எழுத அனுமதித்தது பள்ளி\nNext article கட்சி ஆரம்பித்ததுமே கர்நாடகாவிலிருந்து கிளம்பியது ரஜினிகாந்த்துக்கு சத்திய சோதனை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஉச்சகட்ட கவர்ச்சி Photo Shoot செய்த சிம்பு பட நடிகை\nநண்பன் அம்பரீஷின் உடலை பார்த்து அழுத ரஜினி: வீடியோ\nஇந்த ஒரு மொழியை வைத்துக்கொண்டு உலகத்தையே விலைக்கு வாங்கும் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/13/29567/", "date_download": "2019-01-21T02:21:27Z", "digest": "sha1:WPAGPTTJWFGALLOM2COXR7UWCNPU5RXG", "length": 7236, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்று விஷேட அமைச்சரவை கூட்டம் – ITN News", "raw_content": "\nஇன்று விஷேட அமைச்சரவை கூட்டம்\nநுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம் 0 23.செப்\nபல்கலைகளில் பகிடிவதைக்கெதிராக கடும் நடவடிக்கை 0 17.ஆக\nபிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் 0 10.ஜூலை\nஇன்று மதியம் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விஷேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரஊப் ஹக்கீம் மனோகணேசன் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் இந்த விஷேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்றது.\nகுறித்த இன்றைய விஷேட அமைச்சரவை கூட்டத்திற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீ���ு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-theri-vijay-05-01-1625020.htm", "date_download": "2019-01-21T01:50:04Z", "digest": "sha1:LE47XEPRB22QMV5NBBKIJ2JDILYWWPY5", "length": 5527, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் தெறி! - Therivijayvijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் தெறி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி பொங்கல் வரை நடைபெறவுள்ளது. இதில் விஜய், எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியும் சில பேட்ச் பணிகளும் நடைபெறவுள்ளது. இந்த ஷெட்யூலுடன் தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.\nஅதன்பின் கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி ஏப்ரல் மாதம்வரை நடைபெறவுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.\n▪ தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்\n▪ தெறி டீசர் சாதனையை முறியடிக்குமா கபாலி\n▪ தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா\n▪ விஜய்யின் தெறி படத்தில் 7 சண்டை காட்சிகள்\n▪ ”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2017/03/svo-2017.html", "date_download": "2019-01-21T02:19:24Z", "digest": "sha1:OBCKEJOQ3HNNIL2DAVMTL2VQ3PU7OKWS", "length": 9103, "nlines": 86, "source_domain": "www.thambiluvil.info", "title": "SVO நிறுவனத்தின் சர்வதேச மகளீர் தின பேரணியும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் - Thambiluvil.info", "raw_content": "\nSVO நிறுவனத்தின் சர்வதேச மகளீர் தின பேரணியும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வும்\n[BY-NR] திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியம் மற்றும் சக்தி சனசமூக நிலையம் இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின பேரணியும் மற்றும் கௌரவிப்பு ...\nதிருக்கோவில் சமூக தரிசன ஒன்றியம் மற்றும் சக்தி சனசமூக நிலையம் இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின பேரணியும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வானது 28.03.2017 செவ்வாய்க்கிழமை இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச சமூக தரிசன ஒன்றிய இணைப்பாளர் திருமதி வி. ரஜனி தலைமையில் svo நிறுவன காரியாலயத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் முதல் நிகழ்வாக மகளீர் தின பேரணியானது திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி svo காரியாலயத்தில் நிறைவடைந்தது. மேலும் இதன் பொது இளம் பெண் முயற்சியாளர்கள் கோரவிக்கப்படதுடன், மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.\nஇந்நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு பகிர்த சுகிர்த சர்மா ஐயா அவர்களும் மற்றும் குடிநில மக்கள் தேவசபை போதகர் வண ரி.எஸ்.ஜெயமலர், ஆகியோரும் பிரதம அதிதியாக\nஅம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.M.இராஜேஸ்வரன் மற்றும் விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ். ஜெயரூபன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திரு ஏ.சுந்தரகுமார் மற்றும் ஓய்வு நிலை வலயகல்வி பணிப்பாளர் திருமதி திலகவதி கணேசமூர்த்தி அவர்களும் மற்றும்\nசிறப்பு அதிதிகாளாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.கே. பண்டார மற்றும் கிழக்குமாகாண ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பணிப்பாளர் திரு.கே.ஜெயசிறில் அவர்களும் மற்றும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் மற்றும் அம்பாறை சமூக சிற்பிகள் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் திருமதி மாலதி மனோகரன் மற்றும் திருக்கோவில் பிரதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் தலைவர் திரு.பி.நந்தபாலு திருக்கோவில் பிரதேச செயலக மகளீர் அபிவிருத்து உத்தித்யோகத்தர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் க���ந்துகொண்டனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/yashika-walks-of-movie-bigg-boss-056376.html", "date_download": "2019-01-21T02:05:10Z", "digest": "sha1:52M3E47KEATSYHRW4KDLGDCIRRP4COCB", "length": 12482, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா | Yashika walks out of a movie for Bigg Boss - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்க��றாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசென்னை: பிக் பாஸுக்காக யாஷிகா செய்த காரியம் பற்றி தெரிய வந்துள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் ஏகத்துக்கும் பிரபலமான யாஷிகா பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் யாஷிகாவுக்கு தான் வயது மிகவும் குறைவு.\nவயதில் சிறியவராக இருந்தாலும் மெச்சூராக நடந்து கொண்டார் அவர்.\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் யாஷிகா மூன்று காட்சிகளில் தலையை காட்டிவிட்டு சென்றார். அந்த மூன்று காட்சிகளை பார்த்தே அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம் என்று ஃபீல் பண்ணினார்கள்.\nநோட்டா படத்தில் யாஷிகாவுக்கு பெரிய கதாபாத்திரம் தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டியதால் நடிக்க நேரம் இல்லை என்று கூறி படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம் யாஷிகா. அதனால் தான் கவுரவத் தோற்றம் என்ற பெயரில் 3 காட்சிகளில் மட்டுமே வந்துள்ளார்.\nஅடல் காமெடி படத்தில் நடிக்க ஆசைப்பட்ட யாஷிகாவுக்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட வாய்ப்பு கிடைத்தது. இனியும் அது போன்ற படங்களில் நடிக்க அவருக்கு இஷ்டம் இல்லையாம். திருடி, தீவிரவாதி, புற்று நோயாளி, விவசாயி வீட்டு பெண் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறாராம் யாஷிகா. அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க தயாராக உள்ளார் அவர்.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவர்ச்சியாக, சுட்டித்தனமாக நடித்ததால் நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படி தான் என்று முடிவு செய்யக் கூடாது. என் உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டவே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_296.html", "date_download": "2019-01-21T02:34:07Z", "digest": "sha1:KXMUC4FCJIM42X2HXIOL22SLGWBQ5WGY", "length": 11116, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் - முன்னாள் உளவு அமைப்பின் தலைவர் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் - முன்னாள் உளவு அமைப்பின் தலைவர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் - முன்னாள் உளவு அமைப்பின் தலைவர்\nதமிழ்நாடன் April 16, 2018 உலகம்\nஅமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் காமே குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப், தனது கீச்சகப் பக்கத்தில் முன்னாள் எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமேவை கடுமையாக வசைமாரி பொழிந்திருந்தார்.\nஇதுதொடர்பாக, அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் காமே:-\n‘டிரம்ப் மருத்துவ ரீதியாக இந்நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் தகுதி உடையவர்தானா அல்லது, அவர் ஞாபகமறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறாரா அல்லது, அவர் ஞாபகமறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறாரா என்னும் சர்ச்சைக்குள் போக நான் விரும்பவில்லை.\nஅவர் அமெரிக்காவின் அதிபராக பதவி வகிக்க மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என நான் கருதவில்லை. ஆனால், தார்மீக ரீதியாக நமது நாட்டின் அதிபராக பதவி வகிக்க அவருக்கு தகுதி இல்லை.\nநமது நாட்டின் மரியாதை மற்றும் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அதிபர் மதிப்பளிக்க வேண்டும். மிக முக்கியமாக உண்மையானவராக இருக்க வேண்டும். டிரம்ப்பால் இதை எல்லாம் கடைபிடிக்க இயலாது’ என குறிப்பிட்டுள்ளார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தள���்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு ��ணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_394.html", "date_download": "2019-01-21T02:29:52Z", "digest": "sha1:I7SBO2RQ6HAUFN3L3YLR7LPKTQWR3P4J", "length": 12123, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / பலதும் பத்தும் / பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nதமிழ்நாடன் May 20, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள், பலதும் பத்தும்\nஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷியா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.\nஇந்திய மதிப்பில் 654 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையம் 144 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டது. முழுவதும் பனி படர்ந்த ஆர்டிக் வளைவில் உள்ள பெவெக் என்ற நகருக்கு அடுத்தண்டு இறுதிக்குள் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் சென்றடையும். அங்குள்ள ஊர்களுக்கு இதன் மூலம் மின்சாரம் அளிக்கப்பட உள்ளது.\nமேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கும் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கும். இது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் ரஷியாவில் ஏற்கனவே இருக்கும் இரண்டு பழைய மின் நிலையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளது. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை நினைவு கூர்ந்து இந்த மிதக்கும் அணுமின் நிலையத்திற்கும் பலர் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.\nசர்வதேச விதிமுறைகளின் படி அணுமின் நிலையம் தயாரிக்கப்பட்டுள்ளதா��வும், சுனாமி போன்ற இயற்கை பேரிடரை இது தாங்கும் என கப்பலை தயாரித்த ரஷிய அரசு நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. மிதக்கும் கப்பல் என்றாலும், இதன் உள்ளே கப்பலுக்கு உண்டான எந்த பாகங்களும் கிடையாது. இழுவைகள் மூலமே இந்த மிதக்கும் அணுமின் நிலையம் இழுத்துச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம�� கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2015-jan-01/exclusive/109388.html", "date_download": "2019-01-21T02:19:21Z", "digest": "sha1:CNK6KKKTUXXFF66YUDRXBFYKEHHGYNJC", "length": 19141, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "திருக்குறள் திருமணங்கள்! | Thirukkural Marriages - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nவாழை தரும் கல்யாண வரம்\nஇணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..\nதங்கம் போல் ஜொலிக்கும்...பட்ஜெட் விலையில் கிடைக்கும்\n'அடுத்த மணப்பெண்‘ ... அவர்களுக்கும் ���ண்டு பேக்கேஜ்\nஅழகழகாக... அற்புதமாக... வெடிங் மெஹந்தி\nதேனி மாவட்டத்தில் உள்ள நாகாலாபுரம் கிராமத்தின் சிறப்பு, திருக்குறள் திருமணங்கள் இதை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்களிடையே தமிழார்வத்தை ஏற்படுத்தி வருகிறார், ஊரில் உள்ள திருக்குறள் மன்ற பொறுப்பாளர் இளங்குமரன். எதற்காக என்றே தெரியாமல் செய்யப்படும் சடங்குகளாக இல்லாமல், தமிழில் விளக்கம் தந்து, முத்தான நான்கு வழிபாடுகளுடன் நடக்கும் இந்தத் திருமணங்களுக்காக இளங்குமரனுக்குச் சொல்ல வேண்டிய பாராட்டுகள் பல\n‘‘எங்கள் ஊரில் இருந்த சிவசங்கரன் என்பவர், பள்ளிக்குச் செல்லாமல் சுயம்புவாக சங்க இலக்கிய, இலக்கணங் களைக் கற்றுத் தேர்ந்தவர். தான் உணர்ந்த தமிழ் மொழியின் பெருமைகளைத் திருக்குறள் வாயிலாக மக்களிடையே பரப்புவதற்காக, திருக்குறள் மன்றம் ஒன்றை நிறுவினார் சிவசங்கரன். எனக்குத் திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் அளவில்லா மல் பிரியம் வந்தது அவரால்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/09/14/collector-program-16/", "date_download": "2019-01-21T02:31:50Z", "digest": "sha1:PHB72CICP3LVFR7BB23IN32UG2RIWJUG", "length": 16221, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப��பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா…\nSeptember 14, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் யாதவர் மஹாலில் இன்று (14.09.2018) சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பேசியதாவது,”:தமிழ்நாடு அரசு கருவுற்ற தாய்மார்களின் நலனுக்காகவும், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கருவுற்ற தாய்மார்களின் மனம் மகிழ்ந்திடும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இன்றைய தினத்தில் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாக்களில் 1,079 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.\nகருவுற்ற தாய்மார்கள் மனஉளைச்சல் இல்லாமல் சந்தோசமான மனநிலையில் இருந்திட வேண்டும். சத்தான ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். அதேபோல கர்ப்ப காலத்தில் முறையான கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nதற்போது மத்திய அரசு 01.09.2018 முதல் 30.09.2018 வரையிலான நாட்களில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக (Poshan Abhiyan) கடைப்பிடித்திட அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு கர்ப்ப��ால பராமரிப்பு, தாய்ப்பால் வழங்குதல், தடுப்பூசி போடுதல், பச்சிளம் குழந்தை பராமரிப்பு, பெண் கல்வி, சுத்தம், சுகாதாரம், இரத்தசோகை தடுப்பு, குழந்தைகளின் உயரத்திற்கேற்ற வளர்ச்சி என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் பேசினார்.\nஇவ்விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மேலும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.\nஇவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.சி.குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவர்கள் மரு.சுந்தரி, மரு.ஷர்மிளா உட்பட அரசு அலுவலர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதமிழக மீனவர்கள் எட்டு பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..\nமண்டபத்திலுள்ள இந்திய கடலோரக் காவல் படையில் கூடுதல் ரோந்து கப்பல் இணைப்பு…வீடியோ..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு த��ைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா… \". Here is the website link: http://keelainews.com/2018/09/14/collector-program-16/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2849", "date_download": "2019-01-21T01:01:12Z", "digest": "sha1:G3TKN6XTID2MBWLOOITJVE7GMXHK5S6E", "length": 12866, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "பாடலாசிரியான விவேக்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n“வையம் மீடியாஸ்” V.P.விஜி, தற்காப்புகலைகளில் சாதிக்கத்துடிக்கும் 6 இளைஞர்களை மையமாக வைத்து, தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எழுமின் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர் முன்னிலையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்”, பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.\n” வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள். அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான். தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில், “எழுமின்” திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது..” என்று வாழ்த்தினார் அமைச்சர் கடம்பூர் ராஜு.\nதயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி பேசும்போது,“இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை, இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து இந்த “எழுமின்” திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும். இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு “கிக் பாக்சிங்” கற்றுக்கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயம���க “எழுமின்” திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.\nநடிகர் விவேக் பேசும்போது,”தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். நான் 4பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்” என்றார். இந்தப்படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் எழுதிய எழு எழு என்கிற பாடலை அனிருத்தும், தமிழணங்கு எழுதிய எழடா… பாடலை தனுஷும் எழுமின் படத்திற்காகப் பாடியிருக்கின்றார்கள்.\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/06/16/tirupattur-brahma/", "date_download": "2019-01-21T02:24:21Z", "digest": "sha1:DNWYOMKPDB5NEZARJ7L6K6UDMYSORI2A", "length": 6252, "nlines": 160, "source_domain": "paattufactory.com", "title": "விதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க ! – Paattufactory.com", "raw_content": "\nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nசிலை வடிவாய் ப்ரம்ம தேவன் வாழும் ஆலயம் \nதலை எழுத்தை மாற்றுகின்ற மகிமை அதிசயம் \nப்ரம்மனவன் பரமன் பதம் பணிந்த ஆலயம் \nப்ரம்மபுரி ஈஸ்வரனாய் சிவன் அருளும் ஆலயம் \nப்ரம்ம தீர்த்தம் புண்ணியங்கள் சேர்க்கும் ஆலயம் \nநிம்மதியை நமக்கருளும் ப்ரம்மன் ஆலயம் \nயோக குரு பதஞ்சலிமுனி வாழும் ஆலயம் \nப்ரம்ம சம்பத் கௌரியவள் அருள் புரியும் ஆலயம் \nரோகங்களை நிவர்த்தி செய்து காக்கும் ஆலயம் \nசோகங்களைத் தீர்த்தருளும் ப்ரம்மன் ஆலயம் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/02/blog-post_20.html", "date_download": "2019-01-21T02:32:08Z", "digest": "sha1:IJWJU3KISZ64DJQD6MTG4QYKLLOEYWDO", "length": 27446, "nlines": 329, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், பொது, விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nநேற்றிலிருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாயிடுச்சு. 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு தோல்வியடைந்து வெளியேறிய இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சாதிக்க காத்திருக்கிறது.\nஇப்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சரி, துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்ட அணியாக உள்ளது.\nஒரு நாள் தொடரில் இரண்டாமிடத்திலும், டெஸ்ட் தொடரில் முதலிடத்திலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தர வரிசையை பெற்று கோப்பையை வெல்லக் கூடிய அணியாக உள்ளது (எல்லாம் ஒரு நம்பிக்கை தானுங்க).\nஇந்த தொடரில் விளையாடும் இந்திய அணியினரைப் பற்றி இரண்டு, மூன்று வரிகள் உங்களுக்காக.\nஇந்தியாவின் ஒரே மாஸ்டர் பேட்ஸ் மேன் இவர் தான். இவர் களத்தில் இருந்தாலே போதும், மற்ற வீரர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவர் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தால் எதிரணியினர் அவ்வளவு தான்.\nஆஸ்த்ரியலிய அணி அஞ்சும் ஒரே வீரர் இவர் தான். முதல் பந்தையே எல்லை கோட்டுக்கு அனுப்ப வேண்டும் என துடிப்பவர். ஒவ்வொரு பந்தையும் நன்றாக அடித்து ஆடக்கூடிய மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர். இவர் களத்தில் இருந்தால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கிலி தான். இந்திய அணியின் ரன்கள் மளமள என உயரும். இவர் பகுதி நேர சுழல்பந்து வீச்சாளராகவும் எதிரணியை கலக்குவார்.\nஇவர் சிறந்த இடது கை ஆட்டக்காரர். இவர் களத்தில் நின்று விளையாட ஆரம்பித்தால் அணியின் ரன் ரேட் பற்றி கவலை இல்லை. பந்துக்கு பந்து ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் நிலையான பேட்ஸ் மேன்.\nஜுனியர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஜூனியர் உலக கோப்பையை பெற்றுத் தந்த இளம் வீரர். அந்த தகுதியே சீனியர் அணிக்கு வரக் காரணம். 20 /20 கிரிக்கெட்டிலும் தனி முத்திரை படைத்தவர். இவர் ஒரு நாள், டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடும் இவர் மிகச் சிறந்த பீல்டர்.\nஅணியில் மூன்றாம் நிலை முதல் ஏழாம் நிலை வரை எந்த இடத்திலும் அதிரடியாக ஆ��க்கூடிய ஆட்டக்காரர் ரைனா. இவர் களத்தில் நின்றால் பந்துகள் எல்லை கோட்டை கட்டிப் பிடிக்கும். கிரீசில் நின்று பின்னங் காலை சற்று தூக்கி சிக்ஸர் அடிக்கும் ஷாட்டுகளில் கை தேர்ந்தவர். இவரும் பகுதி நேர பந்துவீச்சாளராக விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்.\nஇந்திய அணியின் வெற்றிக் காப்டின். பெரும்பாலும் தாசை வெல்லக்கூடிய ராசி இவருக்கு உண்டு. அணியை திறம்பட வழி நடத்துவதிலும், பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகிக்கும் திறமை படைத்தவர். இவர் களத்தில் பந்தை வெட்டி விட்டு ஆடும் ஆட்டம் நன்றாக இருக்கும்.\nஇவருக்கு உடல் தகுதியும், பார்மும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இருந்தாலும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதை இவர் சரியாக பயன்படுத்தி அணிக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் என அழைக்கப்படுபவர். ஒரு காலத்தில் இவர் அரை சதம் அடித்தால் இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெரும் என்ற ராசி இவருக்கு இருந்தது. இப்போதும் இந்த ராசி வொர்கவுட் ஆகுமா\nகுறுகிய காலத்தில் அசுர வளர்சியடைந்தவர். இவர் களத்தில் காட்டும் அதிரடி இருக்கே, ஒன்னொன்னும் பேரிடி. வேகம், சுழல் என எந்த பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்யும் திறமை படைத்தவர். இவரிடம் சிக்கும் பந்துகள் நான்கும், ஆறுமாக சிதறும். பகுதி நேர பந்து வீச்சாளர்.\nஅருமையான சுழல் பந்து வேசாளர் மட்டுமல்ல, பின்வரிசையில் இறங்கி ஆடும் அருமையான அதிரடி ஆட்டக்காரர். இவரின் தொஸ்ராவுக்கு எதிரணி சரண்டர் தான். இவர் விக்கெட் வேட்டை நடத்தினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தான். தோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்..\nஅணியில் நீண்ட காலமாக விளையாடும் சிறந்த வேகப் பந்து வேசாளர். இவரின் ஸ்டம்ப்பை தகர்க்கும் படி வீசும் பந்துகள் எதிரணியினரை அச்சப்படுத்தும். ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்காமல் கட்டுக் கோப்பாக பந்து வீசுபவர். பந்து வீச்சில் மட்டுமல்ல, மட்டை வீச்சிலும் திறமை வாய்ந்தவர். எதிரணியின் துவக்கத்தை விரைவில் அவுட் ஆக்கும் நல்ல பவுலர்.\nஇவரும் அணியில் நீண்ட காலமாக விளையாடுபவர். இவரின் இன்ஸ்விங் பந்துகள் எதிரணியினரை அவுட் ஆக்கும் வகையில் இருக்கும். அணிக்கு வருவதும், போவதுமாக இருக்கும் இவர் ரன்கள் அதிகம் கொடுப்பதை கட்டுப்படுத்தினால் நல்ல���ு.\n20 /20 போட்டிகளில் அடையாளம் காணப்பட்ட சிறந்த சுழல் பந்து வீச்சாளர். தோனியின் நம்பிக்கைக்கு உரியவர். இவர் ஒவ்வொரு பந்தையும் வித விதமாக வீசும் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்க வேண்டுமெனில் இந்த தொடரில் சாதித்தால் மட்டுமே முடியும்.\nகடந்த இரு வருடங்களாக அணியில் இடம் கிடைக்காத இவருக்கு இந்த தொடரில் விளையாடுவது ஒரு அதிர்ஷ்டம் தான். இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதால் அணியில் இடம் கிடைத்தது.\nகளத்தில் இவரின் ஆக்ரோசமே இவருக்கு பலமும், பலவீனமும் ஆகும். ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும். ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்தினால் மிகவும் நல்லது. இவரின் பவுன்சர்கள் எதிரணியை அச்சப்படுத்தக் கூடியது.\nஇவரும் அருமையான வேகப்பந்து வீச்சாளர். விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்.\nஒவ்வொரு வீரரை பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லியுள்ளேன்.\nஅனைவருமே தலைவர்கள் என்றால், தொண்டர்கள் யாராக இருக்க முடியும்\nபால் கொடுக்காமல் பிள்ளை வளர்ப்பவர்\nபலே கெட்டிக்காரி. அவள் யார்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், பொது, விளையாட்டு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்ட...\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூ...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nபயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி ��ொடரும...\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nசட்டென்று முடிந்த காதல் - 96 பாட்டு புத்தகம்\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/kanneril-karaium-iravu-kadhal-kavithai/", "date_download": "2019-01-21T01:47:18Z", "digest": "sha1:VCPRK4TGQN3VHBRCSLCWMJNRMRIP6L7O", "length": 7278, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "கண்ணீரில் கரையும் இரவு - காதல் கவிதை | Kadhal kavithai sms", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை\nகண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை\nஎண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை\nஒ���ு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி தலையணைக்கு மட்டுமே உண்டு. காதலில் தோல்வியுற்ற பெரும்பாலானோர்களின் தலையணை தினம் தினம் இரவில் நனைந்த வண்ணமே இருக்கும். தூக்கம் ஒரு மனிதனுக்கு பிரதானம். ஆனால் அந்த தூக்கத்தை முழுமையாய் அபகரிக்கும் சக்தி காதலுக்கு உண்டு.\nகாதலில் வீழ்ந்தாலும் சரி காதலில் பிரிந்தாலும் சரி, தூக்கம் என்பது ஒரு மறந்து போன பழக்கமாக மாறிவிடும். காதலில் பிறந்தவர்களின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் வட்டமிடும். அவை அனைத்தும் ஒரு காலத்தில் ஆனந்தத்தை தந்து விட்டு இன்று அதுவே உயிர் போகும் அளவிற்கு வலியையும் தரும். இது போன்ற மாயை எல்லாம் காதலுக்கு மட்டுமே சாத்தியம்.\nகாதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34609-1-9", "date_download": "2019-01-21T01:32:14Z", "digest": "sha1:CC57QTF6TPUSXECPVN2HIODCJHS3F7YP", "length": 23022, "nlines": 293, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nவீரத் தமிழன்னை டாக்டர் எஸ்.தருமாம்பாள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப���புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2018\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\n‘தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு\nவிடுதலை வீரர் டி - வேலரா அயர்லாந்து நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். அவரிடம் ஆங்கிலேய அரசு கேட்டது, 'உங்களுக்கு மொழி வேண்டுமா நாடு வேண்டுமா\n'எங்களுக்கு முதலில் மொழி வேண்டும். பிறகு நாடு\nதெளிவாய்ச் சொன்னார் டி. வேலரா (Éamon de Valera).\nமொழி உரிமை ஓர் உந்து விசை. அது ஒவ்வோர் உரிமைக்கும் உந்தித் தள்ளும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.\nமொழியைக் காப்பாற்றும் உணர்வுள்ளோரிடமும், மொழி பேசும் இனத்தையும் இனம் வாழும் நாட்டையும் காப்பாற்றும் உணர்வு கட்டாயம் இருக்கும்.\nஅந்நிய மொழிக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கிக் கொண்ட இனத்தை எளிதாக அடிமைப்படுத்திவிடலாம்.\nஅடுத்தவர் மொழியைச் சார்ந்து வாழப் பழகியோர், 'தமது மொழி தமது நாடு' என்னும் அக்கறையை இழந்து விடுவர்.\nஇந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் முதலிய அந்நிய மொழிகளுக்கு இங்கே செல்வாக்கு தேடும் முயற்சி தொடர்வதன் காரணம் அது தான்\nதாய்மொழி காக்கப்படவேண்டும் என உலக நாடுகள் ஒன்றியம் (ஐ.நா) வலியுறுத்துகிறது. பிப்பிரவரி 21 ஆம் நாள் 'உலகத் தாய்மொழி நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஆண்டுதோறும் அதைக் கொண்டாடி வருகின்றன.\nமுதல் மொழிப்போரில் (1938) கட்டாய இந்தி கைவிடப் பட்ட நாள் பிப்பிரவரி 21 . அந்த வகையில் நாமும் உலக மொழிப்போரை ஆண்டுதோறும் நினைவுகூர அந்த நாள் உதவும்.\nவங்க மொழியைக் காக்க 1957 ஆம் ஆண்டில் நான்கு பேர் உயிரிழந்த நாள் பிப்பிரவரி 21 .வங்கமொழிக்காக நான்கு பேர் இறந்த நாளை 'உலகத் தாய்மொழி நாள்' என உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.\nதமிழ்மொழியைக் காப்பதற்காகப் பல நூறுபேர்களைப் பலி கொடுத்துள்ளோம் நாம்\nதமிழின வீர வரலாறு உலகத்திற்கு உணர்த்தப்பட வேண்டும் .\nசமற்கிருதக் கறைபடியாத ஒரே இந்திய மொழி தமிழ் தமிழின் எதிர்காலத்தைக் காப்பதற்காக தங்கள் எதிர்காலத்தை இழக்கத் துணிந்த மாவீரர்களைத் தமிழினம் மறக்கக் கூடாது.\nதமிழ் காக்கும் மொழிப்போரில் தீக்குளித்தும் நஞ்சுண்டும் குண்டடிபட்டும் பலியான தமிழர்கள் பல நூறு பேர்\nநான்கு மொழிப்போர்களைத் தமிழகம் நடத்திவிட்டது.\n1938 - 1940: முதல் மொழிப்போர்\n1948 - 1952: இரண்டாம் மொழிப்போர்\n1965 - ஐம்பது நாட்கள் - மூன்றாம் மொழிப்போர்\n1986 - நூற்று நாற்பத்து நான்கு நாட்கள் - நான்காம் மொழிப்போர்\nமொழிப்போரும் வரலாறு வழங்கும் வெளிச்சத்தில் புலப்படும் உண்மைகள் பல.\nமுதல் மொழிப்போர் 1930 - 1940\nகட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்தது முதல் மொழிப்போர் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டு 21.4.1938 இல் அரசாணை வெளி வந்தது அரசாணை வெளிவரவுதற்கு முன்பே, இந்தித் திணிப்பை எதிர்க்கும் முதற்குரல் 27.8.1937 ஆம் நாள் தஞ்சையில் எழுந்தது. மறியல் போராட்டம் தொடங்கியது. சென்னைச் சிறையில் நடராசன் தாலமுத்து இருவரும் களப்பலியானார்கள்.\n3.6.1938 இல் தொடங்கிய சிறை நிரப்பும் போராட்டம் 21.2.1940 இல் முடிவுக்கு வந்தது.கட்டாய இந்தித் திணிப்பு அரசாணையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்பட்ட பிப்பிரவரி 21, இன்று உலகத் தாய்மொழி நாள்\nமுதல் உலகப்போரை வழிநடத்தியவர் தந்தை பெரியார். இந்தித் திணிப்பை எதிர்த்து 1926 முதல் எழுதியும் பேசியும் விழிப்பூட்டியவர் அவர் .\nகட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோம சுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர்.\nமுதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்து மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா.\nசென்னையில் இதற்கானப் பணிகளைத் திட்டமிட்டு களம் அமைத்த மூவர் செ.தெ. நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த அடிகள்.\nமுதல் மொழிப்போரின் எழுச்சியால் எழுந்த தமிழகம் 1938 மொழிப்போரை \"முதல் தமிழ்த் தேசியப் போர்\" என அடையாளங் கண்டது. தந்தை பெரியாரை \"தமிழ்தேசியத் தந்தை\" எனப் போற்றியது., பாவேந்தர் பாரதிதாசனைத் \"தமிழ்த் தேசியத் புரட்சிப் பாவலர்\" என அறிமுகப்படுத்தியது.\nஇருவரைப் பலிகொண்டு முதல்மொழிப்போர் முடிவுற்றது.\n(1938 ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தி எதிர்ப்புப் படையின் போர்ப்பாட்டு இது)\nஇந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் – நீங்கள்\nசெ��்தமிழுக் குத்தீமைவந்த பின்னும் - இந்தத்\nவிந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி\nவீரத் தமிழ் மக்கள் ஆவிஎன்போம்\nஇந்திக்குச் சலுகை தந்திடுவார் – அந்த\nஇப்புவி தோன்றிய நாள்முதலாய் – எங்கள்\nஇன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்\nதப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை – இந்தத்\nஅற்பமென்போம் அந்த இந்திதனை – அதன்\nஎங்கள் உடல்பொருள் ஆவியெலாம் – எங்கள்\nமங்கை ஒருத்தி தரும்சுகமும் – எங்கள்\nசிங்கமென் றேஇளங் காளைகளே – மிகத்\nபங்கம் விளைத்திடல் தாய்மொழிக்கே – உடற்\nதீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் – உயிர்\nமாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை\nஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே – உயிர்\n- புலவர் செந்தலை ந.கவுதமன் (பாவேந்தர் பேரவை, சூலூர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Again-single-seat-Yamaha-YZF-R15-model-released-150.html", "date_download": "2019-01-21T01:19:12Z", "digest": "sha1:CBRNG44GOR465ZSPPHHEQ7JR2XCEFAF2", "length": 5797, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "மீண்டும் ஒற்றை இருக்கை யமஹா YZF- R15 மாடல் வெளியிடப்பட்டது -| Mowval Tamil Auto News", "raw_content": "\nமீண்டும் ஒற்றை இருக்கை யமஹா YZF- R15 மாடல் வெளியிடப்பட்டது\nதற்போது விற்பனையில் இருக்கும் இரண்டு இருக்கை கொண்ட R 15 மாடல் பின்புற இருக்கை நீண்ட தூர பயணத்திற்கு சரியாக இல்லை என்று நிறைய வாடிக்கையாளர்கள் குறை கூறுவதால் மீண்டும் இந்த ஒற்றை இருக்கை மாடலை வெளியிட்டுள்ளது.\nஇருக்கை தவிர வேறு எந்த வேறுபாடும் இந்த இரு மாடலுக்கும் கிடையாது. மேலும் புதிய ஸ்டிக்கர் ரம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கை கொண்ட மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும் யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த மாடலில் 149.8 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 17 bhp (8500rpm) திறனும் 15 NM (7500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 47 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 4 முதல் 5 வினாடிகளில் கடக்க��ம் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 130 முதல் 135 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/voting-machine", "date_download": "2019-01-21T02:07:32Z", "digest": "sha1:7N64YOT6P2OLBKTMCSY76MJCT63FBMPL", "length": 7961, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "2019 தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பி��ித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா 2019 தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை..\n2019 தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை..\n2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோவாளை தாலுகா அலுவலகத்தில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.\n6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரூவிலிருந்து கொண்டு வரப்பட்டன. தோவாளை தாலுக்கா அலுவலகத்தில் இந்த இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில் நடைபெற்றது. 2 ஆயிரத்து 340 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 4 ஆயிரத்து 300 வாக்குப் பதிவு இயந்திரங்களும், வாக்களித்த பின்னர் வாக்காளர்கள் தாங்கள் எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு வழங்கும் கருவியும் பலத்த பாதுகாப்புடன் அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.\nPrevious articleராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு..\nNext articleபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழருக்கு விடுதலை கிடைக்குமா : ஆளுனர் பன்வாரிலால் காலதாமதம் செய்து வருவதாக தகவல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thirukkural-marundhu-adhikaram/", "date_download": "2019-01-21T01:46:06Z", "digest": "sha1:UUVGCNXIWQJGAQSNO3SBJBQRCTOUOS5S", "length": 18201, "nlines": 221, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 95 | Thirukkural adhikaram 95 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து\nதிருக்குறள் அதிகாரம் 95 – மருந்து\nஅதிகாரம் 95 / Chapter 95 – மருந்து\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nமருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.\nமருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.\nவாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய\nமுன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.\nஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.\nஉண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை\nஅற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு\nமுன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.\nமுன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.\nஉண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்\nஅற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nமுன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.\nமுன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.\nஉண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்\nமாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்\nமாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.\nஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.\nஉடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை\nஇழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nகுறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க���கும்.\nகுறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.\nஅளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nபசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.\nதன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.\nபசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nநோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.\nநோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.\n நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)\nஉற்றான் அளவும் பிணியளவும் காலமும்\nமருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nமருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.\nநோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்���து\nதிருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/today-rasi-palan-30-05-2018/", "date_download": "2019-01-21T01:52:47Z", "digest": "sha1:BZ5C7SSBAKJIB36PGUTWD4YD3RGT45JE", "length": 14181, "nlines": 154, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 30-05-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 30-05-2018\nஇன்றைய ராசி பலன் – 30-05-2018\nகாலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.\nபிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உ��்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nதிருமண பொருத்தம் மற்றும் நட்சத்திர பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் நடக்கும்.\nமகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.\nவெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் லேசான தலைவலி ஏற்படக்கூடும்.\nகாலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். காரியங்கள் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எதுவும் எடுக்க���மல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/", "date_download": "2019-01-21T01:39:36Z", "digest": "sha1:PSDSWVVPCNEHD67LBPDKPLIJRZNE4YX6", "length": 19997, "nlines": 214, "source_domain": "news.thinaseithi.com", "title": "Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள் | தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், TAMIL ONLIE NEWS, TAMIL WEBSITE, SRI LANKA WEB, TAMIL DAILY NEWS WEBSITE | TAMIL NEWS PAPER | SRI LANKA NEWS ONLINE | BREAKING NEWS, LATEST TAMIL NEWS, WORLD NEWS THINA SEITHI – தினசெய்தி DINA SEITHI TAMIL SEITHIGAL SEITHY 24 HOURS TAMIL NEWS SERVICE – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories இலங்கை கொழும்பு\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nTop Stories இலங்கை கொழும்பு\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nTop Stories இலங்கை கொழும்பு\nஎதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்படும்….\nEditors Picks இலங்கை கொழும்பு\nபுதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு – மோடியை மீண்டும் சந்திக்கின்றார் மஹிந்த…\nEditors Picks இலங்கை கொழும்பு\nலசந்தவின் மகள் வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோட்டா\nEditors Picks இலங்கை கொழும்பு\nஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோட்டா…\nEditors Picks இலங்கை கொழும்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: மஹிந்த\nTop Stories இலங்கை கொழும்பு\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nஅரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வரைவை கூட உருவாக்கவில்லை என்றாலும் கூட, பொய்யான வதந்திகளை பரப்புவதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதாக இராஜாங்க அமைசச்சர் ஜே.சீ.\nTop Stories இலங்கை கொழும்பு\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nTop Stories இலங்கை கொழும்பு\nஎதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்படும்….\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nயாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு\nஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் பனி தேங்கியுள்ளதால் வாகனசாரதிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக வாகனத்தை\nகொடநாடு வீடியோ விவகாரம் – கைது செய்யப்பட்ட சயான், மனோஜை காவல் மறுப்பு\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்சுற்று முடிந்த நிலையில் 2வது சுற்று ஆரம்பம்: புதிய வீரர்கள் களமிரங்கினர்\nபொள்ளாச்சியில் நாளை பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்: கமல்\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nசிலிநாட்டில் பத்துவயதேயான ரிக்கார்டோ பார்ரிகாவுக்கு விண்வெளி ஆய்வுதான். தான் மட்டுமின்றி தனது சக மாணவர்களுக்கும் விண்வெளியின் ரகசியங்களை விளக்குகிறான். இவனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் ஜெர்மனியில் இருந்து\nTop Stories உலகம் கனடா\nபாதுகாப்பு விடயத்தில் சமரசத்திற்கு இடமில்லை – சீனாவிற்கு பதிலடி கொடுத்தது கனடா\nவர்த்தக பேச்சுகளில் முன்னேற்றம் – வௌ்ளை மாளிகை ஆலோசகர்\nTop Stories ஆசியா உலகம்\nஜப்பானில் வெடித்துச் சிதறி வரும் ஷிண்டேக் எரிமலை\nTop Stories உலகம் கனடா\nபாதுகாப்பு விடயத்தில் சமரசத்திற்கு இடமில்லை – சீனாவிற்கு பதிலடி கொடுத்தது கனடா\n���ீனாவின் எச்சரிக்கையை நிராகரித்த கனேடிய அரசாங்கம், தமது பாதுகாப்பு தொடர்பான எவ்வித சமரசத்திற்கும் தற்போது இடமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. ஹூவாவி நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் தொழில்நுட்பங்களை தடைசெய்தால் கனடா\nபனியில் சிக்கி பரிதாபமாக 34 வயதான யுவதி உயிரிழப்பு\nநள்ளிரவில் வீடு புகுந்து கத்திகுத்து தாக்குதல்: இருவர் காயம்..\nஹமில்ட்டனில் வீடுடைப்புச் சம்பவம் … பெண்ணொருவர் காயம் – பொலிஸார் விசாரணை\nபிரெக்ஸிற்கு எதிராக வாக்களிக்க ஜனநாயக ஒன்றிய கட்சி தீர்மானம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஜனநாயக ஒன்றிய கட்சி தீர்மானித்துள்ளது. பிரெக்ஸிற்றை தீர்மானிக்கும் முக்கிய வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரரத்தில் பிரித்தானிய\nTop Stories இங்கிலாந்து உலகம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் – தைப்பொங்கல் அன்று முக்கிய வாக்கெடுப்பு\nபிரெக்ஸிற் திட்டத்தை தடுக்க முயற்சி -தெரேசா மே குற்றச்சாட்டு\nஇங்கிலாந்தில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் – ஒருவர் கைது\nகத்திகுத்துக்கு இலக்கான போலந்து மேயர் உயிரிழப்பு\nகத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த போலந்தின் Gdansk நகர மேயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மிகப்பெரிய அறப்பணி நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அவர் மீது,\nபரிஸ் விபத்தில் காணாமல்போன பெண் உயிரிழப்பு\nபோலந்தில் மேயர் மீது கத்திக்குத்து\nபிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்பு இல்லை – அயர்லாந்து அரசு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுப்போட்டியில் நோவக் ஜோகோவிக் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில்\nஅடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றார் அலெக்சாண்டர் ஸ்வேரவ்\nஅவுஸ்ரேலியாவுடனான போட்டித் தொடரில் இருந்து இலங்கை வீரர் நீக்கம்\nTop Stories கிரிக்கெட் விளையாட்டு\nநாடு திரும்புமாறு வோர்னருக்கு அதிரடி உத்தரவு\nசர்கார் வசூலை முறியடித்தது விஸ்வாசம் புதிய சாதனை\nதனது திரையரங்கில் சர்கார் படத்தின் வசூலை விஸ்வாசம் முறியடித்திருப்பதாக எஸ்.ஜே. சினிமாஸ் திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய\nதமிழகத்தில் மட்டும் 7 நாட்களில் 125 கோடி வசூல் – விஸ்வாசம் சாதனை\nஆடையில்லா அரைநிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/sarkar-issue-vijay-fans-stay-positive-056613.html", "date_download": "2019-01-21T01:07:00Z", "digest": "sha1:MOLYQPPMHAPPJMPO3OZMS7JDZAAETXYF", "length": 12197, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி | Sarkar issue: Vijay fans stay positive - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி\nசர்கார் கதை திருட்டு விவகாரம், பாக்யராஜிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை: சர்கார் படத்திற்கு வரும் பிரச்சனைகளை பார்த்து விஜய் ரசிகர்கள் நொந்து போகவில்லை.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. சர்கார் கதை திருட்டு குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி விஷாலிடம் குறும்பட இயக்குனர் ஒருவர் மனு அளித்துள்ளார்.\nசர்கார் பட பிரச்சனைகளை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியா என்று டென்ஷன் ஆக வேண்டாம். பிரச்சனை மூலம் இலவச விளம்பரம் கிடைக்கும��� மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.\nசர்கார் படத்திற்கு வரும் பிரச்சனைகளை பார்த்து விஜய் ரசிகர்கள் இடிந்து போகவில்லை. மாறாக அதை படத்திற்கான விளம்பரமாக பார்க்கிறார்கள்.\nபிரச்சனைகளை கூட விஜய் ரசிகர்கள் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள்.\nமெர்சல் படம் போன்று சர்காருக்கும் இலவச விளம்பரம் நிறையவே கிடைக்கிறது\nபல பிரச்சனைகளுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டை பார்க்கும்போது ஒரு ஃபீல் வருமே அது தனி ஃபீல் என்கிறார்கள் ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/isha_video.asp", "date_download": "2019-01-21T02:34:36Z", "digest": "sha1:CGLYCBVVRCMLRDQ6ELF653QHWSKBTPQH", "length": 11329, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Videos | Isha Video | Aanmeega Video | General Videos", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nகுரு பௌர்ணமி ஏன் கொண்டாடுகிறோம்\nசுற்றுச்சூழல் விவசாய முன்னேற்றம் ஈஷா நிகழ்த்தும் மாற்றங்கள்\nஇந்தியா - பேரழிவை நோக்கியா\nவாழ்வை மாற்றும் கைலாய தரிசனம்\nஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன\nகடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்\nமிரளச் செய்யும் மிலரபாவின் கதை\nசெல்ஃபோன், வாட்ஸ்சப் addiction... வெளிவருவது எப்படி\nயோகா தின கொண்டாட்டம்: மக்களிடம் யோகா கற்கும் ஆர்வத்தை வளர்க்குமா\nயோகாவை தினசரி செய்வது எப்படி\nமுக்கியத்துவம் தெரியாமல் குழந்தைகளால் யோகா கற்றுக்கொள்ள முடியுமா\nமாணவர்கள் தற்கொலை: தடுக்க யோகா உதவுமா\nதியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும்\nபுது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா\nநமது பார்வைக்கு ஏன் அமானுஷ்யங்கள் தெரிவதில்லை\nமூன்றாவது கண்ணால் பார்ப்பது எப்படி\nதேசிய கீதம் - அனைவருக்கும் யோகா\nசாரிங்க… யோகா செய்ய எனக்கு Time இல்ல\nஆரோக்கியம் தரும் யோகா - கையசைவு பயிற்சிகள்\nநமஸ்காரம் - அனைவருக்கும் யோகா\nபாவ-புண்ணிய கணக்கு உண்மையில் உள்ளதா\nபுளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா\nமுன்ஜென்ம ஞாபகங்கள் வரும் வாய்ப்பு உள்ளதா\nசுள்ளென்று வருகிறது தமிழ்ப் புத்தாண்டு..\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/do-you-really-need-to-celebrate-and-wish-for-a-new-year-on-jan-1-2019.39950/page-2", "date_download": "2019-01-21T02:12:57Z", "digest": "sha1:VVNW2KX4T52EPYO3CSBEZHCYVQRJLVDF", "length": 17249, "nlines": 229, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Do you really need to celebrate and wish for a new year on Jan 1 2019???? - Page 2 - Tamil Brahmins Community", "raw_content": "\nயத்ர யாத்ருச ஆசார: தத்ர வர்தேத தாத்ருசம்\n(எங்கு என்ன ஆசாரமோ அங்கு அதைப் பின்பற்று)\nஎவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு ( குரள் - 426).\n(உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்)\nஇவ்வாறு பல பெரியோர்கள் அருளிய பழமொழிகளை நாம் படித்திருக்கிறோம். அவற்றின் படி எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுவதே அறிவுடைமையாகும்.\nஇந்த குழுமத்தின் பெயர் \"தமிழ் பிராமணர்கள்\". இதில் எத்தனைபேர் தமிழில் எழுதுகிறார்கள் அதுக்கு \"இதில் எப்படி தமிழில் எழுதுவது அதுக்கு \"இதில் எப்படி தமிழில் எழுதுவது என்று தெரியாது. அது தெரியாதுன்னா, ஆங்கிலத்தில்தானே எழுத முடியும்\" என்று நமக்கு விளங்க வைப்பதுபோல் பேசுவார்கள். நான் கிராமத்தில் வளர்ந்து எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்தவுடன் நகரத்துக்கு ஓடிவந்தவன். நகர நாகரீகம், நகர நடப்பு என்பது தனி என்று எல்லோருக்கும் தெரியும். இங்கு பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாட இயலவில்லை என்றால் அவருக்கு மதிப்பு குறைவுதான். வேட்டி கட்டிக்கொண்டு திரிந்தாலும் மதிப்பு குறைவுதான். அதுவும் கையில் காசும் இல்லை என்றால் \"கோவிந்தா, கோவிந்தா\". நகரத்தில் வாழ்க்கையே நரகம்தான் அவருக்கு. அந்த சூழ்நிலையில், குறிப்பாக தில்லியில் இருக்கும் தமிழர்கள் பலரைப் பார்த்ததுண்டு. அவர்களுக்கு தீபாவளிப் பண்டிகை என்றால் இரண்டு கொண்டாட்டம். விடியல்காலை கங்கா ஸ்நானம். வெடி, பலகாரம். அன்று மாலை வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் லக்ஷ்மி பூஜை மாலை 7 மணிக்குச் செய்துவிட்டு பிறகு வெடி நள்ளிரவு வரை. அதற்குப் போட்டியா நாமும் statusல் குறைந்தவர்களில்லை என்பதுபோல் நாமும் அவர்களுடன் சேர்ந்து வெடிப்போம். அதுபோல, \"ஹோலிப் பண்டிகை\" என்று ஒன்று கொண்டாடுவார்கள் மார்ச்-ஏப்ரலில். அதுக்கும், தமிழ்க்காராளுக்கும் சம்பந்தம் இல்லைனாலும் நாமும் சேர்ந்து கொண்டாடும் ஒரு நிர்ப்பந்தம். இல்லையென்றால் அவர்களே நம்மிடம் வந்து வலுவுக்கு இழுப்பார்கள். ஆனால், நாம் கார்த்திகை என்று வீடுபூராவும் விளக்கேத்திக் கொண்டாடுவதை வடநாட்டுக் காரர்கள் பார்த்து ரசிப்பார்களேயன்றி, அவாவீடுகளிலும் நம்மைப்போல் விளக்கேற்றிக் கொண்டாட வரமாட்டார்கள். அதுபோல், ஆங்கிலேயர் ஆதியில் நம் நாட்டை ஆண்டார்கள். அவர்களுக்கு ஜனவரி 1 புது வருஷம். அவர்கள் கொண்டாடினார்கள். அதையே நம்மில் பலர் இன்றுவரைப் பின்பற்றி வருகிறோம். \"ஏன் இது அவா பண்டிகைன்னு தெரியும்போது, இன்றுவரை அதை நாமும் ஏன் கொண்டாடணும் என்று தெரியாது. அது தெரியாதுன்னா, ஆங்கிலத்தில்தானே எழுத முடியும்\" என்று நமக்கு விளங்க வைப்பதுபோல் பேசுவார்கள். நான் கிராமத்தில் வளர்ந்து எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்தவுடன் நகரத்துக்கு ஓடிவந்தவன். நகர நாகரீகம், நகர நடப்பு என்பது தனி என்று எல்லோருக்கும் தெரியும். இங்கு பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாட இயலவில்லை என்றால் அவருக்கு மதிப்பு குறைவுதான். வேட்டி கட்டிக்கொண்டு திரிந்தாலும் மதிப்பு குறைவுதான். அதுவும் கையில் காசும் இல்லை என்றால் \"கோவிந்தா, கோவிந்தா\". நகரத்தில் வாழ்க்கையே நரகம்தான் அவருக்கு. அந்த சூழ்நிலையில், குறிப்பாக தில்லியில் இருக்கும் தமிழர்கள் பலரைப் பார்த்ததுண்டு. அவர்களுக்கு தீபாவளிப் பண்டிகை என்றால் இரண்டு கொண்டாட்டம். விடியல்காலை கங்கா ஸ்நானம். வெடி, பலகா���ம். அன்று மாலை வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் லக்ஷ்மி பூஜை மாலை 7 மணிக்குச் செய்துவிட்டு பிறகு வெடி நள்ளிரவு வரை. அதற்குப் போட்டியா நாமும் statusல் குறைந்தவர்களில்லை என்பதுபோல் நாமும் அவர்களுடன் சேர்ந்து வெடிப்போம். அதுபோல, \"ஹோலிப் பண்டிகை\" என்று ஒன்று கொண்டாடுவார்கள் மார்ச்-ஏப்ரலில். அதுக்கும், தமிழ்க்காராளுக்கும் சம்பந்தம் இல்லைனாலும் நாமும் சேர்ந்து கொண்டாடும் ஒரு நிர்ப்பந்தம். இல்லையென்றால் அவர்களே நம்மிடம் வந்து வலுவுக்கு இழுப்பார்கள். ஆனால், நாம் கார்த்திகை என்று வீடுபூராவும் விளக்கேத்திக் கொண்டாடுவதை வடநாட்டுக் காரர்கள் பார்த்து ரசிப்பார்களேயன்றி, அவாவீடுகளிலும் நம்மைப்போல் விளக்கேற்றிக் கொண்டாட வரமாட்டார்கள். அதுபோல், ஆங்கிலேயர் ஆதியில் நம் நாட்டை ஆண்டார்கள். அவர்களுக்கு ஜனவரி 1 புது வருஷம். அவர்கள் கொண்டாடினார்கள். அதையே நம்மில் பலர் இன்றுவரைப் பின்பற்றி வருகிறோம். \"ஏன் இது அவா பண்டிகைன்னு தெரியும்போது, இன்றுவரை அதை நாமும் ஏன் கொண்டாடணும்\" என்று கேள்விகேட்களாம். ஆனால், எப்படியோ அது நடந்துகொண்டுதானிருக்கும். மேலும். ஆங்கிலேயர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களது மாதா கோயிலுக்கு(church) போவது வழக்கம். ஆகையால் வார விடுமுறையை ஞாயிறு என்று அமைத்துக் கொண்டனர். ஆனால் அந்த Sunday Weekly Off தானே இன்று வரை நாமும் கடைபிடித்து வருகிறோம். ஆங்கிலத் தேதியைத்தான் இன்றுவரைப் பின்பற்றி வருகிறோம். அப்படி இருக்கும்போது ஜனவரி 1 மட்டும் நாம் ஏன் புதுவருடப் பிறப்பாய்க் கொண்டாட வேண்டும்\" என்று கேள்விகேட்களாம். ஆனால், எப்படியோ அது நடந்துகொண்டுதானிருக்கும். மேலும். ஆங்கிலேயர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களது மாதா கோயிலுக்கு(church) போவது வழக்கம். ஆகையால் வார விடுமுறையை ஞாயிறு என்று அமைத்துக் கொண்டனர். ஆனால் அந்த Sunday Weekly Off தானே இன்று வரை நாமும் கடைபிடித்து வருகிறோம். ஆங்கிலத் தேதியைத்தான் இன்றுவரைப் பின்பற்றி வருகிறோம். அப்படி இருக்கும்போது ஜனவரி 1 மட்டும் நாம் ஏன் புதுவருடப் பிறப்பாய்க் கொண்டாட வேண்டும் என்று ஒரு கேள்விமட்டும் கேட்க இயலுமா என்று ஒரு கேள்விமட்டும் கேட்க இயலுமா எல்லோரும், எல்லாவற்றையும் உணர்ந்து நடந்தால்தான் இதுக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2017/05/31/ambulance-donations/", "date_download": "2019-01-21T02:32:15Z", "digest": "sha1:CFCKIQAORCNZDRUIHFAFEH2HRQEH47UL", "length": 12498, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nநோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…\nMay 31, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மனிதநேயம் 0\nகீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇன்று (30-05-2017) இப்பணியிணை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்கரையைச் சார்ந்த வள்ளல் சீதக்காதி புரமோட்டர்ஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதி திரட்டும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இந்நிறுவனத்தின் செயல்பாடு சமூக அக்கறையை வெளிபடுத்தியுள்ளது. இது மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் இந்நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகள் செய்ய வாழ்த்துகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅமீரகத்தில் பண பரிமாற்றம் செய்யும் நிறுவன உரிமையாளர் தலை மறைவு-வாடிக்கையாளர்கள் பீதி\nதிறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233729.html", "date_download": "2019-01-21T01:05:55Z", "digest": "sha1:6WP5OK77GWCD4KV67MLZFR4W5GHVSB7U", "length": 13398, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம்\nமட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம்\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை(8) மட்டக்களப்பு இணையம் அலுவலகத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வமத பேரவையினை சேர்ந்த கே.சிவபாலன் குருக்கள்,அருட்தந்தை ஜோசப்மேரி, மௌலவி முகமட் இலியாஸ்,அரசார்பற்ற ஒன்றியங்களின் அமைப்பான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன்,காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நூர்தீன் உட்பட ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அருட்தந்தை ஜோசப்மேரி அவர்களினால் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2009ஆம் ஆண்டு லசந்த விக்ரதுங்க படுகொலைசெய்யப்பட்ட நிலையில் இதுவரையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பிலும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nசபரிமலை விவகாரம்: ஜனாதிபதியுடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு – கேரள அரசு மீது புகார்..\nவவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் அசமந்தம்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த க��்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233806.html", "date_download": "2019-01-21T01:02:13Z", "digest": "sha1:OGXMIC4EKHVH6QE5YUPIAFBVLLRETGT4", "length": 16283, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "நிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nநிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..\nநிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅவர் பேசும்போது ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல மறுக்கிறார். அவர் ஓடி ஒளிகிறார். 56 அங்குலம் மார்பு கொண்ட தைரியமான காவலாளி என்று மோடி தன்னை வர்ணித்துக் கொண்டார்.\nஆனால், இந்த விஷயத்தில் பெண்ணான நிர்மலா சீதாராமன் தான் அவரை பாதுகாக்க தேவைப்பட்டார். மோடி நிர்மலா சீதாராமனிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள். என்னால் என்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று அவர் உதவியை கேட்கிறார் என ராகுல்காந்தி பேசினார்.\nஇதற்கிடையில் நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக ‘பெண்’ என்று குறிப்பிட்டு ராகுல்காந்தி கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டுடன் அவர் விமர்சித்திருப்பதாக பல தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையான கருத்துகளை பலரும் வெளியிட்டனர்.\nஇந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும் இதை குறிப்பிட்டு அவர் தனது கருத்தை கூறினார்.\nபாராளுமன்றத்தில் ரபேல் விமானம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டை நிர்மலா சீதாராமன் உடைத்தெறிந்து உண்மையை வெளிப்படுத்தினார்.\nஒரு பெண் ராணுவ மந்திரியாக இருக்கும் நிலையில் அவரை ராகுல்காந்தி அவமதித்துள்ளார். இது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. ஒட்டுமொத்த பெண் குலத்தையே அவர் அவமதித்து இருக்கிறார். இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டிய காலம் வரும்.\nராணுவ துறைக்கு முதல் முறையாக ஒருபெண் மந்திரியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். பெண்களுக்கு மரியாதை அளிப்பது என்பது வீட்டிலிருந்தே தொடங்குகிறது.\nபா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறும்போது, நிர்மலா சீதாராமன் கூறிய உண்மைகளுக்கு காங்கிரஸ்காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் இப்போது இதுபோன்ற அவமதிப்பான கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்காக இந்தியாவின் பெண்கள் சக்தியிடம் அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறினார்.\nதேசிய ம��ளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மாவும் ராகுல் காந்தியை விமர்சித்து இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார். பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாரா இதுபற்றி அவர் விளக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..\nநலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை – பிரதமர் மோடி பெருமிதம்..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2018/05/blog-post.html", "date_download": "2019-01-21T02:06:46Z", "digest": "sha1:24IOK63MVU3TA4HAPKX4X6B2WCG5VWUS", "length": 7461, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "கண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ் - Thambiluvil.info", "raw_content": "\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\nதம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் 2018ன் திருக்குளிர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு நமது ஊரின் வளர்ந்து வரும் இளம் கலைஞ...\nதம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் 2018ன் திருக்குளிர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு நமது ஊரின் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களினால் தமது ஏற்பாட்டில் கண்ணகி அம்மனின் பாடல்கள் அடங்கிய \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு ஒன்று தயாரிக்கப்படுள்ளது.\nஇவ் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வானது நாளை 25.05.2018 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது\nஇவ் இறுவெட்டானது தம்பிலுவில் RN CD Home மற்றும் அம்மன் அச்சகம் தம்பிலுவில் இன் அனுசரணையில் கண்ணகி அம்மன் மற்றும் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் பாடல்கள் அடங்கி இவ் இறுவெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ம.மேகசியாமளன், சு.சபேசன், ஆ.ஆருஜன், பா.பத்மியா , பா.பவ்யா, வ.சிதுசயோமி ஆகியோர் பாடியுள்ளனர். இதற்கு இசை அமைப்பினை க.பிரணவனும், செ.நேருஜனன் ஆகியோரும் இதற்கான பாடல் வரிகளை க.விஜிதரன் மற்றும் ச.சஞ்சிகா ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் இவ் இறுவெட்டு வெளியீட்டுக்கு எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்குகிறது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவி��் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-21T02:01:33Z", "digest": "sha1:RW35UABPZDLJOKSBHS2OMDYG5BRXJZJH", "length": 4088, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துறட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துறட்டி யின் அர்த்தம்\nமேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு.\n‘முருங்கைக் காய்களைத் துறட்டிகொண்டு பறித்துக்கொண்டிருந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_23", "date_download": "2019-01-21T01:37:16Z", "digest": "sha1:3UAYBNPWSRHQJPF2P64LMBAA3BGET55B", "length": 6335, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 23: பாகிஸ்தான் – குடியரசு நாள் (1956)\n1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் (படம்) ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்த்து தூக்கிலிடப்பட்டார்.\n1940 – முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.\n1964 – யாழ்ப்பாணத்து யோக சுவாமிகள் இறப்பு.\n2001 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 22 – மார்ச் 24 – மார்ச் 25\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2018, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actor-vijay-sethupathi-will-host-tv-show-056557.html", "date_download": "2019-01-21T01:57:17Z", "digest": "sha1:XAMT6TMVMOMZ4LPF35M3IAPMUNS5DA47", "length": 11556, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல், விஷால்... இப்ப விஜய் சேதுபதி... விரைவில்! | Actor Vijay Sethupathi will host TV show! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகமல், விஷால்... இப்ப விஜய் சேதுபதி... விரைவில்\nநடிகர் விஜய் சேதுபதியும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்- வீடியோ\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதியும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்.\nசேனல்களுக்கு இடையில் நிலவும் கடுமையான போட்டி, டீஆர்பி ரேட்டிங் தேவை போன்ற காரணங்களால், திரைத்துறையில் இருக்கும் முன்னனி நடிகர்களை அழைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டம் காட்டுகின்றன.\nசூர்யா, கமல், விஷால், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் என திரை நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கும் நிலையில், தற்போது அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார்.\nஇந்தியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே போன்ற ஒரு நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்துவழங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.\nசமுகத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் நிகழ்ச்சி சத்யமேவ ஜெயதே. விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பெயர் ஏற்கனவே இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என பிரபல தொலைக்காட்சி சேனல் நிர்வாகம் அவரை அனுகியுள்ளது.\nதொடர்ச்சியாக படங்களில் நடித்துவருவதால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் நல்ல நோக்கத்தை புரிந்துகொண்டு ஒத்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு தற்போது எட்டு படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n#Petta தமிழகத்தில் 'வேகமாக' ரூ. 100 கோடி வசூல் செய்த படமாம்: சொல்கிறது சன் பிக்சர்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/amp/", "date_download": "2019-01-21T02:18:11Z", "digest": "sha1:4JWMV2VNKSVDG74LKICJOUFGWVV7IQPN", "length": 3358, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்", "raw_content": "முகப்பு News Local News மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்\nமின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்\nமட்டக்களப்பு எறாவூரில் மின்சார சபையினரின் திருத்தப்பணி வாடகை வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் மீராகேணி, மாக்கான் மாக்கார் மகாவித்தியாலயத்தை அண்டிய பகுதியில் சனிக்கிழமை 28.07.2018 இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதோடு மின்கம்பம் முறிந்து வீழ்ந்ததினால் வீதியருகிலிருந்த கடைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.\nஇச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/13002219/Tendulkar-daughter-is-the-heroine-chance.vpf", "date_download": "2019-01-21T02:09:31Z", "digest": "sha1:OBN45A7I2LF3ZY2DBEUWGUXU7N6AB2GI", "length": 9550, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tendulkar daughter is the heroine chance || சினிமாவில் நடிக்க அழைப்பு : தெண்டுல்கர் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமாவில் நடிக்க அழைப்பு : தெண்டுல்கர் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள் + \"||\" + Tendulkar daughter is the heroine chance\nசினிமாவில் நடிக்க அழைப்பு : தெண்டுல்கர் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள்\nகிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்தியவர் சச்சின் தெண்டுல்கர்.\nசச்சின் தெண்டுல்கரும் குழந்தை நல மருத்துவர் அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன�� என்ற மகனும் உள்ளனர். தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.\nதெண்டுல்கர் மகள் சாராவுக்கு இப்போது 20 வயது ஆகிறது. கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சாராவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. படிப்பு முக்கியம் என்று தெண்டுல்கர் மறுத்து விட்டார். இப்போது படிப்பு முடிந்துவிட்டதால் இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nசாராவுக்கும் நடிக்க ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார். மாடர்ன் உடையில் தனது விதவிதமான படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். எனவே விரைவில் சாரா கதாநாயகியாக அறிமுகமாவார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2013/04/blog-post_1.html", "date_download": "2019-01-21T01:51:49Z", "digest": "sha1:SA4UNKF62VTWNMPT4V6VBWWP24GGXUCS", "length": 30664, "nlines": 456, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கல்கியில் கிராமத்திருவிழா.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 1 ஏப்ரல், 2013\nடிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவர�� 10,1985 இல் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nகிராமத்திருவிழாவை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் தேனம்மை\n1 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 1:22\n28 வ்ருட்ங்களுக்கும் முன் ஓர் திருவிழாவுக்கு அழைத்துச்சென்று, அனைத்தையும் அழகாகக் காட்டிய உணர்வு ஏற்பட்டது.\nஇப்போதும் அப்படியே தான் என்றாலும் ஒருசில பழைய விஷயங்கள் மறைந்து போய் புதிய நவீன விஷயங்கள் தோன்றியுள்ளன.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றிகள்.\n1 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:54\n1 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 4:38\n1 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:02\n4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:55\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:55\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்��ள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஏவிசியில் 2012 சுதந்திரதின உரை யூடியூபில்.\nபுத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..\nடாக்டர் கண்பத் விஸ்வநாதனின் பேட்டி சென்னை அவென்யூவ...\nசுதந்திர தினத்தில் ஏவிசியில் சிறப்பு விருந்தினராக....\nவேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவ...\nமணிவண்ணனின் பெய்த நூல் எனது பார்வையில்.\nசூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தி...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.\nதிருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்...\nதியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\nசுசீலாம்மாவுக்கு தினமணியின் “அமரர் சுஜாதா விருது”\nதினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் ...\nரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில்...\nகுழந்தைப் பூக்கள். (ஆரா��னாவின் புகைப்படங்களோடு.)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்���ன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்க��� நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2017/", "date_download": "2019-01-21T02:23:33Z", "digest": "sha1:SW4LNV4KCWLWKVEKCQZYVOPVP77M3Q53", "length": 7547, "nlines": 186, "source_domain": "paattufactory.com", "title": "2017 – Paattufactory.com", "raw_content": "\nஅத்வைதத் தேன் தந்த பெரியவா \nஸ்ரீ அனுமன் சாலிசா – தமிழில்\nபாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக \nபிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும்\nஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் \nபொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் \nத்வாரக மாயி கோயிலில் என்றும் கார்த்திகை \nஒளிர்ந்திடும் எங்கும் எங்கள் சாயி புன்னகை \nமன்னவனாம் ஐயன் மந்திரத்தைப் பாடு \nஅற்புதம் காட்டும் ஐயப்பன் ஆலயம் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:40:59Z", "digest": "sha1:CYEEAT5U3LQM3CKOE34NSNPBZZLUWT52", "length": 14131, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாபிரஸ்தானிக பருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி\nமகாபிரஸ்தானிக பருவம் (Mahaprasthanika Parva), வியாச மகாபாரத்தின் 17வது பர்வம். இப்பர்வத்தில் தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி.\nபரிட்சித்திற்கு அத்தினாபுர அரச மகுடம் சூட்டியபின், பாண்டவர் மற்றும் திரௌபதி துறவு பூண்டு காணகம் செல்கையில் ஒரு நாயும் அவர்களுடன் சென்றது. இமயமலை மற்றும் மேரு மலை கடந்து சென்று தேவ உலகம் செல்லும் வழியில் முதலில் திரௌபதி சேர்வடைந்து இறந்தாள். பின் சகாதேவன், நகுலன், அருச்சுனன் மற்றும் வீமன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.\nதருமரை மட்டும் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவேந்திரனே தேவ விமானத்துடன் வந்தார். தன் சகோதரர்களும், திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர இயலாது என தருமர் பதில் உரைத்த போது, விமானத்தில் நாய் ஏற முற்பட்டது. அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை என்று கூறித் தடுத்தான் இந்திரன்.\nஎன்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு சுவர்க்கலோகம் வர மாட்டேன் என்றார் தருமர். அப்போது நாய் வடிவத்தில் இருந்த தர்மதேவதை, தருமருக்கு காட்சியளித்து மறைந்தது. தருமர் மட்டும் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2016, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/muthuswamy-will-live-forever-arts-056542.html", "date_download": "2019-01-21T01:31:49Z", "digest": "sha1:DMCP6T6OTAVPK7ZR6BZOUNZ355EA2R7R", "length": 13721, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதிக்கு 2 விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசான் முத்துசாமி | Muthuswamy will live forever in arts - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nவிஜய் சேதுபதிக்கு 2 விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசான் முத்துசாமி\nகலைஞர்களின் பிதாமகன்.. கூத்துப்பட்டறை ந. முத்துச்சாமி மறைந்தார்\nசென்னை: கூத்துப் பட்டறை ஆட்கள் என்றாலே நிச்சயம் நன்றாக நடிப்பார்கள் என்று தமிழ் திரையுலக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.\nகூத்துப்பட்டறை துவங்கி பலருக்கும் நடிக்க கற்றுக் கொடுத்த ந. முத்துசாமி உடல் நலக்குறைவால் இன்று காலை 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவரின் மறைவு கூத்துப்பட்டறையின் வரலாற்றில் ஈடு, இணை செய்ய முடியாத பேரிழப்பாகும்.\nசினிமா படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்த பலருக்க��� நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் முத்துசாமி.\nகூத்துப் பட்டறையில் பயின்றவர்கள் என்றாலே கோலிவுட்டில் ஒரு கவுரவம் உள்ளது. அந்த கவுரவத்திற்கு சொந்தக்காரர் ந. முத்துசாமி. அவர் பட்டறையில் இருந்து வெளியே வந்தவர்கள் வாழ்க்கையில் போராடினாலும் நிச்சயம் வெற்றி அடைகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் நம் விஜய் சேதுபதி தான்.\nகூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் கோலிவுட்டின் நம்பிக்கை நடிகர்களில் ஒருவர். அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது கூத்துப் பட்டறையில் இருந்தவர் விஜய் சேதுபதி. நடிக்க வந்த உடனே விஜய் சேதுபதியால் உச்சத்தை தொட முடியவில்லை. கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களை பயன்படுத்தி நல்ல வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்து வெற்றி பெற்றுள்ளார்.\nமிகுந்த மனவருத்ததுடன் பகிர்கிறேன்... கூத்துப்பட்டறை யின் தந்தை..எங்கள் ஆசான் #முத்துசாமி அய்யா அவர்கள் இன்று காலமானார். pic.twitter.com/BPKns2KQkq\nந. முத்துசாமியின் மாணவரான விஜய் சேதுபதி தான் கோலிவுட்டின் பிசியான ஹீரோ ஆவார். அவரின் படங்கள் தான் அடுத்தடுத்து ரிலீஸாகி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் மெச்சூரான நடிப்புக்கு முத்துசாமி தான் காரணம். விஜய் தேதுபதி இன்று தனது ஆசானை இழந்து வாடுகிறார். கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர்களிடம் தன்னடக்கம் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமல், விதார்த், பசுபதி, விஜய் சேதுபதி என்று கூத்துப் பட்டறையில் இருந்து வந்த அனைவரின் நடிப்பிலும் முத்துசாமி தொடர்ந்து வாழ்வார். அவரின் உடலுக்கு மட்டும் தான் அழிவே தவிர அவரின் கலைக்கு அல்ல. அவர் நடிப்பு குரு மட்டும் அல்ல நீர்மை உள்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். அவர் வாழ்த்துக்கள் என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay sethupathi chennai கூத்துப்பட்டறை விஜய் சேதுபதி சென்னை\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\n#Petta தமிழகத்தில் 'வேகமாக' ரூ. 100 கோடி வசூல் செய்த படமாம்: சொல்கிறது சன் பிக்சர்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/yet-another-issue-sarkar-056610.html", "date_download": "2019-01-21T02:16:42Z", "digest": "sha1:VX4XBU3DRPG4GPJAZAPDCQT4S7WHUZC4", "length": 13914, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கத்தி பிரச்சனையால் சர்கார் படத்திற்கு தடை விதிக்கக் கோரி விஷாலிடம் மனு | Yet another issue for Sarkar - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகத்தி பிரச்சனையால் சர்கார் படத்திற்கு தடை விதிக்கக் கோரி விஷாலிடம் மனு\nகத்தி பட கதை என்னுடையது- தாகபூமி குறும்பட இயக்குனர்- வீடியோ\nசென்னை: சர்கார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குறும்பட இயக்குனர் ராஜசேகர் என்பவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nஇயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\nபின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன். அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்துவிட்டார். அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை.\nபிறகு எனது வழக்கறிஞர் மூலம் முருகதாஸ், விஜய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. லைக்கா நிறுவனத் தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது. ஆனால் முருகதாஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\nபின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன். எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார். எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு (ரெட் கார்டு) கேட்டுக் கொள்கிறேன் என்று ராஜசேகர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_8816.html", "date_download": "2019-01-21T02:12:52Z", "digest": "sha1:PNXMVYSHC2TLTPRM57767UYTHKWST62B", "length": 61195, "nlines": 304, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ", "raw_content": "\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nசி.பி.செந்தில்குமார் 5:43:00 PM அரசியல், ஆட்சி, சினிமா 15 comments\nகலைஞருக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் செய்தி.ஏற்கனவே கோவை,திருச்சி என ஜெ கூட்டிய கூட்டங்கள் அவருக்கு அலர்ஜி ஆகி விட்டது,போட்டிக்கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் கடுப்பில் இருந்தார்.இப்போ மதுரை,அதுவும் அழகிரியின் கோட்டையில்.\nஅ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மிரட்டல்களையும் மீறி லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சித்திரைத் திருவிழா கூட்டத்தையும் மிஞ்சும் வகையில், திரண்ட தொண்டர்களால் மதுரையே குலுங்கியது.\nகோவை, திருச்சியை தொடர்ந்து, மதுரையில் கடந்த மாதம் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. பல காரணங்களால் ஆர்ப்பாட்ட தேதி தள்ளிபோனது. அக்., 18ல்(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு, ஜெயலலிதா மதுரை வருவதால், தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். பல லட்சம் பேர் குவியும் வகையில், மதுரை ரிங் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி பெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உழைத்தனர்.\n\"மதுரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக் கூடாது, மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும்' என, ஜெயலலிதாவுக்கு தொடர் மிரட்டல்கள் விடப்பட்டன. அதை பொருட்படுத்தாமல், ஜெயலலிதா சென்னையில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், மதுரை வந்தார்.அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்கள் பிரசாதம் கொடுத்து வரவேற்றனர். பின் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையம் முதல் மேடை வரை சீருடை அணிந்த மாணவரணியினர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தனர்.விமான நிலையம் நோக்கி வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களை போலீசார் தடுத்ததால், தொண்டர்கள் மறியல் செய்ய முயன்றனர்.\nஅப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க., பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், \"இந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவரது காருக்கு பின்னால் தான் நாம் செல்ல வேண்டும்' என சமரசம் செய்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.தொண்டர்களால் நிரம்பி வழிந்த ரிங் ரோட்டில், கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு, மாலை 4.18 மணிக்கு மேடைக்கு ஜெயலலிதா வந்தார். மாலை 4.44 மணிக்கு பேச்சை துவக்கி 6.39க்கு முடித்தார்.பேச்சின் பெரும்பகுதி மத்தியமைச்சர் மு.க.அழகிரியை தாக்குவதிலேயே இருந்தது. பின், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பேசினார்.\n\"இந்த ஆட்சியில் எனக்கும் பாதுகாப்பு இல்லை; பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை' என்றார்.பெரியாறு பிரச்னையில் தி.மு.க., ஆட்சியின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், தொடர் மின்வெட்டு, விலைவாசி, சட்டம் ஒழுங்கு, ரேஷன் அரிசி, லாட்டரி சீட்டு கடத்தல், சினிமா, கேபிள், \"டிவி' துறைகளில் குடும்ப ஆதிக்கம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவேசமாக எடுத்துரைத்தார்.ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயந்து, திருச்சி கூட்டம் குறித்து சரியாக செய்தி வெளியிடவில்லை என ஊடகங்களையும் சாட, ஜெயலலிதா தவறவில்லை.\nஇந்நிலையில், கூட்டம் நடந்த ரிங் ரோட்டின் சில பகுதிகளில் மழை பெய்தது. மேடை அருகே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள், அவரது பேச்சை கவனித்தனர். மொத்தத்தில் சித்திரைத் திருவிழாவையும் மிஞ்சும் வகையில் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்த மதுரை மலைத்தது.போலீஸ் பாதுகாப்பு: ஜெ.,வுக்கு தொடர் மிரட்டல் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.,க்கள், ஏழு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nதேர்தல் வரட்டும்; மக்கள் முடிவு அப்போது தெரியும் : அ.தி.மு.க., ஆட்சி அமைய \"கவுன்ட் டவுண்' துவங்கியது : ஜெயலலிதா பேசியதாவது:வைகை கரைக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, எனக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை அழைப்பிதழாக ஏற்று நீதிகேட்க வந்துள்ளீர்கள். தெற்கு தமிழகத்தின் நுழைவுவாயிலாக இருக்கும் மதுரை, பாண்டிய மன்னர்கள் ஆதரவுடன் தமிழ் சங்கங்கள் தோன்றிய மதுரை. மகாலை உருவாக்கிய திருமலை நாயக்கர் ஆட்சி செத மதுரை. சிலப்பதிகாரத்தின் மையமாக இருந்த மதுரை. குற்றமற்ற கணவனுக்கு தண்டனை கொடுத்ததால், கற்புக்கரசி கண்ணகியால் எரிக்கப்பட்ட மதுரை. வீர பெண்மணி ராணிமங்கம்மாள் ஆட்சி செத மதுரை. வன்முறை, சுயநலம் உள்ள மதுரையாக இருப்பதை எப்படியும் எதிர்ப்பீர்கள் என நம்புகிறேன். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உட்பட நானும் தமிழகத்தில் ஆட்சி செத போது, தமிழ்நாடு எப்படி இருந்தது\nகருணாநிதி தந்திரம்: \"தம்பி தலைமை ஏற்கவா' என்று நெடுஞ்செழியனை அண்ணாதுரை அழைத்தார். \"நீ முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும்' என எம்.ஜி.ஆரை அண்ணாதுரை அழைத்தார். கருணாநிதியை அழைக்கவில்லை. ஆனால் தமிழக அரசியலில் போதாத காலம், கருணாநிதியை தந்திரங்கள் வென்றன. மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவது, கோரிப்பாளையம் பள்ளிவாசல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவை மதுரை என்றாலே நம் கண் முன் நிற்கும். ஆனால் இப்போது வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளைதான் மனக்கண் முன் நிற்கின்றன.\nஇரு அரசுகள்: ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு. அழகிரி தலைவராகவும், \"பொட்டு' சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.\nபயம் இல்லை: இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர வேண்டுமா என மக்களாகிய நீங்கள் முடிவு செய வேண்டும். எனக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றதும், தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர். ஜெயா \"டிவி' எனது பேச்சை நேரடியாக ஒளிபரப்புகிறது. யாரோ ஒர���வர் இதைகண்டு அஞ்சுகிறார். இவர்கள் மிரட்டலை பார்த்து நான் பயப்படவில்லை.அரசியலுக்கு வந்தது முதல் பல கொலை மிரட்டலை பார்த்துவிட்டேன். பொ வழக்குகள் போடப்பட்டன. கொலை முயற்சி நடந்தது. யார் அஞ்சுகிறார்கள், யார் அஞ்சவில்லை என இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நான் முதல்வராக இருந்தபோது, மின்வெட்டு கிடையாது. உபரி மின்சாரத்தை பக்கத்து மாநிலத்திற்கு விற்றதன் மூலம் வருவா கிடைத்தது. அனைத்து அனல்மின் நிலையங்களும் பராமரிக்கப்பட்டன. தரமான நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. தற்போது அனல்மின்நிலையம் மோசமாக பராமரிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகள் கருணாநிதி குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளன. மதுரையில் ஐ.டி. பூங்கா பணிகள் தாமதமாக நடப்பதற்கு காரணம் இருக்கிறது. அழகிரி பெயரில் மாட்டுத்தாவணி அருகே பல கோடி ரூபா செலவில் கட்டடம் கட்டப்பட்டு, ஐ.டி. நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.\nகூட்டத்தை தடுத்த போலீஸ்: கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன. என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை \"ஆஹா... ஓஹோ...' என எழுதச்சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்��ளை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும். கருணாநிதி குடும்பத்திற்கு ஆறு சினிமா கம்பெனிகள் உள்ளன. சென்ற ஜனவரி முதல் வெளியான 63 படங்களில் 34 படங்கள் இவர்கள் தயாரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்றவர்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட தயாரிப்பாளர்களை அனுமதிக்கவில்லை. தியேட்டர் உரிமையாளர்களையும் எச்சரித்துள்ளனர்.\nநல்ல தீர்ப்பு: மதுரையில் நடக்கும் இந்த கூட்டத்தை ஜெயா \"டிவி' நேரடியாக ஒளிபரப்புகிறது. ஆனால் பல இடங்களில் கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகின்றனர். என்னை அரசியலில் இருந்து விரட்டவும், ஒழித்துக் கட்டவும் முயற்சி நடக்கிறது. நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா எனது தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க விரும்புகிறீர்களா எனது தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க விரும்புகிறீர்களா இதற்கு அடுத்த தேர்தலில் நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். இலங்கை பிரச்னைக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததுதான் கருணாநிதியின் காமெடி. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்தியமைச்சர், கனிமொழி எம்.பி., இப்படி உலகில் எங்காவது குடும்ப அரசியல் உண்டா இதற்கு அடுத்த தேர்தலில் நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். இலங்கை பிரச்னைக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததுதான் கருணாநிதியின் காமெடி. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்தியமைச்சர், கனிமொழி எம்.பி., இப்படி உலகில் எங்காவது குடும்ப அரசியல் உண்டா எனது ஆட்சியில் லாட்டரி விற்க தடைவிதித்தேன். இன்றும் அந்த தடை உள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் லாட்டரி விற்கப்படுகிறது. வாகனங்களில் கடத்துகிறார்கள்.\nஇலவச பம்ப் செட்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துயரங்களை எடுத்து கூறினேன். மறுநாளே இலவச பம்புசெட் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். 19 லட்சம் பேருக்கு இதை வழங்க 190 ஆண்டுகளாகும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் 75 ஆயிரம் ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார். இதில், ஒரு கழிப்பறை மட்டுமே கட்ட முடியும். நானூறு சதுரடி கொண்��� வீட்டிற்கு 3 லட்சம் ரூபா செலவாகும்.\nஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது தடம் மாறிவிட்டது. இந்தியாவே வெட்கி தலைகுனியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு, தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 லட்சம் ரூபாக்கு மேல் கொடுக்கலாம். தமிழக நலனுக்காக மைனாரிட்டி தி.மு.க., அரசை தூக்கி எறிய வேண்டும். அந்த சக்தி உங்களிடம் உள்ளது. அனைத்து நதிகளும் இறுதியில் கடலை நோக்கி செல்கிறது. ஒரே ஒரு நதி கடலில் கலக்காமல் கண்மாயில் முடிகிறது. அது வைகை. சிவனுக்கு ஆலகால விஷம் கொடுத்ததால், கடலில் கலக்கக்கூடாது என நதிக்கு ரோஷம் வந்தது. இப்படி நதிக்கு கூட ரோஷம், வீரமுள்ள மண் மதுரை. அ.தி.மு.க., ஆட்சி அமைவதற்கான \"கவுன்டவுண்' முன்பே துவங்கிவிட்டது.மதுரைக்கு பூரண விடுதலை கிடைக்கும். தீய சக்திகள் அப்புறப்படுத்தப்படுவர். தமிழக மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. பணத்தை கொடுத்தால், வாக்காளர்கள் அடிபணிந்து ஓட்டுப்போடுவர் என்ற நம்பிக்கையில் தி.மு.க., உள்ளது.\nகூட்டணி எப்படி: கூட்டணி எப்படி இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருக்கும். மேலும், 2011 ல் கோட்டையை பிடிக்கும் ஒப்பற்ற இயக்கமாக அ.தி.மு.க.,இருக்கும். மதுரையில் 4 மணியிலிருந்து \"கரன்ட்கட்' செயப்பட்டுள்ளதாக தற்போது எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி \"பவர்கட்' செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் \"பவரை' கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களாஇவ்வாறு ஜெயலலிதா பேசினார். முன்னதாக மதுரை நகர செயலாளர் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசினர்.\nஜெ.,கூறிய கூட்டணி கதை : மதுரை ஆர்பாட்டத்தில் பேசிய ஜெ., கூட்டணி குறித்து சொன்ன கதை:பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். \"\"இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,'' என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம் ,\" புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,' என மக்கள் கேள்வி எழுப்பினர். பொறியாளர்,\"\"இந்த ஒன்றரை கிலோ மீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,'' என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும் என்றார்.\nபரிசல்காரன் கதை: முதல்வர் கருணாநிதியை குற்றம்சாட்டி ஜெ., கூறிய பரிசல்காரன் கதை: நான்குபுறமும் தண்ணீரால் சூழப்பட்ட கிராமத்திற்கு செல்ல பரிசல்காரர் இருந்தார். ஒருநாள் அந்த பரிசலில் ஆட்கள் ஏறும்போது, அங்கு விளக்குமாறு விற்பவர், ஒரு குரங்காட்டி, ஒரு பாம்பாட்டியும் உடன் ஏறினார். அப்போது கடைசியாக வந்தவர், மோசமானவர் என்பதால், அவரை ஏற்ற பரிசல் காரர் மறுத்தார். பொதுமக்கள் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டுவிடுவோம். அதனால் ஆபத்து வராது என்றனர். ஆனால் பரிசல்காரன், \"கட்டிப்போட்டாலும் ஏதாவது செதுவிடுவான் என்று கூறி ஏற்ற மறுத்தார். பொதுமக்கள் மீண்டும் வற்புறுத்தியதால், அவரது கை, கால்களை கட்டியபடி வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏற்றினார். நடுவழியில் செல்லும்போது, அந்த நபர் தனதுவாயால் விளக்குமாற்று குச்சியை உருவி, குரங்கின் கண்ணில் குத்த, அது துள்ளி பாம்பாட்டியின் கூடை மீது விழுந்தது. இதனால் பாம்புகள் பரிசலுக்குள் சிதறி ஓட, அதில் பயணித்தவர்களும் பதறி நடுங்கி, ஓடினர். இதனால் பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. பரிதாபம் காட்டியவரால் படகு நீரில் மூழ்கி பலர் இறந்தனர். அதைப் போல தமிழக அரசியலில் புகுந்தவர்தான் திருக்குவளை தீய சக்தியான கருணாநிதி.\nகுலுங்கி குலுங்கி சிரித்த ஜெ.,: * விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ஜெ., வழிநெடுக தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மாலை 4.18 மணிக்கு மேடை ஏறினார்.\n* \"மைக்' முன்பு பேச ஆரம்பித்த கட்சி அமைப்பு செயலாளர் கருப்பசாமி, \"மைக்\" கீழாக சென்று \"அம்மாவுக்கு வணக்கம்' என்று கும்பிட, ஜெ., சிரித்தார். பின், தொடர்ந்து பேசிய\nகருப்பசாமி, கருணாநிதியை கிண்டல் செய்து \"எத்தனை பெ���ிய மனிதருக்கு\" என்ற பாடலை பாட, ஜெ., குலுங்கி குலுங்கி சிரித்தார்.\n* மதுரையின் பல இடங்களில் கேபிள் \"டிவி' இணைப்பு துண்டிக்கப்பட்டதால், \"டிவி'யில் நேரடி ஒளிபரப்பை காணமுடியவில்லை என புகார் எழுந்தது. சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி மின்வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் ,\"\" மதுரையில் தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை அமலில் உள்ளது. இதை ஆறு பிரிவாக பிரித்து அமல்படுத்துகிறோம். நேற்று கூடுதலாக மின்தடை செய்யவில்லை. அவ்வாறு கூறுவது தவறு,'' என்றார்.\n* மதுரை ஒலி,ஒளி அமைப்பு பிரபலமானது. ஆனால் முதன்முறையாக சேலம் மகுடஞ்சாவடியில் இருந்து ஒலி,ஒளி அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். தடை செயப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டன.\n*ஜெ., பேசிக்கொண்டிருக்கும்போதே, வெளியூர் தொண்டர்கள் தங்கள் ஊர்களுக்கு சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.\n*இதற்கிடையே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் பேச்சை கவனித்தனர்.\n* 12 ரூபா தண்ணீர் பாட்டில், 30 ரூபாக்கு விற்கப்பட்டது.\n* ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கண்டன கோஷங்கள் எழுப்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெ கோஷங்கள் எதையும் எழுப்பாமல் பேச்சுடன் கூட்டத்தை முடித்துக் கொண்டார்.\n*கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறினாலும், வெகு ஜாக்கிரதையாக \"தகவல்கள் தெரிவிக்கின்றன' என கூறினார்.\n* பேச்சின் இடையே இருமல் ஏற்பட்டது. பேச்சில் ஒன்பது முறை எம்.ஜி.ஆர்.,பெயரை உச்சரித்தார். எம்.ஜி.ஆர்., பாடல் உட்பட ஆறு பாடல்களை பாடினார். இரண்டு கதைகள் மூலம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தது பற்றியும், கூட்டணி குறித்தும் விளக்கினார்.\nஜெ., பாதுகாப்பில் 3000 போலீசார்: நேற்று தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், டி.ஐ.ஜி.,க்கள் சந்தீப் மித்தல்(மதுரை), சைலேஷ் குமார் யாதவ் (திண்டுக்கல்), அமல்ராஜ் (ராமநாதபுரம்), எஸ்.பி.,க்கள் மனோகரன் (மதுரை), தினகரன்(திண்டுக்கல்), பாலகிருஷ்ணன்(தேனி), பிரதீப்குமார் (ராமநாதபுரம்), பிரபாகரன் (விருதுநகர்), ஆஸ்ரக் கார்க் (நெல்லை), ராஜேந்திரன்(கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில், 20 டி.எஸ்.பி.,க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 250 எஸ்.ஐ.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 20 வெடிகுண்டு தடுப்பு பிரிவு குழுக்களும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டன. நகரில் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை கமிஷனர்கள் ராஜேந்திரன், சின்னசாமி மற்றும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஜெ., ஆர்ப்பாட்டம்: ரிங் ரோடு ஸ்தம்பித்தது* சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்ட ஜெ., மதுரைக்கு 1.40 மணிக்கு வந்தார்.\n* ஜெ.,வை வரவேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து இரு பட்டர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து மூன்று பட்டர்கள், சிறப்பு பூஜைகள் செத பிரசாதங்களுடன் வந்தனர்.\n* மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு வரை மாநில மாணவரணி செயலாளர் நயினார் நாகேந்திரன், கோவை புறநகர் மாணவரணி செயலாளர் சந்திரசேகர் தலைமையில் கட்சி தொண்டர்கள் சீருடை அணிந்து பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.\n*அ.தி.மு.க., தொண்டர்கள் பெரும்பாலானோர் வேன், லாரி \"டாப்'களில் ஆபத்தான வகையில் உட்கார்ந்து பயணித்தனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை.\n* மதியம் 12.45 மணிக்கு கட்சி நிர்வாகிகள் கார்கள், விமான நிலையம் ரோட்டில் அனுமதிக்கப்படாததால், ரிங் ரோடு மற்றும் மண்டேலா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n* இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெ., வரும் நேரத்தில் அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை நிர்வாகிகள் சமரசம் செதனர்.\n* கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், பா.பி., கட்சியினர் கொடிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\n* மேடை அருகே புதிய தமிழகம் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த பெரிய கொடிகளை அசைத்தனர். அதை பார்த்த அவைத் தலைவர் மதுசூதனன், \"தொண்டர்களுக்கு மறைக்கும் வகையில் இருப்பதால் ஓரமாக சென்று அசைக்கவும்' என அந்த கட்சி தொண்டர்களை கேட்டு கொண்டார்.\n* மேடை அருகே பிரம்மாண்டமான கட்-அவுட்களில் மீது ஏறியிருந்த தொண்டர்களை இறங்கி வருமாறு, தொடர்ந்து \"மைக்'கில் மதுசூதனன், பாலகங்கா எம்.பி., கேட்டு கொண்டனர்.\n*மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இரு தொண்டர்கள், தங்கத்தால் அலகு குத்தி வந்தனர்.\n*ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்காக 20 ஏக்கர் பரப்பளவில் தயார் செயப்பட்ட ��டத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை மகிழ்விக்க குத்தாட்டம், இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை ஆவடி முன்னாள் கவுன்சிலர் பானுமதி மேடை அருகே குத்தாட்டம் போட்டார்.\n* கடும்வெயிலை தாங்க முடியாமல் தொண்டர்கள் பலர் நிழல் தேடி அலைந்தனர். மூன்று கி.மீ., தூரத்திற்கு நெரிசல் இருந்ததால், ஆர்ப்பாட்டத்திற்கு பலர் ரிங் ரோடு வழியாக வரமுடியவில்லை.\n* போலீசை நம்பாமல் ரிங் ரோடு முதல் ஆர்ப்பாட்ட மேடை வரை சீருடை அணிந்த தொண்டரணியினர் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.\n* மைக்செட் வசதிகள் போதுமானதாக இல்லாததால், சிவகங்கை ரோடு சந்திப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், \"மேடை அருகே என்ன நடக்கிறது' என்று தெரியாமல் தவித்தனர்.\n* இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ரிங் ரோடு முழுவதும் ஆக்கிரமித்திருந்தன.\n* ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய முடியாமல் தவித்தனர்.\n* கூட்டம் அதிகமானதால், சிந்தாமணி ரிங் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதில் வந்த தொண்டர்கள் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம், \"எவ்வளவு கி.மீ., நடந்து செல்ல வேண்டும்' என்று கேட்டதற்கு, \"ஏழு கி.மீ., நடக்க வேண்டும்' என்று கூறினர். \"அவ்வளவு தூரம் எங்களால் நடக்க முடியாது என சோர்ந்து அங்கேயே நின்றனர்.\nஇந்த செய்தியும் படமும்தினமலரில் இருந்து சுட்டது.\nடீவியில பார்த்த மாதிரியே இருந்துச்சி... நைஸ்...\nடீவியில பார்த்த மாதிரியே இருந்துச்சி... நைஸ்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nடீவியில பார்த்த மாதிரியே இருந்துச்சி... நைஸ்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ்,உன் லொள்ளுக்கு ஒரு எல்லையே இல்லையா\nஓ... அரசியல் பதிவெல்லாம் கூட எழுதுவீர்களோ...\nபிரபாகரா,ரொம்ப நக்கல் பண்ணாதீங்க,அப்புறம் அழுதுடுவேன்,அவ் அவ் அவ்\nஒன்னு கூட மிஸ் பண்ணாம எழுதி இருக்கீங்க nice\nகார்த்தி எப்படி எந்த ஃபிகரையு���் மிஸ் பண்ணாம சைட் அடிக்கறாப்பிலயோ அது மாதிரி\nநீங்க என்னதான் சொல்ல வர்றீங்கன்னு சரியா சொல்லலையே அண்ணே,\nஇந்த நியூஸ் ஏற்க்கனவே படிச்ச நியூஸ்தானே\nடிஸ்கி : அப்போ அடுத்த ஆட்சி அம்மா ஆட்சிதான் போல, யப்பா......மதுரை அண்ணனுக்கே ஆப்பு ரெடிடோய், நான் எஸ்கேப்.........\nநீங்க என்னதான் சொல்ல வர்றீங்கன்னு சரியா சொல்லலையே அண்ணே,\nஇந்த நியூஸ் ஏற்க்கனவே படிச்ச நியூஸ்தானே\nடிஸ்கி : அப்போ அடுத்த ஆட்சி அம்மா ஆட்சிதான் போல, யப்பா......மதுரை அண்ணனுக்கே ஆப்பு ரெடிடோய், நான் எஸ்கேப்.......\nஜஸ்ட் பாஸ் த நியூஸ் அவ்வளவுதான்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடை��்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2018/08/blog-post_1.html", "date_download": "2019-01-21T00:59:02Z", "digest": "sha1:K66QECCVXV3MCUGCPJ6KFQG6G7MZMYZO", "length": 35740, "nlines": 400, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 1 ஆகஸ்ட், 2018\nகம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.\nகம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாஹித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.\nகாரைக்குடி மலர் ஹோட்டலின் செண்பக அரங்கில் கடந்த 28. 7. 2018 ஞாயிறு மாலை கம்பன் அடிப்பொடியின் 37 ஆவது புகழ்த்திருநாள் நடைபெற்றது. கம்பன் கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காரைக்குடியைச் சேர்ந்த இரு சாஹித்ய அகாதமி விருதாளர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nபால சாஹித்ய அகாதமி விருதை முனைவர் கிருங்கை சேதுபதி அவர்களும், யுவ புரஸ்கார் விருதை டாக்டர் சுனில்கிருஷ்ணன் அவர்களும் பெற்றதற்காக நடத்தப்பட்ட இவ்விழாவில் முத்து பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.\nஅரு வே மாணிக்கவேலு தலைமையுரை நல்க, கிருங்கை சேதுபதி அவர்கள் சிறப்புரை ஆற்ற, சேதுபதி அவர்களின் நூல்பற்றி அழகப்பா பல்கலையின் தமிழ்த்துறை உயராய்வு மையத்தலைவர் முனைவர் செந்தமிழ்ப்பாவை அவர்களும், சுனில் கிருஷ்ணனின் நூல் பற்றி முனைவர் மா சிதம்பரம் அவர்களும் விரிவுரை ஆற்றினார்கள்.\nசேதுபதி சாரின் சிறப்புரையைத்தான் தவற விட்டுவிட்டோம். செந்தமிழ்ப் பாவை அவர்கள் சேதுபதியின் குழந்தைகளுக்கான கவிதைகளை சிறப்பித்துக் கூறினார். அதில் மேகம் நீரைக் குடித்து மழையாய்ப் பொழிவது இயற்கையின் சுழற்சியைக் கூறுவது போல, குழந்தையின் புத்திசாலித்தனமான உரையாடல்களை அவர் கவிதையாக்கி இருக்கும் விதம் பற்றி சிலாகித்தார். மேலும் குழந்தை கூறும் உறுதி மொழிகள் ஆச்சர்யப்படுத்தின.\nசிதம்பரம் அவர்கள் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை பற்றியும், கூண்டு கதை பற்றியும், பேசும் பூனை பற்றியும் கூறியவை சிந்திக்கத்தக்கன.\nசுனில் கிருஷ்ணன் ஏற்புரை நல்கினார். அதில் மரபான படிமங்கள், தொன்மங்கள் பற்றியும் நவீன கதைகள் எப்படி அவற்றோடு கை கோர்த்தன என்றும் விளக்கினார். நீலகண்டத்தை எதார்த்தத்தோடு அழகாக உவமித்தார். மதங்க நர்த்தனம் ,பிணைந்த நாகங்கள், ஆகியவை கொண்டு காலம் காமம் ஆகிவற்றை ஒரே படிமத்தில் கொண்டுவந்த அந்தக் கலைஞனைப் பாரட்டினார்.\nநவீன இலக்கியம் மரபிலக்கிய மேடையில் பாராட்டப்படுவது இதுவே முதல் முறை அதுவும் இங்கேயே இப்போது நடந்ததே முதல் முறை, இது எவ்வளவு விஷயங்களைக் கடந்த கடினமான விஷயம் என்றும், ஒரு நல்ல முன்னெடுப்பு என்று பாராட்டினார். பல நவீன எழுத்தாளர்கள் கம்பன் பற்றி பேசி இருப்பது பற்றியும் ( ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ) குறிப்பிட்டார்.\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் அறிமுகமான சுனில் கிருஷ்ணன் மரப்பாச்சி இலக்கிய வட்டம் என்றொரு அமைப்பை நடத்துகிறார். அது மாதந்தோறும் காவேரி மருத்துவமனையில் கடைசி ஞாயிறு அன்று கூடுகை நடத்துகிறது. அதில் முன்னணி மருத்துவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், பங்கெடுக்கிறார்கள்.\nஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் நவீன கதைகள், நவீனக் கதைகளின் கருப்பொருள்கள் விவாதப் பொருளாகின்றன. அதில் என்னையும் இணைத்திருக்கிறார். ஒரு மீட்டிங்குக்குத்தான் இதுவரை சென்றிருக்கிறேன். மிச்சம் எல்லாம் வாட்ஸப்பிலேயே பதிந்து விடுகிறேன்.\nஅக்குழுவில் இடம் பெற்றிருக்கும் நண்பர் நாராயணன் அவர்களும் நானும் நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பாராட்டச் சென்றிருந்தோம். பொன்னாடையைக் கையில் கொடுத்துப் பாராட்டி விட்டு அவரது நூலை வாங்கி வந்தேன். படித்துவிட்டு பகிர்கிறேன். வாழ்த்துக்கள் சுனில் & சேதுபதி சார். வாழ்த்துக்கள் கம்பன் கழகத்தாருக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:49\nலேபிள்கள்: கம்பன் கழகம் , சாகித்ய அகாடமி விருது , சுனில் கிருஷ்ணன் , சேதுபதி , SAHITHYA ACADEMY AWARD\nநிகழ்ச்சி் குறித்த பதிவும் படங்களும் அருமை தேனம்மை.கம்பன் கழகத்துக்கு நன்றிகள்.தேனுக்கு பாராட்டுகள்\n1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 10:51\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 11:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத���தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஇரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.\nபள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொது...\nகார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.\nஸ்யமந்தகமணி படுத்திய பாடு. தினமலர். சிறுவர்மலர் - ...\nஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.\nவிளையாட்டு வினையாகும். தினமலர். சிறுவர்மலர் - 31.\nகாதல் வனம் :- பாகம் .19. கறையான்கள்.\nஷார்ஜா - அரேபிய கலாச்சார நினைவுச் சின்னமும் வனவாழ்...\nதுபாய் மாலில் இசை நடன நீரூற்று.\nஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்...\nசிறப்பானதைக் கொடுத்த சபரி. தினமலர். சிறுவர்மலர் - ...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினம...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nகாரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்...\nதமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூலில் என்னைப் பற்றியும...\nதென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.\nஈரோடு புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிற...\nநமது மண்வாசம் நான்காம் ஆண்டுவிழாவில் பெண்மொழி வெளி...\nகுரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.\nகம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாள...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தே���ம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.casinobakeryfoods.com/", "date_download": "2019-01-21T01:50:52Z", "digest": "sha1:SBZMKHG5KBOLRV6OPSCOAT7TNJZBL73C", "length": 1555, "nlines": 13, "source_domain": "www.casinobakeryfoods.com", "title": "Casino Bakery", "raw_content": "\nதங்களை கேசினோ அடுமனை, இனிப்பக இணைய தளத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\n29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த பொன்னான தருணத்தில் எங்களின் இணையத்தின் வழியில் உங்களுக்கு மேலும் பணி செய்யும் வண்ணம் வடிவமைத்து உங்களுடன��� கைகோர்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.\nநாங்கள் இந்த நிலையை அடைய இத்தனை ஆண்டுகள் எங்களுடன் பயணித்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எங்களின் நன்றியை உரித்தாக்குகிறோம்.\nகாப்புரிமை 2018 - கேசினோ அடுமனை * இனிப்பகம் :: சிதம்பரம், தமிழ்நாடு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mnpea.gov.lk/web/index.php/ta/featured-articles/135-sri-lanka-recorded-5-5-percent-economic-growth-for-the-first-quarter-of-2016.html", "date_download": "2019-01-21T01:45:40Z", "digest": "sha1:JVAHSNDBS5KWN7IXTT4TSTAPREWSKWQI", "length": 6758, "nlines": 75, "source_domain": "www.mnpea.gov.lk", "title": "2016 முதற் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 % ஆகும்", "raw_content": "\n2016 முதற் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 % ஆகும்\n2016 முதற் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 % ஆகும்\nஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதற் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5% ஆகக் காணப்படுகின்றது. தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தின் தகவல்களுக்கமைய 2015 ஆம் ஆண்டின் முதல் முதற் காலாண்டின் பொருளாதார வளர்ச்சியாக இருந்த 4.4% பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அது சாதகமான பொருளாதார ரீதியிலான முன்னெடுப்பாகும். 2016 ஆம் அண்டின் முதற் காலாண்டில் கைத்தொழில் துறை 8.3 % இனாலும் சேவைகள் துறை 4.9% இனாலும் விவசாயத் துறை 1.9 % இனாலும் வளர்ச்சியடைந்துள்ளது.\nகைத்தொழில் துறை மீது கவனம் செலுத்தும்போது முதற் காலாண்டினுள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பு 31.6% வரையான சிறப்பான வளர்ச்சியைக் காட்டுகின்றது. நிர்மாணத் துறை 12.0% இனாலும் , மின்சார உற்பத்தித் தறை 10.1% இனாலும் , இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தித் துறை 7.05% இனாலும் , உணவுப் பொருட்கள், பானங்கள் மற்றும் புகையிலை உற்பத்தித் தறை 1.2% இனாலும் , ஆடை உற்பத்தித் துறை 1.9% இனாலும் வளர்ச்சியடைந்துள்ளது. சேவைகள் துறையைக் கவனத்திற்கொள்ளும்போது நிதி மற்றும் நிதி இடைநிலை சேவைகள் 15.9% , மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் 5.7% மற்றும் கல்விச் சேவைகள் 6.7% வளர்ச்சியைக் காட்டுகின்றது.\nவிவசாயத் துறையில் மரக்கறிச் செய்கை 16.3% இனாலும், தெங்குப் பயிர்ச் செய்கை 10.0% இனாலும் பழப் பயிர்ச் செய்கை 5.1% இனாலும் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தின் பகுப்பாய்வின்போது தெளிவாகின்றது.\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2019 தேசிய கொள்கைகள், பொருள��தார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு.\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Procons Infotech.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48825-madras-high-court-on-law-degree-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-21T01:23:18Z", "digest": "sha1:YX6SEBTNPQTPMQOXZYB46MFCQLU4MCWA", "length": 10204, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு | madras high court on law degree case", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n10, +2 தனித்தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றிருந்தால் சட்டக்கல்லூரியில் சேரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nஅவ்வாறு சட்டம் படித்தவர்களை பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராகுல், வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\n‘அ���சியலமைப்பு சட்டப்படி சட்டம் பயில 10, +2, +3 என்ற வரிசையில் தான் படிப்பு அமைய வேண்டும். அதாவது சட்டம் படிக்க விரும்புபவர்கள் 10, +2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வியில் படித்த தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்க முடியாது’ என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் 700 மாணவர்கள் பயன் அடைவர்கள் என்று கூறப்படுகிறது.\nசர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர்..\nஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு - மத்திய அரசு அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nநளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nசிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து\nநீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\nபோராட்டத்தை வேடிக்கை பார்த்ததற்கு மூன்று ஆண்டு சிறையா - நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி வாதம்\n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: தமிழக அரசு முறையீடு\n‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்\nRelated Tags : தனித்தேர்வர்கள் , சட்டக்கல்லூரி , சென்னை உயர்நீதிமன்றம் , Madras high court , Law degree case\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர்..\nஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு - மத்திய அரசு அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2018/11/blog-post_19.html", "date_download": "2019-01-21T01:07:23Z", "digest": "sha1:3KXLN4ZJ7OHVTTA3Q45WEJ7CDHC5HGBS", "length": 7632, "nlines": 88, "source_domain": "www.thambiluvil.info", "title": "மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்! - அமரர். சீதாராம் ஜெயரூபன் - Thambiluvil.info", "raw_content": "\nமரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும் - அமரர். சீதாராம் ஜெயரூபன்\nமரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும் அமரர். சீதாராம் ஜெயரூபன். (பிரதேச செயலாளர் – கல்முனை தமிழ் பிரதேச செயலகம்) மட்டக்களப்பு ம...\nமரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தில் பிறந்து, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக பதவி வகித்த ஓர் ஆளுமை மிக்க தமிழ் மகனும், இலங்கை நிருவாக சேவை (SLAS) அதிகாரியுமான திருவாளர். சீதாராம் ஜெயரூபன் அவர்களின் திடீர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளோம்.\nஅமரத்துவமடைந்த எமது அன்பிற்குரிய பிரதேச செயலாளர் திருவாளர். சீதாராம் ஜெயரூபன் அவர்களின் பிரிவால் கலங்கி நிற்கும் அவரது குடும்பத்தார் மற்றும் துயரத்தில் தம்பிலுவில் மக்கள் சார்பாக நாங்களும் பங்கெடுத்துக் கொள்வதுடன், இறையடி சேர்ந்த அமரர். சீதாராம் ஜெயரூபன் அவர்களது நல் ஆத்மா கடவுளின் திருப்பாதங்களின் கீழ் நித்தியமாக இளைப்பாறவும், சாந்தி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.\nஅன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமத���.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-elevated-president-dmk-328422.html", "date_download": "2019-01-21T01:04:33Z", "digest": "sha1:DU6CAVRUCZNNVDEYWPPRGI4VQOYSYJNV", "length": 16966, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று முதல் மு.க.ஸ்டாலின் தலைவர்.. திமுகவில் இதுவரை கடந்து வந்த பாதை! | MK Stalin elevated to President of DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇன்று முதல் மு.க.ஸ்டாலின் தலைவர்.. திமுகவில் இதுவரை கடந்து வந்த பாதை\nசென்னை: திமுக தொண்டராக இருந்து வந்த மு.க.ஸ்டாலின் தனது 65வது வயதில் கட்சியின் தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.\nதிமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அதற்கான வேட்புமனுவை கடந்த ஞாயிற்றுக்கிழம�� அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று பொதுக்குழுவில் வழங்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு 2வது மகனாகப் பிறந்தார்.\n1967ல் முதல் முறையாக திமுகவில் சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது, திமுகவிற்கு பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திமுக இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கினார்.\nஅதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் உறுப்பினர் ஆனார். 1975-இல் எமர்ஜென்சி காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பாக இருந்தது.\nபின்னர் 1975-இல் துர்காவை மணந்தார். 1977ல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார்.\n1978ல் முதல் திரைப்படத்தை தயாரித்தார் , சில காட்சிகளில் நடித்தார். 1984ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.\nஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றியும் தோல்வியும்\n1988ல் ஒரே ரத்தம் படத்தில் நடித்தார். 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.\n1996ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். 1996 சென்னையின் 37வது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002-ஆம் ஆண்டு வரை நீடித்தார். சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது.\n2001ல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார்.\n2008ல் திமுகவில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009ல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011ல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016ல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.\n2016ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து திமுகவுக்கு தலைவர் பதவிக்கு 28-ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk ஸ்டாலின் மு க ஸ்டாலின் திமுக தலைவர் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/2008-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A-3.39183/", "date_download": "2019-01-21T02:11:15Z", "digest": "sha1:HYFNCXBFEKU5NWKDFPGBKSXU2P6ICMRX", "length": 15871, "nlines": 150, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி ச\u0003 - Tamil Brahmins Community", "raw_content": "\n2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி ச\n2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி ச\n2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி சுஜாதா எழுதிய கட்டுரை\nவைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது\nஅதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி.\nஅப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.\nஅவர்களுக்கெல்லாம் திருமங்கை யாழ்வாரின் இந்தப் பாசுரத்தை பரிந்துரைப்பேன்.\nஎன் தந்தை, 'இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார்.\nஇறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.\nதிருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.\nஅதிகம் வைணவத் தலங்களுக்குச் செ��்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார்\n. அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.\n''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்\nநிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்\nவலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற\nநலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்\nநாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.\nநாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.\nஅந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.\n2008 கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி சுஜாதா எழுதிய கட்டுரை\nவைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது\nஅதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி.\nஅப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.\nஅவர்களுக்கெல்லாம் திருமங்கை யாழ்வாரின் இந்தப் பாசுரத்தை பரிந்துரைப்பேன்.\nஎன் தந்தை, 'இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார்.\nஇறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.\nதிருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.\nஅதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார்\n. அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.\n''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்\nநிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்\nவலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற\nநலம் தரும் சொல்லை நான் கண்டு��ொண்டேன்\nநாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.\nநாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.\nஅந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.\nதிருமங்கை ஆழ்வார் இங்கு திருமந்திரத்தின் பெருமையை கூறுகிறார். நாராயணா எனும் நாமம் திருமந்திரம் ஆகும்.\nகுலம் தரும், செல்வம் தரும், அடியார் படுதுயர் எல்லாமும் நிலம் தரம் செய்துவிடும், நீள் விசும்பு அருளும், அருளுடன் மோக்ஷத்தை அளித்திடும், இன்னும் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்திடும் அப்படிப்பட்ட நலம் தரும் சொல் நாராயணா எனும் திருமந்திரம் ஆகும். இதில் \"பெற்ற தாயினும் ஆயின செய்யும்\" என்ற வாக்கியத்துக்கு உரை எழுதப்புகுந்த வ்யாக்யாதா மிக அழகாக ஒரு பொருளையும் கூறுகிறார்.\n\"காயத்ரீ சந்தஸாம் மாதா\" என்பது ஒரு கூற்று. அதாவது சந்தஸுகளுக்கு (கவிதையில் ஒரு அம்சம் எனக்கொள்ளலாம்) காயத்ரி என்ற சந்தஸு தான் அடிப்படை ஆதாரம். மாதா என்று கொள்ளலாம். காயத்ரிக்குப்பின் தான் அதனை அடிப்படையாகக்கொண்டு தான் மற்றைய சந்தஸுகளெல்லாம் உருவாயின. எனவே காயத்ரியை சந்தஸாம் மாதா என்று கூறுவது வழக்கம். இங்கு திருமந்திரம் என்று ஒரு மந்திரத்தைப்பற்றிக் கூற வந்ததால் சந்தஸுகளுக்கெல்லாம் மாதாவான காயத்ரி மந்திரம் ஜபித்தவர்களுக்கு செய்யும் நலனை விட அதிகமாகவே திருமந்திரம் நன்மை செய்யும் என்ற பொருளில் இங்கு \"பெற்ற தாயினும் ஆயின செய்யும்\" என்று ஆழ்வார் அருளிச்செய்தார் என்று பெரியோர்/வ்யாக்யாதாக்கள் கூறுவர். இந்த சுவைமிக்க interpretation இயற்கையான இந்தக்கவிதையின் பொருள் வளத்துக்கு இன்னும் மெருகு ஊட்டுவதாக இருக்கிறது.\nஇது காரணம் தான் வைணவர்கள் தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போது உபஸ்தானத்துக்குப்பின் கடைசியாக திருமந்திரத்தை காயத்ரி யை ஜபித்ததைவிட அதிக எண்ணிக்கையாக ஜபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.\nஇது காரணம் தான் வைணவர்கள் தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போது உபஸ்தானத்துக்குப்பின் கடைசியாக திருமந்திரத்தை காயத்ரி யை ஜபித்ததைவிட அதிக எண்ணிக்கையாக ஜபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/6578", "date_download": "2019-01-21T02:22:45Z", "digest": "sha1:LLU36WOIEGOJMODINO2WTVFPUOM7MTOZ", "length": 11998, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "உதிரி பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive உதிரி பக்கோடா 1/5Give உதிரி பக்கோடா 2/5Give உதிரி பக்கோடா 3/5Give உதிரி பக்கோடா 4/5Give உதிரி பக்கோடா 5/5\nகடலை மாவு - 150 கிராம்\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nபூண்டு - 10 பல்\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - 2 மேசைக்கரண்டி\nசோடா உப்பு - சிறிது\nஎண்ணெய் - பொரிக்க (கடலை எண்ணெய் அல்லது கோல்ட்வின்னர்)\nமுந்திரி பருப்பு - 10\nமுதலில் கடலைமாவில் உப்பு, சோடா உப்பு சேர்த்து வைக்கவும்.பின் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி போடவும்.\nபின் அம்மியில் வத்தல், நச்சீரகம், தோல் நீக்காத பூண்டு, தோல் நீக்காத மீதி உள்ள 4 அல்லது 5 வெங்காயம், கருவேப்பிலை இவற்றைவைத்து லேசாக தட்டவும்.\nஇந்த மசாலாவை கடலை மாவில் பொட்டு , நறுக்கிய முந்திரி பருப்பையும் சேர்த்து நெய்யை சூடாக்கி ஊற்றி பிரட்டவும்.\nபின் சிறிது தண்ணீர் தெளித்து லேசாக உதிர்த்துக்கொள்ளவும்.\nபின் இந்த உதிர்த்த மாவை எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுக்கவும் சுவையான உதிரி பக்கோடா தயார்.\nதேங்காய் ரொட்டி - 2\nசாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )\nஅடை தோசை - 3\nநான் பக்கோடா செய்வேன். இந்த மாதிரி உதிரியாக வந்ததில்லை. இந்த தடவை அருசுவை பார்த்து பக்கோடா செய்யலாம் என்று உங்க உதிரி பக்கோடா செய்தேன். உண்மயிலே ரொமப நன்றாக இருந்தது.\nஎப்படி இருக்கிறீர்கள் வீட்டில் குழந்தைகள் நலமா. எனது குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்க்கு நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Kawasaki-ZX-10RR-Launched-With-Price-Of-Rs-21.90-Lakh-892.html", "date_download": "2019-01-21T01:49:08Z", "digest": "sha1:IDEBNW2MUKCRWLWPIL43P25KPRMQJ2WB", "length": 5516, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ. 21.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது கவாஸாகி ZX-10RR -| Mowval Tamil Auto News", "raw_content": "\nரூ. 21.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது கவாஸாகி ZX-10RR\nகவாஸாகி நிறுவனம் ZX-10RR லிமிடெட் எடிசன் மாடலை ரூ. 21.9 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது கவாஸாகி ZX-10R மாடலில் ரெஸ் ஸ்பெக் வேரியன்ட் ஆகும். மேலும் இந்த மாடல் உலகம் முழுவதும் வெறும் 500 எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்படும்.\nஇந்த மாடலில் செயல்திறன், வடிவமைப்பு, ஏரோ டைனமிக் என அனைத்திலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஏராளமான தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ZX-10R மாடலில் 998cc இன்லைன் போர் சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அனால் இந்த என்ஜின் 210 Bhp திறனையும் 113 Nm இழுவைத்திறனையும் வழங்கும்.\nஇந்த மாடலில் பிபின்புற இருக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மேட் பிளாக் என்ற ஒரே கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2015/12/blog-post_16.html", "date_download": "2019-01-21T01:36:16Z", "digest": "sha1:LSYFTS7IGF42HAWYRNXDURY5GHG4N4ZA", "length": 27382, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ராஜபச்சவின் கிச்சின் கபினட்டில் முக்கிய அமைச்சரான மின்னல் ரங்காவின் புதிய புரளி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nராஜபச்சவின் கிச்சின் கபினட்டில் முக்கிய அமைச்சரான மின்னல் ரங்காவின் புதிய புரளி.\nமஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் கை கட்டி, வாய் பொத்தி நின்றார்களே ஒழிய தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுத்து இருக்கவில்லை என்று சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா.\nகுறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மஹிந்தவின் தமிழ் அமைச்சர்கள் உருப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை என்று இவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார்.\nஆனால் மற்றவர்களை விமர்சனம் செய்கின்றமைக்கு முன்பாக ஸ்ரீரங்கா சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.\nஏனென்றால் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவர் ரங்கா. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிக நெருக்கமானவராக காணப்பட்டார்.\nஇதனால்தான் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இருந்த காலத்தை விட ஸ்ரீரங்கா அலரி மாளிகையில் இருந்த காலம் மிக அதிகம் என்று சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நக்கல் அடிக்கின்றமை வழக்கமாக இருந்தது.\nஸ்ரீரங்காவின் திருமணத்துக்கு சாட்சிக் கையொப்பம் இட்டவர் யார் தெரியுமா சாட்சாத் மஹிந்த ராஜபக்ஸதான். அப்போது இடம்பெற்ற ஒரு சம்பவம் மிகவும் சுவாரஷியம் ஆனது. மஹிந்த ராஜபக்ஸ மறிக்க மறிக்க திருமண ஒப்பந்த பிரகடனத்தை சிங்களத்தில் வாசித்து முடித்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் ரங்கா.\nமஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டு இருந்த 500 சொகுசு வாகனங்களில் 03 வாகனங்கள் அலரி மாளிகையால் ரங்கா எம். பிக்கு வழங்கப்பட்டு இருந்தன. இப்புள்ளிவிபரத்தை ஜே. வி. பி எம். பிகள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். கான்செட்டிலும் இது பதிவானது.\nமஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணங்கள் பலவற்றின் போது ஸ்ரீரங்காவும், நாமல் ராஜபக்ஸவும் உடன் சென்றும் உள்ளனர்.\nமஹிந்த ராஜபக்ஸவுக்கு மாத்திரம் அன்றி நாமல் ராஜபக்ஸவுக்கும், ராஜபக்ஸ குடும்பத்துக்கும் மிக வேண்டியவராக இவர் காணப்பட்டார். இதனால்தான் ரிசாத் பதியுதீன் மின்னல் ரங்காவின் கன்னத்தில் பளார் விட பதிலுக்கு ரிசாத் மீது தாக்குதல் நடத்தினார் நாமல். நாமலின் நாளைய இளைஞர் அமைப்பிலும் ரங்கா முக்கிய பிரமுகர்.\nமஹிந்த ராஜபக்ஸவின் வீட்டுப் பிள்ளையாக ரங்கா விளங்கினார். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இரு அமைச்சரவை காணப்படும். ஒன்று வெளிப்படையாக தெரிகின்ற அமைச்சரவை. மற்றையது கிச்சின் கபினெட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் கிச்சின் அமைச்சரவையில்தான் எடுக்கப்படுவது வழக்கம்.\nமஹிந்த ராஜபக்ஸவின் கிச்சின் அமைச்சரவையில் ரங்கா ஒரு முக்கிய அமைச்சராக இருந்தார். கிச்சின் அமைச்சராக இருந்துதான் ஏராளம் சலுகைகளை பெற்றுக் கொண்டார்.\nமஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த தமிழ் அமைச்சர்கள் செய்யத் தவறிய விடயங்களை கிச்சின் அமைச்சர் ரங்கா நிச்சயம் செய்து கொடுத்து இருக்கலாமே அப்போது பேசாமடந்தையாக இருந்து விட்டு இப்போது இவர் மற்றவர்களை பேசித் திரிவது எவ்வகையில் நியாயம் என்று அரசியல் அவதானிகள் வினவுகின்றார்கள்.\nரங்கா கடந்த சுமார் 20 வருடங்களாக சக்தியின் மின்னலில் மின்னி வருகின்றார். ஆனால் இன்றுவரை தமிழ் ஒழுங்காக பேசத்தெரியாது. அஃறிணை உயர்திணை வரவே வராது. இவன் தமிழை கொல்கின்றான் என பலர் கிளிமகாராஜாவிற்கு முறையிட்டிருக்கின்றனர். அனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. அதற்கு காரணம் என்வென்பது வெளிப்படையான ரகசியம்.\nஇந்த வெளிப்படையான இரகசியத்தினாலேயே கிளிமகாராஜாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது அரசியல் வட்டத்திற்கு பரகசியம் என்றாலும் மக்களுக்கு தெரியாது.\nஐக்கிய தேசியக் கட்சியில் நுவரேலிய மாவட்த்தில் ரங்க���விற்கு சீட் கொடுக்குமாறு ரணிலை கேட்டார் கிளி மகாராஜா. ரணிலும் சீட்டை கொடுத்தார். அத்துடன் நின்றுவிடவில்லை கிளி. ரங்காவின் அம்மாவிற்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கசொல்லியும் கேட்டாராம். கெட் லொஸ்ட் என்றாரம் ரணில். இப்போது விளங்குகின்றதா ஏன் ரங்காவை கிளியின் கொறசொட் என்று சிங்களத்தில் பாராளுமன்றில் கிண்டலடிப்பார்கள் என்று.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு ம��த்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:34:25Z", "digest": "sha1:OYHREYPLUUWWYSOHE5VEJDXYV6LNLRZX", "length": 5673, "nlines": 74, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nWQ:SV (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல் (← இணைப்புக்கள் | தொகு)\nWQ:CP (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:கொள்கைகளும் வழிகாட்டல்களும் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/3 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உதவிகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/me-too-amala-paul-supports-leena-manimekalai-056541.html", "date_download": "2019-01-21T02:32:15Z", "digest": "sha1:XQRUNJXEPOUN644T2BOWJSIFTZO4ID3F", "length": 14428, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனர் சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால் #MeToo | Me Too: Amala Paul supports Leena Manimekalai - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇயக்குனர் சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால் #MeToo\nசுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால்- வீடியோ\nசென்னை: இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள லீனா மணிமேகலை சொல்வது எல்லாம் உண்மை என்கிறார் நடிகை அமலா பால்.\nஇயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு லீனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை அமலா பால் லீனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\n[நிஜ வாழ்க்கையில் த்ரிஷாவின் 'ராம்' யார்\nநான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்���ச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது. நான் அவர் இயக்கிய திருட்டுப் பயலே 2 படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடல் ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன்.\nஅந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாது படி அனைத்து தொழில்களிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.\nதங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மீக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.\nஆன்மீக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளி வரத் துவங்கி உள்ளது. இதே போல மற்ற துறைகளிலும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் #metoo குறித்த பதிவுகள் வெளி வர வேண்டும். அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ�� ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/chinmayi-supports-lekha-washington-056510.html", "date_download": "2019-01-21T01:15:27Z", "digest": "sha1:BTWLK2SDFP4UN7DSYLT2CPIWIASSUA7W", "length": 12343, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு ரசிகர்களை பார்த்தால் சின்மயிக்கு சிரிப்பு சிரிப்பா வருதாம்! | Chinmayi supports Lekha Washington - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசிம்பு ரசிகர்களை பார்த்தால் சின்மயிக்கு சிரிப்பு சிரிப்பா வருதாம்\nபாலியல் புகார் தெரிவித்த லேகா வாஷிங்டனுக்கு சின்மயி ஆதரவு .\nசென்னை: கெட்டவன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள லேகா வாஷிங்டனுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதமிழ் திரையுலகில் தனக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் பெயரை வெளியிடப் போவதாக கூறிய நடிகை லேகா வாஷிங்டன் கெட்டவன் மீ டூ என்று மட்டும் ட்வீட்டினார்.\nஅதை பார்த்த சிம்பு ரசிகர்கள் கடும் கோபம் கொண்டு அவரை விளாசினார்கள்.\nலேகா வாஷிங்டன் மிகவும் வெற்றிகரமான, விருது பெற்ற ப்ராடக்ட் டிசைனர். அவரின் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அற்புதமான தயாரிப்புகளை அளித்துள்ளது. அப்படி இருக்கும் போது அவர் ஒரு ஃபெயிலியர் என்று சில ஆண்கள் சொல்வதை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது என்று சின்மயி ட்வீட் செய்துள்ளார்.\nவாழ்க்���ையில் தோல்வி அடைந்த லேகா சிம்புவின் பெயரை சொல்லி பப்ளிசிட்டி தேடுகிறார் என்று எஸ்.டி.ஆர். ரசிகர்கள் அவரை விளாசினார்கள். அதை பார்த்து தான் சின்மயி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் அனைத்து பெண்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார் சின்மயி. யார் தன்னை விளாசினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் குரல் கொடுக்கும் அவருக்கு பாராட்டுகளும், திட்டும் கிடைக்கிறது.\nசும்மா கெட்டவன் என்று சொன்னால் என்ன நினைப்பது, லேகா வாஷிங்டன் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-01-21T01:57:35Z", "digest": "sha1:P5J6KJIS2SBF2S7CRUEJEGYFRDZV62UU", "length": 11639, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: சாய்பல்லவி", "raw_content": "\nமுகப்பு Cinema எந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: சாய்பல்லவி\nஎந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: சாய்பல்லவி\nமலையாளத்தில் தயாரான ‘பிரேமம்’ படத்தில் நடித்து தென் இந்திய பட உலகில் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. முதல் படத்திலேயே ‘மலர் டீச்சர்’ என்று அவரை ரசிகர்களும் கொண்டாடினார்கள். இது போல தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே பானுமதி என்ற அவரது பாத்திரம் பேசப்பட்டது. அங்கும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை ஆனார்.\nதமிழில் பிரபல நடிகர்களுடனும், பிரபல இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க சாய் ���ல்லவிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் டாக்டருக்கு படிக்கப்போவதாக சொல்லி அதை தவிர்த்து விட்டார்.\nஇப்போது தமிழில் விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் தயாராகிவிட்டார்.\nஇந்த நிலையில் சாய்பல்லவி அளித்த பேட்டியில், “நான் கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய படங்களை தவறாமல் பார்ப்பேன். எந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு பிடித்த நடிகை அனுஷ்கா” என்று தெரிவித்துள்ளார்.\nஉடல் எடை குறைத்த அனுஷ்கா – முதன் முதலில் வெளியான புகைப்படம்\nகோடிகளில் புரளும் நடிகைகள் யாரென தெரியுமா\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்���வில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:59:03Z", "digest": "sha1:SWHILRAV4ZMHZ3IUVIPDSRZZAG4PJPYW", "length": 14503, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி : அரச குடும்ப அ", "raw_content": "\nமுகப்பு News World News காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி : அரச குடும்ப அந்தஸ்தை இழப்பார்\nகாதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி : அரச குடும்ப அந்தஸ்தை இழப்பார்\nஜப்பான் இளவரசி மாகோ, அரச குடும்பத்தை சாராத ஒருவரை திருமணம் செய்வதை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும்வகையில், திருமண நிச்சயதார்த்தம் அறிவிப்பு அரசரின் ஒப்புதலுடன் முறைப்படி வெளியிடப்பட்டது.\nநீண்ட திருமண நடைமுறை தொடங்குவதை கூறும் இந்த அறிவிப்பு, இளவரசி அரச அந்தஸ்தை இழப்பார் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.\nஜப்பானின் ஏகாதிபத்திய சட்டத்தின்படி, சாதாரண குடிமகனை மணக்கும் ஒரு அரச குடும்ப பெண், அரச குடும்ப அந்தஸ்தை விட்டு விலக வேண்டும். ஆனால் ஒரு ஆண் உறுப்பினருக்கு இந்த சட்டம் பொருந்தாது.\nசெய்தியாளர் சந்திப்பில் பேசிய இளவரசி மாகோ, தனது முதல் சந்திப்பின்போது கே கொமுரோ `சூரியனைப் போல் உற்சாகமாக சிரித்ததாக` கூறினார்.\n“என் திருமணத்திற்கு பிறகு அரச குடும்ப அந்தஸ்தை இழந்துவிடுவேன் என்பதை பால்ய பருவத்தில் இருந்தே அறிந்திருந்தேன்,” என்கிறார் மாகோ.\n“அரசருக்கு உதவியாக, அரச குடும்ப உறுப்பினராக என்னால் முடிந்த அளவு கடமைகளை செய்துவந்திருக்கிறேன், அதே சமயத்தில் என் சொந்த வாழ்க்கையையும் நேசித்தேன்” என்கிறார் இளவரசி.\nதிருமண நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி உள்ளூர் ஊடகங்களில் மே மாதமே வெளியாகியிருந்தாலும், ஜப்பானின் இம்பீரியல் ஹவுஸ் ஏஜென்சியிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமையன்றுதான் வெளியானது.\nஜப்பானில் மணிமுடி சூடும் அரசரை தேர்ந்தெடுக்கும் 1947 ஆம் ஆண்டு சட்டத்தி��்படி, அரச குடும்பத்தின் ஆண் வாரிசுகள் மட்டுமே அரியணையில் ஏறமுடியும் என்பதால் இளவரசி மாகோ மகுடம் சூடும் வரிசையில் இல்லை.\nஇளவரசி மாகோவை திருமணம் செய்யவிருக்கும் மணமகன் கே கொமுரோ சட்ட நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.\nஇவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கல்வி பயின்ற போதுதான் காதல் மலர்ந்தது.\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கே கொமுரோ, “சந்திரனைப் போல” இளவரசி அமைதியாக தன்னை கவனித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.\nஅடுத்த பட்டத்து இளவரசர் ஃபுமிஹிடோவின் மூத்த மகள் இளவரசி மாகோ 25 வயதானவர். இளவரசரின் அதிகாரபூர்வ வலைதளத்தில் அவரது பெயர் இளவரசர் அகிஷினோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த திருமண நிச்சயதார்த்த அறிவிப்பு ஜூலை மாதத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜப்பானின் மேற்குப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய மழை திருமண அறிவிப்பை தள்ளிப்போகச் செய்தது. ஜப்பானின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே வின் தகவல்களின்படி, திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும்.\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_25.html", "date_download": "2019-01-21T01:56:50Z", "digest": "sha1:E57CX73LD7PSHVIJ6RJM7IMYOB5PRWQT", "length": 110795, "nlines": 572, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்", "raw_content": "\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்\nசி.பி.செந்தில்குமார் 8:44:00 AM அனுபவம், கதை, கலைமகள், புதுமைப்பித்தன் 35 comments\nஅமரர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மானசீக குருவும், குதிரை வேக பாய்ச்சல் எழுத்துக்கு சொந்தக்காரரும் ஆகிய புதுமைப்பித்தன் எழுதிய இக்குறுங்கதை இக்கால இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய ஒரு படைப்பு..\nமேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். 'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'\n'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்���ிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'\n'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'\nஇப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.\nதிடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, \"இந்தா, பிடி வரத்தை\" என்று வற்புறுத்தவில்லை.\n\"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது\" என்று தான் கேட்டார்.\n\"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே\" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.\n\"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி\" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.\nசாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.\nமேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.\nவழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.\nதலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.\n\"ரொம்பத் தாகமாக இருக்கிறது\" என்றார் கடவுள்.\n\"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை. \"வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்\" என்றார் கடவுள்.\nகந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.\n\"சரி, வாருங்கள் போவோம்\" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.\nஇருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.\nஇருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், \"சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி\" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.\n\"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்\" என்றார் கடவுள்.\n\"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்\" என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.\nமுறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். \"நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது\" என்றார்.\n\"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும் கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்\" என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.\nகோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.\n\" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. \"சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்\" என்று கேட்டார் கடவுள்.\n மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் ச��ானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.\nகடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.\n\" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.\n\"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்\" என்றார் பிள்ளை.\n\"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்\" என்று முனகிக் கொண்டார் கடவுள்.\nபையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான்.\nகடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.\n\"நம்முடைய லீலை\" என்றார் கடவுள்.\n\"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே\" என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.\n\" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.\n\"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nதெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.\nபெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.\n அதற்காக மூன்றணா பில் எதற்கு கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா\" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.\n\"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்\" என்றார் கடவுள்.\n\"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே\" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். \"தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா\" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். \"தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா பார்த்துக்கொள்ளும் சாமியாரே\n\"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது\" என்றார் கடவுள்.\nஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.\nவெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.\nகடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.\nகந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.\n\"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்\" என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.\n\"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்\" என்றார் கடவுள்.\nவலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.\n வாருங்கள் டிராமில் ஏறுவோம்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே\" என்றார் கடவுள்.\n\"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன' என்பதுதான் அவருடைய கட்சி.\n அதுதான் சிலாக்கியமானது\" என்றார் கடவுள்.\nஇரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். \"சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்\" என்றான் ரிக்ஷாக்காரன்.\nபொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.\n\"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்...\"\nகடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. \"நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்\" என்றார் அவர்.\nகந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா\n\"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா\" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"பரிச்சயம் உண்டு\" என்றார் கடவுள்.\n' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. \"உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்...\"\n பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.\n\"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்\" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.\n'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, \"யாருடைய ஜீவியம் அதற்கு ��ரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, \"யாருடைய ஜீவியம்\" என்று கேட்டார் கடவுள்.\n\"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nஇந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.\nவேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.\n மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு\" என்றான் ரிக்ஷாக்காரன்.\n\"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ\" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.\n\"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு\" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.\n'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். \"தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்\n\"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா\" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.\nகடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.\n\"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்\" என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்று சிரித்தார் கடவுள்.\n\"அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nநாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். \"பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ \" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.\n\"நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு\" என்று சிரித்தார் கடவுள்.\n\"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து\" என்றார் கடவுள்.\n அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்\n\"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ இனம் தெரியவில்லையே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.\nகந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது\n\"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி.\"\nகந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். \"எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது\" என்றார்.\n\"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nவண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.\nகடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.\n\"நல்லா இருக்கணும் சாமீ\" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.\n\"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது\" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன\n\"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்\" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.\n\"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான் தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்\" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.\nகடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.\n\"இதுதான் பூலோகம்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nஇருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.\nவீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.\nகந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.\nபுலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.\nகந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.\n\"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nகடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்��� மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.\nகந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். \"சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா\n\"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்.\"\n\"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை\" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.\n\"அப்படி உங்கள் சொத்து என்னவோ\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்\" என்றார் கடவுள்.\n\"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை\" என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.\nவீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.\n\" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்��து. அண்ணாந்து பார்த்து, \"எனக்கு என்னா கொண்டாந்தே\n\"என்னைத்தான் கொண்டாந்தேன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது\" என்று சிணுங்கியது குழந்தை.\n\"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.\nகந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.\n\"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை\" என்று சிரித்தார் கடவுள்.\n\"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்\" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.\nகடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.\nமனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.\n\" என்று கைகளை நீட்டினார் கடவுள்.\nஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.\n\"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா\nஅது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.\n\"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு\" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.\n\"கூச்சமா இருக்கு\" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.\n\"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா எனக்கும் இந்தா பாரு\" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.\n\"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களு���்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா\" என்று கேட்டார் கடவுள்.\n\"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா\nகுழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.\nஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.\n\"தாத்தா, தோத்துப் போனியே\" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.\n\" என்று கேட்டார் கடவுள்.\n\"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா\" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.\nஅந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.\n\"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா வாருங்க மாமா, சேவிக்கிறேன்\" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.\n\"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்\" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.\nகாந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.\n\"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா\" என்று ஞாபகமூட்டினார் கடவுள்.\n\"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னுதான் பார்க்கணும்\" என்றாள் காந்திமதி அம்மாள்.\n\"பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே\" என்றார் கடவுள் கிராமியமாக.\n\"பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்\" என்றாள் அம்மையார்.\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.\n\"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே\" என்றார் பிள்ளை காதோடு காதாக.\n\"இனிமேல் இல்லை\" என்றார் கடவுள்.\nகந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார���த்தார்; மூட்டை அசையவே இல்லை.\n\" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.\n\"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே\" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.\n\"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ\n\"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க\" என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.\nகந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.\n\"தூங்கத்தான்\" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.\n\"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்\" என்று ஓடிவந்தது குழந்தை.\n\"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்று கேட்டார் கடவுள்.\n\"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nகந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.\n\"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)...\" என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, \"இன்றைக்கு பத்திரிகை போகாது\" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.\nவாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.\n\"தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்\" என்று துள்ளியது குழந்தை.\n\"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற ந���னைப்போ என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ\" என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.\n\"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்\" என்று கையை நீட்டினார் பிள்ளை.\n\" என்று சிரித்தார் கடவுள்.\n\"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா\" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா அல்லது கருடப்பிச்சுதானா\" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.\n\"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா நான் என்னத்தைக் கண்டேன் உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா\" என்று வாயை மடக்கினார் கடவுள்.\n\"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nபொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, \"ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு\" என்று கடவுளை அழைத்தது.\nகுழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, \"பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு\nகுழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.\n\"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா\" என்று கேட்டது குழந்தை.\nகடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். \"அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்\" என்றார்.\n\" என்று கேட்டது குழந்தை.\n\"ஆமாம். உனக்கே உனக்கு\" என்றார் கடவுள்.\n\" என்று கவலைப்பட்டது குழந்தை.\n வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்\" என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.\n\"உட்காருங்கள், உட்காருங்கள்\" என்றார் திவான் பகதூர்.\nகந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, \"பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nதிவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு \"உம்\", \"உம்\" என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\n\"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்\" என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா\" என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.\nகடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் \"நாங்கள் ஆடாத இடம் இல்லை\" என்றாள் தேவி.\n\"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்\" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.\n\"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ\" என்று கேட்டாள் தேவி.\n\"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேல�� சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்.\"\n\" என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.\n\"இப்படி கோவிச்சுக்கப்படாது\" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.\n\"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்\" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்\" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். \"சரி, நடக்கட்டும்\" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். \"சரி, நடக்கட்டும்\" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.\n\"எங்கே இடம் விசாலமாக இருக்கும்\" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.\n\"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே\" என்றார் கடவுள்.\n\"சரி\" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.\nசில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.\nமயான ருத்திரனாம் - இவன்\nகடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.\nமறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.\nகந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.\n\"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்.\"\n வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு\" என்று அதட்டினார் திவான் பகதூர்.\nஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.\n புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா பாம்பு மாதிரி ஆபரணம��� போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும் பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும் வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை\" என்றார் திவான் பகதூர்.\nஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. \"கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்\nகால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.\nஇரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். \"தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே\n\"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே\nகடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.\n\"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ\n\"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்\" என்றார் கடவுள்.\n\" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது\" என்றார் கடவுள்.\n\"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nஅவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.\nமேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இரு���த்தைந்து நோட்டாகக் கிடந்தது.\n\"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து\" என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா\" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.\nநன்றி - கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943 ,விக்கி பீடியா\nரொம்ப நீளமா இருக்கே பதிவு....\nரொம்ப நீளமா இருக்கே பதிவு....\nஆண் மயிலின் தோகை நீளம் தான் அதுக்காக அதை வெட்டி விட முடியுமா _ ஒரு சினிமா விழாவில் தன் படங்கள் மிக நீளம் என்ற விமர்சனத்துக்கு ஒரு பிரபலத்தின் பதில் ஹி ஹி\nவணக்கம் கொங்கு மண்டல தீக்கங்கு அவ்வ்வ்\nவர்றவங்க எல்லாம் வணக்கம் போட்டுட்டு எஸ் ஆகிடறாங்களே போஸ்ட்டை யாரும் படிச்ச மாதிரி தெரியலையே போஸ்ட்டை யாரும் படிச்ச மாதிரி தெரியலையே மாத்தி வேற போட்டுடலாமா\nவர்றவங்க எல்லாம் வணக்கம் போட்டுட்டு எஸ் ஆகிடறாங்களே போஸ்ட்டை யாரும் படிச்ச மாதிரி தெரியலையே போஸ்ட்டை யாரும் படிச்ச மாதிரி தெரியலையே மாத்தி வேற போட்டுடலாமா\nசாரி சார் இந்த போஸ்டை படிச்சி முடிக்கறதுக்குல்ல அடுத்த எலெக்சன் வந்திடும் போல ஹிஹி\nஅப்பாடா..படித்து விட்டேன் ...ஒரு ஸோடா ப்ளிஸ்\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nகுடியரசு தின சிறப்பு பதிவு போல இருக்கு .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nஅண்ணா இதை பிரிண்ட் எடுத்து\nவீட்டுல தான் படிக்கணும் .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nஆண் மயிலின் தோகை நீளம் தான் அதுக்காக அதை வெட்டி விட முடியுமா\n இது வரைக்கும் கட் பண்ணியது ஆண் மயிலின் தொகைகளா\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nவிக்கி மாம்ஸ் வழக்கம் போல கலக்கல் கமென்ட் .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nஅட நம்ம சி .பி .\nஎப்படி எல்லாம் கலக்குறார் .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nஏற்கனவே வாசித்திருக்கிறேன் புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பில் என்று நினைக்கிறேன்\n இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். சுஜாதா சொல்வார் புதுமைப்பித்தனைப் பற்றி. ஏதாவது புதுமை செய்யலாம்னா அவர் ஏற்கனவே செய்துட்டடாரே என்று கிட்டத்தட்ட எல்லா புதுமைப்பித்தன் கதைகளையும் படித்துவிட்டேன். நீங்களை உங்களை வலையில் புதுமைப்பித்தனின் சின்னசின்ன கதைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.படித்த கதை என்றாலும் இன்று காணக் கிடைத்ததில் - மீண்டும் படித்ததில் சுகானுபவம். அருமை. நன்றி பகிர்ந்ததுக்கு.\nஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்\nஉங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nநீங்கள் இதை குறுங்கதை என்கிறீர்கள். இதை குறுநாவல் என்று சொல்கிற காலம் வந்துவிட்டது.\nபுதுமைப்பித்தன் காலத்தில்தான் இது 'சிறு'கதை. ட்விட்டர் யுகத்தில் இது பெருங்கதை.ஆனால் 1950ல் சுஜாதா மாதிரி எழுதினவர் பு.பித்தன்\nஎத்தனையோ முறை படித்த கதை.ஆயினும் மீண்டும் படிக்கையில் அதே சுவாரஸ்யம்.நன்றி சிபி.\nசி.பி. புதுமைபித்தனை இந்த வேளையில் நினைவு கூர்ந்ததற்கு நன்றி. கடவுளும் கந்தசாமிபிள்ளையும் நல்ல கதை, அவருடைய கதையில் பொன்னகரம் மிக சிறந்த சிறுகதைகளில் ஒன்று.\nமாப்ள அதிதி என்றால் என்ன அர்த்தம் புரியல... ஒருவேளை அகதி அதிதியாக வந்துள்ளதா....\nMANO நாஞ்சில் மனோ said...\nடேய் என்னடா இது இருவது மைல் நீளத்துக்கு பதிவு போட்டுருக்கே ராஸ்கல்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஆண் மயிலின் தோகை நீளம் தான் அதுக்காக அதை வெட்டி விட முடியுமா _ ஒரு சினிமா விழாவில் தன் படங்கள் மிக நீளம் என்ற விமர்சனத்துக்கு ஒரு பிரபலத்தின் பதில் ஹி ஹி//\nமயிலுக்கும் பதிவின் நீளத்துக்கும் என்னடா சம்பந்தம்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஒருத்தரும் முழுசும் ஒருத்தரும் படிச்சிருக்கமாட்டான்.....\nஅருமையான கதை.இது அந்தக்காலத்துக்கு ஒத்துவரும்.சுவையாக இருந்தது.ஆரம்பித்தால் நிறுத்த மனதே வரவில்லை,முடித்துவிட்டு மறுகாரியம் என்று எட்டு நிமிடங்கள் ஆனது\nதிரிந்த காலத்தில் வாசித்த கதை இது நண்பரே.\nபுதுமைபித்தன் .. புதுமை பித்தன்தான்\nஇந்த கதையைப் படித்தபின்..எனக்குத் தோன்றிய கதையை நாடகமாக ஆக்கி'மாண்புமிகு நந்திவர்மன்' என்ற பெயரில் மேடையேற்றினேன்.விரைவில் இணையத்தில் ஒரு தொடராக வெளியிட ஆவல்.\nஇக்கதையின் மூலம் கதாசிரியர் கூற வந்தது பிடிபடவில்லை.\nமுதல் முறை இக்கதையைப் படிக்கிறேன். நன்றாக இருக்கிறது.\nயம்மாடி ... ரொம்ப பெரிய பதிவா இருக்கு. இப்ப நேரமில்ல. இரவுக்கு வந்து படிக்கிறேன்.\nநான் இந்தப் பதிவை ஆறுதலாக படிச்சுக்கிறேன்.\n1943 லேயேஇப்படி ஒரு பிரமாதமான கதையா என்று பிரம்மிக்க வைக்கிறது. மிக்க நன்றி,செந்தில்குமார், படிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... கா��ையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/maari2-movie-review-dhaush-saaipalavi-4975", "date_download": "2019-01-21T01:43:15Z", "digest": "sha1:GM5MCN6KB2WQ3RHM6SMSZKXZWRUO2E4O", "length": 11363, "nlines": 98, "source_domain": "www.cinibook.com", "title": "மாரி 2 படம் எப்படி இருக்கு ???? | cinibook", "raw_content": "\nமாரி 2 படம் எப்படி இருக்கு \nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பை பெற்றதை அடுத்து, இயக்குனர் பாலாஜி அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மாரி 2 படத்தை அதே தனுஷ் மற்றும் ரோபோசங்கர் வைத்து இயக்கியுள்ளார். மாரி 2 வில் சாய்பல்லவி, அறந்தாங்கி நிஷா, மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்த��ல் இந்த படத்தில் நடித்துள்ளனர். மாரி இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போல மக்களின் மனதை கவர்ந்ததா இல்லையா என்று பார்ப்போம் வாங்க……..\nமாரி முதல் பாகத்தை தொடர்ந்து இந்த படத்திலும் கதை தொடர்கிறது. படத்தில் தனுஷ் ஏரியா ரவுடியாக வருகிறார். அவருடன் நெருங்கிய நண்பராக கழுகு கிருஷ்ணா நடித்துள்ளனர். மாரியை கொலை செய்ய நிறைய முயற்சிகள் நடக்கின்றன.100 முறையும் தப்பித்துக் கொண்ட மாரி எப்பவும் போல ரகளை பண்ணி வருகிறார்.\nஅவர் எப்பவும் பிஸியாக இருப்பதாகக் காட்டி கொள்கிறார். தனுஷ் வாங்கிக்கொடுத்த ஆட்டோவை ஒட்டிக்கொண்டு அந்த ஏரியாவில் வளம் வரும் அராத் ஆனந்தி தனுஷை சுற்றி சுற்றி காதலிக்கிறார். ஆனால் தனுஷ் காதலை ஏற்க மறுக்கிறார். படத்தில் திடீருனு திருப்புமுனையாக டொவினோ தாமஸ் சூழ்ச்சி செய்து மாரி அவரது நண்பரான கிருஷ்ணாவையும் பிரித்துவிடுகிறார். அதன் பின், அவர் மாரியை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதற்கிடையே வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் ஆனந்தி (சாய்பல்லவி) . அவரை தனுஷ் மீட்டு வேறு இடம் செல்கின்றனர். இறுதியில் அவர்கள் பழைய இடத்துக்கு வந்து மாரி எதிரியை பழி வாங்கினாரா\nபடத்தில் தனுஷ் முதல் பாகத்தை போலவே ரொம்ப சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு சமமாக சாய்பல்லவி நடிப்பில் சும்மா விளாசியுள்ளார். சாய் தனுஷை துரத்தி துரத்தி காதலிப்பதிலும் சரி காதலை வெளிப்படுத்தும் விதம் என அனைத்திலும் அருமை அழகு….. மேலும், அவர் தனுஷை ரவுடி பேபி எனச் சொல்லி கூப்பிடும் பொது செம cute. டான்ஸ் தனுஷை மிஞ்சும் அளவுக்கு கலக்கியுள்ளார் சாய்.\nமேலும், சிறிது நேரம் மட்டும் கலெக்டராக வரும் வரலக்ஷ்மி சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் காமெடி குறைவு. யுவன் இசையில் பாடல்கள் செம. மாரி முதல் பாகத்தில் அனிருத்தின் BGM அளவுக்கு யுவன் இசை அமையவில்லை இரண்டாம் பாகத்தில். வில்லன் டோல்வினோ தாமஸ் அதிக லெங்த்தான(length) வசனங்கள் பேசி கொண்டே இருக்கிறார். அவரின் நடிப்பு சுமார். கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் பேசும் வசனங்கள் செம மாஸ். அவர் எதிரியிடம் உன்னை பார்க்கும் பொது கூட பயம் வரல. ஆனால், நீ பேசும் நீளமான வசனங்கள் தான் என்னை பயமுறுத்துகிறது என அவர் சொல்லும் போது மாஸ்.\nபடத்தில் தனுஷ் நடிப்பு அவரை மிஞ்சும் அளவுக்கு சாய்பல்லவி நடிப்பு இருந்தது. படம் நாம் அனைவரும் யூகிக்கும் விதத்திலேயே இருந்தது. இயக்குனர் பாலாஜி மோகன் கதையை முதல் பாகத்திருந்து மாற்றி யூகித்திருக்கலாம் . படத்தில் சில இடத்தில லாஜிக் இல்லாத விஷயங்கள் கொஞ்சம் சலிப்பு.\nமொத்தில் படம் அனைவரும் ரசிக்கும் விதத்தில் தனுஷ் மற்றும் சாய் நடிப்பில் படம் சூப்பர்….\nமாரி படத்திற்கு சினிபூக்கின் மதிப்பு:- 2.5\nPrevious story கனா ஒரு கனவு படமா\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nDr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2019-01-21T02:10:39Z", "digest": "sha1:RCGKQJTRNX3L4L3SSJZDRGKQZZ7BIIVC", "length": 28706, "nlines": 363, "source_domain": "www.naamtamilar.org", "title": "சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை\nநாள்: மார்ச் 15, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தமிழக செய்திகள்\nசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும். மாணவர்களுக்கு கொடுக்கும் உளவியல்ரீதியான தொந்தரவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் -நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை\nசென்னை சாய்ராம் பொறி���ியல் கல்லூரி மாணவரின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nசென்னை, தாம்பரத்தில் இயங்கும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் அபிநாத் என்ற மாணவர் கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டடெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட செய்தி அடங்குவதற்குள்ளாகவே நடந்துள்ள இந்தச் சம்பவமானது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.\nகல்வியை சந்தைப்படுத்தினால் சிந்தனையே சந்தைப்படுத்தப்படும் என்கிறார்கள் அறிஞர்கள். ஆனால், இங்கு கல்வியானது விற்பனைப்பொருளாக மாறியிருக்கிறது; காசு இருந்தால்தான் கல்வி கற்க முடியும் என்ற நிலையிருக்கிறது. இதனால் வங்கியிலும், அக்கம்பக்கத்திலும் வட்டிக்கு கடன்வாங்கி தங்களுக்கு கிடைக்காத கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை தகர்க்கிறது இன்றையக் கல்விக்கூடங்கள். பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து, கவிதை, கட்டுரை என ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு திறமையைக் கொண்டிருப்பான். அதனைக் கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி சாதிக்கச் செய்வதற்கு வழிகாட்டுவதுதான் கல்விக்கூடங்களின் பணி. ஆனால், இன்றைக்கு இருக்கிற கல்விக்கூடங்கள் மதிப்பெண் என்ற ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளைக் குழிதோண்டிப் புதைக்கிற கொலைக்களமாக மாறி நிற்கிறது.\nமதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது, பெற்றோர்களை அழைத்துவரச் சொல்லிக் கண்டிப்பது, கல்விக்கூடத்தை விட்டே நீக்குவது போன்ற வன்முறைச்செயல்களிலும் பள்ளி, கல்லூரிகள் ஈடுபடுகிறது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியைப் போதிப்பதுதான் கல்விக்கூடங்களின் வேலை. ஆனால், இங்குள்ள கல்விக்கூடங்கள் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் தங்களது கல்விக்கூடங்களில் சேர்த்துக்கொள்கிறது. மதிப்பெண்ணானது, ஒரு பாடத்தை முழுமையாகக் கற்றோமா இல்லையா என்பதற்கான அளவுகோல்தானே ஒழ���ய, ஒரு மாணவனின் திறமைக்கான அளவுகோல் அல்ல என்பதை பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகங்கள் உணர வேண்டும். மேலும், மதிப்பெண்ணில் பின்தங்கிய மாணவர்களை வகுப்பறைக்குள் கடைசி இருக்கையில் அமர வைப்பது, அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல நடத்துவது, எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பது, அவர்கள் பாடத்தில் சந்தேகம் கேட்டால் கூட சொல்ல மறுப்பது, தரம்தாழ்ந்த சொற்களை பயன்படுத்துவது என ஆசிரியர்களும், நிர்வாகமும் கொடுக்கும் உளவியல்ரீதியான தொந்தரவுகளையும், அழுத்தங்களையும் நிறுத்த வேண்டும்.\nகல்லூரிக்குள் ஆண்-பெண் பேச தடைவிதிப்பது, எதற்கெடுத்தாலும் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது என விதிகளை வைத்திருக்கிறது பெரும்பாலான கல்லூரிகள். இத்தகைய விதிமுறையை வகுக்க எந்தச் சட்டம் சொல்கிறது கல்லூரிக்குள்ளே விதிமுறைகள் என்ற பெயரில் கடைபிடிக்கப்படும் இதுபோன்ற கிடுக்கிப்பிடிகள் மாணவர்களின் இயல்பான சுதந்திரத்தைப் பறிக்கிறது; இறுக்கமான மனநிலைக்கு அவர்களை தள்ளுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வளர்க்கப்படுவதால்தான் பெரும்பாலான மாணவர்களுக்கு சமூகம் பற்றிய பார்வையில்லாது தன் குடும்பம், தன் வாழ்க்கை என அவர்களின் உலகம் சுருங்கி நிற்கிறது.\nஎண்ணற்ற கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளும் வகுக்கும் கல்லூரிகளிலோ அடிப்படை வசதிகளான உணவு, சுகாதாரம்கூட சரியாக இருப்பதில்லை. அதனைக்கேட்டு மாணவர்கள் அமைதியான முறையில் போராடினால் அவர்களை கல்லூரியைவிட்டே நீக்குகிறது நிர்வாகம். இதனால்தான், மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் போராடும்போது துணியைக்கட்டி முகத்தைக் மூடிக்கொண்டு போராடுகிறார்கள்.\nமொத்தத்தில் கொத்தடிமைகள் போலத்தான் மாணவர்களை நடத்துகிறது பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள். இத்தகையப் போக்கினால்தான் மாணவர்கள் தற்கொலை என்ற தவறான பாதைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, மாணவர்களுக்கு கல்விக்கூடங்களில் கொடுக்கப்படும் உளவியல்ரீதியான தொந்தரவுகளை தடுக்க தமிழக அரசானது தக்க வழிவகை செய்ய வேண்டும்.\nசாய்ராம் கல்லூரி மாணவர் அபிநாத்தின் மரணம் தற்கொலை என்று கல்லூரி நிர்வாகம் கூறினாலும், அந்த மாணவருக்கு நீச்சல் தெரியும்; அவர் எப்படி கிணற்றில் மூழ்கி சாவார் என்று சகமாணவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். மேலும், மாணவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசானது தலையிட்டு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசாதிய ஆணவக்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைக்கிறது – சீமான் சீற்றம்\nதமிழினப் போராளி அய்யா.நகைமுகனின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு – செந்தமிழன் சீமான்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thambiluvil.info/2018/12/thiruvempavai-gurukulam-2018.html", "date_download": "2019-01-21T00:56:31Z", "digest": "sha1:3P4OEL5WKB6R2IWNVDV36YAHZTKF4K6L", "length": 6420, "nlines": 82, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நடைபெற்று வருகின்ற திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள் - Thambiluvil.info", "raw_content": "\nதிருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நடைபெற்று வருகின்ற திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள்\nமாதங்களின் சிறந்தது மார்கழி, இம்மாதத்தில் சிவபெருமானுக்குரிய விரதமான திருவெம்பாவை விரதமானது தொடர்ந்து 10 நாட்கள் தினமும் அதிகாலை வேளையில்...\nமாதங்களின் சிறந்தது மார்கழி, இம்மாதத்தில் சிவபெருமானுக்குரிய விரதமான திருவெம்பாவை விரதமானது தொடர்ந்து 10 நாட்கள் தினமும் அதிகாலை வேளையில் தில்லைநடராஜப் பெருமானிற்கு அபிசேக ஆராதனைகள் ஆலயங்களில் நடைபெறுவது வழமை. இவ் திருவெம்பாவை விரதமானது ஒவ்வொரு வருடமும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் வெகுசிறப்பான ம���றையில் நடைபெற்று வருகின்றது.\nஇவ்வருடமும் திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள் கடந்த 2018.12.14 வெள்ளிக்கிழமை முதல் தினமும் அதிகாலை வேளையில் தில்லைநடராஜப் பெருமானிற்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பூஜை நடைபெற்று வருகின்றது. இதன் புகைப்படங்கள்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/122234-a-detailed-study-on-neutrino-project-part-4.html", "date_download": "2019-01-21T01:15:54Z", "digest": "sha1:L5IZGVDMXCLBJZIAUILKB46LXRNQGIW2", "length": 14867, "nlines": 87, "source_domain": "www.vikatan.com", "title": "A detailed Study on Neutrino Project part 4 | நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 4 #Neutrino | Tamil News | Vikatan", "raw_content": "\nநியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா\nநியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா\nநியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா\nநியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா\nநியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவாக பல ஆராய்ச்சியாளர்கள் பலவித கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டேதானிருக்கிறார்கள். ஆனால், திட்டத்திற்கான எதிர்ப்புகள் நாளுக்கு, நாள் வலுவடைந���துக் கொண்டேதானிருக்கின்றன. இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரை (Vivek Datar) தொடர்பு கொண்டு பேசினோம்...\n\"இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. இது நம் தேசத்திற்கே பெரிய பெருமையைத் தேடி தரும் திட்டம். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதை நிச்சயம் ஆதரிப்பார்கள். இது தமிழ்நாட்டில் வருவதற்கு தமிழர்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தான் கொங்கன் ரயில்வே தடம் அமைந்துள்ளது. அது எத்தனை சுரங்கங்களை அங்கு வெட்டியுள்ளது அதனால் எல்லாம் அழிந்துவிட்டதா என்ன அதனால் எல்லாம் அழிந்துவிட்டதா என்ன இன்றைக்கு இருக்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்க இருகிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது.\nஇப்படியான கற்கள் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை. தமிழ்நாட்டில் இது இருப்பதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வெண்டும். வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 90% தமிழக அரசுக்கு தான். அதை அவர்கள் விற்று, அதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம்.\nநாங்கள் நிலத்தடி நீரை உறியப் போகிறோமோ மாசு படுத்தப்போகிறோமா என்று கேட்டால், 'நிச்சயம் இல்லை' என்பது தான் பதில். தண்ணீர் எங்களுக்குத் தேவைதான். இப்போதைக்கு எங்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் இதைவிட சற்று கூடுதலாக தேவைப்படலாம். 2 லட்சம் லிட்டர் தண்ணீர் என்பது நாம் மலைக்கும் அளவிற்கானது கிடையாது. அது குடியிருப்புப் பகுதி ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தும் அளவு தான் அது. அதே போல், இந்தத் திட்டத்தால் எதையும் நாங்கள் கண்டிப்பாக மாசு படுத்தமாட்டோம். நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. வெளிப்படையாகத் தான் இருக்கிறோம்...\" என்றவரிடம்...\nஅமெரிக்காவின் ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தோடு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே\n\" தேவைப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவோடு மட்டுமல்ல, பல உலக நாடுகளோடும் ஒப்பந்தம் போடத் தான் செய்வோம். அறிவியல் என்பது மொத்த உலகிற்குமான பொதுவான ஓர் விஷயம். \"\nஆனால், அமெரிக்காவின் ஃபெர்மியோடு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அதை எந்த இந்தி��� வலைதளத்திலும் பதியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்களே எதிர்காலத்தில் போடலாம் என்பது சரி. இப்போது ஃபெர்மியோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதா எதிர்காலத்தில் போடலாம் என்பது சரி. இப்போது ஃபெர்மியோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதா\n\" ஃபெர்மியோடு ஒப்பந்தம் போட்டிருப்பது உண்மை தான். ஆனால், அது நீங்கள் நினைக்கும் வகையிலானது கிடையாது. நம் வளர்ச்சிக்காகத் தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அவர்களால் நாம் தான் பயனடைவோம். நம்மால் அவர்கள் பயனடைய மாட்டார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்குத் தான் என்பது போல் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை.\"\nநியூட்ரினோ கற்றைகளை அவர்களிடமிருந்து பெற்று ஆராய்ச்சி செய்யப்போவது உண்மையா\n\" இல்லை. இப்போதைக்கு நியூட்ரினோ கற்றைகளை அவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்பம் இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அது நடந்தால், அதை நாம் செய்யலாம். அதில் எந்தத் தவறு ஏதுமில்லையே. ஒரு அறிவியல் ஆராய்ச்சி என்றால் பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத் தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா\nஇந்த ஆய்வுகள் கதிரியக்கங்களை வெளியிட ஏதும் வாய்ப்புகள் உண்டா\n\" கண்டிப்பாக கிடையாது. கதிரியக்கம் இருந்தால் நியூட்ரினோக்களைப் பிடிக்கவே முடியாது. \"\nAlfred Tang சொல்லியிருக்கும் கோட்பாடு குறித்து ( நியூட்ரினோவைக் கொண்டு அணு ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை வெடிக்கச் செய்யவும், செயலிழக்கச் செய்யவும் முடியும்)\n\"ஆம்...அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு ஆய்வுக் கட்டுரையாகத் தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு அறிவியல் வளர்ச்சி வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தை எதிர்க்காதீர்கள். இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியது தான்...\" என்று கோபத்தோடு சொல்லி முடிக்கிறார் விவேக் டத்தார்.\nஅணுகுண்டு தயாரிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால், அவரின் கண்டுபிடிப்புகள் தான் அதற்கான அடித்தளத்தை அமைத்தன. ஆல்ஃப்ரெட் நோபலின��� (Alfred Nobel) கண்டுபிடிப்பு ஆயுதங்கள் தயாரிக்க வித்திட்டன. அந்த வருத்தத்தில் தான் அவர் \"அமைதிக்கான நோபல் பரிசு\" வழங்குவதைத் தொடங்கினார்.\nஇப்படியாக, நல்ல அறிவியல் கெட்ட அரசியலோடும், கெட்ட அறிவியல் நல்ல அரசியலோடும் இணைந்து அழிவுகளை ஏற்படுத்துவது தான், உலக வரலாற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளும் \"அறிவியல் அரசியல்\" கோட்பாடாக இருக்கிறது. நியூட்ரினோ, ஆகச்சிறந்த அறிவியலாகவே இருந்தாலும் கூட, அது அறமற்ற அரசியலின் பிடியில் சிக்கி கேடுகளை ஏற்படுத்திடக் கூடாது என்பது தான் அனைவரின் நல்லெண்ணமுமாக இருக்க முடியும்...\nநியூட்ரினோ குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதியவும்...\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/amp/news/politics/91130-kalaignar-karunanidhi-birthday-special-stories.html", "date_download": "2019-01-21T01:01:45Z", "digest": "sha1:CGEUE36ATVVTO45QSA4FMBKST6TTS6K5", "length": 11629, "nlines": 85, "source_domain": "www.vikatan.com", "title": "Kalaignar Karunanidhi Birthday Special Stories | கலைஞர் கருணாநிதி வைர விழா சிறப்புப் பகிர்வுகள்! முழு தொகுப்பு #HBDKalaignar94 | Tamil News | Vikatan", "raw_content": "\nகலைஞர் கருணாநிதி வைர விழா சிறப்புப் பகிர்வுகள்\nதி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவினை முன்னிட்டு, கருணாநிதி பற்றி விகடன் தளத்தில் வெளிவந்த சிறப்பு கட்டுரைகளின் தொகுப்பு இங்கே..\n#கருணாநிதி60 : சட்டமன்ற நகைச்சுவைகள்\nஒருமுறை சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர், ”திருச்செந்தூர் முருகனின் வேலை காணவில்லை என்று நடைப் பயணமாக திருச்செந்தூர் கொவிலுக்குச் சென்றார். அவரைப் பார்க்க விரும்பாத முருகன் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து���ிட்டார்” என்றார். அதற்கு கலைஞர் சொன்ன ’நச்’ பதில் சட்டமன்றத்தை சிரிப்பொலியில் ஆழ்த்தியது. அது என்ன தெரியுமா\nகிருபானந்த வாரியார் முதல் குயின் எலிசபெத் வரை.. - கருணாநிதியை சந்தித்த 70 பிரபலங்கள்\nஏ.பி.ஜே அப்துல்கலாம், சுப்பிரமணியன் சுவாமி, ஜக்கி சத்குரு வாசுதேவ் போன்ற பல பிரபலங்கள் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு. ஜெயலலிதாவும் கருணாநிதியும் சட்டமன்றத்தில் எதிரெதிரில் அமர்ந்திருக்கும் காண்பதற்கரிய காட்சிக்கு இங்கே க்ளிக் செய்யவும்\nவைர விழாவும் கருணாநிதியின் 25 வைர வரிகளும்\n’தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்பொதும் தன் மக்களின் முகம் சுண்டக்கூடாது என்பதில் குறியாக இருப்பதுதான் தாய்க்குணம்’. கருணாநிதியின் இந்த 25 பொன்மொழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பார்க்க\nகருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..\n1944 இல் திருச்சி வானொலி நிலையத்துக்கு தன்னுடைய நாடகம் ஒன்றை அனுப்பி வைத்தார். ’இதனை ஒலிபரப்ப முடியாது’ என்று வானொலி நிலையத்தால் திருப்பி அனுப்பி பின்னாளில் புகழ்பெற்ற திரைப்படமாக வந்த நாடகம் என்ன தெரியுமா கருணாநிதி பற்றிய சுவையான 10 விஷயங்கள் இங்கே கருணாநிதி பற்றிய சுவையான 10 விஷயங்கள் இங்கே\n\"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே\" - பேசத் தொடங்கினார் கருணாநிதி\nஎம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும். எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவும்கூட, ''கருணாநிதியின் பேச்சு பிடிக்கும்'' என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட கருணாநிதி இப்போது பேச முடியாத சூழல். நீண்ட நாள் சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் பேசிய அந்த சம்பவம் அப்படியே இங்கே..\nகருணாநிதி- எம்.ஜி.ஆர்... அரசியல் கடந்த நட்பு\nஅண்ணா மறைந்தபோது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது தி.மு.க-வுக்குள் கருணாநிதிக்கு ஆதரவான லாபியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆர் நினைத்ததைச் செய்து முடித்தார். எம்.ஜி.ஆரின் ராஜதந்திரத்தின் படி சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தலில் கருணாநிதியே வெற்றி பெற்றார். இப்படி இருந்தவர்கள் எப்படிப்பிரிந்தார்கள்\nதிருக்குவளை மு���்துவேலர் தமிழக முதல்வர் கருணாநிதி ஆன கதை\nகல்லக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி ஒரு போராளியாகப் பங்கேற்றார். ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. சரி.. கருணாநிதியின் பெயருக்குப் பின்னால் கலைஞர் என்ற பெயரும் நிலைக்க காரணமாய் இருந்தவர் யார் தெரியுமா\nபேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. சரி.. கருணாநிதி - தயாளு அம்மாள் திருமணப் பத்திரிகையில் தான் எந்த வேலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார் தெரியுமா பல்கலைஞர் தொடரின் முதல் அத்தியாயத்தை படித்துப் பாருங்களேன்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/8447-best-performance-and-budget-power-banks.album?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-21T01:03:21Z", "digest": "sha1:C2BGHJXN3IFT5BJQP4CCZNUK6AWBC5OH", "length": 17987, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "திறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..! #VikatanPhotoCards", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nதிறனிலும் விலையிலும் கில்லி இந்த பவர்பேங்குகள்..\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nசுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/110882-admk-cadres-campaign-at-muslim-residency.html", "date_download": "2019-01-21T01:18:51Z", "digest": "sha1:52UPIJC5QT5WX7FVZB6EZGIHP7IX3HZZ", "length": 19377, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`நாங்க பா.ஜ.க-வை ஆதரிக்கல...' - முஸ்லிம்களிடம் ஓட்டுகேட்கும் அ.தி.மு.க-வினர் | ADMK cadres campaign at Muslim residency", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளர���க்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:55 (15/12/2017)\n`நாங்க பா.ஜ.க-வை ஆதரிக்கல...' - முஸ்லிம்களிடம் ஓட்டுகேட்கும் அ.தி.மு.க-வினர்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற அ.தி.மு.க-வினர் புதிய வியூகத்தை அமைத்துள்ளனர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். மதுசூதனன் வெற்றிக்காக அ.தி.மு.க-வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நேரத்தில் தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், \"தொகுதியில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் தொழுகைக்கு வரும் ஆண் முஸ்லிம்களிடம் மட்டுமே வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், நாங்கள் வீடுகளிலிருக்கும் முஸ்லிம் பெண்களிடம் ஓட்டுகேட்க முடிவு செய்துள்ளோம்.\nஇதற்காக அ.தி.மு.க மகளிரணி மூலம் முஸ்லிம் பெண்களிடம் ஓட்டுவேட்டை நடத்தப்படுகிறது. அதோடு, வ.உ.சி.நகர், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் சென்று வாக்குசேகரித்துவருகின்றனர். பிரசாரத்தில் பா.ஜ.க-வை நாங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன்தான் பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறி இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்கிறோம். மேலும், முஸ்லிம்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி, புனித பயணத்துக்கான சலுகை என ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் எடுத்துக் கூறுகிறோம். இதனால் 60 சதவிகித முஸ்லிம்களின் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது\" என்றனர்.\nதொகுதியில் உள்ள முஸ்லிம் ஓட்டுக்களைப் பெற அன்வர்ராஜா எம்.பி-க்கும் தமிழ்மகன் உசேனுக்கும் இடையே அக்கப்போர் நடந்துவருகிறதாம். இருதுருவங்களாக அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தினமும் ஒவ்வொரு அமைச்சர்களுடன் இணைந்து தமிழ்மகன் உசேன், ஜெ.எம்.பஷீர் உள்ளிட்ட முஸ்லிம் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nநீங்க எப்படி ப��ல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101591-mk-stalin-praises-teacher-sabarimala.html", "date_download": "2019-01-21T02:02:47Z", "digest": "sha1:4KAM25SDNZE3GLWUJXR6HRCPKKFUG6NS", "length": 18546, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "'ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லையே!' - ஸ்டாலின் கருத்து | MK Stalin praises teacher Sabarimala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/09/2017)\n'ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லையே' - ஸ்டாலின் கருத்து\nநீட் விவகாரம் தொடர்பாகத் தனது பதவியை ராஜினாமா செய்த அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலாவுக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவத��ம் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, கடந்த 1-ம் தேதி உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநீட் தேர்வுக்கு எதிராகத் தன் 7 வயது மகனுடன் களமிறங்கி அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா பரபரப்பை ஏற்படுத்தினார்.\nவிழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக அவர் பணியாற்றி வந்தார். அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டே, அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று துறைரீதியாக அவரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், வேலையைவிட தேசமே முக்கியம் என்று கூறி, சபரிமாலா ஆசிரியர் பணியை இன்று ராஜினாமா செய்தார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே\nசபரிமாலா ஸ்டாலின் Sabarimala Stalin NEET\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, ��ாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103668-do-not-throw-old-dress-in-the-sea-ramnad-collector-instructs-devotees.html", "date_download": "2019-01-21T01:10:30Z", "digest": "sha1:2LCGWCFARBT5LS4TGMX6PRFZLUNQPVJ7", "length": 18928, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "’பக்தர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியரின் அறிவுறுத்தல்’ | Do not throw old dress in the sea Ramnad collector instructs devotees", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:55 (29/09/2017)\n’பக்தர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியரின் அறிவுறுத்தல்’\nபழைய ஆடைகளைக் கடலில் போட வேண்டாம் என பக்தர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது நவபாஷன நவகிரக கோயில். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான யாத்திரைவாசிகள் வருகை தந்து, தங்களது தோஷங்கள் தீர சிறப்புப் பூஜைகள் நடத்துவது வழக்கம். இதற்கென கடற்கரையில் நவபாஷன தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள 'தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்ட தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார்.\nதூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்த ஆட்சியர் நடராஜன் கூறுகையில் 'தேவிபட்டினம் நவபாஷன நவக்கிரக கோயில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை போன்றவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணப்பட வேண்டும். திருக்கோயில் வளாகத்தினையும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தினையும் தூய்மையாகவும், பாதுகாப்புடனும் பராமரிக்க வேண்டும்.\nதேவிபட்டினம் கடற்கரைப் பகுதியில் சடங்குகள் செய்ய வரும் யாத்திரீகர்கள் தா���்கள் கொண்டு வரும் உடைகளையும், மலர்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களையும் கடலில் விட்டுச் செல்கின்றனர். இதனால் கடல் நீர் மாசுபடுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக உடைகள் மற்றும் மலர் உள்ளிட்ட பூஜை பொருள்களை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள், டீ கப்புகள் போன்றவற்றை பொது இடங்களில் வீசுவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து பக்தர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, ஆய்வாளர்கள் சுந்தரேஸ்வரி, கர்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.\nபரிவேட்டை செல்லும் பகவதி அம்மன் - பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95", "date_download": "2019-01-21T01:19:00Z", "digest": "sha1:EJMGWM522UAQVGNAWKGPYHZBO5AIS2CA", "length": 15036, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n''ஷொராபுதினை என்கவுன்டர் செய்ய அமித் ஷா ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்றார்'' - சிபிஐ அதிகாரி தகவல்\nராகுல் காந்தி நிஃபா வைரஸ் போன்றவர்.. சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க அமைச்சர்\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\nகாங்கிரஸ் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்த பார்க்கிறது..\nபா.ஜ.க-வுக்கு எதிராக நாடு முழுவதும் போர்க்கொடி தூக்கும் காங்கிரஸ்..\n`பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு' - அதிர்ச்சித் தகவல்\nஆட்டோவில் பயணிகள் போல் வந்து பயங்கர தாக்குதல்: பேருந்தில் ஏறி உயிர் தப்பிய பா.ஜ.க. பிரமுகர்\nபெட்ரோல் குண்டுவீச்சு... பூணூல் அறுப்பு. தொடரும் பதற்றம்\nபா.ஜ.க கூட்டணிக்கு `குட்பை' சொன்ன பீகார் முன்னாள் முதல்வர்\n'ஏமாற்றுகிறாரோ...'- தமிழிசை மீது சந்தேகம் எழுப்பும் கே.பாலகிருஷ்ணன்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்��ாக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.com/2018/04/29.html", "date_download": "2019-01-21T01:34:32Z", "digest": "sha1:CLUWYPJ7YC6GIZOT3KNOT6RWKBIX47ZQ", "length": 37185, "nlines": 459, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 11 ஏப்ரல், 2018\nதேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.\n1. ஷெண்பகமே ஷெண்பகமே. இது அந்தப் பெண்ணையா இல்லை. அந்தப் பசுவையா என்று இனம் பிரிக்க முடியாமலும் காவியத் தரத்திலும் உள்ள ஒரு கட்டுத்தறிப் பாடல். :)\n2. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று தேவயானியும் ரம்பாவும் பாடும் பாடல். சகோதரிக்குள்ளான ஒரு பரஸ்பர பாசமும் அன்பும் பொங்கும் பாடல்.\n2. 1. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ.\n2. 2. மல்லிகை முல்லைப் பூப்பந்தல்.\n2. 3. மல்லிகை என் மன்னன் மயங்கும்.. வாணிஸ்ரீயின் குரலில் க்ளாசிக் சாங்.\n2. 4. மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா.\n2.5. மல்லிகைப் பூ ஜாதி ரோஜா.. பழைய பாடல்.\n3. ஜாதி மல்லிப் பூச்சரமே.. கேக்கும்போதே அழகனும் அழகியும் ஆடும் பாடல். மம்முட்டி , பானுப்ப்ரியா ஸ்பெஷல்.\n4. செந்தூரப் பூவே செந்தூரப் பூவே.. ஜில் என்ற காற்றே. பதினாறு வயதினிலே ஜில் பாடல்.\n5.செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா.. இது ஆண்கள் ஆடும் ஒயிலாட்டம். மிக அழகாக ரிதமிக்காக இருக்கும்.\n5.1. செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு.\n6. முல்லைப்பூப் பல்லக்கு போவதெங்கே..வாணி ராணியில் முத்துராமனும் ஷீலாவும் ( இல்லாட்டி வாணிஸ்ரீயா )\n7.ரோஜா ரோஜா.. காதலர் தினம். குணால்\n7. 2.ரோசாப்பூ சின்னரோசாப்பூ. என்பேரைச் சொல்லும் ரோசாப்பூ.\n7.3. ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக்கிளியே அழகிய ராணி.\n8.சாமந்திப் பூவுக்கும் சாயங்காலக் காற்றுக்கும்.\n9. செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்ணொருத்தி.\n10. பாரிஜாதப் பூவே. தேவலோகத் தேனே.\n11. பன்னீர்ப் புஷ்பங்களே.. ராகம் பாடு..\n12. பட்டுப் பூவே மெட்டுப் பாடு.\n13. பூவே செம்பூவே.. உன் ராகம் வரும்.\n14. மனோரஞ்சிதமே மனோரஞ்சிதமே மங்கையிவள் நெஞ்சமதை மயக்கும் வாசனையே.. இந்தப் பாட்டுக் கிடைக்��லை.நான் சொல்ல விட்டுப் போன இன்னும் உள்ள பூக்கள் சாங்க்ஸையும் நீங்க பின்னூட்டத்துல சொல்லலாம்.\nடிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)\n1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.\n2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.\n3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.\n4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.\n5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்\n6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும்.\n7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.\n8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.\n9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.\n10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.\n11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.\n12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.\n13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.\n14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.\n15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.\n16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.\n17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும்.\n18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும்.\n19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.\n20. தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.\n21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.\n22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.\n23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )\n24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.\n25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.\n26. தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.\n27. தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.\n28.தேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\n29. தேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:56\nலேபிள்கள்: 29 , 402 , தேன் பாடல்கள் , பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்\nஅனைத்தும் கேட்ட பாடல்கள் என்பதில் ஒரு நிம்மதி. ராஜி என் கண்மணி பாடல் ஒரு புதையல்.\n11 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:30\nதுளசி: ரொம்ப நல்லாருக்குத் தொகுப்பு....\nகீதா: செந்தாழம் பூவில், பூவரசம்பூ பூத்தாச்சு,\n11 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 9:19\nபலமுறை ரசித்த பாடல்கள்... அருமை... அருமை...\n11 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 11:16\nமெனக்கெட்டு தொகுத்தளித்த பாடல்கள் நிறைவாய் உள்ளன. ரோஜா மலரே ராஜகுமாரி, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, தாமரைக் கன்னங்கள், முல்லை மலர்மேலே, போன்ற பாடல்கள் நினைவிற்கு வருகின்றன.\n14 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 9:35\nநன்றி துளசி, கீத்ஸ் அருமைய���ன பாடல்கள் \nநன்றி முத்துசாமி சகோ. அட இவையும் மறந்துவிட்டேன் . நன்றி பகிர்வுக்கு\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n18 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:19\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும���, குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகாதல் வனம் :- பாகம் .17. மகர்மச் யா மஹாதேவ்\nபாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.\nஉறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி. தி...\nவேதங்களைக் காத்த கல்விக் கடவுள். தினமலர் சிறுவர்மல...\nவாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - ...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர்...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகள...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் . 51 - 75 கேள்விகள...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் 26 - 50 கேள்விகளும...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளு...\nகம்பன், தஸ்தயேவ்ஸ்கி பற்றிய இலக்கியப் பங்களிப்பில்...\nசீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.\nஉகுநீர்க்கல்லில் ஒரு வட்டுலா. நீலமும் மஞ்சளும்.\nபுல்வெளி புல்வெளிதன்னில்.. மை க்ளிக்ஸ். MY CLICKS....\nபச்சைக் கிளிகளும் தாமரை மண்டபமும்.\nகாதல் வனம் :- பாகம் 16. கதை கேளு.. கதை கேளு…\nதேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொ...\nஸ்ரீ மஹா கணபதிம். அம்புவி தாங்கும் அறமே.\nஸ்ரீ மஹா கணபதிம். ஓமெனும் சொல்லின் உருவே.\nபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அவதி.\nகலகலப்பு - 2 தாறுமாறு. ஒரு பார்வை.\nபோர் விவசாயமும் அவள் விருதுகளும்.\nபூக்களின் பின்னால்.. - நமது மண்வாசத்தில் மரபுக் கட...\nமலாயில் மொழிபெயர்க்கப்பட்ட எங்கள் கவிதைகள்.\nஸீக்வீன் ரெஸி��ென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர...\nதிருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.\nகலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி ...\nகானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.\nவாடாமலர் மங்கை. (தினமணி ஊக்கப்பரிசு பெற்ற கதை).\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்��ா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்���த்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/06/19/klk-jamate-islamiah-ind/", "date_download": "2019-01-21T02:19:06Z", "digest": "sha1:2VDE7G2JULLZSHY5RCJ4VMVQ3ZTQYFRY", "length": 13580, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக மார்க்க சிறப்பு நிகழ்ச்சி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக மார்க்க சிறப்பு நிகழ்ச்சி..\nJune 19, 2018 ஆன்மீகம், இஸ்லாம், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ஜீன் 18 திங்கள் கிழமை கீழக்கரை இஸ்லாமிய அமைதி மையத்தில் (KIPC சென்டர்) நடைபெற்றது .\nஇச்சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில பொது செயலாளர் மௌலவி ஹனிஃபா மன்பயீ மற்றும் மதுரை இஸ்லாமிக் சென்டர் பொறுப்பாளர் முஹ்யித்தீன் குட்டி உமரி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர் .\nஇந்நிகழ்ச்சியில் அரம்பமாக பேசிய ஹனிஃபா மன்பயீ இறை செய்தியை மக்களுக்கு எடுத்து கூற வேண்டிய அவசியத்தை அழகிய உதாரணங்களுடன் விளக்கினார். நம் அருகில் உள்ள நபருக்கு வந்த கூரியர் கடிதத்தை அவர் அங்கு இல்லாத காரணத்தால் அந்த கூரியர் கொண்டு வந்த நபர் நம்மிடம் கொடுத்துவிட்டு அவர் வரும்போது கொடுக்க வேண்டி கூறி விட்டு சென்றார் ஆனால் அக்கடிதத்தை நாம் அவரிடம் சேர்க்காது நம்மளவில் வைத்து கொண்டால் நாம் எவ்வளவு பெரிய குற்றவாளிகாக, தவறிழைத்தவராக ஆகிறமோ அது போல் முழு மனித சமூகத்துக்காக வந்த இந்த இறை செய்தியை மாற்று மத சகோதரர்களிடம் சேர்க்காமல் நம்முடன் வைத்து கொள்ளும் நாம் , ம���க பெரிய குற்றவாளி அல்லவா என்ற பல உதாரணங்களுடன் விளக்கினார் . பின்னர் பேசிய முஹ்யித்தீன் குட்டி உமரி திருக்குர்ஆன் உடன் நம்முடைய வாழ்வை அமைத்து கொண்டு பயணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் . நம்மில் எத்தனை நபர்கள் முழு திருக்குர்ஆனை தமிழ் பொழிபெயர்ப்பில் வாசித்தவர்கள் உண்டு . அவ்வாறு முழு திருக்குர்அனை வாசித்து வாழ்ந்தால் அது நம்மை அழகிய முறையில் வழி நடத்தும் என்றார் .\nஇந்நிகழ்சியை முஸ்ஸம்மில் மற்றும் அன்சாரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் .\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n இரு தரப்பும் மறுப்பு ..\nதமிழக மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க இனி “Whataspp” போதும்..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-723419322", "date_download": "2019-01-21T01:43:59Z", "digest": "sha1:N6I6JMIIMHHEFSXVRPEN4ZT7GLJHKMMF", "length": 11161, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "ஆகஸ்ட்10", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஆகஸ்ட்10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் இயக்கத்தின் உறுதியான கொள்கை வீரர் நாகை எஸ்.எஸ். பாட்சா மறைவு\nஈரோட்டில் ‘குடிஅரசு’ அறிமுகம்: முதுபெரும் பெரியார் தொண்டர் ஈரோடு சுப்பையா கழகத்துக்கு பாராட்டு எழுத்தாளர்: இராம.இளங்கோவன்\nபெரியாரின் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் கனடா நாட்டு அறிஞர் எழுத்தாளர்: கோவை நாகராசன்\nமலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு\n“காஷ்மீரைப் பற்றி சைதாப்பேட்டையில் பேசாதே” எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nஅரைகுறையாக தி.க. தொகுத்த “குடிஅரசு” எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nதிண்டுக்கல்லில் ‘குடிஅரசு’ தொகுப்பு நூல் அறிமுக விழா எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமொழி மாற்றமா, வழி மாற்றமா\nகொள்கை துரோகிகளின் முகத்திரை கிழிந்தது எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமதக் கலவரத்தை உருவாக்கும் சூழ்ச்சி\n‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது\n‘காந்தி விருது’ பெற்ற ஊராட்சியில் தலித் மக்களுக்கு குடிநீர் மறுப்பு எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nசங்கராச்சாரி சொத்துகளை பறிமுதல் செய்த சாகுமகராஜ் எழுத்தாளர்: மேட்டூர் ஜஸ்டின் ராஜ்\nஇந்துத்துவ சக்திகளுக்கு பதிலடி: ‘உண்ணும் விரதம்’ நடத்தச் சென்ற கழகத்தினர் கைது எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2017/06/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:29:34Z", "digest": "sha1:5UPX7HA3DZ6IJFKJ6ISJHXM63LQEYJ7S", "length": 6467, "nlines": 172, "source_domain": "paattufactory.com", "title": "புவனம் வெல்வோம் – Paattufactory.com", "raw_content": "\nபாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்\nமஹா பெரியவா இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலின் தமிழாக்கம்\nஇந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com\nபிறர் உடைமை பறிக்கும் பாவம் செய்யோம்…\nதாயாம் பூமியும் காமதேனு போலே…- நம்\nதகப்பன் சங்கரன் கருணையின் கடலே…\nஇரக்கமும், ஈகையும், பணிவும் கொண்டு\nசிறந்திடும் வாழ்வு அனைவரும் வாழ்வோம் \nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\n2 Thoughts on “புவனம் வெல்வோம்”\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/dhanush-case-melur-court", "date_download": "2019-01-21T01:49:56Z", "digest": "sha1:5HWH57JQDNQHPSS4TGZ6GWK4NJQAUTHI", "length": 8175, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "நடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி புகார் : நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு…! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை நடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி புகார் : நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் போலி...\nநடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி புகார் : நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு…\nவழக்கு விசாரணையின்போது போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்ததாக மேலூர் தம்பதியினர் போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும் பல்வேறு ஆதாரங்களை கதிரேசன் தம்பதியினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். திரைவுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், தனுஷ் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்கள் போலியானவை என்று கதிரேசன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தார். இதனால் திரைவுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு …\nNext articleவிவசாயிகள் தற்கொலை குறித்து 4 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Personalities/285-kanchi-puram-police-story.html", "date_download": "2019-01-21T01:53:46Z", "digest": "sha1:545FVNJ3X2QUJML4TDJPWNQNQPDYVNF4", "length": 12138, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆதரவற்றோரின் அன்பு மகன்: காஞ்சியில் ஒரு கருணை காவலர்! | kanchi puram police story", "raw_content": "\nஆதரவ��்றோரின் அன்பு மகன்: காஞ்சியில் ஒரு கருணை காவலர்\nபோலீஸ் என்றாலே பொல்லாத மனிதர்கள் என்றுதான் இந்த சமூகம் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல.. காவல் பணியிலும் கருணை உள்ளங்கள் ஏராளம் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற காவலர் ஜி.ஆர்.சீனுவாசன்.\nஅப்படி என்ன கருணையைக் காட்டிவிட்டார் இந்த சீனுவாசன் என்கிறீர்களா கடந்த 25 ஆண்டுகளாக, ஆதரவற்ற நிலையில் இறந்து போகிறவர்களின் உடல்களை எடுத்து அவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துவருகிறார் சீனுவாசன். அப்படி இதுவரை 684 ஆதரவற்றோருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வது மட்டுமல்ல.. அதைத் தொடர்ந்து நடைபெறும் நீத்தார் வழிபாடு (கரும கிரியை) உள்ளிட்ட சடங்குகளையும் செய்து வருகிறார்.\nகாஞ்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சீனுவாசன், 1975-ல் காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பணியில் சேர்வதற்கு முந்தைய காலத்தில் சீனுவாசன் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அந்த சமயத்தில், தனது தாய் ஜெயம்மாள் இறந்துவிட, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமில்லாமல் தவித்தது சீனுவாசன் குடும்பம். பின்னர், நண்பர்கள் சிலரது உதவியால் மறுநாள் இறுதிச் சடங்கு நடைபெற்றது.\nதன்னை வெகுவாக பாதித்த இந்த நிகழ்வுதான் ஊருக்குள் ஆதரவற்றோர் யார் இறந்தாலும் அவர்களுக்கு மகனாக இருந்து செய்ய வேண்டிய கடைசிக் காரியங்களை செய்யத் தூண்டியது என்கிறார் சீனுவாசன். கடந்த 1992-லிருந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள இவர், அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறமுள்ள இடுகாட்டில் ஒரே நேரத்தில் இரண்டு உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார். சடங்குகளை முடிக்கும்வரை காத்திருந்து அவரிடம் பேசினோம்.\n“காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த பகுதி. இங்கு கோயில் வாசல்களிலும், வெளியிடங்களிலும் ஆதரவற்ற நிலையில் பலர் வசிக்கிறார்கள். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு நான் உணவு வாங்கிக் கொடுக்கிறேன். என்னைப்போல இன்னும் பலரும் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால், ஆதரவற்றவர்கள் இறந்தால் அவர்களின் உடலும் ஆதரவற்றதாகி விடுகிறது. அந்த உடலை பொறுப்புடன் எடுத்து அடக்கம் செய்ய யாருக்கும் நேரமிருக்காது. நான் அதுபோன்ற நேரங்களில், இறந்தவ��்களுக்கு ஒரு மகன் இருந்து செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறேன்.\nஅவர்களை புதைப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய, பால் விடுதல், காரியம் செய்தல் போன்றவற்றையும் செய்து வருகிறேன். ஆதரவற்றோர் உடல்களை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, யாரும் அந்த உடலுக்கு உரிமை கொண்டாட வரவில்லை என்றால் மட்டுமே அடக்கம் செய்கிறேன். என்றாலும், வேறு ஏதாவது சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக எந்த உடலையும் எரிப்பது கிடையாது. சில நாள்கள் கழித்து, இறந்தவரின் உறவினர்கள் யாராவது தேடி வந்தாலும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காட்டிவிடுவோம். அப்படியும் சிலசமயம் நடந்துள்ளது” என்றார் சீனுவாசன்.\nஇந்த உயரிய சேவையைப் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக காஞ்சிபுரம் சங்கர மடமும் காஞ்சியில் உள்ள இன்னும் பல அமைப்புகளும் சீனுவாசனுக்கு விருதுகளை அளித்து கவுரவித்துள்ளன. “இந்த விருதுகள் எல்லாமே ஒரு அடையாளம் தான். ஆனால், ஆதரவற்றோருக்கு இறுதிக் காரியங்கள் செய்வதையே அனைத்துக்கும் மேலானதாக நான் நினைக்கிறேன். காஞ்சிபுரம் பகுதியில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் வீட்டில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை என்றால் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nஎனது செலவில் அடக்கம் செய்ய உதவுவதுடன் அவர்களின் வாரிசுகளே நீத்தார் வழிபாடு உள்ளிட்ட சடங்குகளைச் செய்துமுடிப்பதற்கும் உதவத் தயாராய் இருக்கிறேன்” என்கிறார் சீனுவாசன்.\nஇப்போது சொல்லுங்கள்.. காவலர்களிலும் கருணை உள்ளங்கள் இருக்கிறார்கள் தானே\nகாஷ்மீர் ரெய்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 8 சிறுமிகள் உட்பட 19 குழந்தைகள் மீட்பு\nஆதரவற்றோரின் அன்பு மகன்: காஞ்சியில் ஒரு கருணை காவலர்\nபிரமாதம் பிரேம் ஆனந்த்: பனை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி\n'இந்த வயதிலும் பள்ளிக்குச் செல்லும் நான்' - நாணயக் காதலர் ரகுராமன்\n - வாரச் சந்தைகளை வாழவைக்கும் கிராமங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/health/130503-is-homosexuality-a-mental-illness.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T02:18:23Z", "digest": "sha1:425IM2KE6X6JIQMFF6CKZ5NNOUYJHH57", "length": 25541, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஓரினச்சேர்க்கை மனநல பாதிப்பா, குற்றச் செயலா? - என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்? | Is homosexuality a mental illness?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:18 (11/07/2018)\nஓரினச்சேர்க்கை மனநல பாதிப்பா, குற்றச் செயலா - என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்\nஓரினச்சேர்க்கை என்பது மனநல பாதிப்பா, குற்றச்செயலா.. உண்மையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்\nஉச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஓரினச்சேர்க்கை குறித்த விசாரணையை இன்று (11.07.2018) தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான், இந்திய மனநல மருத்துவச் சங்கத்தின் (Indian Psychiatric Society) இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் குறிப்பில், `ஓரினச்சேர்க்கை என்பது மனநலக் கோளாறு அல்ல. ஆண்-பெண், இருபாலர் செக்ஸ்போலத்தான் இதுவும். இது ஒரு மனநல பாதிப்புதான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதில் ஈடுபடுபவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கும் நற்பெயருக்குக் களங்கமும் ஏற்படும். ஆகையால், இவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ, குற்றவாளிகள் என்றோ முத்திரை குத்த வேண்டாம். 1973-ம் ஆண்டு அமெரிக்காவின் மனநல மருத்துவர்கள் சங்கம், ஓரினச்சேர்க்கையை மனநல பாதிப்புகள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. அதேபோல, 1992-ம் ஆண்டு உலகச் சுகாதார நிறுவனமும், அதன் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறது.\n`2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் அல்ல. ஐ.பி.சி 377-வது பிரிவில் மாற்றம் வேண்டும்' என்று கூறியிருந்தது. 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இதை ஏற்றுக்கொண்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. அதன்படிதான் இப்போது விசாரணை தொடங்கி, நடைபெற்றுவருகிறது.\nஓரினச்சேர்க்கை என்பது மனநல பாதிப்பா, குற்றச்செயலா.. உண்மையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் - விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் டி.நாராயண ரெட்டி.\n``ஓரினச்சேர்க்கையாளர்கள் மனநோயாளிகள், குற்றவாளிகள், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பொய்யான தகவல்கள் இங்கே உலவுகின்றன. ஆனால், ஓரினச்சேர்க்கை என்பது மனநலக்கோளாறு அல்ல. இது, இயற்கைக்கு எதிரானதும் அல்ல. அவர்கள், குற்றவாளிகளும் இல்லை. இந்தியாவைப் பொறுத்���வரை, ஐ.பி.சி சட்டம் 377-வது பிரிவு, `இது குற்றம், இதற்குத் தண்டனை கொடுக்கலாம்’ என்று கூறுகிறது. இந்தச் சட்டம் தொடர்பான விசாரணைதான் இப்போது நடைபெற்றுவருகிறது.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஓரினச்சேர்க்கை இயல்பானதே. இதை `மாற்று உடலுறவு’ (Alternative Sexual Orientation) என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள். ஆணோ, பெண்ணோ யார் ஒருவரைப் பார்த்து செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டாலும், அது இயல்பானதே. அவர்கள் மனநோயாளிகள் இல்லை. `ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கும்’ என்று ஒரு வதந்தி இருக்கிறது. ஹெச்.ஐ.வி வைரஸைப் பொறுத்தவரை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களில் யாராவது ஒருவருக்கு இருந்தால்தான் மற்றவருக்குப் பரவும். இதற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் தொடர்பு இல்லை. இது, மருத்துவ ஆய்வுகளின் பல்வேறு முடிவுகளில், `ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களைவிட, இரு பாலினத்தவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது' என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\n`ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் குற்றவாளிகள்' என்ற கருத்து பரப்பப்படுகிறது. இயல்பான, இயற்கையான இந்த செக்ஸ் உணர்வுக்கும் குற்றச் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வளரும் இடம், சமூக அமைப்பு, வளரும் சூழல்தான் ஒருவரை குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கிறது. ஒருவரின் செக்ஸ் வாழ்க்கைக்கும் குற்றச் செயல்களுக்கும் தொடர்பே இல்லை.\nஇயற்கையை நன்றாக உற்று நோக்கினால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். விலங்குகளிலும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது. அது இயற்கையானது, இயல்பானது. இது, ஒவ்வொரு தனிமனிதனின் தேர்வு. அதில் தலையிடுவது, தனிமனித உரிமைகளில் தலையிடுவதற்குச் சமம். இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் கூறியிருப்பது சரியானதே. உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இயற்கையைச் சட்டத்தால் கட்டிப்போட முடியாது’’ என்கிறார் டி.நாராயண ரெட்டி.\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம் உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\nஅமித் ஷா ஹெலிகாப்டர் தரையிறங்க தடை போட்ட மம்தா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129631-jothimani-works-only-part-time-for-the-party-karur-congress-group-politics.html", "date_download": "2019-01-21T02:29:39Z", "digest": "sha1:EFHMHOTA23MWXTQVBL77PIJWWUHGRCHJ", "length": 32861, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஜோதிமணிதான் பார்ட் டைம் கட்சிக்காரர்!\" - கரூர் காங்கிரஸ் கலாட்டா | ``Jothimani works only part time for the party!\" - Karur Congress group politics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:16 (03/07/2018)\n\"ஜோதிமணிதான் பார்ட் டைம் கட்சிக்காரர்\" - கரூர் காங்கிரஸ் கலாட்டா\n``பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு பலரும் கண்ணை மூடிக்கொண்டு, `காங்கிரஸும்,கோஷ்டிப் பூசலும்'' என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது என்கின்றனர் அதன் நிர்வாகிகள். ``தமிழக காங்கிரஸ் கமிட்டியில் களைகட்டும் கோஷ்டிப் பூசல், இப்போது மாவட்ட அளவிலும் வளர்ந்திருக்கிறது'' என்கின்றனர் அவர்கள். குறிப்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டிக் கானம் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. கரூர் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியன் தரப்புக்கும், இப்போதைய மாவட்டத் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியின் ஆதரவாளருமான சின்னச்சாமி தரப்புக்கும் கோஷ்டிச் சண்டை உச்சத்தை எட்டியிருக்கிறது.\nஇதுகுறித்து அங்குள்ள காங்கிரஸ் தரப்பினரிடம் பேசினோம். ``கரூர் மாவட்ட காங்கிரஸைப் பொறுத்தவரை கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பேங்க் சுப்ரமணியனுக்கும், ஜோதிமணிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகக் கட்சி, பேங்க் சுப்ரமணியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளரான அவர், கடந்த பதினைந்து வருடங்களாக மாவட்டத் தலைவராக இருந்தார். மாநில,தேசிய அரசியலில் அதிரிபுதிரி காட்டிய ஜோதிமணியால், எவ்வளவோ முயன்றும் சொந்த மாவட்டத்தில் ஆதிக்கம் காட்ட முடியாமல் இருந்தது. கட்சித் தலைமையிடம் ஜோதிமணிமீது கூட்டிக் குறைத்துச் சொல்லி, பேங்க் சுப்ரமணியன் ஜோதிமணியைக் கட்சியைவிட்டே ஓரங்கட்ட வைத்த நிகழ்வும் நடந்தது.\nஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டபிறகு நிலைமை தலைகீழ். மளமளவென அரசியல் சதுரங்க விளையாட்டில் முன்னேறிய ஜோதிமணி, `பேங்க் சுப்ரமணியன், ஈ.வி.கே..எஸ்.இளங்கோவன் ஆள்' என்று திருநாவுக்கரசரிடம் சொல்லி, அவரை அந்தப் பதவியிலிருந்து தள்ளிவிட்டு, தனது ஆதரவாளரான சின்னச்சாமி என்பவருக்கு மாவட்டத் தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்தார். ஆனால், பேங்க் சுப்ரமணியன் மாவட்டத் தலைவர் போலவே கூட்டங்களை நடத்த, ஜோதிமணி தரப்பு வெடித்த��ு. ஒரு கட்டத்தில் பேங்க் சுப்ரமணியன், `தனக்கே மாவட்டத் தலைவர் பதவியை தர வேண்டும்' என்ற கோரிக்கையோடு டெல்லிக்கும் படையெடுத்தார். இந்த நிலையில், வேறு வழியில்லாமல் ஜோதிமணி தரப்போடு அனுசரித்துச் சென்றார், பேங்க் சுப்ரமணியன். ஆனால், அவ்வப்போதும் கோஸ்டிப் பூசல் வெடிக்கவே செய்தது'' என்றனர் மிகத் தெளிவாக.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாவட்டத் தலைவர் சின்னச்சாமி தரப்பு, ``கட்சியின் கரூர் நகரத் தலைவராகச் சௌந்தரராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஸ்டீபன்பாபு என்பவர் யாரும் அறிவிக்காமலேயே தன்னை நகரத் தலைவர் என்று சொல்லி, தவறாகச் செய்தி பரப்புகிறார். அவரை, கட்சியினர் யாரும் நகரத் தலைவராக அங்கீகரிக்கத் தேவையில்லை'' என்கிற ரீதியில் ஒரு கடிதத்தைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. ஸ்டீபன்பாபு, பேங்க் சுப்ரமணியன் ஆதரவாளர். இதனால், கொதித்தெழுந்த பேங்க் சுப்ரமணியன் ஆதரவாளரும், கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளருமான சுரேகா பாலச்சந்தர், தனது ஆதரவாளர்களோடு வீட்டு உபயோகப் பொருள்கள் சகிதம்போய், காங்கிரஸ் அலுவலகத்தில் குடிபுகுந்து ஜோதிமணி தரப்பை ஆடிப்போக வைத்திருக்கிறார்.\nசுரேகா பாலச்சந்தரிடம் பேசினோம், ``கரூரை இரண்டு நகரமாகப் பிரித்து, அவங்க தரப்பில் சௌந்தரராஜனையும்,ஸ்டீபன் பாபுவையும் நகரச் செயலாளர்களாக அறிவித்தார் மாநில தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத். ஆனால், ஜோதிமணி தரப்பு ஸ்டீபன்பாபுவை நகரச் செயலாளராக எந்த இடத்திலும் அங்கீகரிப்பதில்லை. அதோடு, மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, `சௌந்தரராஜன் மட்டுமே நகரத் தலைவர். வேறு யாரையும் நகரத் தலைவராக நாங்கள் நியமிக்கவில்லை' என்று சமூக வலைதளங்களில் ஒரு லெட்டரை வெளியிட்டார். மேலும் வருகிற 8- ம் தேதி கரூருக்கு காங்கிரஸ் தலைவர் வர இருக்கிறார். அதற்காக கரூர் நகர ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் மாவட்டத் தலைவர் கூட்டினார். அன்றுதான் ஸ்டீபன்பாபுவின் அம்மா இறந்துபோனார். அது தெரிந்ததும், அவர் இல்லாமல் நகர ஆலோசனைக் கூட்டத்தை அவசரம் அவசரமாகக் க��ட்டினார்கள். அதில் பேசிய ஜோதிமணி, `கட்சிக்கு முழுநேரம் வேலை பார்க்கும் ஆள்கள்தாம் தேவை. ஸ்டீபன்பாபு, பேங்க் சுப்ரமணியன் மாதிரியான பார்ட் டைம் வேலை பார்க்கும் உறுப்பினர்கள் தேவையில்லை' என்று சொல்லியிருக்கிறார். அதனால் கோபமான நான், என் ஆதரவாளர்களுடன் மாவட்ட அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கிருந்த மாவட்டத் தலைவர் சின்னச்சாமியிடம், `முழுநேரமாகக் கட்சிக்காக உழைக்கும் எங்களை ஜோதிமணி, பார்ட் டைம் ஆள்கள் என்று சொல்லி இருக்காங்க. நீங்களும் அதைத் தட்டிக் கேட்கலை. அதான், முழுநேரமா இங்கேயே தங்கி கட்சிப் பணியாற்ற வந்திருக்கிறோம். கட்சி வேலைகளைக் கொடுங்க. 24 மணி நேரமும் இருந்து பணியாற்றுகிறோம்' என்று சொன்னோம். `அவங்க பேசுனதை நான் கேட்கலை' என்று சின்னச்சாமி மழுப்பினார். அப்புறம், `அவங்க அப்படிப் பேசியிருந்தா, அவங்க சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்' என்றார்.\nபின்பு, மதியம்வரை அங்கிருந்த நாங்கள், சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் மாவட்ட அலுவலகத்தைப் பூட்டிட்டு எஸ்கேப்பாகி விட்டார் சின்னச்சாமி. உண்மையில், நாங்கள்தான் கட்சிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறோம். லட்சம் லட்சமா செலவு பண்றோம். சமீபத்தில் நடந்த ராகுல் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்காக 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம். ஆனால், ஜோதிமணி தரப்பு பத்துப் பைசாகூடச் செலவு பண்ணவில்லை. அதேபோல், கரூருக்கு ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை வரும் ஜோதிமணிதான் கட்சிக்காகப் பார்ட் டைமா வேலை பார்ப்பதோடு, கட்சியின் அழிவுக்கு டைம் பாமும் வைக்கிறார்\" என்றார் அதிரடியாக.\nகரூர் மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, ``பேங்க் சுப்ரமணியன் தரப்பு கரூர் மாவட்டத்தில் கட்சியைச் சுண்டைக்காய் சைஸுக்கு வைத்திருந்தது. சொந்த வேலைகள் பார்த்த நேரம்போக, மீதி நேரத்தில் கட்சிக்காகச் செயல்பட்டது அவர்கள்தாம். மாவட்ட அலுவலகத்தைக்கூடத் தனது தொழில்கூடத்தில் வைத்திருந்தார். ஆனால், நான் பொறுப்புக்கு வந்தபிறகு 24 மணி நேரமும் கட்சிக்காக உழைக்கிறேன். உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியதோடு, அடுத்தகட்டமாக, பூத் கமிட்டிகளைத் தொகுதிவாரியாக அமைத்து வருகிறோம். ஜோதிமணி மேடம், மிகச் சிறப்பாகக் கரூர் மாவட்டத்தில் இழந்த காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கப் பாடுபடுகிறார். எப்படியாவது இழந்த மாவட்டத் தலைவர் பதவியைப் பெற்றுவிட துடிக்கும் பேங்க் சுப்ரமணியன், எங்க வேகத்தைப் பார்த்து பயந்துபோய்விட்டார். அதனால்தான், `ஸ்டீபன்பாபுதான் நகரத் தலைவர்' என்கிற பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார்கள். அது புஸ்வானம் ஆனதும், சுரேகா பாலச்சந்தர் இப்படி அலுவலகத்தில் புகுந்து ரகளை பண்ணினார். எதையாவது செய்தாவது என்னை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். நான் அடிமட்டத்திலிருந்து கட்சிக்காக உழைத்து இந்த இடத்துக்கு வந்தவன். ஆக, அவர்கள் எது நினைத்தாலும் அது நடக்கவே நடக்காது. பகல் கனவாவே போகும்\" என்றார் மிகவும் ஆக்ரோஷமாக\nஇதுகுறித்து ஜோதிமணியிடமும், பேங்க் சுப்ரமணியனிடமும் பேச முயன்றோம். முடியவில்லை.\n' - காங்கிரஸ்; 'திருநாவுக்கரசர் வேண்டாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\nஅமித் ஷா ஹெலிகாப்டர் தரையிறங்க தடை போட்ட மம்தா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலி��ால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/adyar-river", "date_download": "2019-01-21T01:37:40Z", "digest": "sha1:MXINZIRTGRW3OO5W4KO4V4S7LUN3LKRA", "length": 14340, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n`சாவியை கொடுக்கலனா குதிச்சுடுவேன்' - போலீஸார் மடக்கியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞன்\nஅடையாறு வெள்ளம் புரட்டிப்போட்ட புத்தகங்கள்... சென்னை மழையின் மீள்நினைவுகள் அத்தியாயம்-3\nஅடையாறு ஆற்றில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்\nமீண்டும் ஒரு வெள்ளத்தைத் தாங்குமா சென்னை\nஅடையாற்றில் சுவர் எழுப்புவது... பேரழிவா...சமயோசிதமா\nமழைக்கு முன்னர் அடையாறு தூர்வாரப்படுமா\nவெள்ளத்தில் மிதந்த ஜாபர்கான்பேட்டை அன்று... இன்று\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/harathi-ganesh", "date_download": "2019-01-21T01:11:53Z", "digest": "sha1:4W7RTK6IS3WNY7WJS22IUVEDQQ7QFM2M", "length": 14287, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "ஹாரத்தி கனேஷ் | Latest tamil news about Harathi Ganesh | VikatanPedia", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nதமிழில் உள்ள மிகக் குறைவான லேடி காமெடியன்களில் ஒருவரான ஹாரத்தி,பல திரைப்படங்களில் காமெடியன் ரோலில் நடித்துள்ளார்,1987-ஆம் வருடம் வண்ணக் கனவுகள் திரைபடத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.\nதமிழில் உள்ள மிகக் குறைவான லேடி காமெடியன்களில் ஒருவரான ஹாரத்தி,பல திரைப்படங்களில் காமெடியன் ரோலில் நடித்துள்ளார்,1987-ஆம் வருடம் வண்ணக் கனவுகள் திரைபடத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்,தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆர்த்தி, தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பிரபலாமானார்,சன் டிவி-யின் அசத்தப் போவது யாரு, சூப்பர் 10 போன்ற காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிகழ்சிகளில் பங்கேற்றார் ஆர்த்தி.\nதன்னுடன் ஜோடியாக நடித்த “கனேஷ்கர்” என்பவரை 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.கலைஞர் தொலைக்���ாட்சியின் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியிலும் இந்த ஜோடி பங்கேற்றுள்ளது.இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடியன் ரோலில் நடித்துள்ளார்\nஇப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இவர் இரண்டு வாரத்திற்கு முன்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/politics/", "date_download": "2019-01-21T01:44:36Z", "digest": "sha1:U443XVB5T7ZKATPXKZ7ETIYVUAMN62TQ", "length": 8748, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "politics Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nTagged with: anna hazare, BJP, politics, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், அன்னா ஹசாரே, அரசியல்\nஊழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து [மேலும் படிக்க]\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன்\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன்\nTagged with: 3, jokes on vijaykanth, politics, tamil cartoon, tamil political cartoon, tamilnadu politics, Vijaykanth jokes, கார்ட்டூன், கை, ஜோக்ஸ், மன்மோகன், மன்மோகன் சிங்க், முல்லைப் பெரியார், முல்லைப் பெரியார் அணை, விஜய், விஜய்காந்த், விஜய்காந்த் ஜோக்ஸ்\nசெய்தி : முல்லை பெரியார் அணையில் [மேலும் படிக்க]\nகூடங்குளம் அணுமின் நிலையம் – விழிப்புணர்வு எப்போ வரும் \nகூடங்குளம் அணுமின் நிலையம் – விழிப்புணர்வு எப்போ வரும் \nTagged with: abdulkalam, japan, jeyalalitha, politics, sree kumar banerji, அணு மின் நிலையம், அணுமின் நிலையம், அப்துல் கலாம், அரசியல், கூடங்குளம், கூடங்குளம் அணுமின் நிலையம், கை, சுனாமி, ஜப்பான், ஜெயலலிதா, திரு. ஸ்ரீ குமார் பானர்ஜி koodangulam, விழிப்புணர்வு, வைகோ\nநம் நாட்டின் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தற்போதைய [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/mrunal-thakur-about-bahubali-web-series-056799.html", "date_download": "2019-01-21T01:08:39Z", "digest": "sha1:GRORGOGMXY3ILNVDHB5PVWOZF5CHZE2O", "length": 13606, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை! | Mrunal Thakur about Bahubali web series! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nமும்பை: பாகுபலி சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய கனவு என பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை குவித்த திரைப்படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்தியராஜ், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.\nஇப்போது பாகுபலி கதையை நெட்ஃபிளிக்ஸ் வலைதளத் தொடராக தயாரிக்க உள்ளது.\nகலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்'\nபாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு முக்கியமானது. அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அதிகாரம் செய்யும் சிவகாமி தேவி, காலக்கேயர்களை எதிர்த்து போரிடும் வீரத்திற்கு பெயர்பெற்ற சிவகாமி மற்றும் குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் சிவகாமி என ரம்யாகிருஷ்ணன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.\nதற்போது நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் வலைதளத் தொடரில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம், தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக உணர்கிறேன். அதில் சிறந்த அம்மாவாகவும் அதே நேரத்தில் \"இதுவே என் கட்டளை ... என் கட்டளையே சாசனம் என அதிகாரமிடும் வசனமும் இருப்பது மிகச் சிறப்பு. அது என்னை மிகவும் கவர்ந்த வசனம் எனவும் தெரிவித்தார்.\nஇதில் ராகுல் போஸ், சித்தார்த் அரோரா, அட்டுல் குல்கர்னி, அனூப் சோனி, வாகர் ஷாய்க் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிவகாமி தேவியின் இளைமைக்கால கதாபாத்திரத்தில் மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். இதை பிரவீன் சத்தரு மற்றும் தேவ கட்டா ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.\nஇந்த வலைதளத் தொடர் குறித்துப் பேசிய இயக்குனர் பிரவீன் இது மகிழ்மதி உலகத்திற்குள் புகுந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு விவரங்களையும் ஆராயும் விதமாக இருக்கும். கேரளா, தாய்லாந்து என பல இடங்களில் ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வலைதளத் தொடராக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-zone-tax-revenue-has-risen-18-percent-after-the-gst-323834.html", "date_download": "2019-01-21T01:02:04Z", "digest": "sha1:5Y3UXNARHE6ZHBULJ2C6WXIHGKKXBETJ", "length": 11948, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி-க்கு பின் கோவை மண்டல வரிவருவாய் 18% அதிகரித்துள்ளது: கோவை ஜிஎஸ்டி ஆணையர் தகவல் | coimbatore zone tax revenue has risen 18 percent after the gst - Tamil Oneindia", "raw_content": "\nஉங்���ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஜிஎஸ்டி-க்கு பின் கோவை மண்டல வரிவருவாய் 18% அதிகரித்துள்ளது: கோவை ஜிஎஸ்டி ஆணையர் தகவல்\nகோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 18% வரி வருவாய் அதிகரித்து உள்ளதாக கோவையின் ஜிஎஸ்டி ஆணையாளரான ஶ்ரீனிவாச ராவ் தெரிவித்து உள்ளார்.\nஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றதை முன்னிட்டு கோவையில் ஜிஎஸ்டி வார விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையின் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறையினர் ஆணையாளர் ஶ்ரீனிவாசராவ் கலந்து கொண்டார். மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:\nகோவை மண்டலத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பிறகு 18% வரி வருவாய் அதிகரித்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த வரி வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரி செலுத்தாதவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஜிஎஸ்டி வரி செலுத்துவது தொடர்பாக தொழில் துறையினருக்கு தொடர்ந்து உதவிகளை செய்தும் வருகிறோம்.\nசிறு, குறு தொழில் துறையினருக்கு ஜிஎஸ்டி குறித்த சட்டங்களை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இருப்பினும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரி செல��த்துவதில் இணைந்து உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kovai gst revenue மாவட்டங்கள் கோவை ஜிஎஸ்டி வருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_01.html", "date_download": "2019-01-21T01:58:43Z", "digest": "sha1:4N4VF4TEQGEDYHLRWTE5U5DYGSDU5BQY", "length": 23734, "nlines": 306, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பாசிபிள் ( ஜோக்ஸ்)", "raw_content": "\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பாசிபிள் ( ஜோக்ஸ்)\nசி.பி.செந்தில்குமார் 8:57:00 PM CINEMA, COMEDY, JOKS, POLITICS, அரசியல், அனுபவம், கவிதை, நகைச்சுவை, நாட்டு நடப்பு, ஜோக்ஸ் 18 comments\n1.மார்கழிப்பனியின் அதிகாலை பஸ் பயணத்தில் எதிர்ப்படும் ஜன்னல் குளிர் காற்றை பிரம்மச்சாரி தன் இரு கைகளைக்கட்டிக்கொண்டு எதிர்கொள்கிறான்\n2. ராஜாவும், கனிமொழியும் அடிக்கடி சந்தித்தது அம்பலம் # எட்டுப்பட்டி ராசா ,பேர் கெட்டுப்போயிடுச்சே ரோசா\n3. ஒபாமாவை இந்தியா வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறேன் - மல்லிகாஷெராவத் # இதுக்கெல்லாம் கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவாங்களே\n4. ஆந்திரா அரசு பஸ்களில் பயணிகளுக்கு வடை, பொங்கல், பிரியாணி இலவசம் # எவனும் பஸ்ஸை விட்டே இறங்க மாட்டானுங்களே\n5. நடிகை தப்ஸியை இன்னும் ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் - சிறுத்தை இயக்குநர் சிவா # கம்பைன் ஸ்டடிங்களா\n6. என் ஆள் ரொம்ப கை ராசியான ஃபிகர்ப்பா .. அது ஓக்கே , முக ராசி இல்லையேதேக ராசி மட்டும் சரியா ஃபிட் ஆனா போதுமா\n7. மாதவன் மாதிரியே ஒரு கணவர் எனக்கு வேணும் - பிபாஷா பாசு # மாதிரி என்ன மாதிரி அவரையே பண்ணிக்கோங்க மேடம்,மேடி லைக்கிங்க் லேடி செப்பரேட் ஜோடி\n8. நான் அவன் இல்லை-யை லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படத்தில் சுட்டுட்டாங்க - செல்வா புகார் # விடுங்கண்ணே, நீங்களே கே பி யிடம் சுட்டதுதானே\n9. புத்தாண்டு சபதங்கள் என்பது வருடா வருடம் நாம் எடுப்பது, என்ன ஒரு டிராஜடின்னா சிலபஸ் மட்டும் மாறுவதே இல்லை\n10. வறுமையில் வாடுபவன் மனசுக்கும் ,அவன் தன்மானத்துக்கும் நடக்கும் போராட்டம் வலி மிக்கது, சோகமானது\n11. வாசலில் கோலம் போடும் ஃபிகர்கள் காலையில்தான் போடனும் என இபிகோ செக்ஷன் 143 சொல்லுது. ஆனா சிலர் நைட்டே போட்டுட்டு எஸ் ஆகிடறாங்க, செல்லாது\n12. அமலாபால்க்கு விக்ரம் வீடு கொடுத்தார��,இயக்குநர் விஜய் லவ் லெட்டர் கொடுத்தார் # ரெண்டு பேர்ல விஜய்தான் புத்திசாலி,சிங்கிள் பேப்பர் செலவு\n13. பெண்கள் பாதுகாப்பு கருதி இனி இரவுநேர காட்சி ரத்து- # ஹா ஹா நல்லவேளை ஆண்கள் பாதுகாப்பு கருதி காலை காட்சியை ரத்து பண்ணலை\n14. டாக்டர் எனக்கு அடிக்கடி எரிச்சலா இருக்கு, நான் என்ன செய்யனும்\nமேடம், கண் எரிச்சல்னா விளக்கெண்ணெய் ஊத்திக்குங்க, வயிறு எரிச்சல்னா அல்சர்\n15.ஹீரோ சார்,உங்க மனசு பெட்ரூமா\nஎனக்குள்ள ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்குன்னு பஞ்ச் டயலாக் பேசுனீங்களே\n16. மிஸ்,எங்க ஹோட்டல்ல நீங்க ஏன் வெண்பொங்கல் சாப்பிடறதே இல்லை\nநான் மாடர்ன் கேர்ள் ,ஒயிட் & பிளாக் கால ஆள் இல்லை,ஒன்லி கலர் பொங்கல்தான் ஈட்\n17. என் மனைவி தேவதை மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்சா ஆனா இப்போ அவளால என் லைஃபே நட்டம் - பிரசாந்த் # ஓஹோ LOSS ஏஞ்சல்\n18. ரேஷன் கடைல மக்களுக்கு பொருள்கள் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குங்கற கருவை பேஸ் பண்ணி கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம்,\n19. தனக்காக பரிந்து பேசும் தோழி கிடைப்பது மாபெரும் மகிழ்ச்சி ஆணுக்கு .# ரீ மிக்ஸ்\n20. எப்படி கர்ப்பம் ஆனே\nசாரி மம்மி, காலேஜ்ல ஒரு பிராஜக்ட்..\nஅடிப்பாவி , அப்போ குழந்தைக்கு அப்பா யாரு\nஇது டீம் ஒர்க் மம்மி\nபுத்தாண்டில் எனது முதல் பின்னூட்டம் சிபிக்கு ..\nத்விட்டேர்இல் ஏற்கனவே படித்தாலும் இங்கே மறுபடி படிக்கும்போதும் நன்றாகவே இருக்கு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஆல் வெரைட்டி ஆஃப் ஜோக்ஸ்.\n(6)....அப்புறம் கோழி குருடா இருந்தா என்ன,குழம்பு ருசியா இருந்தா பத்தாதா\nscheduled post மாதிரி தெரியுது... யாரு திரட்டிகளில் இணைப்பது...\nசிபி அண்ணே.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nகேப்டனின் ஆங்கில பட தலைப்பு நல்லாத்தான் இருக்கு\nஅனைத்து தொகுப்புக்களும் அருமை குறிப்பாக பிகருகள் படம் சூப்பரோ சூப்பர்\nஇப்படி எல்லாம் டீம் வொர்க் நடக்குதா... ம்...\nகோல மேட்டர் சூப்பர் அண்ணே,அப்பத்தானே நாமளும் காலையில எழும்பி சூரியனை பார்க்கலாம், அப்பிடியே போட்டோவில்லுள்ள குடும்ப குத்துவிளக்குகளோட பெயர்களையும் போட்டிருக்கலாமே\nMANO நாஞ்சில் மனோ said...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எட���த்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர��� டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Mahindra-GenZe-Electric-Scooter-Testing-Spotted-in-India-1300.html", "date_download": "2019-01-21T01:12:56Z", "digest": "sha1:5PKCBLORSMKOJVS2ESF3DXTY3CNIC2LD", "length": 6272, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "மஹிந்திரா ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் சோதனை ஒட்டப்படங்கள் கசிந்தது -| Mowval Tamil Auto News", "raw_content": "\nமஹிந்திரா ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் சோதனை ஒட்டப்படங்கள் கசிந்தது\nமகிந்திரா நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது. அதன் பிறகு இந்த மாடல் தொடர்பான பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. தற்போது இந்த மாடல் சோதனை செய்யப்படுவது போன்ற படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதன் சோதனை ஒட்டப்படங்கள் இணையத்தில் கசிந்தது இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலில் அமெரிக்காவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஇந்த ஸ்கூட்டர் ஒருவர் மட்டுமே அமரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் பொருள்கள் வைக்கும் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.5 Kw கொண்ட லிதியம் ஐயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.\nமேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/page/2?filter_by=popular", "date_download": "2019-01-21T01:42:56Z", "digest": "sha1:ZRSQDRVWFL3U6J2NDFOP7H2IHRICJ3WB", "length": 7847, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகச்செய்திகள் | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nஉலகிலேயே அதிக வயதான மூதாட்டி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு வாழ்த்து ..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட, அந்நாட்டு உச்சநீதிமன்றம் வாழ்நாள் தடை..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலி ..\nஅஞ்சலக பேமண்ட் வங்கி திட்டத்தை இன்று மோடி தொடங்கி வைக்கிறார்..\nஐ.நா. மேற்கொண்டுள்ள புதிய பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் : வடகொரியா எச்சரிக்கை..\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா வடிவமைத்துள்ளது.\nஆப்கானில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்..\nஇந்தியா – நேபாளம் இடையே பேருந்து – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகத்தாரில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள Pearl கத்தார் தீவின் விண்வெளி புகைப்படம் வெளியாகி உள்ளது ..\nஜப்பான் சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ஷின்ஷோ...\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல் தவறான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை...\nமலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளார்.\nரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு தடை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kotticodu.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-01-21T01:07:40Z", "digest": "sha1:HANQCZQ3DHKD54FJSRSO3U4K7CHB27KZ", "length": 5315, "nlines": 66, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "மாற்று அணிக்கான துவக்கம் திருப்பூரில் இருந்து நேரடி ஒளிபரப்பு ~ என் பக்கங்கள்", "raw_content": "\nமாற்று அணிக்கான துவக்கம் திருப்பூரில் இருந்து நேரடி ஒளிபரப்பு\nமாற்று அணிக்கான துவக்கத்தை தமிழருவிமணியன் துவங்கியிருக்கிறார் . இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர் நல்ல கண்ணு , மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தோழர் ராம கிருஷ்ணன் , வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர் . இப்போது வைகோ பேசி கொண்டிருக்கிறார் .\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\n7 ஆம் அறிவு திரை விமர்சனம்\nகல்பாக்கம் சிறிது சிறிதாக கொல்லும் உயிர் கொல்லி\nதிராவிட இயக்கத்தை காக்க வைகோ பின்னால் அணி திரள வேண்டும்\nவரலாறு படைத்த பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத் காஸ்பெர்\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/115186", "date_download": "2019-01-21T01:21:45Z", "digest": "sha1:S6K2A75A2Y7JFGCSD7ERNGWV6BECY4FX", "length": 5262, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 11-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் தி���ுமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nஇந்த தெய்வீக நாளில் இறை வழிபாடு செய்தால் இத்தனை சிறப்புகளாம்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/manthirakattu-pilli-soonyam-neenga-in-tamil/", "date_download": "2019-01-21T01:46:44Z", "digest": "sha1:ZC22PWSJR6P56MWVVJZNXFV4THMAIUWX", "length": 11812, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "பில்லி சூன்யம் ஏவல் விலக | Pilli soonyam removal temple in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nமாந்தீரிக கலை என்பது கத்தியை போன்றது. கத்தி மருத்துவர் கையில் இருக்கும் போது உயிரை காக்கும். அதே கத்தி ஒரு முரடனிடம் இருந்தால் உயிரை எடுக்கும். இந்த முரடனை போன்ற மனநிலை கொண்ட பலர் பிறர் மீது ஏற்படும் பொறாமை மற்றும் கோபம் காரணமாக சில தீய மாந்திரீகர்களை கொண்டு பிறருக்கு ஏவல், பில்லி, சூனியம் செய்வினை, துஷ்ட ஆவிகள் போன்றவற்றின் மூலம் தீமை விளைவிக்க முயல்கின்றனர். நமக்கு யாரேனும் இத்தகைய தீமையான காரியத்தை செய்திருந்தால் அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஎதையும் அழிக்கும் வல்லமை பெற்றது நெருப்பு. அந்த நெருப்பின் முழு உருவமாக இருக்கும் “சூரிய பகவானை” தினமும் நமஸ்கரிப்பவர்களை எப்படிப்பட்ட துஷ்ட சக்திகளும் தீய மாந்திரீக ஏவல்களும் எதுவும் செய்ய முடியாது. செய்வினை ஏவல் பாதிப்புகள் இருப்பதாக உணருபவர்கள் வருடத்தில் வருகிற தை, அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் கடலை ஒட்டி இருக்கும் கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற கோவில்களின் கடலில் நீராடி, அந்த கோவில்களில் இருக்கும் இறைவனை வணங்க வேண்டும். அந்த கடல் நீரை ஒரு மிகப்பெரிய புட்டியில் பிடித்து வந்து, உங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து வணங்கி, பின்பு உங்கள் வீட்டை சுற்றிலும் அந்நீரின் சில துளிகளை தெளிக்க மாந்திரீக கட்டு ஏதேனும் இருந்தால் அது உடையும்.\nவசிய மருந்து ஏதேனும் உங்களுக்கு கொடுக்கப்பட்டதாக உணர்ந்தால் ஒரு மண்டலம் முழுதும் தினந்தோறும் உங்கள் உணவில் முருங்கை அல்லது அகத்திக்கீரை சேர்த்து உண்ண உங்களின் உடலில் தங்கியிருக்கும் எப்படிப்பட்ட வசிய மருந்தின் சக்தியும் முறியும். பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ மூர்த்திக்கு பூசணிக்காயை இரண்டாக வெட்டி, விளக்கெண்ணெய் அல்லது பஞ்சதீப எண்ணையை ஊற்றி, திரி போட்டு தீபமேற்றி வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட செய்வினை கோளாறுகளும் நீங்கும்.\nதுஷ்ட சக்திகளால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்படுபவர்கள் மதுரை கள்ளழகர் கோவிலில் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு சாற்றப்பட்ட காய்ந்த சந்தனத்தை சிறிது எடுத்துக்கொண்டு வந்து, வீட்டின் பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் சபரிமலைக்கு “ஐயப்பனை” தரிசிக்க செல்பவர்கள் அங்கு நெருப்பில் இட்டு கொளுத்தப்படும் தேங்காயை சிறிது எடுத்து கொண்டு வந்து உங்கள் பூஜையறையில் வைத்து கொள்ள உங்களை எத்தகைய துஷ்ட சக்திகளும் அண்டாது. உங்களால் இவ்விடங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த இடங்களுக்கு செல்லும்போது இவற்றை கொண்டுவர சொல்லி பெற்றுக்கொள��ளலாம்.\nஆடி அமாவாசை விரதம் பலன்கள்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nபில்லி சூனியம் எடுப்பது எப்படி\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/water-shortage-coonoor-254506.html", "date_download": "2019-01-21T01:20:22Z", "digest": "sha1:EOZ44AK35ZMV3H7ACS6ULBUFSGYMM6YV", "length": 14011, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊருதான் \"குளுகுளு\".. குடிக்கத் தண்ணீர் இல்லை.. குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15! | water shortage in coonoor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஊருதான் \"குளுகுளு\".. குடிக்கத் தண்ணீர் இல்லை.. குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15\nநீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வரலாறு காணாத வறட்சி காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.15 வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ரேலியா அணை. இந்த அணையின் மூலம் தான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக 46 புள்ளி 3 அடி உயரமுள்ள ரேலியா அணையில், தற்போது ஒன���றரை அடி அளவு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.\nஇந்நிலையில், தற்போது கோடை காலம் என்பதாலும் குன்னூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நகராட்சி மூலம் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைக்காக ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதற்போது கோடை சீசன் காரணமாக குன்னூர் வரும் சுற்றுலா பயணிகளும் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நீலகிரி செய்திகள்View All\nமது அருந்திவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டேன்.. நீலகிரியில் குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்\nநீலகிரி அருகே தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொன்ற தாய் கைது.. போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்\nகண்ணும் கருத்துமாக \"லெமன் அன்ட் ஸ்பூன்\" விளையாடி அசத்திய கலெக்டர் திவ்யா\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nபிஸி ஷாப்பிங்.. ஜிலுஜிலு ஹேப்பி ரோடு.. சில்லு விளையாட்டு ஆடும் கலெக்டர்.. கலகலக்கும் ஊட்டி\nபுல்வெளி.. புல்வெளி தன்னில்.. பனிக்கட்டி.. பனிக்கட்டி.. காஷ்மீராக மாறிய ஊட்டி\nஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்\nவாவ்.. நம்ம சாந்தியா இது.. ரோஸ் புடவை.. மேட்ச்சிங் பிளவுஸ்.. ஸ்டன் ஆகி நின்ற ஊட்டி கலெக்டர்\nஊட்டியில் விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்த தம்பதி.. படுகாயத்துடன் மீட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoonoor water shortage nilgiris நீலகிரி குன்னூர் குடிநீர்\nமுதல்வர் பதவிக்காக ஓபிஎஸ் யாகம் நடத்தியுள்ளார்.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nசபரிமலையில் நடை சாத்தப்பட்டது... மீண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/vs_07.html", "date_download": "2019-01-21T02:01:45Z", "digest": "sha1:FKTSK55C73R7NUPUGB5DJGI4HZ7YK2HW", "length": 39257, "nlines": 412, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜ���ரோ", "raw_content": "\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ\nசி.பி.செந்தில்குமார் 7:52:00 AM .நகைச்சுவை, JEYALALITHA, அங்கதம்.அனுபவம், அரசியல், கேப்டன், விஜயகாந்த், ஜெ 43 comments\n1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.\nஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..\n2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களாஅதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க..\n3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.\nஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..\n4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:\nஎன் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.\nஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....\n5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது\n இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை\nஅடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா\n6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.\nஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா\n7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.\nபொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..\n8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, \"ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், \"ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்\nநீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையாநீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க\n9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்த��ருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.\nவந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nயோவ்.. மதி என்னய்யா டைட்டிலே வில்லங்கமா இருக்கு.. வரலாமா .. அங்கே/.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகலைஞர் விளக்கப்படம் அருமை... அதிலும் அந்த வசனம் இருக்கே வசனம் நச் நச்.... (அது சரி போட்டோவில் உள்ள எழுத்துக்களை கொப்பி பண்ண முடியாதா )\nஅப்ப சரி எனக்குத் தான் முதல் வோட்டு...\nதங்கள் நகைசுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்க டிரேட்மார்க் டிஸ்கி கானோமே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎனக்கு கருத்து சொல்ல பயமம்ம்ம்மா...இருக்கு\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nமொத வெட்டுக்கே மொத வெட்டா இன்னைக்கு ...ஹீ...ஹீ...ஹீ ...\n* வேடந்தாங்கல் - கருன் *\nதக்காளி விக்கி தானே.. அது ஒரு பர்சனல் மேட்டர்.. பப்ளிக்கா வேணாம்.. தனி மெயிலில் சொல்றேன் ஹி ஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்க டிரேட்மார்க் டிஸ்கி கானோமே.\nஆமா.. டிஸ்கி போட்டா பதிவை பற்றி யாரும் கண்டுக்கறதில்லை.. .\nBlogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nமொத வெட்டுக்கே மொத வெட்டா இன்னைக்கு ...ஹீ...ஹீ...ஹீ ...\nலாயரை பேசி ஜெயிக்க முடியுமா\nதங்கள் நகைசுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன\nஅ.தி.மு.க வும் வரக்கூடாது தி.மு.க வும் வரக்கூடாதுன்னு சொன்ன விஜயகாந்த், இனிமேலும் நாம் தனித்து நின்றால் வேலையாகது என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்ப மட்டும் அ.தி.மு.க வுக்கு ஓட்டு கேட்கும் உன்னைவிட ராமதாசு பரவாயில்லை. இப்ப ஊரெல்லலாம் பேச்சு. குடிகாரன் பேச்சு\nகுடிகாரர் என கேப்டனை திட்டும் கலைஞர்க்கு நான் கேட்கும் கேள்வி டாஸ்மாக்கை திறந்தவர் யார்\nஎல்லோரிடமும் கேள்வி கேட்கும் உங்களிடம் அவங்க திருப்பி கேள்வி கேட்டா\nஎனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு\nஏழாவது ஓட்டு நான்தான் போட்டேன்...ஹி..ஹி..ஹி..\nஎனது வல��ப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு\nவந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....\nநீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையாநீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க\nஏழாவது ஓட்டு நான்தான் போட்டேன்...ஹி..ஹி..ஹி..\nஓஹோ.. எனக்கு ஏழரை காத்திருக்கா\nமீண்டும் கோகிலா போல, மீண்டும் அஞ்சலி\nபொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..\nநம்ம சிபி சார் போலவா\nஎல்லாரையும் திட்டுனா எப்படி..நாங்க யாருக்கு ஓட்டுப் போடறதுன்னு சொல்லி வழி காட்டுங்க தலைவரே\nஆமா எதுக்கு அஞ்சலி படம்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்றை அசத்தலுக்கு என் வாழ்த்துக்கள்..\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n ஆமா அடிக்கடி அஞ்சலி வர்றாங்களே, எதுக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..\nஉண்மை உண்மை உண்மை நண்பா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவழக்கம் போல உங்க கமெண்ட்ஸ் அசத்தல்\nBlogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவழக்கம் போல உங்க கமெண்ட்ஸ் அசத்தல்\nநண்பா.. இன்றைய உங்க கவிதையை விடவா..\nBlogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n ஆமா அடிக்கடி அஞ்சலி வர்றாங்களே, எதுக்கு\nஹி ஹி ஹி சஞ்சலம் ஆன மனதை...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்றை அசத்தலுக்கு என் வாழ்த்துக்கள்..\nவாங்கய்யா வாத்தியாரய்யா... அந்த டீச்சரை என்ன பண்ணுனீங்க அய்யா\nஎல்லாரையும் திட்டுனா எப்படி..நாங்க யாருக்கு ஓட்டுப் போடறதுன்னு சொல்லி வழி காட்டுங்க தலைவரே\nஆமா எதுக்கு அஞ்சலி படம்\nஹி ஹி தெரிஞ்சும், தெரியாத மாதிரி கேட்கறீங்களே..//\nஇதையும் ஒரு எட்டு பாத்திடுங்க..\nநரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////\nநாமே ராஜா, நமக்கே விருது-5\nமவனே உனக��கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சி ஹிஹி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவல��் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/09033253/Actor-Mammootty-has-acted-as-Rajasekara-Reddy-and.vpf", "date_download": "2019-01-21T02:11:58Z", "digest": "sha1:R25KOPTCVKBVTK6K372KGE5L6BNUKSKB", "length": 10620, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Mammootty has acted as Rajasekara Reddy and the Trailer was released || டிரெய்லரை வெளியிட்டனர்: ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடிரெய்லரை வெளியிட்டனர்: ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி\nமறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் ராஜசேகர ரெட்டியாக நடிகர் மம்முட்டி நடித்துள்ளார்.\nபிரபலமானவர்கள் வாழ்க்கை கதை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் வந்த நடிகையர் திலகம் படம் வெற்றி பெற்றது. இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான சஞ்சு படம் ரூ.200 கோடியை தாண்டி வசூல் சாதனை நிகழ்த்தியது.\nமறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் தற்போது தெலுங்கானா முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ் ஆகியோர் வாழ்க்கை படமாகி வருகிறது. ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை படத்துக்கு ‘யாத்ரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். 1999-ல் அம்பேத்கர் வேடத்திலும் மம்முட்டி நடித்து தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘யாத்ரா’ படத்தில் ராஜசேகர ரெட்டியின் பிரபலமான 1475 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரை முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது. இரண்டு முறை ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். யாத்ரா படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.\nவீட்டில் நாற்காலியில் இருந்து எழுந்து துண்டை தோளில் போட்டுக்கொண்டு மம்முட்டி நடந்து வந்து மக்களை பார்த்து கையசைப்பதுபோல் டிரெய்லரில் காட்சி இருந்தது. அதை பார்த்தவர்கள் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. ��மெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09175651/1008084/ChennaiTwo-wheeler-Theft.vpf", "date_download": "2019-01-21T02:24:20Z", "digest": "sha1:TH2UAHSXHL4JUADF35VALILERAYUX2D5", "length": 9181, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை : நூதன முறையில் இருசக்கர வாகனம் திருட்டு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை : நூதன முறையில் இருசக்கர வாகனம் திருட்டு...\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 05:56 PM\nஇளைஞரிடம் இருந்து நூதன முறையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇளைஞரிடம் இருந்து நூதன முறையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மணலியை சேர்ந்த தினேஷ் என்பவரை ஏழுகிணறு பகுதியில் சந்தித்த இளம்பெண் ஒருவர் தனது தாய் நோய்வாய்பட்டிருப்பதாகவும் அவரை காண உடனடியாக செல்ல வேண்டும் எனவும் கூறி, இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார். இதை நம்பிய தினேஷ் அவரது செல்போன் எண்ணை பெற்று கொண்டு, இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார். நீண்ட நேரமாகியும் பெண் திரும்பாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் - சி.வி.சண்முகம்\nஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstig.com/news/58502/do-you-watch-in-mersal-film", "date_download": "2019-01-21T00:54:47Z", "digest": "sha1:TJ35EMUTJHBPZBM7JJIKQDO7HA7BONNM", "length": 8410, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "நேற்று ஒளிபரப்பப்பட்ட மெர்சல் படத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்தீர்களா - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nநேற்று ஒளிபரப்பப்பட்ட மெர்சல் படத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்தீர்களா\nநடிகர் விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசனங்களுக்கு பா.ஜ.கவின் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nமத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் அப்படத்தில் இருந்ததால் பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதோடு மருத்துவர்களைப் பற்றிய சில காட்சிகளுக்கு மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறியும் மெர்சல் நல்ல வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்தப் படம் முதல்முறையாக ஒளிபரப்பாகியது.\nஅப்போது இப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய வசனங்களை மட்டும் அந்த தொலைக்காட்சி மவுனமாக்கி இருந்தது.\nநேற்று ஒளிபரப்பும் போது அப்படத்தில் காமெடி நடிகர் வடிவேல் பேசும் டிஜிட்டல் இந்தியா என்னும் வசனமும், கோயிலுக்கு பதில் மருத்துவமனை கட்டலாம் என்று விஜய் பேசும் வசனமும் மவுனமாக்கப் பட்டிருந்தது.\nஅது போலவே ஜி.எஸ்.டி என்னும் வார்த்தை வரும் காட்சியில் அந்த வார்த்தை மவுனமாக்கப் பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்படும் என்பதாலோ என்னமோ, ஆளப்போறான் தமிழன் என்னும் பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரின் இந்த பெண் வேடத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nPrevious article இவரின் இந்த பெண் வேடத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nNext article அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ரசிகர்கள் உற்சாகம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி\nஅஜித்தின் விசுவாசம் படத்திற்கு நயன்தாரா வாங்கும் சமபளம் இவ்வளவா\nஎனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு.. விஷாலை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/63_166687/20181013173317.html", "date_download": "2019-01-21T01:39:14Z", "digest": "sha1:BXMBKD36NOPJ4HSCEQSVUIJYD6QEIGNG", "length": 9610, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "பிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்!!", "raw_content": "பிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nஐதராபாத்தில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 4விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே - ரிஷாப் பாண்ட் இணை அபாரமாக ஆடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் கவனமாக விளையாடியது. சீரான விளையாட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர். 101.4 ஓவர்கள் தாக்கு பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 106 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில், இளம் வீரர் பிரித்வி ஷாவும் லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். ராகுல் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும், மறு முனையில் பிரித்வி ஷா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா 10 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 53 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 70 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 45 ரன்களில் வெளியேறினார்.\nஇதையடுத்து, 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரகானே, ரிஷாப் பாண்ட் ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅணிக்காக எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன் : எம்எஸ் தோனி பதிலடி\nஜாதவ் - தோனி அரைசதம்: ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது இந்தியா\nசாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்: ஆஸியை 230 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி\nபோட்டியை வெற்றிகரமாக முடிப்பதுதான் வேலை : வெற்றிக்குப் பின் தினேஷ் கார்த்திக் பேட்டி\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் : தேர்வுக்குழுத் தலைவர் உறுதி\nஇந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு\nதோனியின் ஆமை வேக ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவாது: அகர்கர் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/liquid-from-nandhi-statue/", "date_download": "2019-01-21T01:50:57Z", "digest": "sha1:BNZTDQA2WDTC46LB6SNSMKTCZ3QAFGID", "length": 9121, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "வாயில் ரத்தம் வடியும் நந்தி சிலை வீடியோ | Nandhi statue", "raw_content": "\nHome வீடியோ மற்றவை நந்தியின் வாயில் இருந்து தொடர்ந்து வடியும் ரத்த திரவம் – வீடியோ\nநந்தியின் வாயில் இருந்து தொடர்ந்து வடியும் ரத்த திரவம் – வீடியோ\nஅனைத்து சிவலிங்கங்களுக்கு முன்பும் நந்தி சிலை இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே போல் தான் இலங்குடி என்னும் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலிற்கு முன்பு ஒரு நந்தி உள்ளது. ஆனால் இந்த நந்தி சிலை மிகவும் விசித்திரமானது. ஆம் இந்த நந்தி சிலையின் வாயில் பல நூறு ஆண்டுகளாக ரத்தம் போன்ற ஒரு திரவம் வழிந்துகொண்டே இருக்கிறது. இதோ அதன் வீடியோ காட்சி.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலங்குடி என்னும் கிராமத்தில் உள்ள இந்த நந்தி சிலையானது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வடிக்கப்பட்டது என்பது சரியாக தெரிய வில்லை. ஆனால் இந்த சில, பார்ப்பதற்கு மிகவும் பழமையாக உள்ளது. இந்த நந்தி சிலை இருக்கும் சிவன் கோவிலானது ஊருக்கு இடையே இல்லாமல், ஊரைவிட்டு தள்ளி அமைக்கப்பட்டுள்ளது.\nஅந்த காலத்தில் சிற்றரசர்களின் ஒற்றர்கள் தங்குவதற்கு எதுவாக இந்த கோவில் ஊரை விட்டு தள்ளி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே போல இந்த கோவிலில், வேல் வாள் போன்றவற்றை கூர்மை படுத்துவதற்கான சாணக்கள் ஒன்று உள்ளது. அந்த கல்லில் போர் ஆயுதங்கள் பல சாணை பிடிக்கப்பட்டதற்கான சுவடுகளும் உள்ளன. ஆகையால் அந்த காலத்தில் இந்த பகுதியில் சில போர்கள் நடந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.\nஇங்குள்ள நந்தி சிலையின் வாயை சுற்று ஒரு வஸ்திரம் கட்டப்பட்டுள்ளது. அந்த வஸ்திரமானது நந்தியின் வாயில் இருந்து வடியும் திரவத்தால் ஒரே நாளில் முற்றிலும் நனைந்துவிடுகிறது. இந்த திரவத்தை பலர் பிரசாதமாகவும் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இந்த திரவமானது எண்ணெய் போன்ற சுவையை கொண்டுள்ளது. அங்கு எத்தனையோ கற்கள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4139", "date_download": "2019-01-21T02:10:10Z", "digest": "sha1:DDM7RVSQHA2ZHSS4NURXIGEMFGJC7KHH", "length": 7238, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S.PRIYA S.பிரியா இந்து-Hindu Agamudayar ராஜகுல அகமுடையார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம்\nSub caste: ராஜகுல அகமுடையார்\nசந்திரன் புதன் குரு சூரியன் சுக்கிரன் லக்னம்\nசூரியன் ராகு செவ்வாய் குரு சனி\nFather Occupation தனியார் கம்பெனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6911", "date_download": "2019-01-21T01:19:33Z", "digest": "sha1:U5726CYFUQ4TXAYGPSKRZS66FPLXJJZ3", "length": 6702, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "UMA V v இந்து-Hindu Brahmin-Iyer Brahmin-Iyer-Astasahastram Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_24.html", "date_download": "2019-01-21T02:02:09Z", "digest": "sha1:NO24ZCWVRZ6ZYHOSV5RQL6EU4NM5OHF6", "length": 52778, "nlines": 455, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை", "raw_content": "\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட் ஜூ வி பர பரப்பு கட்டுரை\n15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை\n கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.\nஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க..\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.\n1996 நவம்பர் 6-ம் தேதி திடீரென்று நாவரசு காணாமல் போனார். 'காணாமல் போனாரா... கடத்தப்பட்டாரா' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.\nஅதன் பிறகு ஜான் டேவிட்டை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். நாவரசு படித்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான் டேவிட், கரூரைச் சேர்ந்தவர். 'தனக்கு ரெக்கார்டு நோட் எழுதிக்கொடுக்கும்படி ஜூனியரான நாவரசுவை ஜான் டேவிட் டார்ச்சர் செய்தபோது, 'ஜாக்கிரதை... என் தந்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்று கோபமாகச் சொல்லி இருக்கிறார்.\nஇதனால் ஆத்திரமடைந்த ஜான் டேவிட், 'சமாதானமாகப் போவோம்' என்று பொய்யாகச் சொல்லி நாவரசுவைத் தனியாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தா���்கியதில், நாவரசுக்கு உயிர் பிரிந்துவிட்டது. அதன் பிறகு, உடலைத் துண்டு துண்டாக அறுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஜான் டேவிட்' என்று முதல் கட்ட விசாரணையில் அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி-யான ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.\n15 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகக் குளத்தில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் தலை கிடைத்தது. சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பிய 21 ஜி பஸ்ஸில் ஒரு பார்சலில் தலையில்லா முண்டம் கிடைத்தது. மரக்காணம் அருகே ரயில்வே டிராக் பக்கம் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇவற்றை எல்லாம் போலீஸார் ஒன்றுபடுத்தி, 'நாவரசுவின் உடல்தான்’ என்று உறுதி செய்தனர். சவாலான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 1998-ல் ஜான் டேவிட்டை குற்றவாளி எனக் கருதி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. இதை எதிர்த்து, ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவத்சலு ஆகியோர் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இதையடுத்து, கிறிஸ்துவ போதகராக மாறி தேவாலயத்தில் பணியாற்றி வந்தார் ஜான் டேவிட்.\nபாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்\n2002-ம் வருடம் தமிழக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா தலைமையிலான பென்ச், ''மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது.\nஇந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனியர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனியர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் ம���லமாகவும் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்'' என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.\nஉடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, மலையாண்டி கவுண்டனூர் என்கிற ஊரில் பொன்.நாவரசு மெட்ரிக் பள்ளி ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவில் மகள் வீட்டுக்குச் சென்று இருந்த காரணத்தால், அவர் சார்பாக, மைத்துனர் சிவ.சத்தியசீலன் பேசினார்.\n''மருத்துவம் படிக்கப்போன நாவரசுவை, கதறக் கதறக் கொன்ற கொலைகாரன் இத்தனை காலமும் வெளியில் நடமாடியதை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். குற்றம் செய்தால், சட்டத்தின் முன்பு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்து இருக்கிறது\nடெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் தனஞ்செயன், ''இந்த வழக்கில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் சுசில்குமார் எதிர்த் தரப்புக்காக வாதாடினார்.\nஜான் டேவிட்டின் சூட்கேஸிலும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளிலும் நாவரசுவின் ரத்தம் படிந்து இருந்தது முக்கியமான ஆதாரமாக இருந்தது. நாவரசுவுக்கு முன்பே, ஜான் டேவிட் பலரை ராகிங் செய்ததற்கான சாட்சியங்கள், கொலைக்குப் பிறகு பதற்றத்துடன் ஜான் டேவிட் நடமாடியதைப் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டினேன்.\nஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆனதையும், அவர் மத போதகராக இருப்பதையும் காட்டி அனுதாபம் பெற முயன்றதைக் கடுமையாக எதிர்த்தேன். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்\nகடலூர் மாவட்ட போலீஸார் ஜான் டேவிட்டை தேடியபோதுதான், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஜான் டேவிட்டைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்\nகடைசியாக வந்த தகவல் - சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட் ஜூ வி பர பரப்பு கட்டுரை//\nசன் டீவியில வாற குங்குமம் விளம்பரம் மாதிரி ஒரு தலைப்பு...\nமுதல்ல எனக்கு புரியல.. இப்போ புரிஞ்சிடுச்சு ஹா ஹா\nஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட் ஜூ வி பர பரப்பு கட்டுரை//\nசன் டீவியில வாற குங்குமம் விளம்பரம் மாதிரி ஒரு தலைப்பு\nடைட்டில் சரி இல்லைன்னா சொல்லுங்க மாத்திடலாம்\nஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....\nஹி ஹி எதுக்கு இந்த பதட்டம்\n15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை\n கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.//\n15 வருஷமா பைலை மூடாமல், தேடிப் பிடிச்சிருக்காங்களே, உண்மையிலே நம்ம தமிழக போலீஸ் கில்லாடி தான் சகோ.\n' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.//\nஅப்போ.....டான் டேவிட் தான் கொலையோடை சூத்திரதாரி...\nசகோ... டைட்டில் ஓக்கே சகோ...\nச்...சும்மா ஒரு தமாஷிற்கு சொன்னேன்...\nபோங்கடா நீங்களும் உங்க சட்டமும் என்று சொல்லத் தோன்றும் நீதி...\nசதாம் உசேனப் புடிச்சு தூக்கில போட்ட நீதி... (அது வேறு நாடு வேற வாயி \nஅந்த சூட்கேசு கரை இன்னும் நியாபகம் இருக்கு எல்லோருக்கும்...\nநம் நாட்டில் பத்திரிக்கை இருப்பதனால் நீதி இன்னும் பட்டுப் போகவில்லை...\nஇன்றைய செய்தி நாளைய வரலாறு...\nநேற்றைய செய்தி தான் இன்றைய பூகோளம்..\nஅதை மறுக்க நாம் யார் \nநாவுக்கே அரசு = கல்வி\nஜான் டேவிட் = முழம் ரிவிட்டு\n(இத்தனை காலம் நடமாட விட்டதே தப்பு - சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் \nஇரட்டை ஆயுள்...என்பதை விட..சாகும் வரை தூக்கில் இடவும் என்பதே சரியான தீர்ப்பு...\nசொல் + இழுக்கப் + பட்டு\n\"நாவுக்கே அரசு = கல்வி\"\nகல்(வி)- விற்பனைக்கு எப்போ வந்துச்சோ அன்றைக்கே நீதி செத்துப் போச்சு \nஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....\nஹி ஹி எதுக்கு இந்த பதட்டம்>>>>>>\nசீக்கிரம் பிடிச்சா அத வச்சு ஒரு பதிவு போடுவிங்களே, அதுக்கு தான்...ஹி...ஹி...\nஜான் டேவிட் ஓடிட்டாரா.... ஐயய்யோ பிடிங்கப்பா அவர....\nஹி ஹி எதுக்கு இந்த பதட்டம்>>>>>>\nசீக்கிரம் பிடிச்சா அத வச்சு ஒரு பதிவு போடுவிங்களே, அதுக்கு தான்...ஹி...ஹி..\nஉங்க வாய்க்கு சர்க்கரை தான் போடனும்.. பிடிச்ட்டாஅங்க.. பதிவா போடலை டிஸ்கி மாதிரி போட்டுட்டேன்\nநசுக்க..நம் சட்டத்தில் ஓட்டைகள் பல நயம்...\nசாரி..வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு...\nஇந்தப் பதிவில் (கட்டுரையில்) நடைமுறை படுத்த முடியாத சோகம் \n- பகிர்வுக்கு நன்றி CPS \nஉங்க வாய்க்கு சர்க்கரை தான் போடனும்.. பிடிச்ட்டாஅங்க.. பதிவா போடலை டிஸ்கி மாதிரி போட்டுட்டேன்>>>>\nஒரு பதிவையே டிஸ்கியாக மாற்றும் திறமை சி.பி. க்கு மட்டுமே உண்டு... ஹி...ஹி...\nத்ரிலிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு.. சூட்கேசினுள் படிந்திருந்த இரத்தம் முதலிய தடயங்களை வைத்து... போலீஸ் அமுக்கிட்டாங்க.\nஜான் டேவிட் பிடிபட்டாச்சா..ரொம்ப நல்ல செய்தி சிபி..சீக்கிரமே அவனை தூக்குல போட்டா நல்லது\nநாவரசு கொலை வன்மையாக கண்டிக்க தக்க ஒன்று. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஓட்டம், தலைமறைவு.அதனினும் கொடுமை.\nஆனால், உங்கள் உடனடி தகவல்கள்-ஜாண் டேவிட் சரண்டர்-மகிழ்சி. சுட சுட தகவல்கள் சி.பி. பாணி.\nஒரு செய்தி ..1995 நான் கரூர் முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல் ல படிச்சேன்.ப்ளஸ் டூ பயாலஜி க்ரூப் தமிழ் மீடியம் நான் .நம்ம ஜான் டேவிட் இங்கிலீஷ் மீடியம் .அப்பவே அவன் கராத்தே கிளாஸ் போய்ட்டு இருந்தான்.நல்ல வாலி பால் பிளேயர்..ஸ்கூல் ல ரவுடி மாதிரித்தான் இருப்பான்..இப்போ கொலைகாரனா இருக்கான்\nஜூனியர் விகடன்- ஆஸ்திரேலியா அமெரிக்க என்று கதை விடுவதில் கில்லாடி\nயோவ் சிபி நீ எந்த பிரச்சனயிளையும் மாட்டிக்காம நழிவுடுறியே இதுல எப்படி மாட்டுன\nஅடப்பாவி.. உன் கிட்டே மட்டும் தான் மாட்டி இருக்கேன்..\nஇந்த பய்யன் ரொம்ப ஸ்ட்ராங்கான இதயம் கொண்டவனாசெய்யா........கூறு கூறா அந்த குழந்தைய அறுத்தவனாசே\nஇவன் ஒரு சைகோ கொலைகாரன் இவன என்னமோ பெரிய டானுகணக்கா இன்டெர் போல் உதவியுடன் தேடுனானுங்கலாம்..........\nஅன்னிக்கே சங்கு ஊதறத விட்டுட்டு தூ\nயோவ் ஜாதிபிரச்சனைய தூண்டுரியா பிச்சி புடுவேன்\nநேத்து உன் அப்பார்ட்மெண்ட்ல ஏதோ கலாட்டாவாமே குற்றம் நடந்தது என்ன\nநேத்து உன் அப்பார்ட்மெண்ட்ல ஏதோ கலாட்டாவாமே குற்றம் நடந்தது என்ன\nஅது ஒண்ணுமில்ல பக்கத்து வீட்டு தங்கச்சிய பேய் புடிச்சிருச்சி ஹிஹி\nஜான்டேவிட் நேற்றே சரணடைந்துவிட்டான். பிடிங்க அவனை\nவலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநண்பா என்ன இது மர்ம படம் பார்ப்பது போலவே இருக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇனி இப்படியான திடுக் ...... விஷயங்களும் அட்ராசக்க வில் வலம் வரும் போல\nஜான் டேவிட்ட திரும்ப ஞாபகப் படுத்திட்டீங்க \nஜான் டேவிட் மனம் திருந்தி ஜான் மாரிமுத்தாக சென்னை பிபிஓவில் பணியாற்றி வந்தார். இருந்தாலும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல செய்த தவறுக்கான தண்டனைக் கொடுப்பது அவசியமே. ஆனால் கொலைத் தண்டனைக் கொடுக்காமல் - 15 ஆண்டு கடுங்காவல் தண்டனைக் கொடுக்கலாம். இறுதிக் காலங்களில் மனம் திருந்தி அவன் வாழட்டும். பல்லுக்கு பல், இரத்துக்கு இரத்தம் என்பது சரியா \nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்ல���் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_4325.html", "date_download": "2019-01-21T02:00:52Z", "digest": "sha1:W7K34CX3CCIJL7GQVXQKFF52I3OAH5VM", "length": 42497, "nlines": 415, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல் கமிஷன் அசத்தல்...", "raw_content": "\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல் கமிஷன் அசத்தல்...\nசி.பி.செந்தில்குமார் 8:14:00 PM அங்கதம்.அனுபவம், அரசியல், தமிழ்நாடு, விகடன் 46 comments\nதமிழகத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், 1967-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை எனச் சொல்லலாம்.\nமதுரையில் திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் காயமடைந்தனர். எனினும், மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க, பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.\nவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை தமிழக வாக்காளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக, தேர்தலில் பணபலத்தை இயன்ற வரையில் இம்முறை தேர்தல் ஆணையம் தடுத்தி��ுப்பது கவனத்துக்குரியது.\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.\nமின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கின. இதனால், அந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.\nமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.\nமுந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.\nவன்முறையை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக தேர்தல் நடைபெறவும் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.\nபாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையினர் உள்பட ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\nதமிழகத்தில் பதற்றமானது என கண்டறியப்பட்ட 9,500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தேர்தல் ஆணையரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.\nவாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nசென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, மே 13-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.\nமேலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக அதிகமாக படித்தவர்கள் வாக்கு அதிகம் பதிவாகுது என அர்த்தம்.. அது த�� மு க விற்கு அனர்த்தம்.\n60 % வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்.. இப்போ தி மு கவிற்கு ....\n//முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.//\nஅடுத்த தேர்தலிலாவது சீர் செய்ய வேண்டும்.பார்ப்போம்.\nதேர்தல் அமைதியாகவும் அதே சமயம் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது, வாக்களர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.\nஜனநாயகத்தில் நம் மக்கள், இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை காட்டுகிறது.\n49 ஓ வில் வாக்களிப்பதற்கு படிவம் ஏதுமில்லை. வெறுமனே வாக்குச்சாவடியிலுள்ள 17 ஏ பதிவேட்டில் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதி கையொப்பம் இட்டால் போதுமானது. ஏன் இவ்வளவு குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை.\nஅதே கடமை உணர்வோடு உங்கள் பதிவுக்கும் வாக்களித்து விட்டேன்..\nவாக்கு சதவீதம் அதிகம். தி.மு.க விற்கு வெற்றி வெற்றி\nஓட்டு போட எனக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆனது.ஸ்பீக்கர் சத்தம், போஸ்டர்,காம்பவுண்ட் சுவற்றில் எழுதுவது பெருமளவு இல்லை அதுவே நிம்மதியாக இருந்தது.\nவாக்கு சதவீதம் அதிகம். தி.மு.க விற்கு வெற்றி வெற்றி\nhaa haa ஹா ஹா நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக்கழித்தவர்கள்.... கனவு முடிஞ்சிது...\n75 சதவீத ஓட்டு என்பது பெரும் சாதனை தான்..பாராட்டுகள்\nஎப்படியோ இந்த தேர்தலில் கள்ள ஓட்டு போட ஆள் கூட்டி வந்த அ.தி.மு.க வினருக்கு நல்ல ஏமாற்றம்\n நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது மக்களில் நிறைய மாற்றங்கள் தெரியுது .......... மக்களில் நிறைய மாற்றங்கள் தெரியுது .......... இனி யார் வென்றாலும், மக்களுக்கு அஞ்சி ஆட்சி நடத்த வேண்டும் ..... \nஎப்படியோ இந்த தேர்தல் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அதைத்தான் தேர்தலுக்கு முன்னே அ.தி.மு.க அரங்கேற்றிவிட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சி தி.மு.க தலைவர் அர்ச்சுனன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை. அமைச்சர் முத்தூர் சாமிநாதன் மீது தாக்குதல் இது போதாதா\n* வேடந்தாங்கல் - கருன் *\nரைட்டு, வாழ்க நம் ஜனநாயகம்... தேர்தல் கமிஷனுக்கு ஒரு ஓஓஓஓஓ..\nதமிழகத்தில் 75 சதவித வாக்குகள் பதிவாயின.\nஇளைஞர்களுக���கு தனது ஓட்டுரிமைகளின் மீதான விழிப்புணர்வையே இது காட்டுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஅப்படியும் உங்களை மாதிரியான ஆளுங்க குறையத்தான் சொல்வீங்க. அதான் இந்த ஏற்பாடுகள்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅமைதியான தேர்தல், அதிகளவு வாக்களிப்பு - இந்தியாவுக்கே பெருமை செந்தில்\nவாக்குப் பதிவு கூடுதலுக்கு காரணம் 'தேர்தல் ஆணையம்' தான். அவர்களது நடவடிக்கையால் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு வந்து விட்டது. அவர்களது கூடுதல் பிரச்சாரமும் ஒரு காரணம்.\nபுதிய சாதனை மாறுதலை தரும் என நம்புவோம்.\nஊழல்களையும்,சாதிக்கட்சிகளையும் ஊக்குவித்த திராவிட கழகங்கள் இராணுவ உதவியோடு தேர்தலை நிகழ்த்துமளவுக்கு தமிழகத்தைப் பிற்போக்க்கான மாநிலமாக்கி விட்டார்கள்.\nதேர்தல் ஆணையம் மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையூட்டுகிறது.தேர்தல் ஆணையத்தை ஊக்கப்படுத்துவோம்.மாற்றங்களை வரவேற்போம்.\nபயங்கர இறுக்கமான சுற்று மதில் கட்டி வைச்சிருக்கிறீங்க போல இருக்கே(Great wall)\nபதிவின் தலைப்பிற்கும், 75% என முதல் வரிகளில் வரும் விடயங்களுக்கும் ஒரு சல்யூட்....\nபயங்கர இறுக்கமான சுற்று மதில் கட்டி வைச்சிருக்கிறீங்க போல இருக்கே(Great wall)\nபதிவின் தலைப்பிற்கும், 75% என முதல் வரிகளில் வரும் விடயங்களுக்கும் ஒரு சல்யூட்....\nஆம் நண்பா.. பலர் காப்பி பேஸ்ட் பண்றாங்க..\nமாநிலம் முழுவதும், வன் முறைச் சம்பவங்களே இல்லையா ஆச்சரியமாக இருக்கிறது, அத்தோடு யாரும் திருட்டுத் தனமாக டாஸ்மாக்கை பதுக்கவில்லை என்று நினைக்கிறேன்.\nதிமுகவிற்கு எத்தனை வீதம் என்பது கேள்விக் குறி தான். முடிவுகளிற்காக ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும்.\nதமிழகத்தில் எலக்ரோனிக் வாக்குப் பதிவு பாதுகாப்பாக நடை பெற்றது மகிழ்ச்சியே. இதே நிலமை எங்கள் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழகத்தைப் போன்று குடும்ப அரசியலை.........................\nமிகுதியை வார்த்தைகளைப் போட்டு யாராவது நிரப்பலாம்.\nபயங்கர இறுக்கமான சுற்று மதில் கட்டி வைச்சிருக்கிறீங்க போல இருக்கே(Great wall)\nபதிவின் தலைப்பிற்கும், 75% என முதல் வரிகளில் வரும் விடயங்களுக்கும் ஒரு சல்யூட்....\nஆம் நண்பா.. பலர் காப்பி பேஸ்ட் பண்றாங��க//\nஏன் பாஸ்... உட்கார்ந்து யோசிக்க அவங்களுக்கு டைம் இல்லையா\nநந்தகுமார், உங்களை போல் 4 பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், தமிழ் நாட்டை கலைஞர் தாத்தாவிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் படித்தவராக மட்டும் இருந்தால் போதாது, சிந்திக்கவும் தெரிய வேண்டும்.\nஇன்று Ytube பார்த்து அதிர்ந்து விட்டேன். ஒன்றா, இரண்டாஇணைத்துள்ளேன், பாருங்கள். நல்லவேளை நான் இந்தியாவில் இல்லை, வரவும் வேண்டாம்.\nஎல்லாம் கலைஞர் தாத்தா ஆட்சியில்.\nநான் அங்க இருந்தப்ப லிஸ்ட்ல என் பேரு இல்ல...இப்ப இருக்காம்...எவன் கள்ள ஓட்டு போட்டானோ\nநான் அங்க இருந்தப்ப லிஸ்ட்ல என் பேரு இல்ல...இப்ப இருக்காம்...எவன் கள்ள ஓட்டு போட்டானோ\nகளீப்புடன் இருக்க வேண்டிய இந்நன்னாளில் சலிப்பு எதற்கு நண்பா..\nநந்தகுமார், உங்களை போல் 4 பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், தமிழ் நாட்டை கலைஞர் தாத்தாவிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் படித்தவராக மட்டும் இருந்தால் போதாது, சிந்திக்கவும் தெரிய வேண்டும்\nஅவர் பக்கா டி எம் கே.. எங்க ஊர்க்காரர் தான்\nநந்தகுமார், உங்களை போல் 4 பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், தமிழ் நாட்டை கலைஞர் தாத்தாவிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் படித்தவராக மட்டும் இருந்தால் போதாது, சிந்திக்கவும் தெரிய வேண்டும்\nஅவர் பக்கா டி எம் கே.. எங்க ஊர்க்காரர் தான்//\nரைட்டு.... காது கிழியுது....சொம்பு சத்தம்..கொஞ்சம் மெதுவா..ம்ம்ம்..அப்பிடிதான்..இன்னும் மெதுவா...சரி..சரி..தண்ணி குடிச்சிட்டு வாங்க..\nஎல்லோருமே சொன்னாங்க... சூப்பரான ஏற்பாடுகள்... ஹேட்ஸ் ஆஃப் பிரவீன் குமார் சார்\nசதவீதம் வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்...இப்போ தி.மு.க.விற்கு..../////\nவாக்குப்பதிவின் சதவிகிதம் உயர்ந்தால் தி.மு.க.விற்கு சாதகமான அம்சம்தான். பணம் வாங்கியவர்களெல்லாம் வாக்களித்து விட்டார்கள் என்று அர்த்தம் அதற்கிடையில் அவசரப்பட்டா எப்படி இன்னும் ஒரு மாசம் காத்திருங்கள்...\nசிபி ஜி ,,விகடன் பகுதியில் இருந்து cut ,copy ,paste செய்யும் நீங்கள் ,அதை பற்றி எதுவும் சொல்லாமல்,உங்கள் சொந்த பதிவு மாதிரி போட்டு அதை இன்ட்லியிலும் இணைத்து வோட்டு வாங்குவது கண்டிக்கத்தக்கது...நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே..\nதொடர்ந்து cut ,copy ,paste செய்வதால், நீங்கள் உங்கள் தன���த்தன்மையை இழந்து விட்டதாக எண்ணி வருந்துகிறேன்..\nசாரி சார்.. லேபிள்ல எப்பவும் ஜூ வி அல்லது ஆ வி என போடுவேன்.. இப்ப மிஸ் ஆகிடுச்சு.. கரெக்ட் பண்ணிட்டேன்.\nஎலக்ஷன் டைம் என்பதால் அப்படி.. இனி சரி பண்ணிடலாம்.. நன்றி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத��தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இ���்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/entertainment/143474-interview-with-vijay-tv-anchor-andrews-wife.html", "date_download": "2019-01-21T01:05:26Z", "digest": "sha1:UK32RWXUPPNBNIH6EXNNB6XBLIUBRA5H", "length": 21864, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "டீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை! - லிடியா ஆண்ட்ரூஸ் | Interview With Vijay TV Anchor Andrews Wife - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த் சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nபொதிகை டி.வி-யில் நியூஸ் ரீடராக அறிமுகமாகி, தந்தி டி.வி-யில் அரசியல் செய்திகளை நையாண்டியுடன் தொகுத்து வழங்கி பலரின் ஆச்சர்யப் பார்வையை ஈர்த்தவர் ஆண்ட்ரூஸ். பின்னர், விஜய் டி.வி-யின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியை ரியோவுடன் சேர்ந்து கலகலப்புடன் தொகுத்து வழங்கினார். இப்போது, விஜய் டி.வி-யின் ‘சகல Vs ரகள’ நிகழ்ச்சியை ராமருடன் சேர்ந்து அசத்திவருகிறார். இப்படிக் கலகலப்பு என்றதுமே கண்முன் வரும் முகமாக மாறியிருக்கும் ஆண்ட்ரூஸ், வீட்டில் எப்படி இருப்பார்\n‘`நான் 19 வருஷங்களா டீச்சராகவும், ரெண்டு வருஷங்களா தலைமை ஆசிரியராகவும் இருந்தேன். மூணு வருஷங்களா பிரின்ஸிபால். இப்போ ஒரு வருஷம் பிரேக் எடுத்திருக்கேன்’’ என ஆண்ட்ரூஸின் மனைவி லிடியா அறிமுகம் செய்துகொள்ள, ‘`அப்படியே என்னைப் பற்றியும் கொஞ்சம் நல்லதா சொல்லும்மா’’ என்று கோரிக்கை வைக்கிறார் கணவர் ஆண்ட்ரூஸ்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nகாதலுக்கு மரியாதை - மினி\nவெ.வித்யா காயத்ரி Follow Followed\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234842.html", "date_download": "2019-01-21T02:10:08Z", "digest": "sha1:EKOV7MN7DMDPC57YKWFN6CBRZTCP4WXM", "length": 16676, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை – பிரதமர் மோடி பெருமிதம்..!! – Athirady News ;", "raw_content": "\nகடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை – பிரதமர் மோடி பெருமிதம்..\nகடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை – பிரதமர் மோடி பெருமிதம்..\nமத்தியில் ஆளும் பா.ஜனதாவின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது அரசின் செயல் பாடுகளை அவர் பெருமிதத்துடன் எடுத்துரைத்ததுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.\nகட்சியை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-\nசர்தார் வல்லபாய் படேல் பிரதமராகி இருந்தால் நாட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதைப்போலவே 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்தியா பல மைல்கற்களை எட்டியிருக்கும். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 10 ஆண்டுகளை வீணாக்கி விட்டது.\nஅந்த ஆட்சியில் இழந்த தன்னம்பிக்கை மீண்டும் ஏற்பட்டு இருப்பதை தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4½ ஆண்டுகால ஆட்சி உறுதி செய்திருக்கிறது. தற்போது ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தேசிய கட்டமைப்பில் பங்காற்ற விரும்புகிறார்கள். தங்கள் வரிப்பணம் உண்மையாகவும், வீரியமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.\nஎந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் பாதிக்காத வகையில் ஒரு அரசால் இயங்க முடியும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்திருக்கிறது. எங்கள் மீது தற்போது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.\nஅதேநேரம் ஊழல் விவ காரத்தில் தவறிழைத்தவர் களை நாங்கள் விடப்போவதில்லை. ஊழலுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட நட வடிக்கைகள் அனைத்தும், பெரிய பனிப்பாற��யின் ஒரு முனை போன்றதுதான். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஊழல் தொடர்பாக தவறிழைத்த ஒருவரையும் இந்த காவலாளி விடமாட்டேன்.\nஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், ரபேல் போர் விமான பேரத்திலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும்.\nவிவசாயிகளின் நிலைமை மேம்படுவதற்காக மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பொது பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு, இளைய சமூகத்துக்கு மத்திய அரசு வழங்கிய பரிசாகும். இதன் மூலம் அனைவருக்குமான நீதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.\nநான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை நிறுவனங்கள் பலமுறை எனக்கு தொல்லை கொடுக்க முயன்றன. எனினும் அந்த அமைப்புகளை குஜராத்தில் செயல்படுவதற்கு நான் தடை விதிக்கவில்லை.\nஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் ஆளும் ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் சி.பி.ஐ. நுழைய தடை விதித்து இருக்கின்றன. அவர்களுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை. அந்த தலைவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள் இந்த மாநிலங்கள் ஏன் சி.பி.ஐ. அமைப்பை எதிர்க்கின்றன\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி..\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானை ஆறு பேர் கொண்ட குழு தாக்குதல்\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளி���் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=6%3A-&Itemid=157&lang=ta", "date_download": "2019-01-21T02:32:49Z", "digest": "sha1:YT7PSCW3KYKZ43P4I23KDHWOBKYCLIKT", "length": 9178, "nlines": 120, "source_domain": "www.psc.gov.lk", "title": "தரவிறக்கம்", "raw_content": "\nஇல்லம் தரவிறக்கம் விதிகள்/நிபந்தனைகள் அசேஆ சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல் (36.64 kB)\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல் (181.94 kB)\n02-2017- அரசாங்க சுயேச்சை படைக்கு அல்லது சுயேச்சை உபசேவைக்கு உத்தியோகத்தரொருவரை அரசாங்க சேவையிலிருந்து விடுவித்தல் (608.94 kB)\n02/2016 - நியமனம் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பாக ஏற்படும் தாமதங்களை தவிர்த்துக்கொள்ளல் (608.75 kB)\n03/2015 -\tஒழுக்காற்றுத் தண்டனையாக சம்பள ஏற்றங்களைப் பின்போடல் - 25.05.2015 (495.94 kB)\n01/2015 - ஆட்சேர்ப்புத் திட்டங்களில் இடைகாலத்திற்குரிய ஏற்பாடுகளை உள்ளடக்குவதன் அவசியம் (732.20 kB)\n03/2014 - இலங்கை பொறியியல் சேவை, இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவை மற்றும் இலங்கை விவசாய சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளை அமுலாக்கம் செய்தல் - 27-10-2014 (42.43 kB)\n02/2014 -1 அரசாங்க சேவையில் \"செயலுாக்கமிக்க சேவைக் காலம்\" தொடர்பான பொருள்கோடல் (669.37 kB)\n02/2014 - அரசாங்க சேவையில் \"செயலுாக்கமிக்க சேவைக் காலம்\" தொடர்பான பொருள்கோடல் - 28-01-2014 (193.60 kB)\n01/2014 - வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள் தொடர்பாக நிவாரணம் வழங்கல் - 31-01-2014 (510.75 kB)\n01/2013 - ஆடசேர்ப்புத் திட்டங்களில் மற்றும் சேவைப் பிராமாணக் குறிப்புக்களில் குறிப்பிட்டப்பட்டுள்ள விசேட செயலாற்றகையின் மீது பதவி உயர்வு வழங்கும் ஏற்பாடுகள் பற்றித் தீர்மானித்தல் (194.26 kB)\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2019 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaththi-sandai-vishal-20-12-1633091.htm", "date_download": "2019-01-21T01:48:19Z", "digest": "sha1:3S4P6WCVMUI6IQOWCYFESNS3LPFTKWPQ", "length": 7223, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை - Kaththi SandaiVishal - கத்தி சண்டை | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை\nவிஷால், வடிவேலு, சூரி, தமன்னா நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கத்தி சண்டை படத்தை நந்த கோபாலின் மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.\nகேமியோ பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.இந்தப் படம் தமிழிலும் ��ெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மேலும் கேரளாவிலும் அதிக அரங்குகளில் தமிழிலேயே வெளியாகிறது.தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்தப் படம் 1500 அரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. காமெடியனாக வடிவேலுவின் மறுவரவு இந்தப் படத்துக்கு தென் இந்தியாவில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா\n▪ சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்\n▪ கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ\n▪ ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்\n▪ தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\n▪ விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்\n▪ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்\n▪ விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3645", "date_download": "2019-01-21T00:55:34Z", "digest": "sha1:OP3LDCG3JQA36RXP7ZJCKM35PM7IBPED", "length": 6920, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "B.ABIRAMI B.அபிராமி இந்து-Hindu Agamudayar Not Available Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMS(SE) படித்துள்ளார் மாத சம்பளம் 45,000 BE/ மணமகன் தேவை\nபுதன் சூரியன் ராசி சந்திரன்\nசெவ்வாய் சுக்ரன் சனி லக்னம் குரு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4536", "date_download": "2019-01-21T00:55:18Z", "digest": "sha1:GSM6FABSPD3QGWHK2H6OSJH6WVQW4QUV", "length": 7177, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.sathiyabama சத்தியபாமா இந்து-Hindu Arunthathiyar அருந்ததியர்-தெலுங்கு Female Bride Erode matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு -ANY PG DEGREE GOOD JOB குலதெய்வம் -வீரமாத்தி அம்மன் அம்மா\nசனி செ சந் கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சி���ாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5427", "date_download": "2019-01-21T00:55:04Z", "digest": "sha1:HNXE5RXRIVVIJ7EJIPX436UKQRUIYOVQ", "length": 7232, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "s.rajathi S.ராஜாத்தி இந்து-Hindu Mudaliar-Agamudayar-Agamudaiya Mudaliyar முதலியார்-அகமுடைய முதலியார். Female Bride Tiruvannamalai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: முதலியார்-அகமுடைய முதலியார்.\nசெ குரு சு ரா சூ பு\nரா மா ல சூ செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6318", "date_download": "2019-01-21T02:30:45Z", "digest": "sha1:PF7YQEZ52K6AI4SNRHXBTCG6BD3MAJSD", "length": 6113, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Krishnamoorthi R இந்து-Hindu Nadar Not Available Male Groom Erode matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்���ர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7209", "date_download": "2019-01-21T02:27:05Z", "digest": "sha1:KGWPIDDVSRI5JFKRPUAPSXWUKXUPENEJ", "length": 7353, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "p.divya P.திவ்யா இந்து-Hindu Gounder-Anuppa Gounder-Anuppar-அனுப்ப கவுண்டர்-அனு கவுண்டர் - அனுப்பர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Clerk-Bank-அரசுப்பணி பணிபுரியும் இடம் சென்னை சம்பளம்-25000 எதிர்பார்ப்பு-BE,PGடிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: கவுண்டர் - அனுப்பர்\nசனி ரா சூ செ பு\nசந் மா சு கே செ வி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/ar-murugadoss-cameo-appearance-sarkar-056619.html", "date_download": "2019-01-21T01:58:31Z", "digest": "sha1:E6EDVFZR37HAZOR2D6DHNASFZYBAVCZP", "length": 10759, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் | AR.Murugadoss cameo appearance in Sarkar - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசர்கார் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வரும் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்க்கார் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் ஏ.ஆர்.முருகதாஸ்- வீடியோ\nசென்னை: சர்கார் திரைப்படத்தில் ஏ. ஆர்.முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.\nஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சர்கார்.\nஇத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ரிலீஸாகுமா என குழப்பம் நிலவுகிறது. சர்கார் கதைத் திருட்டு பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது.\nசர்கார் படத்தில் ஏஆர்.முருகதாஸும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என தகவல் பரவியது. அதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் அவர், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். கதை பிரச்சனை தொடர்பான பேட்டியில் முருகதாஸ் இந்த தகவலை தெரிவித்தார்.\nஇதற்கு முன்பு வெளியான கத்தி திரைப்படத்தில் பிளாஸ்டிக் குடத்தோடு ஒரு காட்சியில் வந்து ஆங்கிலம் பேசியிருப்பார் முருகதாஸ். தற்போது சிறப்பு தோற்றத்திலேயே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/8528-rahul-gandhi-must-apologize-to-all-hindus.html", "date_download": "2019-01-21T01:52:14Z", "digest": "sha1:CL3DWFHR7LFDEOINXSVX7GKW3MSQIGED", "length": 6795, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "சசிதரூர் கிண்டலுக்கு 'சிவபக்தர்' ராகுல் பதில் என்ன?- மத்திய அமைச்சர் விளாசல் | Rahul Gandhi must apologize to all Hindus.", "raw_content": "\nசசிதரூர் கிண்டலுக்கு 'சிவபக்தர்' ராகுல் பதில் என்ன- மத்திய அமைச்சர் விளாசல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமர் மோடியை சிவலிங்கத்தின் தலையில் அமர்ந்திருக்கும் தேள் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇது குறித்து ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், \"கொலை வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர் எம்பெருமான் சிவனை அவமதித்துவிட்டார்.\nசிவனின் பக்தன் என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ராகுல் காந்தி இதற்கு பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் எம்.பி., ஒருவர் இந்து கடவுளை மிகக் கேவலாக சித்தரித்துள்ளதற்கு சிவ பக்தர் ராகுல் பதில் என்ன\nராகுல் காந்தி இந்துக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்\" எனப் பேசியுள்ளார்.\nமுன்னதாக, \"பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் திணறுகிறது. சிவலிங்கத்தின் மீதுள்ள தேள்போல பிரதமர் மோடி இருப்பதாக ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள். தரையில் தேள் இருந்தால் அதனை காலில் உள்ள செருப்பை வைத்துகூட அடித்து விடலாம்.\nஆனால் சிவலிங்கத்தின் மீது தேள் இருப்பதால் எதையும் கொண்டு அடிக்க முடியாது; கொத்தி விடுமே எ���்று அதனை கைகளால் எடுத்து வெளியே போடவும் முடியாது. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய நிலை\" என சசிதரூர் விமர்சித்திருந்தார்.\nசசிதரூர் கிண்டலுக்கு 'சிவபக்தர்' ராகுல் பதில் என்ன- மத்திய அமைச்சர் விளாசல்\nசிவலிங்கத்தின் மேல் இருக்கும் தேள் மோடி- கொட்டித் தீர்த்த சசிதரூர்\nசர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக் கொண்டது: எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி\nஹாட்லீக்ஸ் : தினகரனுக்குத் தூதுவிடும் திமுக விஐபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-01-21T01:20:06Z", "digest": "sha1:YIIO54DWD7BLG73B6H5PEDHB2VOID7ZQ", "length": 12967, "nlines": 183, "source_domain": "moonramkonam.com", "title": "கட்டுரை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nமொபைல் போன்களும் அவற்றின் ஆபத்துக்களும்\nமொபைல் போன்களும் அவற்றின் ஆபத்துக்களும்\nமொபைல் போன்- ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nஇமையத்தின் செடல் – வாசிக்கலாம் வாங்க 33\nஇமையத்தின் செடல் – வாசிக்கலாம் வாங்க 33\nTagged with: book review, imaiyam, sedal, vaasikalam vanga, இமையம், சினிமா, நூல் விமர்சனம், புத்தக விமர்சனம், வாசிக்கலாம் வாங்க\n” எங்கள் மத்தியில் இன்னுமோர் [மேலும் படிக்க]\nவானேறிப் பறக்கும் முத்தத்தின் அலகும் பச்சை நிறத்தொரு காமத்திப்பூவும் – வாசிக்கலாம் வாங்க 32\nவானேறிப் பறக்கும் முத்தத்தின் அலகும் பச்சை நிறத்தொரு காமத்திப்பூவும் – வாசிக்கலாம் வாங்க 32\nTagged with: vaasikalam vanga, உடல் பச்சை வானம் - அனார், காமத்திப்பூ - சுகிர்தராணி, முத்தத்தின் அலகு - குட்டி ரேவதி, வாசிக்கலாம் வாங்க\nபத்மஜா நாராயணனின் தெரிவை – வாசிக்கலாம் வாங்க 31\nபத்மஜா நாராயணனின் தெரிவை – வாசிக்கலாம் வாங்க 31\nTagged with: padmaja narayanan, therivai, தெரிவை, நூல் விமர்சனம், பத்மஜா நாராயணன், புத்தக விமர்சனம், வாசிக்கலாம் வாங்க, விமர்சனம்\nகவிஞர் பத்மஜா நாராயணன் சென்னையில் பாரத [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: இணைய தளங்கள், இணையதளங்கள், பயனுள்ள இணையதளங்கள்\nபயனுள்ள இணையதளங்கள் சான்றிதழ்கள் 1) [மேலும் படிக்க]\nசகல் நோய்க்கும் மருந்து சமையலறையில்\nச���ல் நோய்க்கும் மருந்து சமையலறையில்\nவாழைப் பிஞ்சோடு, பருப்பு தேங்காய் சேர்த்து [மேலும் படிக்க]\nஸ்ரீசாந்த் எப்படி ஒரு ஓவர்-ல் 60 லட்சம் சம்பாதித்தார்\nஸ்ரீசாந்த் எப்படி ஒரு ஓவர்-ல் 60 லட்சம் சம்பாதித்தார்\nTagged with: ஐ.பி.எல், ஐபிஎல், கிரிக்கெட், க்ரிக்கெட், நீரஜ் குமார், பெட்டிங்க், ராஜஸ்தான் ராயல் டீம், ஸ்ரீசாந்த்\nஐபில் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீஸ் [மேலும் படிக்க]\nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nTagged with: இலங்கை தமிழர், ஈழம், பின்னணி, மாணவர் போராட்டம்\nமாணவர் போராட்ட பின்னணியில் யார் \nபெண்கள் கற்பை காக்கும் எஸ்.ஓ.எஸ் வாட்ச் | காக்கும் கடிகாரம்\nபெண்கள் கற்பை காக்கும் எஸ்.ஓ.எஸ் வாட்ச் | காக்கும் கடிகாரம்\nTagged with: கடிகாரம், பெண்கள்\nபெண்கள் கற்பை காக்கும் எஸ்.ஓ.எஸ் வாட்ச் [மேலும் படிக்க]\nராகவன் ஸாம்யேலின் சுனை நீர் – வாசிக்கலாம் வாங்க 29\nராகவன் ஸாம்யேலின் சுனை நீர் – வாசிக்கலாம் வாங்க 29\nTagged with: book review, ragavan, ragavan samyel, short story, shrt story collection, sunai neer, இலக்கிய விமர்சனம், சிறுகதை, சிறுகதைத் தொகுப்பு, சுனை நீர், புத்தக விமர்சனம், ராகவன், ராகவன் சாம்யேல், வாசிக்கலாம் வாங்க\nகி. ராஜநாராயணனின் சிறுகதை கனிவு [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2016/01/peter-schwarz.html", "date_download": "2019-01-21T01:29:17Z", "digest": "sha1:BIUIODXX6VPQ4NPJ4JNQQT2MO3BS2UA7", "length": 37879, "nlines": 187, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு. Peter Schwarz", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு. Peter Schwarz\nஇற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் பாரிய அழிவினுள் இருந்தன. வல்லரசு அபிலாஷைகள், தேசியவாதம் மற்றும் பாசிசவாதம் அக்கண்டத்தை இரண்டு உலக போர்களின் குவிமையமாக மாற்றியது, அவ்விரு போர்களிலும் ஒருசேர அண்மித்து 100 மில்லியன் பேர் பலியானார்கள். இப்போதோ, அதே போக்குகள் மீண்டுமொருமுறை பரவி வருகின்றன.\nஐரோப்பாவில் எங்கெங்கிலும், ஆளும் உயரடுக்குகள் கூர்மையாக வலதிற்கு நகர்ந்து வருகின்றன. அவை இராணுவ செலவினங்களை அதிகரித்து, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க ஏகாதிபத்திய போர்களில் பங்கெடுத்து வருவதுடன், அகதிகளுக்கு எதிராக எல்லைகளை மூடியும் மற்றும் வெளிநாட்டவர் விரோத உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. அவை ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களை அபிவிருத்தி செய்வதுடன், அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கின்றன.\nபாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து, ஆயிரக் கணக்கான சிப்பாய்களை வீதிகளில் நிறுத்தியதுடன், சிரியா மீது குண்டுவீச பாரசீக வளைகுடாவிற்கு இராணுவத்தின் ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது. இக்கொள்கையிலிருந்து ஆதாயமடைந்தது வலதுசாரி தேசிய முன்னணியாகும், அது சமீபத்திய பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றில் மிகப் பலமான கட்சியாக உருவெடுத்தது.\nஹங்கேரி மற்றும் போலாந்தில், அரசாங்கங்கள், 1920 கள் மற்றும் 1930 களின் ஏதேச்சதிகார ஆட்சிகளுக்கு பகிரங்கமாக அவற்றின் புகழுரைகளை அளிக்கின்றன.\nஜேர்மனியில், முன்னணி அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும், அந்நாடு மீண்டும் ஐரோப்பாவில் ஓர் \"ஆதிக்க சக்தி\" மற்றும் \"ஒழுங்குமுறையாளர்\" பாத்திரத்தை ஏற்க வேண்டுமென கோருவதுடன், ஏதோ நாஜி ஆட்சி குற்றங்கள் ஒருபோதும் நடந்திராததைப் போல உலகின் ஒரு பிரதான சக்தியாக அது மாற வேண்டுமென விரும்புகின்றனர். பொருளாதாரரீதியில் பலவீனமான ஐரோப்பிய ஒன்றிய அங்கங்கத்துவ நாடுகள் மீது பல ஆண்டுகளாக பேர்லின் திணித்துள்ள சிக்கனத்த���ட்ட கொள்கைகள், ஐரோப்பா எங்கிலும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.\nஒருவிதத்தில் அரசியலில் ஜேர்மன் சான்சிலரைப் பின்பற்றுபவரான இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சியே கூட, வெகுஜனவாதத்திற்கு எரியூட்டும் மற்றும் அக்கண்டம் எங்கிலும் ஆளும் ஆட்சிகளுக்கு கேடுவிளைவிக்கத்தக்க பொருளாதார கொள்கைகளுக்கு அழுத்தமளிப்பதற்காக, மற்றும் இத்தாலிக்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் ஜேர்மனிக்கு ஆதரவான இரட்டை நிலைபாட்டு அடித்தளத்தில் இருப்பதாக இவ்வாரம் பைனான்சியல் டைம்ஸில் அங்கேலா மேர்க்கெலை விமர்சித்தார். வார்சோ, ஏதென்ஸ், லிஸ்போன் மற்றும் மாட்ரிட் அரசாங்கங்கள் வேலைகளை இழந்துள்ளன, ஏனென்றால் அவை உண்மையான வளர்ச்சியில்லாமலேயே நிதிய ஒழுங்குமுறை கொள்கையைப் பின்பற்றின என்று ரென்சி குறைபட்டுக்கொண்டார்.\nஊடகங்களில் வெளியான எண்ணிறைந்த சமீபத்திய கருத்துக்கள், அதிகரித்துவரும் முரண்பாடுகள் மற்றும் பதட்டமான அழுத்தத்தின் கீழ், சாத்தியமான ஐரோப்பிய ஒன்றிய உடைவின் மீது குவிந்துள்ளன.\nராய்டர்ஸின் செய்தியாளர் பௌல் டெய்லர், “நரகம் என்பதிலிருந்து வரவிருக்கும் இன்னும் மோசமானவற்றிற்கு ஐரோப்பாவின் இந்தாண்டு அறிகுறி காட்டுகிறது\" என்ற தலைப்பில் எழுதுகையில்: “2015 நெருக்கடிகள், ஒன்றியத்தையே உடைத்து, அதை சின்னாபின்னமாக சிதறடித்து, சீரழித்து, பலவீனப்படுத்தி மற்றும் புதிய எல்லைகளுடன் பிளவுபட்டு போகுமாறு அச்சுறுத்தி உள்ளன,” என்றார்.\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ், “ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு இவ்விதத்தில் நிலைத்திருக்கும்\" என்று யாராலும் கூற முடியாதென Die Welt இல் எச்சரித்தார். அதற்கான மாற்றீடு, “ஒரு தேசியவாத ஐரோப்பாவாக இருக்கும், எல்லைகள் மற்றும் சுவர்களைக் கொண்ட ஓர் ஐரோப்பாவாக இருக்கும். அது அழிவுகரமாக இருக்கும், ஏனென்றால் அத்தகையவொரு ஐரோப்பா கடந்த காலத்தில் நமது கண்டத்தை மீண்டும் மீண்டும் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது,” என்றவர் எழுதுகிறார்.\nSüddeutsche Zeitung இல் வெளியான ஓர் தலையங்கம், ஐரோப்பிய ஒன்றியம் உடையக்கூடிய சம்பவத்திற்காக ஒரு \"மாற்று திட்டத்தையே\" (Plan B) கூட கோருகிறது. கிரேக்க நெருக்கடி மற்றும் அகதிகள் நெருக்கடியிலிருந்தோ அல்லது ப��ரிட்டன் வெளியேறுவதிலிருந்தோ வரும் முக்கிய அபாயத்தை விட, \"நவ-தேசியவாதத்திலிருந்து\" வரும் அபாயம் ஒன்றும் குறைந்ததில்லை என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.\nஇக்கருத்துக்களும் மற்றும் ஏனைய கருத்துக்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு மற்றும் அதனால் உண்டாகக்கூடிய விளைவுகளைக் குறித்து எச்சரித்தாலும், ஐரோப்பாவில் ஏன் தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் குறித்த கேள்விகளுக்கு அவை பதில் அளிப்பதில்லை. உண்மையில், அவை அத்தகைய கேள்விகளை முன்வைப்பதும் கூட இல்லை.\nஉத்தியோகபூர்வ பிரச்சார வாதங்களுக்கு முரண்பட்ட வகையில், இரண்டு உலக போர்களின் மையத்தில் ஐரோப்பாவைக் கொண்டு வந்த முரண்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் கடந்து சென்றிருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மக்களை ஒன்றிணைக்கவில்லை, மாறாக அது எப்போதுமே உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் வெளிநாடுகளில் சர்வதேச போட்டியாளர்களுக்கும் எதிராக மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நலன்களின் ஆயுதமாகவே இருந்துள்ளது. அது தேசியவாதம், சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போருக்குகான விளைநிலமாகவே அமைந்துள்ளது.\nமுதலாளித்துவ அடிப்படையில் கண்டத்தை ஒருங்கிணைப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழும் ஆதாரமாக விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளின் குவிமையமாக உள்ள முதலாளித்துவ தனிச்சொத்துடைமையைப் பாதுகாத்தல், மூலதன மற்றும் இலாபங்களின் சுதந்திரமான நகர்வு ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை அவற்றின் குரலை எழுப்பவும் மற்றும் பலமான அரசுகள் அவற்றின் விருப்பங்களைப் பலவீனமான நாடுகள் மீது திணிக்கவும் கூடிய விளைவுகளைத் தவிர்க்கவியலாதவாறு ஏற்படுத்தி உள்ளன. தேசிய மற்றும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பதற்கு மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் அவற்றை அதீத அளவிற்குத் தீவிரப்படுத்தி உள்ளது.\nஒரு தசாப்தத்திற்கு முன்னர் கிழக்கு ஐரோப்பாவிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்கியமை, ஜனநாயகம் மற்றும் செல்வவளத்தைக் கொண்டு வரவில்லை. அந்த புதிய அங்கத்துவ நாடுகள் பிரதான ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு ஒரு மலிவு உழைப்பு ஆதாரமாக சேவையாற்றி உள்ளன. அவற்றின் மக்கள்��லத் திட்டங்கள் அழிக்கப்பட்டு, கூலிகள் குறைந்தளவில் வைக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, அதேவேளையில் ஒரு சிறிய ஊழல்பீடித்த உயரடுக்கு செல்வ வளங்களை அனுபவித்து கொண்டிருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியம், முக்கியமாக ஜேர்மனி, நிதிநிலை பலப்படுத்தல் என்ற பெயரில் முன்னொருபோதும் இல்லா சமூக வெட்டுக்களைக் கட்டளையிட 2008 நிதியியல் நெருக்கடியை ஆதாயமாக்கிக் கொண்டுள்ளது. ஒரு முன்னுதாரணமாக்கப்பட்ட கிரீஸில், சராசரி வாழ்க்கை நிலைமை ஒரு சில ஆண்டுகளில் 40 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.\nஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு இராணுவவாதம் மற்றும் அதிகரித்த ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுத்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களின் நிஜமான அபாயமும் மற்றும் ஏற்படலாம் என கருதப்படும் அபாயமும், மேற்கொண்டும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்குப் போலிக்காரணமாக சேவையாற்றுகின்றன.\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க ஏகாதிபத்திய போர்களது விளைவுகள், அகதிகள் நெருக்கடியாக ஐரோப்பாவிற்குத் திரும்பியுள்ளது. அகதிகள் பிரச்சினை ஐரோப்பாவை கூடுதலாக துருவமுனைப்படுத்தி உள்ளது. மக்களின் பெரும்பான்மை பிரிவுகள் நல்லிணக்கத்துடன் பிரதிபலிப்பைக் காட்டிய போதினும், ஆளும் வட்டாரங்கள் அகதிகளுக்கு எதிராக ஒரு சீற்றமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, எல்லையோர முள்வேலிகளை கட்டமைத்து, ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வருகின்றன.\nஐரோப்பிய ஒன்றிய உடைவிலிருந்து எழும் அபாயங்கள் மிகவும் நிஜமானவை. புதிய போர்களும் மற்றும் சர்வாதிகாரங்களும், ஐரோப்பாவிற்குள்ளேயே கூட, முளைத்தெழும். அந்த அபாயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதன் மூலமாக தடுக்க முடியாது, மாறாக அதற்கு எதிராக மற்றும் அது எதன் மீது நிற்கிறதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும்.\nஐரோப்பாவை அதன் மக்கள் நலன்களுக்காக ஐக்கியப்படுத்துவதற்கு, அதன் பரந்த ஆதாரவளங்களை அனைவருக்குமான நலன்களில் பயன்படுத்த மற்றும் வரவிருக்கும் போர்களைத் தடுக்க ஒரே வழி, ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் மூலமாக மட்டுமே முடியும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒன்றுதிரட்டலால் மட்டுமே வரவிருக்கும் பேரழிவுகளைத் தடுக்க முடியும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்��ி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புத��் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery/page/8?filter_by=popular", "date_download": "2019-01-21T01:15:09Z", "digest": "sha1:5CCIAS25BKNNHRSFFVMXPPRRJDEYMX3B", "length": 7743, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv | Page 8", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nவிதிகளை மீறி படகில் பயணிகளை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் : மீனவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு நாள் சம்பளத்தைக் கேரளாவுக்கு அளித்து உதவுங்கள் �� ஆளுநர் கிரண் பேடி\nதொடர் மழை காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை …\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது : எம்.பி. கண்ணன் குற்றச்சாட்டு.\nமெர்சல் படத்தில் இருந்து வசனங்களை நீக்க கூறுவதில் நியாயம் இல்லை-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nதொடர்மழை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்...\n121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\nஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல்..\nசுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி : நவீன கழிவறைகளையும்...\nமத்திய அரசு நிதியை உயர்த்தி தர வலியுறுத்தல் – புதுச்சேரி முதலைச்சர் நாராயணசாமி\nமத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/karnadaka-12", "date_download": "2019-01-21T01:23:25Z", "digest": "sha1:IM27NQSHEG7FUVYJH4SD7JLPGU7ABMIZ", "length": 8485, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் – முன்னாள் முதல்வர் சித்தராமையா | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome Uncategorized கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் – முன்னாள் முதல்வர் சித்தராமையா\nகர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் – முன்னாள் முதல்வர் சித்தராமையா\nகர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nகர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சேர்ந்து கடந்த 12 நாட்களாக புத்துணர்ச்சி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பெங்களூரு திரும்பிய அவர், காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் என்றும், இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார்.\nநான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசுவதை வீடியோ எடுத்து வெளியிடுவது தவறு என்றும் தெரிவித்தார். அண்மையில் சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் கூறிய உரையாடல் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.\nPrevious article2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி\nNext articleகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉரிமையாளர் திட்டியதால் கோபித்துக் கொண்ட பச்சைக் கிளி மாரியம்மன் கோவிலில் தஞ்சம்..\nகாரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து\nமாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:30:55Z", "digest": "sha1:ODSIRRUCCKVZRRWIYTIC3UP26NOYJ6Y4", "length": 4224, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக��கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரளி யின் அர்த்தம்\n(வழிபாட்டுக்குப் பயன்படும்) கருஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் பூக்கும் பூ/மேற்குறித்த பூவைத் தரும், குறுகிய நீண்ட இலைகளை உடைய செடி.\n‘அரளி விதைக்கு விஷத்தன்மை உண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-01-21T01:31:31Z", "digest": "sha1:JTBZCQRD34WRWQZPH5KQER3MGGUCB74Z", "length": 4860, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "போர்க்கால அடிப்படையில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் போர்க்கால அடிப்படையில்\nதமிழ் போர்க்கால அடிப்படையில் யின் அர்த்தம்\n(இயற்கைச் சீரழிவு, கலவரம் அல்லது மக்களைப் பாதிக்கும் பெரிய பிரச்சினை போன்ற சூழல்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கும்போது) மிக விரைவாகவும் சரியான விதத்திலும்.\n‘குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’\n‘வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/january-22-onwards-strike-as-scheduled-jacto-geo-announced-338679.html?c=hweather", "date_download": "2019-01-21T01:50:09Z", "digest": "sha1:COKIWOBMFLSLKYM7SEOJZLF2DCYZ6CLY", "length": 13663, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் போராட்டம்... வருகிற 22-ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் | January 22 onwards strike as scheduled, jacto geo announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமீண்டும் போராட்டம்... வருகிற 22-ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்\nசென்னை: திட்டமிட்டவாறு ஜனவரி 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கொடுத்த உறுதியை ஜாக்டோ ஜியோ அமைப்பு திரும்ப பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.\nஜாக்டோ-ஜியோ அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை வருகிற 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nமுன்னதாக, டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் போராட்டத்துக்கு தடைக்கேட்டு பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையின் போது, கஜா புயல் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொ��்ள வேண்டும் என்பதால், அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க நீதிமன்றம் கேட்டுக்கொண்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai jacto geo protest சென்னை ஜாக்டோ ஜியோ போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/review/sei-movie-review-rating/", "date_download": "2019-01-21T01:53:53Z", "digest": "sha1:E6USATDC4UPLAYVQGZTC4FQ3DDISIDVZ", "length": 9626, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்", "raw_content": "\nசெயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்\nசெயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்\nநடிகர்கள்: நகுல், நாசர், பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஆஞ்சால் முஞ்சால் மற்றும் பலர்.\nஇசை – நிக்ஸ் லோபஸ்\nஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்\nதயாரிப்பு – ட்ரிப்பி டர்ட்டில்\nபடத்தின் ஆரம்பத்தில் ஒரு மனநல காப்பகம் தீப்பற்றி எரிகிறது. இந்த தீ விபத்துக்கு அமைச்சர் தலைவாசல் விஜய் தான் காரணம் என அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர்.\nஅமைச்சரின் உதவியாளரும் பத்திரிகையாளருமான அஸ்கர் அலியிடம் இது தொடர்பாக ஒரு வீடியோ ஆதாரம் இருக்கிறது.\nவீடியோ ஆதாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இருவரையும் வில்ல��் கும்பல் கொலை செய்துவிடுகிறது.\nஇது ஒரு புறம் இருக்க. மற்றொரு சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைகிறார் நகுல். விளம்பரங்கள் செய்து தன்னை அந்த ஏரியாவில் பில்டப் ஆசாமியாக காட்டிக் கொள்கிறார்.\nஇவரின் குறும்பு தனத்தால் இவரை நாயகி ஆஞ்சல் முஞ்சால் காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனால் ஒழுங்கா வேலை போக சொல்கிறார்.\nஒரு கட்டத்தில் மனநல காப்பக தீ விபத்துக்கும் நகுலுக்கும் ஒரு கனெக்சன் ஏற்படுகிறது. அது என்ன\nஅந்த வீடியோ ஆதாரத்தை நகுல் என்ன செய்தார் அவர் செஞ்சி முடிச்சாரா\nவழக்கமாக தன்னை துறுதுறு காட்டிக் கொள்ளும் நகுல் இதிலும் அதையே செய்துள்ளார். ஆனால் இதில் கொஞ்சம் ஓவராகவே காட்டிக் கொண்டுள்ளார்.\nஆம்புலன்சில் ஒரு பிணம் இருக்கும்போது அவர் செய்யும் ஓவர் ஆக்டிங் எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அந்த நேரத்தில் அப்படி எல்லாம் நடந்துக் கொள்ள மாட்டார்கள்.\nநாசர் படத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. லாரியில் அடிப்பட்டு சாகிறார். அவரின் கேரக்டரை நாசம் செய்து விட்டார் டைரக்டர்.\nபிரகாஷ்ராஜ் படத்தில் சின்ன வேடத்தில் வந்துவிட்டார். அவரின் கேரக்டரிலும் வலுவில்லை. பயங்கர பில்டப் இன்ட்ரோ வேற அவருக்கு.\nநாயகி ஆஞ்சல் முஞ்சால் நம்மை கவரை முயற்சித்துள்ளார்.\nபடத்தின் ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து, இண்டர்வெல்லில் வேகம் ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து நம்மை சோதித்து விட்டார் இயக்குனர் ராஜ் பாபு.\nஉடல் உறுப்பு தானத்தையும் அதன் பின்னணியில் நடைபெறும் கடத்தலையும் அருமையாக சொல்ல முயற்சித்துள்ளார். அதற்காக மனநல காப்பகத்தையும் அவர் பயன்படுத்தியுள்ள விதம் அருமை. ஆனால் அதை திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி சொல்லிருந்தால் இன்னும் செமயாய் செஞ்சி முடிச்சிருக்கலாம்.\nநிக்ஸ் லோபஸின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. தேவையில்லாத பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை சோதிக்கும்.\nவிஜய் உலகநாதன் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிக்கும் ரகமே.\nஆஞ்சால் முஞ்சால், தலைவாசல் விஜய், நகுல், நாசர், பிரகாஷ்ராஜ்\nசரவெடி சரவணன், செஞ்சு முடி மச்சி, செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம், செய் திரை விமர்சனம், செய் நகுல் படம், செய் விமர்சனம், நகுல் பன்ச் சரவெடி சரவணன்\nFirst on Net ஹாலிவுட்டுக்கு சவால��… 2.0 திரை விமர்சனம்\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nசெய்-வண்டி உள்ளிட்ட ஆறு தமிழ் படங்கள் நவ-23ல் ரிலீஸ்\nநாளை மறுநாள் நவம்பர் 23ஆம் தேதி…\nநவ. 16ல் *திமிரு புடிச்சவன்* வருவான்.; பாத்திமா விஜய்ஆண்டனி விளக்கம்\nதீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…\n*செய்* படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் செய்த *திமிரு புடிச்சவன்*\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின்…\n15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் நடித்த நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Politics/8160-rajini-issues-statement.html", "date_download": "2019-01-21T01:51:06Z", "digest": "sha1:LYPLIXDCQUQHVA3ASOVS623I5ICGAFQM", "length": 13074, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு?- ரஜினி காட்டமாக அறிக்கை | Rajini issues statement", "raw_content": "\nமற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு- ரஜினி காட்டமாக அறிக்கை\nமற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினிகாந்த் காட்டமாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரவேசத்தை அறிவித்து இந்த டிசம்பருடன் ஓராண்டு ஆகிறது. இன்னும் அவர் அரசியல் கட்சியை அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தினருடன் மட்டும் அவ்வப்போது ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது. அதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.\nநன் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன.\nகடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.\nநான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அ��ிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அரசியலுக்கு வருகிறோம்.\nஅப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம். ஒருவரது எண்ணங்கள் சரியானதாக இருந்தால் தான் அவரது செயல்பாடுகள் சரியாக இருக்கும். எனவே தவறான எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.\nநான் அடிக்கடிச் சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தான் மற்றவை எல்லாம். தன் குடும்பத்தைப் பரமாரிக்காமல் மன்றப்பணிகளுக்காக யாரும் வர வேண்டாம். மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது.\nநான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை. பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nவெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது.\nசமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொது மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி பொது மக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல், கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்திலிருந்து நீக்கி இருக்கிறோம்.\nநம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. ரசிகர் ம��்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கியதன் நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதை தான் இது காட்டுகிறது.\nஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகளில் நமது நேரத்தை வீணடிக்க கூடாது.\nமன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவ்வேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கு தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.\nஇவ்வாறு ரஜினி கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு- ரஜினி காட்டமாக அறிக்கை\nமீ டூ - பிளாக்மெயிலில் போய் நிற்கும் - நடிகர் ராதாரவி ஆவேசம்\nபாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் இறந்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thesamnet.co.uk/?p=94173", "date_download": "2019-01-21T02:21:33Z", "digest": "sha1:GXYY6DIZK7FLQLWFTPX2JHOBFL4KJ27M", "length": 14584, "nlines": 96, "source_domain": "thesamnet.co.uk", "title": "புதிய அமைச்சரவை மாற்றம்", "raw_content": "\nபுதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.\nபுதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nலக்ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்\nசரத் அமுனுகம – விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சர்\nஎஸ். பி. நாவின்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்\nமஹிந்த அமரவீர – விவசாயத்துறை அமைச்சர்\nதுமிந்த திசாநாயக்க – நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்\nபி. ஹெரிசன் – சமூக வலுவூட்டல் அமைச்சர்\nகபீர் ஹாஷிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்\nரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்\nதலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்\nபைஸர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்\nவிஜித விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்\nடி.எம் சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்\nசாகல ரத்னாயக்க – திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்\nமனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்\nதயா கமகே – சமூக நலம் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்\nரவீந்திர சமரவீர – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்\nவிஜேதாஸ ராஜபக்ச – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/19045", "date_download": "2019-01-21T01:53:34Z", "digest": "sha1:N6NP3KFX4SIXW65GPX6MJMRKBOSWXM53", "length": 6102, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "yogarani | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 9 years 9 months\nகதைப்புத்தகம் வாசிப்பது, டிவி சீரியல் பார்ப்பது\nபாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு\nவாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை\nஇரு கேள்விக்கு ஒரு பதில்\nகொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 4.\nவருகை தரும் புதிய வருடமாக 2011\nஓடியாங்க, ஓடியாங்க இங்கிட்டு ஓடியாங்க அரட்டை 45\nபிரியாவுக்கு இன்று பிறந்தநாள் (16.05.80)\nமவுலின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 15.05.10\nபாட்டுக்கு பாட்டு பகுதி ஐந்து\nபாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு\nஅரட்டை அடிப்போம் வாங்க தோழிகளே 101\nkavi .s கு இன்று பிறந்தநாள் (21.12.09)\nவாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234862.html", "date_download": "2019-01-21T01:09:24Z", "digest": "sha1:MZWRJXZVQPKRXQRORCTXHW7QNJLHZX5M", "length": 12305, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அட்டன் டன்பார் தோட்டத்தில் பாரிய தீ!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅட்டன் டன்பார் தோட்டத்தில் பாரிய தீ\nஅட்டன் டன்பார் தோட்டத்தில் பாரிய தீ\nஅட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் டன்பார் தோட்டபகுதியில் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 12.01.2019.சனிகிழமை பிறகல் வேலையில் இனந்தெரியாதவர்கள் குறித்த தோட்டபகுதியில் உள்ள மானா செடிக்கு தீ வைக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த தீ விபத்தினால் குறித்த தோட்டபகுதியில் உள்ள 50ஏக்கர் மானா செடிகள’ எரிந்து நாசமாகியூள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இனந் தெரியாதவர்களால் வைக்கபட்ட தீ நிலவூம் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரனமாக தீ பரவியூள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் தோட்ட தொழிலாளர்களும் பொலிஸாரும் இனைந்து தீயினை காட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஎனவே இது போன்று தீ வைப்பவர்களை பொதுமக்கள் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவூருத்தல் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nபிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமை\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/02/by-steve-james-and-chris-marsden.html", "date_download": "2019-01-21T01:34:36Z", "digest": "sha1:PHAK4QHMQOOFJJTXNFOK4RSAZQ5ETC3F", "length": 41294, "nlines": 194, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐக்கிய இராச்சியத்தைக் காப்பாற்ற காமெரோன் “அமைதியான நாட்டுப்பற்றாளர்களுக்கு” அழைப்புவிடுகிறார்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐக்கிய இராச்சியத்தைக் காப்பாற்ற காமெரோன் “அமைதியான நாட்டுப்பற்றாளர்களுக்கு” அழைப்புவிடுகிறார்.\nபிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் இந்த மாத ஓர் உரையில் பிரித்தானிய அரசாங்கம் ஸ்காட்லாந்து சுதந்திரம் பற்றிய செப்டம்பர் 18 வாக்கெடுப்பில் தோற்றுவிடும் அபாயத்தை அங்கீகரிக்கும் வகையில் பேசினார்.\nலண்டனின் ஒலிம்பிக் சைக்கிள் ஓடும் மைதானத்தில் பேசிய காமெரோன், யூனியன் ஜாக் கொடியால் தன்னை சுற்றிக்கொண்டு, நீண்டக்கால, குருதிசிந்திய பிரித்தானிய இராணுவவாதத்தின் மரபுகளை நினைவுகூர்ந்து ஐக்கிய இராச்சியத்தை காப்பாற்றத் திரளுமாறு நாட்டுப்பற்றாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nகாமெரோனுடைய பேச்சு, ஒரு பெரிய நெருக்கடி விரைவாக வருவதை ஆழமடைய செய்கின்றது.\nதனது முன்னோடியான தொழிற் கட்சியால் எதிர்க்கப்பட்ட ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) சர்வஜன வாக்கெடுப்புத் திட்டத்தை காமெரோன் அரசாங்கம் 2012இல் ஒப்புக்கொண்டது.\nசுதந்திரம் தொடர்பாக வேண்டும்/வேண்டாம் என்ற வாக்கெடுப்பை வலியுறுத்துவதின் மூலம் SNP உடைய பிரச்சினையை ஸ்காட்லாந்து கட்டாயமாக நிராகரிக்கும் எனவும் அதை ஒரு தலைமுறைக்கு பின்போடப்படும் எனவும் கமரோன் கணிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் கூடுதலான அதிகாரப் பகிர்வு வரும்.\nஆனால், காமெரோனின் சூதாட்டம் பொறுப்பற்றது எனக் காட்டப்பட்டுள்ளது. “வேண்டும்” என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவு கருத்துக் கணிப்புக்களில் பின்தங்கியிருந்தாலும், எண்ணிக்கை வாக்கெடுப்பு தினம் அணுகுகையில் இதுபற்றி “தெரியாது” என்பது அதிகரிக்கிறது.\n“வேண்டும்” என்ற முகாம் கோரிக்கையின் மையத்தில் முடிவில்லாத பொய்யான வெஸ்ட்மின்ஸ்டர் சுமத்தும் மிருகத்தன சிக்கன நடவடிக்கை ஸ்காட்லாந்து சுதந்திரத்தால்தான் தீர்க்கப்பட முடியும் என்பது உள்ளது. தன்னுடைய உரையில் காமெரோன் அவருடைய அரசாங்கம் பிரித்தானியாவின் ஒவ��வொரு மூலையிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்களிலும் ஆழ்ந்த தாக்குதல் நடத்த இருப்பதைத் தெளிவுபடுத்தினார். இடக்கரடக்கலாக, இது “இந்த முயற்சிகளின் பின்னணியில் இருப்பது, நம் கடன்களைத் தீர்ப்பது, நம் மக்களுக்கு மன அமைதியையும் வருங்காலத்தில் பாதுகாப்பையும் கொடுப்பது” என்று விவரிக்கப்படுகிறது.\nமக்கள் கவலை பற்றிய அவருடைய கருத்து, ஓர் இழிந்த தன்மையைத்தான் காட்டுகிறது. பிரித்தானியா முழுவதும் முன்னொருபோதும் கண்டிராத வாழ்க்கைத் தரங்கள் மிக தொடர்ச்சியாக சரிவதற்குப் பொறுப்பான செல்வம் படைத்த பாசாங்குவாதி, “இந்நாட்டில் மக்கள் நோயுற்றுள்ளபோது, மக்கள் வேலையற்று இருக்கும்போது, மக்கள் வயதான காலத்தில் வெறுமே பார்த்துக் கொண்டு கடந்து போகப்போவதில்லை” என்றார்.\nதேசியவாதத்திற்கு அழைப்பு விடுவது தவிர, காமெரோனால் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் “ஸ்காட்லாந்து மக்களுக்கு மட்டும் இன்றி, இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மக்களுக்கும் இந்த அழைப்பைவிட்டார். “அமைதியான நாட்டுப்பற்றாளர்கள்” வெறுமே “தோளைக் குலுக்கிக் கொள்பவர்கள் மற்றும் “ஸ்காட்லாந்து இல்லாமல் நாம் நன்றாகத்தான் இருப்போம் என்று நினைப்பவர்களுக்கு” ஸ்காட்லாந்தின் சுதந்திரம் ஒரு பெரிய அடியாகும் என்று காமெரோன் எச்சரித்தார்.\nபிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் போட்டியாளரகளுடன் போட்டியிடும் திறமை பற்றிய உண்மை கவலைகளையும் அவர் விரைவில் வெளிப்படுத்தினார். “ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து, ஒரு முக்கிய உலக அரங்கில் இருக்கும் நாட்டின் ஒரு பகுதி ஆகும்.... 63 மில்லியன் மக்களின் திறந்த பொருளாதாரத்துடன் நாம் மிகப் பழைய, மிக வெற்றிகரமான தனிச்சந்தையை உலகில் கொண்டுள்ளோம். உலகின் மிகப்பழைய, மிக வெற்றிகரமான நாணயங்களில் ஒன்றைக் கொண்டுள்ளோம். அந்த ஸ்திரப்பாடு முதலீட்டாளர்களுக்கு பெரும் ஈர்ப்புள்ளதாக இருக்கின்றது கடந்த ஆண்டு நாம் ஐரோப்பாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் மிகஉயர்ந்த இடத்தில் இருந்தோம்.”\n“ஒன்றாக இணைந்து நாம் அங்கு சென்று நம் பொருட்களை உலகில் விற்பதில் பலமாக உள்ளோம்... நாம் ஒரு சிறப்பு முத்திரை– சக்திவாய்ந்த முத்திரையைக் கொண்டுள்ளோம்” என்று அவர் வலியுறுத்தினார்.\nபிரிட்டிஷ் இராணுவவாதத்திற்கு ஸ்காட்லாந்தின் பங்களிப்பையும் புகழ்ந்தார்.\n“ஒன்றாக நாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபையில் இடம் பெறுவோம், நேட்டோவிலும் ஐரோப்பாவிலும் உண்மையான செல்வாக்கைப் பெறுவோம், G8 போன்ற நிகழ்வுகளை நடத்துவோம். ஒன்றாக நாம் நம் உலகில் மிகச் சிறந்த ஆயுத படைகளைக் கொள்வோம். RAF Lossemouth இருந்து லிபியா மீது பறந்தபோது அதை முதலில் இயக்கிய விமானிகளை பற்றி நினைத்துபார்க்கின்றேன். பிளாக் வாட்ச், ஹைலாண்டர்ஸ் என்பது போன்ற.....புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பட்டங்கள் இப்பொழுது Royal Regiment of Scotland உடைய பகுதியாகும்.\n“இது லோவட் பிரபு வெற்றிநாளன்று கடற்கறையில் இறங்கியது பற்றியதாகும். அவருடைய படை, கரையில் இறங்கியபோது இசை முழங்கின. இது நல்ல நடவடிக்கைகளுக்காக HMS Sheffield, HMS Glasgow, HMS Antim, HMS Glamorgan சாம்பல் நிறக் கப்பல்கள் 8000 மைல்கள் தள்ளி இருந்த பாக்லாந்துத் தீவுகளை கடல் மூலம் அடைந்தது குறித்ததாகும்.”\nஇவை அனைத்தும் சுதந்திர-சார்பு பிரச்சாரத்தின் ஒரு அரசியல் பரப்புரையாக எழுதப்பட முடியும். உண்மையில் அனைத்து முன்னாள் இடது கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ள “ஆம்” முகாமினர் துல்லியமாக உந்துதல் பெற்றுள்ளது “வேண்டாம்” முகாமில் சிக்கன நடவடிக்கைகள், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகியவற்றில் நடந்த சட்டவிரோதப் போர்களுடன் தொடர்பு கொண்டதற்காக வெறுக்கப்படும் டோரிக்கள், தொழிற் கட்சியினர் லிபரல் டெமக்ராட்டுக்களை அடக்கியுள்ளதாலாகும்.\nநியாயபூர்வமான உணர்வு, SNP இற்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சக்திகளுக்கு பின்னாலும் திசைதிருப்பப்படுவதற்கான பெருமளவிலான காரணம், அனைத்து போலி இடதுகளும் ஸ்காட்லாந்து “சுதந்திரம் வேண்டும்” என்ற கோரிக்கைக்கு பின்னால் இருப்பதாலாகும்.\nஎவரும் “ஐக்கிய இராச்சிய முத்திரையின்” ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் “ஆம்” முகாமோ இதற்குப் பதிலாக “ஸ்காட்லாந்து முத்திரையை” கொடுக்க விரும்புகிறது. அதாவது பெருநிறுவன வரியை குறைப்பதை வசதியாக்கவும் மற்றும் ஐரோப்பிய சந்தையை அணுகுவதுடன் இணைந்த ஒரு மலிவான முதலீட்டு அரங்கை தோற்றுவிப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளை எடுக்க சமூகநல உதவிகளை அழித்து ஒரு புதிய முதலாளித்துவ குறுநிலப்பகுதியை உருவாக்குவதாகும்.\nஉண்மையில், இதன் அடிப்படைகளில் SNP உடைய ந��க்கங்கள் காமெரோன் கோடிட்டுள்ள செயற்பட்டியலை போன்றதுதான். அவர்கள் தொழிலாள வர்க்கத்தை இன்னும் சுரண்டி, கூடுதல் ஆதாயங்களைத் தங்கள் பைகளிலும் கிளாஸ்கோ, எடின்பரோவில் இருக்கும் தங்கள் வணிக நண்பர்களின் பைகளிலும் போடுவதுதான். எனவேதான் SNP வரிவிதிப்புகளை நிர்ணயிக்க விரும்புகிறது, பவுண்டையும் முடியாட்சியையும் தக்க வைத்துக் கொள்ள முயல்வதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ இராணுவக் கூட்டிலும் அங்கத்துவத்தை பெற விரும்புகிறது. எனவேதான் அது பதவியில் இருந்தபோதான சான்று கோரப்பட்டபோது எல்லாம் வெட்டுக்களைச் சுமத்தியது, ஐக்கிய இராச்சிய வரிகள் சாதகமாகப் பெறவேண்டியதை நம்பியிருத்தல், அதையொட்டி சில துறைகளில் அவர்கள் கடினப்போக்கை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பதாகும். இவையனைத்தும் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பிற்குப்பின் அதிகரிக்கப்படும்.\nஉழைக்கும் மக்களுக்கு, வாக்கெடுப்புப் பிரச்சினையில் எடுக்க வேண்டிய அணுகுமுறையை நிர்ணக்கும் அடிப்படைப் பிரச்சினை இதுதான்: ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு எது உதவும்\nதீவிரவாத சுதந்திர மாநாடு என்பதின் கீழ் கூடிய ஸ்காட்டிஷ் சோசலிசக் கட்சி போன்றவற்றின் இடைவிடா முழக்கம் ஐக்கிய இராச்சியத்தை வலுவிழக்கச் செய்யும் எதுவும் வரையறைப்படி ஏகாதிபத்திய எதிர்ப்புடையது, முற்போக்கானது என்பதாகும். இது ஒரு பொய் ஆகும். இன்று நாம் ஐக்கிய இராச்சியம் முறிவதற்கு அருகில் உள்ளோம். ஆனால் இது தேசியவாத குப்பை தொழிலாளர்கள் மீது புகுத்தப்பட்டு அவர்கள் யூனியன் கொடி (Union Flag) அல்லது சால்டைருக்கு (Saltire) பின்னால் அணிதிரளவே இட்டுச்செல்லும்.\nஇறுதி விளைவு இராணுவவாதத்திற்கு எதிராகவும், வேலைகள், ஊதியங்கள் அடிப்படைத் தேவைகள் தேசிய சுகாதார சேவை இவற்றிற்காக ஒன்றுபட்ட போராட்டம் நடத்த வேண்டியது மிக முக்கியம் என்னும் நேரத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதாகும். SSP க்கு இது பற்றி நன்கு தெரியும். அது “தொழிலாள வர்க்கக் கட்சி” என்று கூறிக்கொள்கிறது, “ஆனால் நாம் பிற கட்சிகளுடன் உடனடி நோக்கமான சுதந்திரத்திற்காக உழைக்கிறோம். SSP தான் ஸ்காட்லாந்தில் அனைத்துக் கட்சிகளின் சுதந்திர மாநாட்டில் கையெழுத்திட்டது. அது இப்பொழுது SNP, பசுமைவாதிகள் இன்னும் பலதரப்பட்ட நபர்களை���ும் இழுத்துள்ளது” என SSP பெருமை பேசுகிறது.\nSSP போன்றவற்றை பொறுத்தவரை, ஸ்காட்லாந்தின் தொழிலாள வர்க்கம் SNP க்கு தேர்தல் தீனிதான். இதற்கு இங்கிலாந்தின் தொழிலாள வர்க்கம் கிட்டத்தட்ட இல்லை எனலாம். SSP உடைய கொள்கைகளில் அது பற்றிய குறிப்புக்கூட இல்லை.\nஇதன் தாக்கங்கள் ஸ்காட்லாந்திற்கு மிகவும் அப்பால் செல்கின்றன.\nகேக்கில் பெரிய துண்டினை யார் பெறுவது என்ற இதேபோன்ற கோரிக்கைகள், ஐக்கிய இராச்சியம் முழுவதும், முதலாளித்துவ அதன் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களை ஸ்காட்லாந்திலும் தூண்டி, வேல்ஸ், இங்கிலாந்தின் வட பகுதிகள் நகரமான ஷெஃபீல்டிலும் எழுச்செய்துள்ளன. இத்தகைய பால்க்கன்மயமாக்கப்படுதல், முன்னாள் யூகோஸ்லாவியாவில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியதை முன்னரே கண்டுள்ளோம். இது இப்பொழுது ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா முறிவில் ஆரம்பித்து மற்ற பகுதிகளுக்கும் செல்லும் நிலையில் ஐரோப்பா முழுவதும் நடக்க இருக்கும் ஆபத்தைக் காட்டுகிறது.\nஸ்காட்லாந்தில் உள்ள தொழிலாளர்கள் “வேண்டாம்” வாக்கை பதிவு செய்யவேண்டும். இது ஐக்கிய இராச்சியத்தின் மீதான விசுவாசத்தால் என்று இல்லாமல், பிரித்தானிய தொழிலாள வர்க்கத்தின் பொது விரோதிக்கு எதிரான மூன்று நூற்றாண்டு போராடத்தை தொடரவும், ஆழப்படுத்தவும் தேவை உள்ளது என்ற உணர்வினாலாகும். அந்த போராட்டம் இன்று புதிய முதலாளித்துவ நாடுகள் அமைக்கப்படுவதை கோரவில்லை, மாறாக முதலாளித்துவம் அகற்றப்பட்டு, தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்படுவதைத்தான் கோருகிறது. இது அனைத்து ஐக்கிய இராச்சியத்தின் அடிப்படையில் மட்டும் நடத்தப்படாது, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட வேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப���பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவ���ராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/8years-child", "date_download": "2019-01-21T01:00:51Z", "digest": "sha1:B3U2FZKENPDSMD2YRNLEACPF3GAB6AOT", "length": 8060, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "அரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை .. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா அரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை ..\nஅரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை ..\nஅரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் உள்ள பையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ஒரு வாய்க்காலில், மர்மமான முறையில் பை ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தியபோது அந்த பைக்குள் 8 வயது சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடல் ஒரு வாரத்துக்கு மேலாக இங்கு கிடப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வய���ு சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கிய நிலையில், ஹரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகலிபோர்னியாவில் மாயமான இந்திய பெண்ணின் உடல் ஏல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது..\nNext articleராமேஸ்வரம் கோயிலில் நேபாளம் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாரியா குடும்பத்துடன் சாமி தரிசனம் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/srilanka-camera", "date_download": "2019-01-21T01:47:40Z", "digest": "sha1:4E6YXTLXODC4XRR6KK2DJDZQMSP72ORZ", "length": 9239, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது சிறிசேனா அரசு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடவடிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome தமிழ்நாடு இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது சிறிசேனா அரசு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை...\nஇலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது சிறிசேனா அரசு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடவடிக்கை\nதமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை கண்டுபிடிக்க கடற்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை இலங்கை அரசு அமைத்துள்ளது.\nஎல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை கடல் எல்லையில் நடக்கும் நிலவரம் குறித்து இலங்கை மீனவர்களுக்கு காண்பிப்பதற்காக\nநெடுந்தீவு பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை இலங்கை அரசு பொருத்தி உள்ளது.\nஇந்த கேமராக்களில் பதிவாகும் பதிவுகளை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு பெரிய திரைகளில் போட்டுக்காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் இருநாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று தமிழக மீனவர்கள் எங்கெல்லாம் அத்துமீறி மீன்பிடிக்கிறார்களோ அங்கெல்லாம் கேமராக்களை பொருத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 49 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.\nNext articleமாயமான விமானத்தை தேடும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என தென்னிந்திய ராணுவத்தளபதி ஜக்வீர் சிங் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2017/03/blog-post_5.html", "date_download": "2019-01-21T01:56:54Z", "digest": "sha1:Z3G5LVI27ZOK4PXK22U2ALICLYK5RIAS", "length": 13062, "nlines": 96, "source_domain": "www.thambiluvil.info", "title": "சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறது நாசா: மூன்று மர்ம முடிச்சுக்கள் அவிழுமா? - Thambiluvil.info", "raw_content": "\nசூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறது நாசா: மூன்று மர்ம முடிச்சுக்கள் அவிழுமா\nஅடுத்த ஆண்டு சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்ப நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்ப நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.\nவிண்கலத்தை அனுப்பி சூரியனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த நெருப்புக் கோளத்தைச் சுற்றியுள்ள மூன்று மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nசூரியனை ஆய்வு செய்ய ஏற்கனவே விண்கலங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு பயணிக்கவுள்ள விண்கலம் மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி லைவ் சைன்ஸ் இதழில் நாசா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\n\"சூரியனை நோக்கிய எங்களது முதல் ஆய்வு இது. நிலவைப் போலவோ, செவ்வாய் கிரகத்தைப் போலவோ இந்த ஆய்வில் சூரியனின் மேற்பரப்பிற்கு சென்று எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இதுவரை இல்லாத நெருக்கத்திற்குச் சென்று, அதாவது தகிக்கும் சூரியனை எந்த அளவுக்கு தாங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கிச் சென்று எங்களது விண்கலம் ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது. இதன்மூலம், இதுவரை விடை காண முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வந்த 3 கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும். சூரியனின் மேற்பரப்பைவிட அதன் வளிமண்டலம் எவ்வாறு பன்மடங்கு வெப்பத்துடன் காணப்படுகிறது, சூரியனின் மேற்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அக்கினிப் புயலைத் தூண்டுவது எது, விண்வெளியில் மிதக்கும் விண்கலங்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த துகள்களை சூரியன் அவ்வப்போது வெளியிடுவது எப்படி ஆகிய கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்து வந்தது. எங்களது ஆய்வின்மூலம், இவற்றுக்கான விடை கிடைக்கும் வாய்ப்பு முன்னெப்போதையும்விட மிக அதிகமாக உள்ளது.\"\nஇதற்காக, 1,370 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைத் தாங்கக்கூடிய திறனை விண்கலத்திற்குத் தரும் 11.4 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட கரிமக்கலப்புப் பொருளை உருவாக்கியுள்ளனர்.\nமேலும், வெப்பத்தால் பாதிப்படையக்கூடிய ஆய்வுக் கருவிகளைப் பாதுகாக்கும் வகையில், புதிய குளிரூட்டிக் குழாய்களையும் தயாரித்துள்ளனர்.\nநாசாவின் இந்தத் திட்டத்துக்கு “Solar Probe Plus” எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nவிடை தெரியாத மூன்று மர்மங்களாவன…\nசூரியனின் வளிமண்டலத்தைவிட அதன் மேற்பரப்பு குளிர்ந்து காணப்படுவதுதான் விஞ்ஞானிகளுக்கே விந்தையாக இருந்து வருகிறது. சூரியன் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500 டிகிரி செல்சியஸ்தான். ஆனால் அதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் வெப்பநிலை 20 இலட்சம் டிகிரி செல்ஷியஸ். பூமியின் மேற்பரப்பை விட்டு உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சூரியனின் மேற்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பது ஏன் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்\nசூரியனிலிருந்து சக்திவாய்ந்த துகள்பொருள்கள் அனைத்து திசைகளிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயலின் வேகம், மணிக்கு பல இலட்சம் கிலோ மீட்டர்கள். இவ்வளவு உக்கிரமாக வீசும் இந்தப் புயலைத் தூண்டுவது எது என்பதற்கு எந்த விஞ்ஞானியாலும் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.\nசூரியனிலிருந்து அவ்வப்போது ஒருவகையான சக்திவாய்ந்த கதிர் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். அந்தக் கதிர்கள் ’எக்ஸ்ரே’ போன்று ஊடுருவும் தன்மை கொண்டவை. தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால், விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கலங்களுக்கும் அவற்றின் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கும் அந்தக் கதிர்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தக் கதிர்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு விடை தெரியா கேள்வியாகவே இருந்து வருகிறது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை கா���ணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/119593", "date_download": "2019-01-21T01:24:25Z", "digest": "sha1:BUJGF4F42O5B7APT4HIBCFBGOKCQJVKV", "length": 5520, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 20-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்டுள்ள புகைப்படம் - கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nகொட���ய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lathamagan.com/2018/06/16/blood-path/?shared=email&msg=fail", "date_download": "2019-01-21T01:17:47Z", "digest": "sha1:D5UOQ5RW333THAT67IVR4JFBUDI5SOF2", "length": 6620, "nlines": 116, "source_domain": "lathamagan.com", "title": "நிழற்குருதி | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஇங்கே பிசாசுகள் கிடைக்கும்\tஓட்காவிற்கு எழுதின சுவிசேஷம்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கே பிசாசுகள் கிடைக்கும்\tஓட்காவிற்கு எழுதின சுவிசேஷம்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவரலாறு : பெரும்புனைவிற்கான சாத்தியங்கள் கொண்ட முடிவிலி களம். :-) #MustReadTamil bbc.com/tamil/amp/indi… 15 hours ago\nஎல்லா அன்னையரும் தன் மூத்த மகனை அஞ்சுகிறார்கள் jeyamohan.in/117215#.XEOGcN… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thinaseithi.com/tag/tim-southee/", "date_download": "2019-01-21T01:23:28Z", "digest": "sha1:23OI7H63AGASEU5GUIB5ZRCQZ65TCRT5", "length": 4377, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "Tim Southee | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\n2 ஆவது டெஸ்ட் – 104 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் நேற்று (26) ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://swagpic.com/index.php?/category/2&lang=ta_IN", "date_download": "2019-01-21T01:50:06Z", "digest": "sha1:AKPOLEJJJ6XV7LB6THZETETPOISMIB4R", "length": 3770, "nlines": 31, "source_domain": "swagpic.com", "title": "Dual-Monitor-Wallpaper | Wallpaper & Media Collections at SwagPic.com", "raw_content": "\nKeywords 0 தேடு கருத்துக்கள் 1 பற்றி Notification தொடர்புகொள்ள Guestbook\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது வரிசையற்ற புகைப்படங்கள் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\nஉரிமையானவர்\tPiwigo | தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.cinibook.com/tag/viswasam-song", "date_download": "2019-01-21T01:49:01Z", "digest": "sha1:DF4QK66ZXFADP5YPJWINGAFZDCX4Z7ZT", "length": 5352, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: viswasam song | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nடாக்டர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உள்ள காட்சி – முழு வீடியோ\nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு\nஅடுத்த தளபதி யார் தெரியுமா இதோ இந்த குறுப்படம் பாருங்கள்…….\nமிரட்டும் “சாமி square” first look poster- “எல்லைச்சாமியாக விக்ரம்” \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:31:29Z", "digest": "sha1:452LTZ3BWDZNN6ZH4JG2TBL56D3WYTKH", "length": 15951, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "ஆன்மீகம் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆ��்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nமாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…\nகீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து […]\nதிருவண்ணாமலையில் தீப திருவிழா..மலைக்கு செல்ல பக்தர்களுக்கு டோக்கன்…\nதிருவண்ணாமலை தீப திருவிழா முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருள்மிகு அண்ணாமலையார் உடனுறையார் உண்ணாமலை அம்மாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் இன்று (23-ம் தேதி) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு […]\nசாலை தெரு 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும் மற்றும் பட்டமளிப்பு விழா..\nசாலை தெருவில் இயங்கிக்கொண்டு இருக்கும் 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும், மற்றும் பட்டமளிப்பு விழா இன்று 20/08/2018 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அல்ஹாஜ். களஞ்சியம் செய்யது மொஹிதீன் ஹாஜியார் தலைமையில் […]\nவரும் 03/08/2018 முதல் கீழக்கரையில் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம்….\nகீழக்கரை “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” சார்பாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம் ஆக உள்ளது. இவ்வகுப்புகள் மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடைபெற உள்ளது. மேலும் […]\nஉத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..\nஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது. வருடத்தில் 5 முறை உற்சவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. 6 வது முறையாக மார்கழியன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று […]\nஇதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இதம் பாடல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்டாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது இதை […]\nகீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக மார்க்க சிறப்பு நிகழ்ச்சி..\nகீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ஜீன் 18 திங்கள் கிழமை கீழக்கரை இஸ்லாமிய அமைதி மையத்தில் (KIPC சென்டர்) நடைபெற்றது . இச்சிறப்பு […]\nசகோதரியின் அழகிய ரமலான் சிந்தனை…\nஇறைவன் உடுத்த உடை வழங்குகிறான்.. பெற்று அணிந்து கொண்டு மானத்தை மறைத்து கொள்கிறோம்….. இறைவன் வயிற்று பசிக்கு உணவு வழங்குகிறான்.. உண்டு வயிற்றையும் நிரப்பி கொள்கிறோம்… இறைவன் வசிக்க வசிப்பிடம் தருகிறான்.. அதிலே வெயிலும் […]\nமாற்று மத சகோதரனுக்கு உதவ, நோன்பு ஒரு தடையல்ல..\nபிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை பல […]\nசிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..\nசலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத���தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilan.club/history-of-ramasamy-periyar/", "date_download": "2019-01-21T02:08:17Z", "digest": "sha1:U36ZQAAB27DUS2ZA6XCWBGQQLHI62HRU", "length": 37750, "nlines": 178, "source_domain": "tamilan.club", "title": "ஈ. வெ. ராமசாமி பெரியார் வரலாறு - TAMILAN CLUB", "raw_content": "\nஈ. வெ. ராமசாமி பெரியார் வரலாறு\nதமிழன் May 4, 2017 தமிழ்நாடு, தலைவர்கள், மனிதர்கள், வரலாறு No Comment\nபெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.பிறப்பு: செப்டம்பர் 17, 1879\nஇ���ப்பு: டிசம்பர் 24, 1973\nபணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.\nஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.\nதனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.\nகாசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்ன�� மாற்றிக் கொண்டார்.\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.\nபெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.\n1925 ஆ��் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.\n1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது ��ெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.\nபெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.\nபெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:\nபெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பி���ிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.\nஇந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.\nஇவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.\n‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன் எதற்கு’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.\nபலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.\n1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.\n1898 – நாகம்மையாரை மணந்தார்.\n1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.\n1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\n1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.\n1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.\n1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.\n1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.\n1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.\n1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.\n1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.\n1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.\n1939 – நீதி கட்சி தலைவரானார்.\n1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.\n1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.\n1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.\n1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு\nசி. என். அண்ணாதுரை வரலாறு\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்ம��ழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1229204.html", "date_download": "2019-01-21T01:38:03Z", "digest": "sha1:VQNWUOKBS6ZU6JJCBOBET5CS7RKIEHCR", "length": 28766, "nlines": 198, "source_domain": "www.athirady.com", "title": "மைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nமைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்\nமைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்\nராஜபக்ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு, சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்.\nஇலங்கை அரசியல் மோசமான தலைவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. நாட்டில் இன ரீதியான மோதல்களைக் கட்டமைத்துக் கொண்டு, வாக்கு அரசியலில் வெற்றிபெற்று, நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய தலைவர்கள் ஏராளம்.\nஆனால், நாட்டின் முதற்குடிமகனாக சர்வ அதிகாரங்களோடு இருக்கும் ஒருவர், மைத்திரி அளவுக்குத் தாழ்வுச் சிக்கலோடு இருந்ததில்லை. நாடு எதிர்கொண்டுள்ள தற்போதையை நெருக்கடிக்கு, மைத்திரியின் அதிகாரத்தின் மீதான பேராசையும் தாழ்வுச் சிக்கலுமே பிரதான காரணங்களாகும் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.\nஉலகம் பூராவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே, அரசியல் சதி முயற்சிகள் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இலங்கையில், ஆட்சியின் தலைவனே அரசியல் சதியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள், அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து, பதவியேற்று சில மாதங்கள் வரையில், ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று அவர் கூறிவந்தார். ஆனால், 2016ஆம் ஆண்டின் பின்னராக, ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். அதற்காக, இணங்கும் தரப்பொன்றை அவர் தேடத்தொடங்கினார். ராஜபக்ஷக்களிடம் இருந்து, சுதந்திரக் கட்சியை மைத்திரி கைப்பற்றினாலும், அதன் வாக்கு வங்கியை, அவரால் கைப்பற்ற முடியவில்லை.\nஅதனால், மீண்டும் ரணிலோடு இணக்கமாகி, ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார். அதற்காக, ரணிலிடம் பணிவான கோரிக்கைகளோடு மைத்திரி சென்றார்.\nஆனால் ரணிலோ, மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழிய முடியாது என்று கூறிவிட்டார். இதுதான், அடிப்படையில் பெரும் விரிசலுக்கான காரணம்.\nஇவ்வாறானதொரு நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்விகளைப் பயன்படுத்தி, ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கிவிட்டு, தன்னுடைய கோரிக்கைகளோடு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமையிடம் செல்லலாம் என்று மைத்திரி நினைத்தார்.\nஅதற்காக அவர், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு, ரணிலுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருமளவுக்கு அவர், நடந்து கொண்டார்.\nஆனால், அங்கும் தோல்வி கிடைத்த புள்ளியில், மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தார். மைத்திரி, புதிய வழிகளைத் தேடுகிறார், தன்னைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை என்பது ரணிலுக்கும் நன்கு தெரியும்.\nஆனால், அரசமைப்பைக் கேலிக்குள்ளாக்கி, அதில் ஏறிநின்று மைத்திரி விளையாடுவார் என்று, ரணில் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, ஒக்டோபர் 26ஐ எதிர்பார்க்கவேயில்லை.\nநாட்டின் தலைவராக, தான் இருந்தாலும், சர்வதேச ரீதியில் ரணில் பெற்றிருக்கின்ற முக்கியத்துவம், மைத்திரியின் மனநிலையோடு விளையாடியது. அமைச்சரவைக் கூட்டங்களின் போதும், தன்னை மீறிய நிலையொன்றை ரணில் பெற்றிருக்கின்றார் என்பது, அவரது நிலைப்பாடு.\nஇது, ஒரு கட்டத்தில் தானொரு சம்பிரதாயபூர்வமான தலைவர் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டதாக மைத்திரி நினைத்தார். ஒரு கட்டத்துக்கு மேல், தன்னுடைய கட்சிக்காரர்களையே, கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது. இதனால் அவர், நாளுக்கு நாள் அழுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார். அழுத்தத்தின் அளவு அதிகரித்து, அதனை எதிர்கொள்ள முடியாத சூழலில், அவசரமான மாற்றுவழிகளைத் தேடி, இன்றைய வழியை அடைந்திருகின்றார். ஆனால் அது, அவரையோ, அவரைச் சார்ந்தவர்களையோ இலக்கில் சேர்க்காத��.\nமாறாக, ஒவ்வொரு நாளும் அவர்களை, இன்னும் குழப்பமான வழிகளை நோக்கித் தள்ளுகின்றது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் படுகுழியை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.\nபடுகுழியை நோக்கிய பாய்ச்சல் என்பது, செங்குத்தானதாக இருக்கின்றது. அதிலிருந்து உடனடியாகத் தப்பித்துக் கொள்ளாதுவிட்டால், சில வருடங்களுக்குள் மீளவே முடியாத சுமை, நாட்டின் மீது இறக்கி வைக்கப்படும்.\nஏற்கெனவே, ஆயுத மோதல்களால் சிதைவடைந்து போயிருக்கின்ற நாட்டினுடைய பொருளாதாரமும், மனித உரிமைகளின் நிலையும் இன்னும் இன்னும் மோசமடையும்.\nஅதிகாரத்தை அடைவதற்காக, எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலை நிலைபெறும். அது, ஒட்டுமொத்தமாகச் சர்வதேசத்திடமிருந்து விலக்கி வைக்கப்படும் சூழலை ஏற்படுத்தும்.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை திங்கட்கிழமை (03) பிறப்பித்திருக்கின்றது.\nஇதன்மூலம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இயங்கி வந்த நாடாளுமன்றத்தில், தோற்கடிக்கப்பட்ட சட்டவிரோத அரசாங்கம் விலக்கப்பட்டிருக்கின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மஹிந்த உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் தலையீடுகளைச் செய்யும் வாய்ப்புகள் ஏதும் இல்லை.\nஎதிர்வரும் 12ஆம் திகதி இறுதித் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்குமானால், அதன் பின்னரே, மஹிந்தவின் மனுவை உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுக்கும். அதுவரை, அது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பில்லை. இது, சாதாரண சட்டஅறிவுள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், சட்டத்துறைப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டவர்களைக் கொண்டிருக்கின்ற ‘ராஜபக்ஷ கொம்பனி’, அதிகாரத்தை அடையும் போராட்டத்தில் நாளுக்கு நாள் கோமாளிகளாக அம்பலப்படுகின்றார்கள்.\nஇந்தப் பத்தி எழுதப்படும் வரையில், நாட்டில் அரசாங்கம் என்கிற ஒரு ‘வஸ்து’ இல்லை; ஜனாதிபதி மாத்திரமே இருக்கிறார். அத்தோடு, 225 நாடாளுமன்ற உ���ுப்பினர்களும் எந்தவித அதிகார கடப்பாடுகளும் இன்றி இருக்கிறார்கள்.\n19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், அமைச்சர்களையே, பிரதமரின் ஆலோசனையோடுதான் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்கிற நிலை இருக்கும் போது, பெரும்பான்மையுள்ள கட்சியினர் முன்மொழியும் நபரைப் பிரதமராக ஏற்று, பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால், அவரோ, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்தாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என்கிறார்.\nமைத்திரியோடு பேசி எந்தத் தீர்வையும் காண முடியாது என்கிற கட்டத்துக்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் வந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு சந்திப்பிலும் பேச்சுகளை ஆரம்பிக்கும் போது, நம்பிக்கையளிக்கும் தோரணையில் பேசும் மைத்திரி, எதிர்த்தரப்பு தம்முடைய நியாயங்களை முன்வைக்கும்போது, தடுமாற ஆரம்பித்து, பேச்சுகளை இடைநடுவில் முடித்துக்கொள்ளும் கட்டத்துக்கு வருவதாக, பேச்சுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.\n“ஜனாதிபதியிடம் நியாயமான காரணங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் எங்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதற்கே தயங்குகிறார். அவர் பொம்மை மாதிரி, விடயங்களை ஒப்புவித்துவிட்டுத் தடுமாறுகிறார். அப்படிப்பட்டவரோடு பேச்சுகளில் இணக்கப்பாட்டைக் காண்பதென்பது முடியாத காரணம். வெளிப்படையாகச் சொன்னால், தான் செய்த அனைத்துமே தவறு என்பதை உணர்ந்து கொண்ட ஒருவர், நியாயங்கள் குறித்துப் பேச முற்படுவது எவ்வளவு வேடிக்கையானதோ, அதுமாதிரியானது மைத்திரியின் செயற்பாடுகள்” என்றார், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்.\n“ராஜபக்ஷக்கள் என்னைக் கொலை செய்வதற்கு முனைகிறார்கள், நான் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால், என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ஆறடிக் குழிக்குள் புதைத்துவிடுவார்கள்” என்று கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் மேடைகளில் முழங்கிய மைத்திரி, இப்போது அந்தக் கூற்றுகளை வாக்குகளுக்காகப் பேசியதாக ஏளனத் தொனியில் கூறுகிறார்; அவருக்கு வாக்களித்த மக்களின் முகத்தில் காறி உமிழ்கிறார். இதுவே, மைத்திரி இன்றைக்கு எங்கிருக்கின்றார் என்பதைக் காட்டப்போதுமானது.\nபயிர் கடன்களுக்கு வட்டி முற்ற��லும் தள்ளுபடி – புத்தாண்டு பரிசாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை..\nபொலிஸ் திணைக்களம் ஜனாதிபதிக்கு – அரச ஊடகங்கள் மங்களவிற்கு\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.malaimurasu.in/index.php/aadi-amavasai1", "date_download": "2019-01-21T00:58:41Z", "digest": "sha1:JSHDKJUW6GUEV4DWI6VKSALO6SM6F6I4", "length": 9440, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் லட்சக்கணக்கன பக்தர்கள் வழிபாடு செய்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் லட்சக்கணக்கன பக்தர்கள் வழிபாடு செய்தனர்.\nஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் லட்சக்கணக்கன பக்தர்கள் வழிபாடு செய்தனர்.\nஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் லட்சக்கணக்கன பக்தர்கள் வழிபாடு செய்தனர்.\nஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளில் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு எள் தண்ணீருடனான பிண்டங்களை நீரில் கரைத்து வழிப்பாடு செய்வது வழக்கம். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், ரமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி கடவுளை வழிப்பாடு செய்தனர். மேலும் தங்களது மூதாதையர்களுக்கு பிண்டங்கள் செய்து தர்ப்பணம் செய்தனர்.\nஇதே போல் லட்சகணக்கான பக்தர்கள் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் நீராடி வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து தங்கள��ன் முன்னோர்களுக்கு படையலிட்டு தர்பணம் செய்தனர்.\nஆடி அமாவாசையை முன்னிட்டு நாகப்பட்டினம் கோடியக்கரை கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.\nவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ள மணிகர்ணிகை குளத்திலும் ஏராளமான பக்தர்கள் நீராடி கடவுளை வழிபாடு செய்தனர். கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து கடலில் நீராடி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleசீனாவுடன் போர் ஏற்பட்டால் 10 நாட்களுக்கு மேல் தாங்காது : மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை.\nNext articleசென்னை மாநகராட்சி இணையதளம் 2 நாட்களாக முடக்கம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2012/07/blog-post_859.html", "date_download": "2019-01-21T01:47:33Z", "digest": "sha1:PHONC7OL6SJS2FQY7NEI4UV2V5VYT7AH", "length": 17275, "nlines": 207, "source_domain": "www.ttamil.com", "title": "உங்களுக்குத்தெரியுமா? ~ Theebam.com", "raw_content": "\nகளவையும் கற்று மற என்பது சரியா\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.\n\"திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.\" - இதுவே இதன் பொருள் ஆகும்.\n. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா. எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலா வருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. \"ஏன் தவறு செய்கிறாய். எப்படி இது போன்ற பொருளில் பழமொழிகள் உலா வருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. \"ஏன் தவறு செய்கிறாய்\" என்று கேட்டால், \"களவும் கற்று மற\" என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்து விடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா\" என்று கேட்டால், \"களவும் கற்று மற\" என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்து விடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்க வேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.\nபழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் \"இளையோரை வழிநடத்துதல்\" ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவைதான் பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். \"தவறுகளைச் செய்யாதே\" என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே தவிர \"தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு\" என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். இனி இப்பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.\nஅக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் \"திருட்டு, சூது\" ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் எடுத்துக் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு \"சூதாட்டம்\" என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே \"மகாபாரதம்\" உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே. இதைப் பற்றி \"சூது\" ���ன்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.\nகவறும் கழகமும் கையும் தருக்கி\nஇவறியார் இல்லாகி யார். - குறள் எண்: 935.\nஇங்கே \"கவறு\" என்பது சூதாடும் கருவியையும், \"கழகம்\" என்பது சூதாடும் இடத்தையும் குறிக்கும். \"சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல் சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.\" என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த \"கவறு\" என்னும் சொல்லை \"கற்று\" என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள் கொள்ள வழிவகுத்து விட்டது.\nகளவுத்தொழிலைக் கையால் தான் செய்ய வேண்டும். அதேபோல் சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். \"இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு\" என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். அப்படியானால் சரியான பழமொழி\n\" களவும் கவறு மற.\"\n(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தா��்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2018/02/25.html", "date_download": "2019-01-21T01:46:18Z", "digest": "sha1:PUAUDHQ7GZFRIBBELIPUQG2O3SUNDFD5", "length": 31348, "nlines": 263, "source_domain": "www.ttamil.com", "title": "ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்! ~ Theebam.com", "raw_content": "\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஐம்பது ஆண்டுகளாக ஐந்து மொழிகளிலும் தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரித்த நடிகை ஶ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். அவரது மரண செய்தியைக் கேட்டு ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதையும் அவரைப் பற்றிய சில தகவல்களையும் பார்ப்போம்.\nநடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.\nஸ்ரீதேவி தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்திப்படமான 'துணைவன்' திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. 'ஜூலி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி.\n'நம் நாடு', மற்றும் 'என் அண்ணன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். 'வசந்த மாளிகை' மற்றும் 'பாரத விலாஸ்' திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.\nதொடர்ந்து பல்வேறு மொழி��ளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர்.\nதொடர்ந்து '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ,'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவி, 1978-ல் 'சால்வா சாவான்' படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்தத் திரைப்படத்தில் இருந்துதான் ரசிகர்களால் ஸ்ரீதேவி, 'தண்டர் தைஸ்' என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார்.\nபாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.\n1986-ஆம் ஆண்டில், ஸ்ரீதேவி 'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்து வெளியாகிய 'நாகினா' திரைப்படம் அந்த வருடத்தின் இரண்டாவது பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் 'மெயின் தேரி துஷ்மான்' பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும்.\n1987-ல் ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான 'மிஸ்டர் இந்தியா' திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.\nஇந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான 'ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா' திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, 'இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்' எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.\n1996-ல் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ���ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு இல்லறத்தில் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கலையுலக வாழ்வைவிட்டு தற்காலிகமாக விலகினார்.\n2004-ஆம் ஆண்டில் இருந்து 'மாலினி ஐயர்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார் ஸ்ரீதேவி. 'கபூம்' எனும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்திருக்கார் ஸ்ரீதேவி.\n1997-ல் இருந்து பதினைந்து வருடங்கள் பெரியதிரையில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூலை ஜப்பானில் குவித்தது இந்தத் திரைப்படம்.\nநடிகர் விஜய் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். 'புலி' திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு அத்தையாக நடித்தார் ஸ்ரீதேவி. 1986-ஆம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' திரைப்படத்திற்குப் பிறகு, 'புலி' திரைப்படத்தில் தமிழில் டப்பிங் பேசினார் ஸ்ரீதேவி. 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் அஜித்துடனும் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி.\nதனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும். அவர் அறிமுகமான 'துணைவன்' திரைப்படம் வெளியான ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன ஶ்ரீதேவியின் 'மாம்' திரைப்படமும் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது.\nஸ்ரீதேவி ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டுவார். 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைத்த பணத்தை நிதியுதவியாக செய்தார் ஸ்ரீதேவி. மேலும், ஆசியன் அகாடமி ஆப் பிலிம் & டெலிவிஷன் போர்டில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார், ஸ்ரீதேவி.\n2012-ஆம் ஆண்டு ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்பட்ட ஒரு குழந்தையின் பேட்டியைக் கண்டார். பின்பு, 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்' என்று ஆமிர்கான் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீதேவியும் கையெழுத்திட்டார்.\n2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றார் ஸ்ரீதேவி [sridevi ]. மேலும், பத்துமுறை பிலிம்ஃபேர் விருதுகளுக்குப் பரிந��துரைக்கப்பட்டு, ஐந்து முறை வென்றுள்ளார். 'மூன்றாம் பிறை' திரைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.\nஇந்தி சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார், ஸ்ரீதேவிதான். மேலும், அவரது தலைமுறையின் பெரும்பாலான பெண்கள் ஸ்ரீதேவியைப் பார்த்துதான் நடிகைகளாக மாறினர். ஸ்ரீதேவியை ரோல் மாடலாகக் கொண்டுதான் நடிக்க வந்ததாக நிறைய நடிகைகள் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.\nமனோரமாவிற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி , ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையான விஜய், அஜீத்துடனும் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி மட்டும்தான். போனிகபூர் ஸ்ரீதேவியைத் 'மை ஹீரோ' எனக் குறிப்பிடுவார். மேலும், அந்தக் காலத்திலேயே 'பதினாறு வயதினிலே', 'சால்பாஸ்', 'சாந்தினி', 'நாகினா', 'காயத்ரி' போன்ற பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் செந்தில். ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் கதாபாத்திரங்கள் 'மூன்று முடிச்சு' செல்வியும், 'மூன்றாம் பிறை' விஜி கேரக்டர்.\nசென்னையை மிஸ் பண்ணுவதாக அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. சென்னையில் ஸ்ரீதேவிக்கு சொந்த வீடு, தோட்டங்கள் இருக்கின்றன. அவருடைய உறவினர்கள் நிறையபேர் சென்னையில் வசிக்கின்றனர். அதனால், அடிக்கடி சென்னை வருவதால் ஒருநாளும் அவர் சென்னையை மிஸ் பண்ணவில்லை.\nஸ்ரீதேவி ஃபேஷன் மாடலாக 2008-ல் அறிமுகமானார். பல பேஷன் பத்திரிக்கைகளில் ஸ்ரீதேவியின் புகைப்படம் அட்டைப்படமாக வெளிவந்திருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சிரோக் ஃபிலிம்ஃபேர் கிளாமர் & ஸ்டைல் விருதுகளில் 'அல்டிமேட் டிவா' விருதைப் பெற்றார் ஸ்ரீதேவி. மேலும், அவர் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் திகழ்ந்தார்.\nஸ்ரீதேவி அம்மா செல்லம். அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவியை மிகவும் கவனமாகப் பார்த்துகொள்வாராம் அவரது அம்மா. ஸ்ரீதேவி தனது தந்தையை 'லம்ஹே' திரைப்படப் படப்பிடிப்பின்போதும், தாயை 'ஜூடாய்' படப்பிடிப்பின்போதும் இழந்தார்.\nகடந்த ஆண்டு கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஸ்ரீதேவி கமலின் அரசியல் குறித்து சூசகமாக, \"உங்களது ���ுதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்\" எனக் கூறினார்.\nதலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. இருந்தாலும் காலங்கள் கடந்தும் அவரது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஸ்ரீதேவி.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங���களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thirumanam-kaikuda-manthiram/", "date_download": "2019-01-21T01:50:31Z", "digest": "sha1:GP3KZT4ZTVBZINXJLDIJYPG62QDEHOGW", "length": 7397, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "திருமணம் கைகூட மந்திரம் | Viraivil thirumanam nadakka manthiram", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் திருமணம் விரைவில் கைகூட உதவும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்\nதிருமணம் விரைவில் கைகூட உதவும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்\nசிலருக்கு ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும். இதனால் ஒரு சிலர் மனதளவில் பாதிப்படையவும் செய்கின்றனர். இது போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம் உதவும். இதோ அந்த மந்திரம்.\nகன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்:\nதிருமணமாகாத பெண்களும் ஆண்களும் இந்த மந்திரத்தை தினம் தோறும் 108 முறை ஜபித்து வந்தால் திருமணம் விரைவில் கை கூடும். திருமணமானவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்து வந்தால் ஒருவிதமான ஆன்மிக அதிர்வை தங்களுக்குள் உணரலாம்.\nகணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்க ஜானகிதேவி காயத்ரி மந்திரம்\nஒவ்வொரு கடவுளுக்குமான தனி மந்திரம், பரிகார மந்திரம், நவகிரக மந்திரம் என அனைத்துவிதமான மந்திரங்கள் மற்றும் ஆன்மிக தகவல்களை உடனுக்குடன் பெற எங்களுடைய முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் அதோடு தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nகன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்\nஉங்களுக்கு செல்வம் அதிகரிக்க, காரிய வெற்றி கிடைக்க சுலோகம்\nபோகியான இன்று கூற வேண்டிய மந்திரம்\nஉங்களுக்கு முக வசீகரம் ஏற்பட, காரிய வெற்றி உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_20.html", "date_download": "2019-01-21T02:01:42Z", "digest": "sha1:UGZ54EE7OLSXMHQHQJJDKDNQIFDT7YED", "length": 30887, "nlines": 332, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்", "raw_content": "\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 7:56:00 AM SHORT FILM REVIEW, கலைஞர் டி வி., குறும்படம், பிரதாப் போத்தன், ஹாய் மதன் 27 comments\nஇந்த வாரம் ஆக்ஷன் ஸ்டோரிஸ்ன்னு சொன்னதும் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.தெலுங்கு டப்பிங்க் படத்துல வர்ற மாதிரி சொதப்பப்போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா முத கதையே வெரைட்டியா இருந்தது..அதுவே முதல் பரிசையும் தட்டிட்டு போச்சு...( அப்போ இனி நாம எப்பவாவது படம் எடுத்தா முதல்ல போடச்சொல்லனும்)\nஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேர்ட்டயும் ஒரு மாற்றம்.. ரெண்டு பேருமே புது முக இயக்குநர்கள் முகம் சுண்டற ,மாதிரி பேசலை.. பூஸ்ட் அப் பண்ற மாதிரி பேசறாங்க.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,ஒரு படைப்பாளி கவுரப்படுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..( ஏன் டாக்ஸி மேட்டிக்கா வராதா\n1. பார்த்திபன் - ரமேஷ்\nஅடியாளா வேலைக்கு வந்த இடத்துல சின்ன வயசுப்பசங்க அடி மாடுகளா விற்பதற்காக கடத்தப்படறதை எதிர்க்கறான்.. தனி ஆளா சண்டைக்குப்போறான்.. அவனை அந்த கடத்தல் கோஷ்டி போட்டுத்தள்ளிடறாங்க... சாகறப்பக்கூட அவன் அந்த சிறுவர்களை விடுதலை பண்ணிடறான்.\nஒரு ரவுடியா இருந்தாலும், அடியாளா இருந்தாலும் , கல்லுக்குள் ஈரம் இருக்கும்,முரடன் மனதுக்குள்ளும் அன்பு நேசம் போன்ற மென்மையான உணர்வுகள் இருக்கும்கற பாசிட்டிவ்வான கருத்தோட படம் முடியுது.\nபடத்தோட மேக்கிங்க் ஸ்டைல் , பேக் கிரவுண்ட் மியூசிக் எல்லாம் நல்லாதான் இருந்தது.. ஆனா இயல்பா இல்ல���ம ஒரு சினிமாட்டிக் தன்மை தொக்கி நின்னுது.. ஆல்ரெடி கோலிவுட்ல கோலோச்சுன ஒரு டைரக்டர் எடுத்த குறும்படம் போல் இருந்தது.\nஇதுல வந்த ஒரு நல்ல வசனம்\nஅடியாள்ங்கறதுக்காக கசாப்புக்கடை வேலை பார்க்கனும்னு அவசியம் இல்லையே..\n2. இன்னா செய்தாரை - அழகுராஜ்\nஇந்த தொகுப்பாளினி ஓரளவுக்கு கிரியேட்டிவ்வா சொந்த டயலாக் பேசுனாங்க.. வாங்க அழகா வந்திருக்கீங்க... அழகுராஜ்.. படத்தோட டைட்டில்\nஇன்னா செய்தாரை...படத்துல நீங்க என்னா செஞ்சிருக்கீங்கன்னு கேட்டு சூழலை இறுக்கமான சூழல்ல இருந்து கொஞ்சம் நார்மல்க்கு கொண்டு வந்தாங்க..\nஒரு கல்யாணம் ஆன தம்பதி ( கல்யாணம் ஆனாத்தானே அது தம்பதி #சொதப்பாம சொல்லு) ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு ஜாலி டிரிப்பா வர்றாங்க..அவர் ஒரு கஸ்டம் ஆஃபீசர்.. ஏற்கனவே அவரால பாதிக்கப்பட்ட சட்ட விரோத கும்பல் அவரை அங்கே போட்டுத்தள்ளிடுது..அவரோட மனைவி அந்த கும்பலை அங்கேயே பழி வாங்கறா.\nஅவ பழி வாங்கற விதம் எல்லாம் பழைய எஸ் ஏ சந்திர சேகரன் படங்கள் மாதிரி வெரைட்டியான அப்ரோச்சா இருக்கு.ஒருத்தன் காதுல வெடி குண்டு கட்டி, ஒருத்தனோட உடம்புல ஒரே சமயத்துல வெவ்வேற பிளட் குரூப் ஏத்தி,ஒருத்தன் மூக்குல 2 கஞ்சா சிகரெட் வெச்சு வாயை அடைச்சு,இன்னொருத்தனுக்கு காலால மர்ம ஸ்தானத்துல ஒரே அடி..\n( பார்க்கறப்ப நமக்கு வலி.. ஹி ஹி )\nஇதுல எல்லாரும் சிலாகிச்ச படி லொக்கேஷன் செலக்ஷனும் கேமராவும் பக்கா.ஆந்திரா போய் அங்கே ஏதோ ஒரு ஃபார்ஸ்ட்டை தேடிப்பிடிச்சு ஷூட் பண்ணி இருக்காங்க..\nஆனா எல்லாருக்கும் தோணும் டவுட்ஸ்\n1. ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர் அப்படி தனிமைல எந்த செக்யூரிட்டியும் இல்லாம வந்து சிக்கிக்குவாராஅதுவும் மனைவி கூட வந்து..\n2, மோதல் நடக்கறப்ப அவர் ஒரு ஆஃபீசர் என்பதற்கான கம்பீரமே இல்லை..\n3. அவருக்கே இல்லாத அந்த வீரம் அவரோட மனைவிக்கு எப்படி வந்தது\n4. ரொம்ப மென்மையான பெண்ணா காட்டப்படும் அந்த மனைவி வில்லனின் ரத்தத்தை தொட்டு நாக்கில் வைத்து சுவைப்பது நம்ப முடியாத கொடூரம்.\n( அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க)\n( அவர் என்ன பூலான் தேவியா\n5. கஜினி பட க்ளைமாக்ஸில் அசினுக்கு ஒரு மரண அடி விழுமே அப்படி நங்க் என அடி விழுந்தும் அவர் தப்பிப்பது எப்படி\nஆனா அந்த ஆஃபீசர் மனைவியா வந்த ஃபிகரோட நடிப்பு ஓக்கே தான்.. இதுல குளியல் சீன் வேற.. ( சின்னத்திரை செம டெவ��ப்பு ஹி ஹி )\n3. ரணம் - தமிழ் செல்வன்\nஹீரோ ரவுடி.. ஹீரோயின் கம் காதலிக்கு லவ்வரோட தொழில் என்னன்னு தெரிஞ்சதும் பிடிக்கலை.. ( எல்லா காதலிகளுக்கும் ரவுடிங்களைப்பிடிக்கறதில்லை. ஆனா பெரும்பாலான ஹீரோயின்கள் ரவுடிகளத்தான் லவ்வறாங்க.. # ஒழிக தமிழ் சினிமா லாஜிக் )\nஒரு கட்டத்துல ஹீரோயினை ஒரு ரவுடி குரூப் கடத்திட்டுப்போகுது.. தன்னோட உயிரைக்குடுத்து ஹீரோ அவரைக்காப்பாத்தறாரு.. இப்போ அந்த பொண்ணு அவரை லவ்வுது.. ( அட போங்கப்பா... இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்.. பக்கத்துலயே இருக்கறப்ப கண்டுக்க மாட்டாங்க.. சொர்க்கத்துக்கு டிக்கட் வாங்கறப்ப பதறிட்டு வருவாங்க )\nவில்லன் ப்ளேஸ் ல ஹீரோ வில்லன் கூட சண்டை போட்றது,அவங்களை வீழ்த்தறது எல்லாம் அக்மார்க் சிரஞ்சீவி படம் தோத்துது போங்க..\nஒரே ஆறுதல் என்னான்னா ஹீரோயின் ஃபிகர் நல்லாருந்தது. ( அதானே பார்த்தேன் )\nமுதல் பரிசை வழங்கறதுல, எந்தக்குழப்பமும் இல்ல. ஆனா இது குவாட்டர் ஃபைனல் என்பதால் (குவாட்டர் ஃபைனல்னா குவாட்டர் அடிச்சிட்டு ஃபைனல்ல கலந்துக்கறதா\n( இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடுமா\nயாரை எலிமினேட் பண்ணலாம்னு மதன் சார் கேட்க பிரதாப் போத்தன் சிரிச்சுக்கிட்டே மினி மினி மைனோ போட்டுப்பார்க்கலாமா என காமெடி பண்ணுனது ஹா ஹா ( அது பிங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஈஸ் ஏ டாங்க்கி மாதிரி )\nகடைசில எலிமினேஷன் இல்லைன்னு அறிவிச்சுட்டாங்க.\nஏனுங்க...ரொம்ப சைவத்துக்கு மாறிட்டிங்க ....வர வர ஆன்மிகம் ..சமையல் குறிப்பு அப்படின்னு ரொம்ப வறட்சியா இருக்கு....\nஒரே ஆறுதல் ஹீரோயின் பிகர் நல்லாயிருந்தது. ஆனா உங்க லொள்ளுக்கு அளவே இல்லை. மற்றபடி விமர்ச்சனம் டாப்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநாளைய இயக்குனர் ஆக்சன் கதை விமர்ச்சனம் நன்று. அதென்னது குவார்ட்டர் பைனலா நம்ம கருப்பு எம்.ஜி.ஆர் தான் ஞாபகத்திற்கு வருகிறது.\n//பழைய எஸ்ஏ சந்திரசேகரன் படம் மாதிரி \"வெரைட்டியா\" இருந்தது\nஎஸ்ஏ சந்திரசேகரன் படம் மாதிரினா எப்படி வெரைட்டியா இருக்கும் # டவுட்டு\nஅட்ராசக்கயில் வரும் உருப்படியான பதிவு இந்த நாலைய இயக்குனர்\nசுத்த சைவம். பாருங்க. ரசிங்க.\nஇன்று உணவு உலகத்தில் --\nபாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க\nமூணு ஓட்டு முழுசா போட்டுட்டோம்ல\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n//ஒரு படைப்பாளி கவுரப்ப���ுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..//\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....\nஇன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...\n//பழைய எஸ்ஏ சந்திரசேகரன் படம் மாதிரி \"வெரைட்டியா\" இருந்தது\nஎஸ்ஏ சந்திரசேகரன் படம் மாதிரினா எப்படி வெரைட்டியா இருக்கும் # டவுட்டு///\nஎது எப்படி இருந்தாலும் உங்க எழுத்து நடையில் வாசிப்பதே தனி ருசி...\nநானும் பார்த்தேன்,,முதல் படம் - நன்று ,,ரெண்டாவது படம் - ஓவர் violence ,,மூன்றாவது - ஓவர் மசாலா (typical telugu film )\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலே��் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45914&ncat=2", "date_download": "2019-01-21T02:38:07Z", "digest": "sha1:3YYOQYIRKDWIZXU4MI2JLZH7ED3GQMSB", "length": 25874, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'பஞ்ச்' டயலாக் நடிகராகும், சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள், தங்களது ரசிகர்களை கருத்தில் வைத்து, 'பஞ்ச்' வசனங்கள் பேசி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும், 'பஞ்ச்' வசனம் பேச ஆசைப்படுகிறார். அதனால், கதை கேட்கும்போதே, 'இந்தந்த காட்சிகளில், 'பஞ்ச்' வசனம் வையுங்கள்...' என்று இயக்குனர்களை கேட்டுக் கொள்கிறார்.— சினிமா பொன்னையா\n'மீ டூ'வால் பட வாய்ப்பிழந்த, ரம்யா நம்பீசன்விஜயசேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி உட்பட, பல படங்களில் நடித்தார் மலையாள நடிகை, ரம்யா நம்பீசன். 'மீ டூ' விவகாரத்தில், மலையாள நடிகர்களுக்கு எதிராக குரல் கொடுத்ததால், அங்கு அவருக்கு பட வாய்ப்பு பறி போனது. அதனால், தற்போது, முழுநேர கோலிவுட் நடிகையாகி விட்டார். தன் உடல்கட்டு, 'மெச்சூரிட்டி'யான வேடங்களுக்கும் பொருந்தும் என்பதால், கதாநாயகி மட்டுமின்றி, அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கவு��் தயாராகி விட்டதாக சொல்லி, பட வேட்டை நடத்தி வருகிறார். கரை காணாத தோணி போலத் தவிக்கிறதுவிஜயசேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி உட்பட, பல படங்களில் நடித்தார் மலையாள நடிகை, ரம்யா நம்பீசன். 'மீ டூ' விவகாரத்தில், மலையாள நடிகர்களுக்கு எதிராக குரல் கொடுத்ததால், அங்கு அவருக்கு பட வாய்ப்பு பறி போனது. அதனால், தற்போது, முழுநேர கோலிவுட் நடிகையாகி விட்டார். தன் உடல்கட்டு, 'மெச்சூரிட்டி'யான வேடங்களுக்கும் பொருந்தும் என்பதால், கதாநாயகி மட்டுமின்றி, அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கவும் தயாராகி விட்டதாக சொல்லி, பட வேட்டை நடத்தி வருகிறார். கரை காணாத தோணி போலத் தவிக்கிறது\nபருத்திவீரன் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், பிரியாமணி. தென் மாநில அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த இவர், 2017ல், முஸ்தபா ராஜு என்பவரை, திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நடிப்பை தொடர்ந்து வரும் பிரியாமணி, தற்போது, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும், ஆர்ஆர்ஆர் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, 'ரம்யாகிருஷ்ணன் பாணியில், அதிரடி நடிகையாக, 'செகண்ட் இன்னிங்ஸை' துவங்க தயாராகி விட்டேன்...' என்று கூறும் பிரியாமணி, கோலிவுட்டிலும் புதிய படங்களில் நடிக்க பேச்சு நடத்தி வருவதாக சொல்கிறார்.இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும்; இரந்து உண்டாலும் உண்ணும்\nபுரோட்டா சூரியை கைவிட்ட, கதாநாயகர்கள்யோகிபாபு, முன்னணி காமெடியன் ஆனதை அடுத்து, புரோட்டா சூரிக்கான காமெடி வாய்ப்பு குறைந்து விட்டது. அவருக்கு தொடர்ச்சியாக, வாய்ப்பு கொடுத்து வந்த ஹீரோக்களே, மார்க்கெட்டை கருத்தில் வைத்து, யோகிபாபு பக்கம் திரும்பி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள சூரி, அடுத்தபடியாக, கேரக்டர் நடிகராக, இரண்டாவது, 'இன்னிங்ஸை' துவங்கி இருக்கிறார். — சினிமா பொன்னையா\n* தன் அபிமான ஹீரோக்கள், தன்னை கழட்டி விட்டதால், இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்களின் அன்புக்கு பாத்திரமாகி வருகிறார், பப்ளிமாஸ் நடிகை. அதோடு, ஆரம்பத்தில் சில இளவட்ட நடிகர்களுடன் ஒட்டாமல், உரசாமல் தள்ளி நின்று நடித்து வந்தார், நடிகை. இப்போது, தள்ளி நின்றால், அவர்களும் தன்னை தள்ளி வைத்து விடுவர் என்பதால், அவர்களே நினைத்துப் பார்க்காத அளவுக்கு கூடுதல் நெருக்கம் காட்டி, திண��டித்து வருகிறார்.'ஏய்... மாலினி குட்டி, வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா, நம்ம ஹன்சிகா மாதிரி ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கக் கூடாது. அவங்களோட நாலு வார்த்தை பேசிட்டு போகணும்... அது தான் நாகரிகம்...' என்றார், அம்மா.\n* இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர், இவர். தான் நடித்த சமீபத்திய படம் ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் சொன்ன தேதியில் வெளியிடாமல், வேறொரு நாளில் வெளியிட்டதால் அவருக்கு, 'ரெட் கார்டு' போடப்பட்டுள்ளது. இதனால், நடிகர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவரை வைத்து அடுத்தபடியாக படம் இயக்க, கதை சொல்லியிருந்த இயக்குனர்கள், வேறு நடிகர்கள் பக்கம் தாவி கொண்டிருக்கின்றனர். ஆக, வேகமாக வளர்ந்து வந்த நடிகரின் மார்க்கெட், அதல பாதாளத்தில் விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.'ஆபீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்கணும் தம்பி. 'பர்சேஸ்' பிரிவில் இருப்பானே விஜய் ஆன்டனி, அவன் கதி என்ன ஆயிற்று தெரியுமா விதியை மீறினான், கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க... எனவே, ஊரோடு ஒத்து போய், பேரை காப்பாத்திக்க...' என்றார், மேலதிகாரி.\n* ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்தது போன்று, 'நெகட்டீவ்' கலந்த வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்கிறார், ஹன்சிகா.* திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து, கொலைக்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார், விஜய் ஆன்டனி.\nசீனாவை சுற்றிப் பார்க்க போனேன்.... (1)\nகற்றுக் கொடுப்பதும், விட்டுக் கொடுப்பதும்\nஏ. வி.எம்., சகாப்தம் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்��ித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/cinema-news/karthi-to-produce-movie-by-his-own-production-house/", "date_download": "2019-01-21T01:41:39Z", "digest": "sha1:SUVJGM2TCR4IZBBCYP4UKK4XNJHCI5JQ", "length": 5009, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்", "raw_content": "\nசூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்\nசூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்\nஅண்மைகாலமாக நடிகர்களே தயாரிப்பாளர்களாக உருவெடுத்து வருகின்றனர்.\nசூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர்.\nதற்போது இவர்களின் வரிசையில் கார்த்தி��ும் இணையவுள்ளார்.\nஇவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கே எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரிடவிருக்கிறாராம்.\nஇதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யா-கார்த்தியின் உறவினர்கள் ஞானவேல்ராஜா மற்றும் எஸ்ஆர். பிரபு உள்ளிட்டவர்களும் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nகார்த்தி, சூர்யா, தனுஷ், விஷால்\nKarthi to produce movie by his own production house, கே எண்டர்டெயின்மெண்ட், சூர்யா தனுஷ் விஷால் கார்த்தி, சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம், தயாரிப்பாளர் கார்த்தி\n‘பைரவா’வுக்கு எதிராக பாய்ந்தது வழக்கு\nஉதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் அதிதிராவ்; அடுத்த படத்தில் ஆனந்தி\nசீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில்…\nமணிரத்னம் ஒரு ஐடியா கடல்; தேசிய விருது பெற்றது குறித்து ஏஆர். ரஹ்மான் பேட்டி\nகார்த்தி நடித்த காற்று வெளியிடை படத்திற்காக…\nBreaking: தேசிய விருது எண்ணிக்கையில் இளையராஜாவை முந்திய ஏஆர்.ரஹ்மான்\nசினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய…\nவிரைவில் சிம்பு-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மணிரத்னம் விருந்து\nகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து 4…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/hair-treatment/top-10-floid-hair+hair-treatment-price-list.html", "date_download": "2019-01-21T01:53:02Z", "digest": "sha1:AK4ON4V2P2NK4M2EJNN52FBSXJNPUK5R", "length": 15549, "nlines": 309, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் India விலை\nசிறந்த 10 பிளாய்டு ஹே���் ஹேர் ற்றேஅத்மேன்ட்\nகாட்சி சிறந்த 10 பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் India என இல் 21 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட் India உள்ள பிளாய்டு ஹேர் டோனிக் அண்டிகிலலோ போர் கலர் ப்ரொடெக்ஷன் 400 மேல் Rs. 723 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nபாபாவே ரஸ் 500 1000\nசிறந்த 10பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட்\nலேட்டஸ்ட்பிளாய்டு ஹேர் ஹேர் ற்றேஅத்மேன்ட்\nபிளாய்டு ஹேர் டோனிக் அண்டிகிலலோ போர் கலர் ப்ரொடெக்ஷன் 400 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair Repair Treatment\nபிளாய்டு ஹேர் டோனிக் போர் ற்றேஅத்மேன்ட் 125 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair Repair Treatment\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.6400/page-29", "date_download": "2019-01-21T02:12:33Z", "digest": "sha1:YXJZYCSJ6SXLTYXGF5RE72AYSVPOJSP3", "length": 16304, "nlines": 306, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "வண்ண வண்ண மனிதர்கள்! - Page 29 - Tamil Brahmins Community", "raw_content": "\nஎளிய முறைகளை ஏற்க மறுப்பவர்\nதினமும் மடிசார் அணிந்துகொள்ள வேண்டிய பெண்மணி. வயதான பின், அத்தனை கனத்தைத் தினம் சுமப்பது கடினமாகிவிட,\nதன் மருமகளிடம் யோசனை கேட்டாள். புடவையில் ஒரு கஜம் சிறு பட்டையாக ஆகிவிட்டால், கனம் குறையுமென மருமகள்\nஅறிந்துகொண்டாள். u வடிவில் உள்ளே இருக்கும் பகுதியை இரு சிறு பட்டைகளாக ���ாற்றுவதே திட்டம். அவர் விருப்பம் ஆந்திர\nநாட்டில் கிடைக்கும் ஆறு கஜப் புடவை என்று அறிந்த மருமகள், ஒரே போன்று இரு புடவைகளை வாங்கி, புதிய வடிவை\nஅமைத்துத் தந்தாள். அதைச் சில முறை ஆசையாக அணிந்தாள் அப் பெண்மணி. ஆனால், பழைமையில் ஊறிய அவளின்\nசெல்ல மகன் ஒருவன், கொடியில் கிடந்த அதைப் பார்த்தவுடன், பட்டை வைத்த ஒட்டுப் புடவையை அணியக் கூடாது என்று\nகூறி, அதை அப்படியே பணிப் பெண்ணிடம் தந்துவிட்டான் அந்த மருமகள் வேறு யாரும் அல்ல; அடியேன்தான்\nஇப்போது, அதைவிட எளிய முறையில் 'இரு நிமிட மடிசார்' வடிவமைத்து, வெற்றி கண்டுவிட்டேன்\nஅதைப் பழைமைவாதிகள் ஏற்க மறுக்கின்றனர். ஆனால், நான் அவர்களின் விமர்சனங்களுக்குக் கவலைப்படுவதே இல்லை\nகுறிப்பு: நேற்று என் உறவில் ஒரு பெண், 'இரு நிமிட மடிசார்' தைத்துத் தர, அவளது புடவையைத் தந்துள்ளாள்\nபெரும் பொருள் ஈட்டுவதை எண்ணிடும் புரோஹிதர்களின் மத்தியில், உன்னதமான ஒரு மனிதர். :thumb:\nபுதுவையில் ஒரு புதுமையான மனிதர்.\nவைதீகத் தொழிலை வியாபாரமாக்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பூஜை, புனஸ்காரம் எதுவாயினும், கான்ட்ராக்ட்\nஎடுத்து அதில் கமிஷன் அடிப்பதும் அதிகரித்துவிட்டது. தம் மக்களை எஞ்சினீயர் ஆக்கத் துடிக்கின்றது வைதீக வர்க்கம்.\nஇந்தக் கால கட்டத்தில், புதுவையில் ஒரு புதுமையான மனிதரைக் கண்டேன்\nஅமைதியான தோற்றம்; வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் கற்ற விற்பன்னர்; வேத பாடசாலையும், கோசாலையும்\nமிகச் சிறப்பாக நடத்துபவர்; தன் இரு புதல்வர்களும் தன் தொழிலைக் கற்றுத் தேற முனைபவர்; எந்தச் செயலாயினும்,\nஅதில் ஒரு நேர்த்தியும், கலை நயமும் மிளிர வைப்பவர்; அந்தணர்களுக்கு வழங்கும் தானங்களையெல்லாம், சரி சமமாகப்\nபங்கிட்டு, அனைவரையும் காப்பவர்; ஒவ்வொருவரின் தேவையையும் அறிந்து, அதற்கேற்ப பொருட்களை வாங்கித் திருப்தி\nஅளிப்பவர்; சுப காரியங்களை நடத்தி, அந்த வருமானத்தை மட்டும் தனதாக்கி, அந்திமக் கிரியைகள் தரும் வருமானத்தைத்\nதன் பாடசாலைக்கும், கோசாலைக்கும் இன் முகத்துடன் அளிப்பவர்; பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நல்லவை பல\nபோதிப்பவர். இவர் வந்து நடத்தும் எதுவாயினும், அனைவருக்கும் மன நிறைவை அளிக்கும் என்பது உறுதி\nஇவரைப் போலப் பலர் மாறினால், சமுதாயம் மேன்மை அடையுமே\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\n மன இறுக்க நோய் (Autism) தாக்கிய குழந்தை தனக்கு இருந்தால் அந்தத் தாய் எத்தனை\n மற்ற குழந்தைகளைப் போல் ஓடி ஆடி விளையாடாமல், ஒதுங்கும் மகனைக் கண்டு, எத்தனை\n அப்படி ஒரு தாய், தன் மகனின் இசைத் திறமையைக் கண்டு, இசையில் அவனை மூழ்கச் செய்து,\nஒரு நல்ல பாடகனாகவும் உருவாக்கி இருக்கின்றாள்.\nசில ஆண்டுகளுக்கு முன், ஒரு மலையாள இசைப் போட்டியில்தான் அவன் பாடியதை நான் கேட்டேன்; வியந்தேன்\nஇப்பொழுது, அவன் இளைஞனாக வளர்ந்து, நெடிய, மெலிந்த சரீரமும், இனிய கனமான சாரீரமும் பெற்று, மிக\nஅருமையாகப் பாடுகின்றான். முழு ஆதரவு அவன் அம்மா தருவதுதான். பாடும் சமயம் அவனுடனே மேடையில் நின்று,\nபொங்கி வரும் கண்ணீரை அடக்கியபடி, மென்மையாகச் சிரித்து மகிழ்வாள் அந்தத் தாய்.\nஅவளை நாம் பாராட்டுவோம். :clap2:\nவினோதப் பிறவிகள் - 1\nகொட்டும் மழையில், முட்டுவரை நிரம்பிய சாலை நீரில், வீட்டுப் பெரியவரைப் பால் வாங்கக் க்யூவில் நிறுத்தும் இல்லத்தரசி\nஒரு நாள் பாலில்லாமல் சீனியர்கள் இருக்க முடியாதோ\nவினோதப் பிறவிகள் - 2\nஇஞ்சி இல்லாவிட்டால் டீ கிடையாது என்று சொல்லிக் கணவனைக் கடைக்கு விரட்டும் பெண்மணி\nஏலக்காய் டீ அத்தனை ருசிக்காதோ\nவினோதப் பிறவிகள் - 3\nயார் உயிர் போனால் எனக்கென்ன என்ற ஹோதாவில், E B ஆளைப் பிடித்து லஞ்சம் கொடுத்து,\nமின் இணைப்பு வேண்டும் இல்லத்தரசன்\nவினோதப் பிறவிகள் - 4\nஆடைகள் அனைத்தையும் வெள்ளம் அடித்துச் செல்ல, மாற்றுத் துணிக்காக 'நைட்டி' வாங்கப் போனால்,\nஒரு உடை ஆயிரம் ரூபாய் என்று அடாவடி செய்யும் கடைக்காரர்\nவினோதப் பிறவிகள் - 5\nநிவாரணம் வேண்டும் ஏழைகளுக்கு, பேப்பர் தட்டில் வெறும் சாதமும், உப்பும் இட்டுத் தரும் கொடுங்கோலர்\nவினோதப் பிறவிகள் - 6\nநிவாரணப் பொருட்கள் செல்லும் லாரியை மடக்கி, தாம் அளித்தது போல நாடகம் ஆடும் அரசியல் அராஜகர்கள்\nவினோதப் பிறவிகள் - 7\nதம்பி வீட்டில் மழை வெள்ளம் புகுந்தும், அடுத்த வீட்டில் பராமுகமாய் வசிக்கும் அண்ணன் குடும்பம்\nவினோதப் பிறவிகள் - 8\nசேதங்களைப் பார்வையிட்ட பின், \"இத்தனைதானா சிலருக்கு இன்னும் பல பொருட்கள் வீணாகிப் போயின\"\nஎன்று வெறுப்பேற்றும் உடன் பிறப்பு\nவினோதப் பிறவிகள் - 9\nவீட்டினுள் நீர் வடிந்தவுடன், பேத்திக்குப் பாட்டுச் சொல்லித்தரக் கேட்கும் ஆசை மிகுந்த பாட்டி\nவினோதப் பிறவிகள் - 10\nவேலை வாங்குவதில் புகழ் பெற்று, கஷ்டமான வேளையில் நலம் விசாரிக்காமல் மௌனம் காக்கும் கெட்டிக்காரர்\nவினோதப் பிறவிகள் - 7\nதம்பி வீட்டில் மழை வெள்ளம் புகுந்தும், அடுத்த வீட்டில் பராமுகமாய் வசிக்கும் அண்ணன் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-oct-01/technology/134842-apple-iphone-new-model-2017.html", "date_download": "2019-01-21T01:53:16Z", "digest": "sha1:5MFEGZH7LVCD33CBDBBD63JWJRKINIWV", "length": 18514, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கேட்ஜெட்ஸ் | Apple iPhone new Model 2017 - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமோட்டார் விகடன் - 01 Oct, 2017\nபயமும் இல்லை... பாதகமும் இல்லை\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nArena - மாருதி சுஸுகியின் புதிய ஷோரூம் கான்செப்ட்\n- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...\nஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா\nவர்லாம் வா... வெர்னா வா\nபல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது\n - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nகுட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன\n’ - தேனி To மேகமலை\nகேட்ஜெட்ஸ் - டிஜிட்டல் உலகம்கார்த்தி\nசெப்டம்பர் மாதம் என்றாலே, ஐபோன் பிரியர்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தான். புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் என அப்டேட்களுக்குக் காத்துக���கிடப்பார்கள். அதுவும் இது ஐபோனுக்கு 10-வது ஆண்டு. எனவே, கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதனை ஐபோன் 10 மூலம் பூர்த்தி செய்கிறது ஆப்பிள். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவான ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரிலேயே, இந்தமுறை நிகழ்ச்சியை நடத்திமுடித்திருக்கிறது ஆப்பிள் டீம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thambiluvil.info/2017/02/blog-post_33.html", "date_download": "2019-01-21T01:29:33Z", "digest": "sha1:7SGTN4X7DMIVGNSARWQAHT6XNUAZOBK6", "length": 6900, "nlines": 84, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குழு மேற்பார்வை நிகழ்வு - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குழு மேற்பார்வை நிகழ்வு\n[Photos: A.Ru] அரை ஆண்டுகளுக்கு (ஆறு மாதம்) ஒருமுறை பொலிஸ் நிலையங்களுக்கு நடைபெறும் குழு மேற்பார்வை நிகழ்வானது 27.02.2017 திங்கட்கிழமை ...\nஅரை ஆண்டுகளுக்கு (ஆறு மாதம்) ஒருமுறை பொலிஸ் நிலையங்களுக்கு நடைபெறும் குழு மேற்பார்வை நிகழ்வானது 27.02.2017 திங்கட்கிழமை இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வு அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு எஸ்.பி.சாமந்த தீபாலி விஜயசேகர கீழ் நடைபெற்றது. இதில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.கே. பண்டார அவர்களும் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் போலிஸ் பரிசோதகர் திரு.பிரசாந்த ஹேரத், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் திரு.எம் .அருள்னாயகமூர்த்தி, ஆகியோரும் திருக்கோவில் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.\nமேலும் இதன் போது அணிநடை வகுப்பு மரியாதை நிகழ்வும் மற்றும் வாகனங்க ள் பரிசோதனை நிகழ்வு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-21T02:13:47Z", "digest": "sha1:OSWWNC32D6DUPTB2AFMIVE7DZLNRLKQM", "length": 4845, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கருது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்ப���ட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கருது யின் அர்த்தம்\nமனத்தில் உணர்தல்; எண்ணுதல்; மதித்தல்.\n‘திரைப்படத்தில் வரும் நிகழ்ச்சிகளை நடிப்பு எனக் கருதாமல் அழுபவர்கள் உண்டு’\n‘உங்கள் பாராட்டைப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்’\n‘இது ஒரு நல்ல திட்டம் அல்ல என்று நீ கருதினால் விட்டுவிடலாம்’\n‘மீனவர்களின் பாதுகாப்பைக் கருதிப் புயல் எச்சரிக்கை செய்யப்படுகிறது’\n‘நீ உன் சுயநலத்தை மட்டும் கருதினால் நாங்கள் என்ன செய்வது\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/our-rivalry-remains-str-wishes-dhanush-056416.html", "date_download": "2019-01-21T02:34:43Z", "digest": "sha1:YZWYKRMQBEZED47BBKSA37A32I4AIAUP", "length": 11532, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு | Our rivalry remains: STR wishes Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்- வீடியோ\nசென்னை: தனுஷின் வட சென்னை படத்திற்கு சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்���்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. 3 ஆண்டுகள் இந்த படத்திற்காக காத்திருந்தார் தனுஷ்.\nஇந்நிலையில் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஎன் அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் குழுவுக்கு நான் மற்றும் என் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கு இடையே போட்டி இருக்கும் ஆனால் சமூக வலைதளத்தில் அல்ல. உங்களின் நல்ல படங்களை ஆதரிக்குமாறு என் ரசிகர்கள், ஃபாலோயர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று சிம்பு வட சென்னை படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.\nவட சென்னை படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nஅத்திம்பேர் தனுஷின் படமான வட சென்னைக்கு இசையமைப்பாளர் அனிருத்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவட சென்னை படத்தில் தனுஷ் அன்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}